Breaking News

வியாழன், 31 டிசம்பர், 2020

https://ift.tt/eA8V8J எங்களுக்கு விவசாயிகள்தான் முக்கியம்...பாஜக கூட்டணியிலிருந்து...ராஜஸ்தானின் ஆர்எல்பி கட்சி விலகல்!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி (ஆர்எல்பி) வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து(என்.டி.ஏ) அதிரடியாக வெளியேறி உள்ளது. ஆனால் காங்கிரசுடன் எந்த நிலையிலும் கூட்டணியை வைக்க மாட்டோம் எனவும் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் எம்பி பதவியை ராஜினாமா செய்வேன் எனவும் அந்த கட்சியின் தலைவர்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngதீயாகப் பரவும் உருமாறிய கொரோனா... பெரும் அச்சத்தில் உலக நாடுகள்

மாட்ரிட்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் நால்வருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டது. இந்தப் புதிய வகை கொரோனா மற்ற வகைகளைவிட 70% வேகமாகப் பரவும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஒரு

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஆயுதங்களை ஏந்திய அசாம் இளைஞர்களை... அமைதி பாதைக்கு திருப்பியது நாங்கதான்... அமித்ஷா பெருமிதம்!

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் ஆயுதங்களை கையில் வைத்திருந்த இளைஞர்களை பிரதான அமைதியான நீரோட்டத்தில் சேர்த்தது பாஜகதான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். அங்கு இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பெரிய மருத்துவக் கல்லூரி, ஒன்பது புதிய சட்டக் கல்லூரிகள் ஆகியவற்றிற்கும் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngரூமுக்குள் தூக்கிட்டு போய் எஸ்.ஐ. செய்த காரியம்.. புகார் கொடுக்க ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணிடம்.. கொடுமை

கான்பூர்: 5 பேர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக, பாதிக்கப்பட்ட பெண் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வந்தால், அதற்கு மேல் ஒரு அராஜகத்தை செய்து வைத்துள்ளார் சப்-இன்ஸ்பெக்டர்.. இந்த அநியாயம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம், பரெய்லி மாவட்டத்தில் ஜலாலாபாத் என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தை சேர்ந்தவர்தான் அந்த பெண்.. 35 வயதாகிறது.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngபாகிஸ்தான் ராணுவத்தில் சீனாவின் புதிய ஆயுதமேந்திய ட்ரோன்கள்... எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்

இஸ்லாமாபாத்: சீன அரசு 50 அதிநவீன ஆயுதமேந்திய ட்ரோன்களை பாகிஸ்தானுக்கு விற்றுள்ளதாகச் சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விங் லூங் II எனப்படும் இந்த அதிநவீன டிரோன்களை பாகிஸ்தானுக்கு விற்கும் முடிவு இம்மாத தொடக்கத்தில் எடுக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. சீனாவின் இந்த நவீன டிரோன்களுக்கு பதிலடி கொடுக்கும் திறன் இந்திய ராணுவத்திற்கு தற்போது இல்லை என்றும் சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.  

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஆபரேஷன் லோட்டஸ்: அஸ்ஸாம் பக்கம் செல்லும் அரசியல் \"சாணக்கியன்\".. கட்சி தாவும் இரு காங் தலைவர்கள்?

குவாஹாட்டி: மேற்கு வங்கத்தை முடித்துக் கொண்டு அஸ்ஸாமில் செல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா முன்பு இரு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமித்ஷா நவீன சாணக்கியன் என அழைக்கப்படுகிறார். பாஜக தலைவராக இருந்த போதும் சரி எந்த மாநிலத்தில் எப்படி வெற்றியை குவிப்பது, யாரை வளைப்பது, யாரை ஓரங்கட்டுவது என அனைத்து விஷயங்களிலும்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngபெண்களின் முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றம்.. நவீன் பட்நாயக் உறுதி

