மலப்புரம்: கொரோனா தொற்று அச்சம் காரணமாக கேரளாவில் மலப்புரத்தில் இருக்கும் மூன்று மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால், அவரது வயிற்றிலேயே இரட்டை குழந்தைகள் இறந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அந்தப் பெண்ணின் கணவர் என்சி ஷெரீப் கூறுகையில், ''கடந்த சனிக்கிழமை அதிகாலை எனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, பல்வேறு
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
Breaking News
புதன், 30 செப்டம்பர், 2020
http://ifttt.com/images/no_image_card.pngகாதலியின் மார்பகத்தில் பளிச் பளிச் முத்தம்.. எகிற வைத்த எம்பி.. லைவ் வீடியோவால் அதிர்ந்த மக்கள்!
பியூனஸ் அயர்ஸ்: ஒரு எம்பி, காதலியின் வெற்று மார்பகத்தில் லைவ்-ஆக முத்தம் தந்திருக்கிறார்.. இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது. அர்ஜென்டினா பாராளுமன்ற உறுப்பினர் பெயர் ஜுவான் எமிலியோ.. வயசு 47 ஆகிறது.. அந்த நாட்டின் பெரோனிஸ்ட் என்ற கட்சியை சேர்ந்தவர்.. சால்டாவை சேர்ந்த பிரதிநிதியும்கூட.. இவர்தான் இந்த விவஸ்தை கெட்ட காரியத்தை செய்து வைத்துள்ளார்.
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngபாஜக கூட்டணிக்கு விவசாயிகளின் வேதனையை கேட்கும் அளவுக்கு செவித்திறன் இல்லை.. ஹர்சிம்ராத் கவுர்
அமிருதசரஸ்: பாஜக கூட்டணிக்கு நாங்கள் சொல்வது காதில் விழவில்லை என முன்னாள் அமைச்சர் ஹர்சிம்ராத் கவுர் விமர்சித்துள்ளார். வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேறியது. மக்களவையில் நிறைவேறிய போதே பாஜக கூட்டணியில் உள்ள
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngசெங்கல்பட்டில் பயங்கரம்.. தலை துண்டித்து அதிமுக பிரமுகர் படுகொலை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு செல்வி நகர் பகுதியில் புதிதாக இணைந்த அதிமுக கட்சியின் பிரமுகரை மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடினர். செங்கல்பட்டு மாவட்டம் செல்வி நகர் பகுதியைச் சேர்ந்த சேகர் வயது 42. இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகி அதிமுக கட்சிக்கு இணைந்து உள்ளார். 2012ஆம்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngலூடோ விளையாட்டில் ஏமாத்திட்டாரு.. அப்பா என அழைக்க பிடிக்கவில்லை.. கோர்ட்டுக்கு வந்த மகள்
போபால்: லூடோ விளையாட்டில் தன்னை தந்தை ஏமாற்றியதாக கூறி போபால் குடும்ப நீதிமன்றத்தில் அவரது மகள் குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஆன்லைன் கேம்களின் தாக்கம் பெரியவர்கள், குழந்தைகளிடத்தில் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா காலத்தில் பெரும்பாலானோர் வீட்டில் இருப்பதால் ஆன்லைன் கேம்களில் நாட்டத்துடன் உள்ளனர். அது போல் விளையாடப்படும் ஒரு விளையாட்டு லூடோ
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஎஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்
தஞ்சாவூர்: எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு நிச்சயமாக நான் முயற்சி செய்வேன் என இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவினால் வெள்ளிக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு குடியரசுத்தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். லட்சக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள்,
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngபாகிஸ்தான் கிரீடத்தை அலங்கரிக்கிறது இன அழிப்பு, தீவிரவாதம்... இம்ரான் பேச்சுக்கு இந்தியா பதிலடி!!
