சிட்னி: கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தெற்கு ஆஸ்திரேலியா மாகாணம், இன்று இரவு முதல், ஆறு நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. பள்ளிகள், உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அனைத்தும் நள்ளிரவு முதல் மூடப்பட வேண்டும் என்றும், மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்தனைக்கும்.. இந்தியா போல மிக அதிகமான எண்ணிக்கையில் கொரோனா
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J