புவனேஸ்வர்: பெண்களை பலப்படுத்துவதுதான், தேசத்தின் பலம், என்று ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியின் 24வது துவக்க நாள் விழாவின்போது கட்சியினரிடையே, பெண்களின் முன்னேற்றம் தொடர்பான அம்மாநில முதல்வரும் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/37YHphY தடைவிதிப்பு: இ.சி.ஆரில் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிக்கு...மீறினால் உரிமங்கள் ரத்து என போலீஸ் எச்சரிக்கை

...



from Dinamalar.com |டிசம்பர் 31,2020

https://ift.tt/2WVW7Qq குளறுபடி; பயோமெட்ரிக் முறையை பின்பற்றுவதில்....பொருட்கள் வழங்க கால தாமதம்

...



from Dinamalar.com |டிசம்பர் 31,2020

https://ift.tt/3n1qX4X விருதை கோவிலில் நடராஜ சுவாமி வீதியுலா

...



from Dinamalar.com |டிசம்பர் 31,2020

https://ift.tt/38ShSWY சென்னையில் பொருத்த 1,200 ‛ நவீன, 'பில்லர் பாக்ஸ்'

...



from Dinamalar.com |டிசம்பர் 31,2020

https://ift.tt/2L9ihvW புத்தாண்டு கொண்டாட்டம் கண்காணிப்பில் சென்னை மாநகரம்

...



from Dinamalar.com |டிசம்பர் 31,2020

http://ifttt.com/images/no_image_card.pngசபரிமலை கோயில் மகர விளக்கு பூஜைக்காக திறப்பு,. குவாரண்டைனில் மேல்சாந்தி.. பரவும் கொரோனா

சபரிமலை: மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை நடைதிறக்கப்பட்ட நிலையில், சபரிமலை கோயில் மேல்சாந்தி தலைமை அர்ச்சகர் வி.கே.ஜெயராஜன் பொட்டி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் சபரிமலையிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பபன் கோயில் மண்டல பூஜையையொட்டி கடந்த நவம்பர் மாதம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஹாஸ்பிட்டலில் நடந்த அசிங்கத்தை பாருங்க... கொரோனா பாதித்த வாலிபருடன்... உல்லாசமாக இருந்த நர்ஸ் கைது!

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் உள்ள மருத்துவமனையில் கொரோனா பாதித்த வாலிபரும், நர்ஸும் உடலுறவில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் நடத்திய மருத்துவ பரிசோதனையில், அந்த வாலிபருக்கு அப்போதும் கொரோனா இருப்பதும், நர்ஸுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பதும் தெரியவந்தது. இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J மக்கள் பிரச்சினை இல்ல, முதுகு வலியாலே ராஜினாமா... இலவச சிகிச்சைக்காக முடிவை மாற்றிய பாஜக எம்பி

காந்தி நகர்: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான மன்சுக் வசவா, தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். குஜராத் மாநிலம் பருச் நாடாளுமன்றத் தொகுதியில் எம்பியாக இருப்பவர் மன்சுக் வசவா. குஜராத்தில் முக்கிய பாஜக தலைவர்களில் ஒருவரான இவர், கடந்த 1998ஆம் ஆண்டு முதல் பருச் தொகுதியில் எம்பியாக உள்ளார்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J கலிபோர்னியாவில் ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனா மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதனிடையே கலிபோர்னியாவில் கடந்த வாரம் 45 வயது செவிலியர் மேத்யூ என்பவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngசீனாவின் கனவு திட்டத்தில்...ஜம்மு-காஷ்மீரையும் சேர்க்கணுமாம்... உளறி கொட்டிய மெஹபூபா முப்தி!

ஜம்மு: சீனா பாகிஸ்தான் பொருளாதார மண்டல (சிபிஇசி) திட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று அந்த மாநில முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) நிகழ்ச்சி நிரல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமாதான பாலமாக மாற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J அயோத்தியில் கண்டறியப்பட்ட தளர்வான மணல், கட்டுமானத்தில் சிக்கல்? கட்டுமான நிறுவனங்கள் புதிய முயற்சி

அயோத்தி: நீண்ட ஆண்டுகளாக நிலுவையிலிருந்த அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் கடந்தாண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது. கடந்தாண்டு நவம்பர் மாதம் வழங்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அயோத்தி ராமர் கோயிலுக்குக் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது கங்கை, யமுனை,