ஜெனீவா: மதவாதம், இன அழிப்பு, தீவிரவாதம், ரகசியமாக அணு ஆயுத தயாரிப்பு இவைதான் பாகிஸ்தான் கிரீடத்தை அலங்கரித்துக் கொண்டுள்ளன என்று ஐநாவுக்கான இந்திய முதல் செயலாளர் பிரதிநிதி மிஜிடோ வினிடோ கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பதிவு செய்யப்பட்ட உரை ஐநா அவையில் நேற்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. இம்ரான் கானின் பேச்சு முற்றிலும்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngபஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு...மறியலால் போக்குவரத்து பாதிப்பு!!
மொஹாலி: விவசாய மசோதாவைக் கண்டித்தும், வாபஸ் பெற வலியுறுத்தியும் சண்டிகர் - அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் இன்று பெரிய அளவில் போராட்டத்தை துவக்கியுள்ளனர். இதனால் அந்த சாலை முற்றிலும் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் அமைதியாக நடந்து வருகிறது. இன்று வரை போராட்டம் நடக்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்த
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஐநா பொதுச்சபையில்... இம்ரான் கான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து... இந்திய பிரதிநிதி வெளிநடப்பு!!
ஜெனீவா: ஐநா பொதுச்சபையின் 75வது கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பேச்சைக் கண்டித்து இந்தியப் பிரதிநிதி வெளிநடப்பு செய்தார். ஐநா பொதுச்சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பதிவு செய்யப்பட்ட வீடியோ நேற்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது, ''உள்நாட்டில் ஏற்பட்டு வரும் பிரச்சனைகளை மறைக்கும் நோக்கத்தில் இந்தியா கவனத்தை திசை திருப்பி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngலடாக்கில், லேவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு....கட்டிடங்கள் சேதம்!!
லே: லடாக் பகுதியில் இன்று மதியம் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நில அதிர்வுக்கான தேசிய மையம் இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளது. லே பகுதியில் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. லே பகுதியில் இருந்து 129 கி. மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கி. மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngநில அபகரிப்பு வழக்கு: சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனத்துக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்!
திருவையாறு: சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் சகோதரர் டிவி சுந்தரவதனத்துக்கு நில அபகரிப்பு வழக்கில் திருவையாறு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூருவில் இருக்கும் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngகைப்பற்றிய மலை சிகரங்களை காலி செய்யுங்கள்.. அலறும் சீனா.. இந்தியா கொடுத்த 'நச்' பதிலடி
ஸ்ரீநகர்: கிழக்கு லடாக்கில் கைப்பற்றிய முக்கிய மலைகளை காலி செய்யுமாறு சீனா இந்தியாவை கேட்கிறது. அதற்கு இந்தியா சீனாவிடம் முதலில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ஆக்கிரமிக்கும் முன்பு இருந்த சாலை வரைபடத்தை தர வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக கையகப்படுத்திய இந்தியாவின் கிழக்கு லடாக் பிராந்தியத்தில் உள்ள பகுதிகளில் இருந்து
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஜார்கண்ட் மாநிலம்...10, 12ஆம் வகுப்புகளில்...முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கார் பரிசு!!
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்திலேயே முதன் முறையாக 10, 12ஆம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அந்த மாநில அரசு ஆல்டோ கார் பரிசாக வழங்கியுள்ளது. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த ஆண்டும் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மஹோதா தெரிவித்துள்ளார்.
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngவெள்ளிக்கிழமை விடிகாலை.. கோலம் வந்த போட வந்த சித்ரா.. பதற வைத்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி!
மயிலாடுதுறை: வெள்ளிக்கிழமை விடிகாலை, கோலம் வந்த போட வந்த சித்ராவை கொன்றே போட்டுவிட்டார் ரியாஸ்.. இவர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகியாக இருந்தவர்.. இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள ஓதவந்தான்குடி பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது... இந்த பள்ளியில், தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆனந்த ஜோதி..
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngமுன்னணி நிறுவனங்களை விஞ்சி உலகம் முழுக்க அதிவேக ஆன்லைன் டெலிவெரி! களத்தில் அசத்தும் தமிழக இளைஞர்கள்
உள்நாடு, வெளிநாடுகளில் அதி விரைவாக தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுப் பண்டங்களை ஆன்லைன் மூலம் டெலிவெரி செய்து அசத்தி வருகிறார்கள் தமிழக இளைஞர் குழுவினர். அமெரிக்கா, கனடா, லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா என அனைத்து வெளிநாடுகளுக்கும் நம் பாரம்பரிய பண்டங்களை ஐந்தே நாளில் டெலிவரி செய்கிறார்கள். 98% ஐந்தே நாளில் டெலிவரி செய்து வெற்றி அடைகின்றனர்.
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngதென்கொரிய அதிகாரியை சுட்டுக் கொன்று உடலை எரித்த வடகொரிய ராணுவம்.. 10 ஆண்டுகளில் முதல் சம்பவம்
சியோல்: காணாமல் போன தென்கொரிய மீன்வளத் துறை அதிகாரியை வடகொரிய ராணுவத்தினர் சுட்டுக் கொன்று அவரது உடலில் எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வடகொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையில் இருக்கும் பகுதியான கடல் எல்லை ராணுவக் கட்டுப்பாட்டின் சர்ச்சைக்குரிய பகுதியாகும். கடந்த வாரம் தென்கொரிய மீன் வள அதிகாரி
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஉளுந்தூர்பேட்டையில் கார் டயர் வெடித்து விபத்து.. இருவர் பலி.. ஒருவர் படுகாயம்
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து சாலையின் ஓரமாக இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து ஒரு கார் திருநெல்வேலிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. காரை சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முருகவேல் ஓட்டி சென்றார். அந்த காரில் சென்னை
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஅகமதாபாத் தமிழ்ப் பள்ளி- மீண்டும் திறங்க- செலவை நாங்க ஏற்கிறோம்:குஜராத் முதல்வருக்கு எடப்பாடி கடிதம்
சென்னை: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மூடப்பட்ட தமிழ் வழிப் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும்; இந்த தமிழ்ப் பள்ளிக்கான செலவை தமிழக அரசு ஏற்கும் என்று அம்மாநில முதல்வர் விஜய் ரூபானிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் கணிசமான அளவில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். குஜராத் அரசின்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngகாஷ்மீர் மக்கள் இந்தியர்களாக உணரவில்லை.. சீனா வரட்டும் என நினைக்கிறார்கள்.. பரூக் அப்துல்லா பரபரப்பு
ஸ்ரீநகர்: தற்போதைய நிலைமையில் ஜம்மு காஷ்மீரில் வாழும் மக்கள் தங்களை இந்தியர்களாகவே உணரவில்லை, சீனப் படைகள் உள்ளே வந்தால் கூட பரவாயில்லை என்று நினைக்கும் மனநிலையில் இருக்கிறார்கள் என்று அம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டு ஓராண்டு கடந்துவிட்டது.
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngபுல்லட்டில் தோழியுடன் வந்த கல்லூரி மாணவர்.. வாணியம்பாடி அருகே நேர்ந்த பயங்கரம்! இருவரும் பலி
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞசாலையில் இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவர் மற்றும் அவரது தோழி ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் இவரது மகள் திவ்யதர்ஷினி ஓசூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மகன் பவன்ரத்தினம் திவ்யதர்ஷினி
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஎஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்- ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
அமராவதி: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் அனுப்பியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பின்னர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஉலகின் முதல் ‘விண்கல் சுரங்க ரோபோ’.. நவம்பரில் விண்ணில் ஏவும் சீனா.. பெரும் ஆர்வத்தில் உலகநாடுகள் !