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J சீனா கூறியதைவிட அந்நாட்டில் 10 மடங்கு அதிகமாக கொரோனா பாதிப்பு... இரண்டாம் அலை ஏற்படும் அபாயம்

பெய்ஜிங்: சீனாவின் வூஹான் நகரில் சீனா முன் கூறியதைவிட கொரோனா பாதிப்பு 10 மடங்கு அதிகமாக இருப்பதாகச் சமீபத்தில் நடத்தப்பட்ட செரோலாஜிகல் ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் மிகக்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngமுதல்ல தடுப்பூசி வேணுமா...ரூ.500 கொடுங்க...ம.பி.யில் செல்போனில் பேசும் மோசடி கும்பல்.. மக்களே உஷார்!

போபால்: மத்திய பிரதேசத்தில் மக்களிடம் செல்போனில் பேசும் மோசடி கும்பல் ஓன்று முதல்ல கொரோனா தடுப்பூசி போட வேண்டுமானால், ரூ.500 கொடுங்க எனக்கூறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற கும்பல்களிடம் வங்கி விவரங்கள், ஆதார் விவரங்களை அளிக்க வேண்டாம் என மத்திய பிரதேச சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களிடம் எச்சரித்து உள்ளனர்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகுரேஷியாவை உருக்குலைத்த சக்திவாய்ந்த நிலநடுக்கம்- 140 ஆண்டுகளுக்குப் பின் பேரழிவு

பெட்ரீனியா: குரேஷியாவில் 140 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெட்ரீனியா எனும் நகரையே உருக்குலைத்துப் போட்டுள்ளது. இனி மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரம் பெட்ரீனா என அந்நாட்டு பிரதமர் பிரகடனப்படுத்தியுள்ளார். குரேஷியாவின் தலைநகர் ஜாக்ரெப் அருகே 1880-ம் ஆண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 6.3 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தில் பல

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngமதம் மாறி காதல் திருமணம் செய்த ஜோடியை துன்புறுத்திய இந்து குழுவினர்.. போலீஸ் செய்த காரியம்!

போபால்: மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்த முஸ்லிம் இளைஞர் மற்றும் இந்து பெண்ணை இந்து தர்மசேனா குழுவினர் பிடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் 20 வயது நிரம்பாத முஸ்லிம் ஆணும், 18 வயது முஸ்லிம் பெண்ணும் பெற்றாருக்கு தெரியாமல் செய்து கொண்ட திருமணத்தை

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஎன்ன கொடுமை சார் இது... பழைய இரும்பு கடையில்... எடைக்கு போடப்பட்ட 5,000 புதிய பள்ளி பாட புத்தகங்கள்!

மயிலாடுதுறை: பழைய இரும்பு கடையில் அரசு மாணவ-மாணவிகளுக்கு வழங்க வேண்டிய பாடப்புத்தகங்களை எடைபோட்டு விற்பனை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்த கடையின் உரிமையாளர், மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி புத்தக கிடங்கின் இளநிலை உதவியாளர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதிமுக ஆட்சியில் கல்வி கடைச்சரக்காக ஆகிவிட்டது என திமுக எம்எல்ஏவும், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்து உள்ளார்.  

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு அங்கீகாரம்

...



from Dinamalar.com |டிசம்பர் 31,2020 https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J ஜாக் மா சொத்து மதிப்பில் ரூ.1 லட்சம் கோடி சரிந்தது

...



from Dinamalar.com |டிசம்பர் 31,2020 https://ift.tt/eA8V8J

புதன், 30 டிசம்பர், 2020

http://ifttt.com/images/no_image_card.pngசபரிமலை கோயில் மகர விளக்கு பூஜைக்காக திறப்பு,. குவாரண்டைனில் மேல்சாந்தி.. பரவும் கொரோனா

சபரிமலை: மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை நடைதிறக்கப்பட்ட நிலையில், சபரிமலை கோயில் மேல்சாந்தி தலைமை அர்ச்சகர் வி.கே.ஜெயராஜன் பொட்டி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் சபரிமலையிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பபன் கோயில் மண்டல பூஜையையொட்டி கடந்த நவம்பர் மாதம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2680526_150_100.jpgநேபாளில் சீனா நினைத்தது நடக்கவில்லை-ஏமாற்றத்துடன் திரும்பும் ஜிஜிங் பிங் குழு