பெய்ஜிங் : உலகின் முதல் சுரங்க ரோபோவை நவம்பர் மாதத்தில் விண்வெளிக்கு அனுப்ப இருக்கிறது சீனா. பூமியில் உள்ள வளங்களைப் போலவே விண்வெளியில் உள்ள வளங்களை அபகரிக்கவும், பயன்படுத்தவும் உலக நாடுகள் போட்டி போட்டு செயல்பட்டு வருகின்றன. இதனாலேயே ஒவ்வொரு நாடும் விண்வெளி ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்தவகையில் வரும் நவம்பர் மாதம் உலகின்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngகேரளாவில் கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு...வயிற்றிலேயே இரட்டை குழந்தைகள் இறந்த சோகம்!!
மலப்புரம்: கொரோனா தொற்று அச்சம் காரணமாக கேரளாவில் மலப்புரத்தில் இருக்கும் மூன்று மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால், அவரது வயிற்றிலேயே இரட்டை குழந்தைகள் இறந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அந்தப் பெண்ணின் கணவர் என்சி ஷெரீப் கூறுகையில், ''கடந்த சனிக்கிழமை அதிகாலை எனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, பல்வேறு
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngகாதலியின் மார்பகத்தில் பளிச் பளிச் முத்தம்.. எகிற வைத்த எம்பி.. லைவ் வீடியோவால் அதிர்ந்த மக்கள்!
பியூனஸ் அயர்ஸ்: ஒரு எம்பி, காதலியின் வெற்று மார்பகத்தில் லைவ்-ஆக முத்தம் தந்திருக்கிறார்.. இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது. அர்ஜென்டினா பாராளுமன்ற உறுப்பினர் பெயர் ஜுவான் எமிலியோ.. வயசு 47 ஆகிறது.. அந்த நாட்டின் பெரோனிஸ்ட் என்ற கட்சியை சேர்ந்தவர்.. சால்டாவை சேர்ந்த பிரதிநிதியும்கூட.. இவர்தான் இந்த விவஸ்தை கெட்ட காரியத்தை செய்து வைத்துள்ளார்.
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngபாஜக கூட்டணிக்கு விவசாயிகளின் வேதனையை கேட்கும் அளவுக்கு செவித்திறன் இல்லை.. ஹர்சிம்ராத் கவுர்
அமிருதசரஸ்: பாஜக கூட்டணிக்கு நாங்கள் சொல்வது காதில் விழவில்லை என முன்னாள் அமைச்சர் ஹர்சிம்ராத் கவுர் விமர்சித்துள்ளார். வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேறியது. மக்களவையில் நிறைவேறிய போதே பாஜக கூட்டணியில் உள்ள
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngசெங்கல்பட்டில் பயங்கரம்.. தலை துண்டித்து அதிமுக பிரமுகர் படுகொலை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு செல்வி நகர் பகுதியில் புதிதாக இணைந்த அதிமுக கட்சியின் பிரமுகரை மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடினர். செங்கல்பட்டு மாவட்டம் செல்வி நகர் பகுதியைச் சேர்ந்த சேகர் வயது 42. இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகி அதிமுக கட்சிக்கு இணைந்து உள்ளார். 2012ஆம்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngலூடோ விளையாட்டில் ஏமாத்திட்டாரு.. அப்பா என அழைக்க பிடிக்கவில்லை.. கோர்ட்டுக்கு வந்த மகள்
போபால்: லூடோ விளையாட்டில் தன்னை தந்தை ஏமாற்றியதாக கூறி போபால் குடும்ப நீதிமன்றத்தில் அவரது மகள் குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஆன்லைன் கேம்களின் தாக்கம் பெரியவர்கள், குழந்தைகளிடத்தில் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா காலத்தில் பெரும்பாலானோர் வீட்டில் இருப்பதால் ஆன்லைன் கேம்களில் நாட்டத்துடன் உள்ளனர். அது போல் விளையாடப்படும் ஒரு விளையாட்டு லூடோ
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஎஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்
தஞ்சாவூர்: எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு நிச்சயமாக நான் முயற்சி செய்வேன் என இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவினால் வெள்ளிக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு குடியரசுத்தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். லட்சக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள்,
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngபாகிஸ்தான் கிரீடத்தை அலங்கரிக்கிறது இன அழிப்பு, தீவிரவாதம்... இம்ரான் பேச்சுக்கு இந்தியா பதிலடி!!
ஜெனீவா: மதவாதம், இன அழிப்பு, தீவிரவாதம், ரகசியமாக அணு ஆயுத தயாரிப்பு இவைதான் பாகிஸ்தான் கிரீடத்தை அலங்கரித்துக் கொண்டுள்ளன என்று ஐநாவுக்கான இந்திய முதல் செயலாளர் பிரதிநிதி மிஜிடோ வினிடோ கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பதிவு செய்யப்பட்ட உரை ஐநா அவையில் நேற்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. இம்ரான் கானின் பேச்சு முற்றிலும்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngபஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு...மறியலால் போக்குவரத்து பாதிப்பு!!
மொஹாலி: விவசாய மசோதாவைக் கண்டித்தும், வாபஸ் பெற வலியுறுத்தியும் சண்டிகர் - அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் இன்று பெரிய அளவில் போராட்டத்தை துவக்கியுள்ளனர். இதனால் அந்த சாலை முற்றிலும் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் அமைதியாக நடந்து வருகிறது. இன்று வரை போராட்டம் நடக்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்த
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஐநா பொதுச்சபையில்... இம்ரான் கான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து... இந்திய பிரதிநிதி வெளிநடப்பு!!
ஜெனீவா: ஐநா பொதுச்சபையின் 75வது கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பேச்சைக் கண்டித்து இந்தியப் பிரதிநிதி வெளிநடப்பு செய்தார். ஐநா பொதுச்சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பதிவு செய்யப்பட்ட வீடியோ நேற்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது, ''உள்நாட்டில் ஏற்பட்டு வரும் பிரச்சனைகளை மறைக்கும் நோக்கத்தில் இந்தியா கவனத்தை திசை திருப்பி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngலடாக்கில், லேவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு....கட்டிடங்கள் சேதம்!!
லே: லடாக் பகுதியில் இன்று மதியம் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நில அதிர்வுக்கான தேசிய மையம் இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளது. லே பகுதியில் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. லே பகுதியில் இருந்து 129 கி. மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கி. மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngநில அபகரிப்பு வழக்கு: சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனத்துக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்!
திருவையாறு: சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் சகோதரர் டிவி சுந்தரவதனத்துக்கு நில அபகரிப்பு வழக்கில் திருவையாறு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூருவில் இருக்கும் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngகைப்பற்றிய மலை சிகரங்களை காலி செய்யுங்கள்.. அலறும் சீனா.. இந்தியா கொடுத்த 'நச்' பதிலடி
ஸ்ரீநகர்: கிழக்கு லடாக்கில் கைப்பற்றிய முக்கிய மலைகளை காலி செய்யுமாறு சீனா இந்தியாவை கேட்கிறது. அதற்கு இந்தியா சீனாவிடம் முதலில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ஆக்கிரமிக்கும் முன்பு இருந்த சாலை வரைபடத்தை தர வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக கையகப்படுத்திய இந்தியாவின் கிழக்கு லடாக் பிராந்தியத்தில் உள்ள பகுதிகளில் இருந்து
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஜார்கண்ட் மாநிலம்...10, 12ஆம் வகுப்புகளில்...முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கார் பரிசு!!
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்திலேயே முதன் முறையாக 10, 12ஆம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அந்த மாநில அரசு ஆல்டோ கார் பரிசாக வழங்கியுள்ளது. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த ஆண்டும் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மஹோதா தெரிவித்துள்ளார்.
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngவெள்ளிக்கிழமை விடிகாலை.. கோலம் வந்த போட வந்த சித்ரா.. பதற வைத்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி!
மயிலாடுதுறை: வெள்ளிக்கிழமை விடிகாலை, கோலம் வந்த போட வந்த சித்ராவை கொன்றே போட்டுவிட்டார் ரியாஸ்.. இவர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகியாக இருந்தவர்.. இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள ஓதவந்தான்குடி பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது... இந்த பள்ளியில், தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆனந்த ஜோதி..
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngமுன்னணி நிறுவனங்களை விஞ்சி உலகம் முழுக்க அதிவேக ஆன்லைன் டெலிவெரி! களத்தில் அசத்தும் தமிழக இளைஞர்கள்
உள்நாடு, வெளிநாடுகளில் அதி விரைவாக தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுப் பண்டங்களை ஆன்லைன் மூலம் டெலிவெரி செய்து அசத்தி வருகிறார்கள் தமிழக இளைஞர் குழுவினர். அமெரிக்கா, கனடா, லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா என அனைத்து வெளிநாடுகளுக்கும் நம் பாரம்பரிய பண்டங்களை ஐந்தே நாளில் டெலிவரி செய்கிறார்கள். 98% ஐந்தே நாளில் டெலிவரி செய்து வெற்றி அடைகின்றனர்.
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngதென்கொரிய அதிகாரியை சுட்டுக் கொன்று உடலை எரித்த வடகொரிய ராணுவம்.. 10 ஆண்டுகளில் முதல் சம்பவம்
சியோல்: காணாமல் போன தென்கொரிய மீன்வளத் துறை அதிகாரியை வடகொரிய ராணுவத்தினர் சுட்டுக் கொன்று அவரது உடலில் எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வடகொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையில் இருக்கும் பகுதியான கடல் எல்லை ராணுவக் கட்டுப்பாட்டின் சர்ச்சைக்குரிய பகுதியாகும். கடந்த வாரம் தென்கொரிய மீன் வள அதிகாரி
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஉளுந்தூர்பேட்டையில் கார் டயர் வெடித்து விபத்து.. இருவர் பலி.. ஒருவர் படுகாயம்
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து சாலையின் ஓரமாக இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து ஒரு கார் திருநெல்வேலிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. காரை சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முருகவேல் ஓட்டி சென்றார். அந்த காரில் சென்னை
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஅகமதாபாத் தமிழ்ப் பள்ளி- மீண்டும் திறங்க- செலவை நாங்க ஏற்கிறோம்:குஜராத் முதல்வருக்கு எடப்பாடி கடிதம்
சென்னை: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மூடப்பட்ட தமிழ் வழிப் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும்; இந்த தமிழ்ப் பள்ளிக்கான செலவை தமிழக அரசு ஏற்கும் என்று அம்மாநில முதல்வர் விஜய் ரூபானிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் கணிசமான அளவில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். குஜராத் அரசின்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngகாஷ்மீர் மக்கள் இந்தியர்களாக உணரவில்லை.. சீனா வரட்டும் என நினைக்கிறார்கள்.. பரூக் அப்துல்லா பரபரப்பு
ஸ்ரீநகர்: தற்போதைய நிலைமையில் ஜம்மு காஷ்மீரில் வாழும் மக்கள் தங்களை இந்தியர்களாகவே உணரவில்லை, சீனப் படைகள் உள்ளே வந்தால் கூட பரவாயில்லை என்று நினைக்கும் மனநிலையில் இருக்கிறார்கள் என்று அம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டு ஓராண்டு கடந்துவிட்டது.
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngபுல்லட்டில் தோழியுடன் வந்த கல்லூரி மாணவர்.. வாணியம்பாடி அருகே நேர்ந்த பயங்கரம்! இருவரும் பலி
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞசாலையில் இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவர் மற்றும் அவரது தோழி ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் இவரது மகள் திவ்யதர்ஷினி ஓசூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மகன் பவன்ரத்தினம் திவ்யதர்ஷினி
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஅரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் பட்டபகலில் இளைஞர் வெட்டி கொலை
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் பட்டபகலில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இது குறித்து டி.எஸ்.பி நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் அரக்கோணம் கம்மவார் தெருவை சேர்ந்த கோகுல் (வயது 28) என்பவர் நான்கு பேர் கொண்ட மர்ம
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)