...



from Dinamalar.com |டிசம்பர் 30,2020 https://ift.tt/38KwLdT

http://ifttt.com/images/no_image_card.pngஹாஸ்பிட்டலில் நடந்த அசிங்கத்தை பாருங்க... கொரோனா பாதித்த வாலிபருடன்... உல்லாசமாக இருந்த நர்ஸ் கைது!

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் உள்ள மருத்துவமனையில் கொரோனா பாதித்த வாலிபரும், நர்ஸும் உடலுறவில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் நடத்திய மருத்துவ பரிசோதனையில், அந்த வாலிபருக்கு அப்போதும் கொரோனா இருப்பதும், நர்ஸுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பதும் தெரியவந்தது. இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J மக்கள் பிரச்சினை இல்ல, முதுகு வலியாலே ராஜினாமா... இலவச சிகிச்சைக்காக முடிவை மாற்றிய பாஜக எம்பி

காந்தி நகர்: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான மன்சுக் வசவா, தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். குஜராத் மாநிலம் பருச் நாடாளுமன்றத் தொகுதியில் எம்பியாக இருப்பவர் மன்சுக் வசவா. குஜராத்தில் முக்கிய பாஜக தலைவர்களில் ஒருவரான இவர், கடந்த 1998ஆம் ஆண்டு முதல் பருச் தொகுதியில் எம்பியாக உள்ளார்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2680518_150_100.jpgகொரோனாவால் பாதிக்கப்பட்டு அமெரிக்க எம்.பி., உயிரிழப்பு

...



from Dinamalar.com |டிசம்பர் 30,2020 https://ift.tt/2KQgAUm

https://ift.tt/eA8V8J கலிபோர்னியாவில் ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனா மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதனிடையே கலிபோர்னியாவில் கடந்த வாரம் 45 வயது செவிலியர் மேத்யூ என்பவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngசீனாவின் கனவு திட்டத்தில்...ஜம்மு-காஷ்மீரையும் சேர்க்கணுமாம்... உளறி கொட்டிய மெஹபூபா முப்தி!

ஜம்மு: சீனா பாகிஸ்தான் பொருளாதார மண்டல (சிபிஇசி) திட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று அந்த மாநில முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) நிகழ்ச்சி நிரல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமாதான பாலமாக மாற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J அயோத்தியில் கண்டறியப்பட்ட தளர்வான மணல், கட்டுமானத்தில் சிக்கல்? கட்டுமான நிறுவனங்கள் புதிய முயற்சி

அயோத்தி: நீண்ட ஆண்டுகளாக நிலுவையிலிருந்த அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் கடந்தாண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது. கடந்தாண்டு நவம்பர் மாதம் வழங்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அயோத்தி ராமர் கோயிலுக்குக் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது கங்கை, யமுனை,

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J சீனா கூறியதைவிட அந்நாட்டில் 10 மடங்கு அதிகமாக கொரோனா பாதிப்பு... இரண்டாம் அலை ஏற்படும் அபாயம்

பெய்ஜிங்: சீனாவின் வூஹான் நகரில் சீனா முன் கூறியதைவிட கொரோனா பாதிப்பு 10 மடங்கு அதிகமாக இருப்பதாகச் சமீபத்தில் நடத்தப்பட்ட செரோலாஜிகல் ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் மிகக்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2680510_150_100.jpgகொரோனா குறித்த செய்தி பரப்பிய சீனப் பெண் பத்திரிகையாளருக்கு 4 ஆண்டு சிறை

...



from Dinamalar.com |டிசம்பர் 30,2020 https://ift.tt/3aTsDes

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2680513_150_100.jpgஆக்ஸ்போர்டு தடுப்பூசி: பிரிட்டன் அரசு ஒப்புதல்

...



from Dinamalar.com |டிசம்பர் 30,2020 https://ift.tt/3n0sdW3

http://ifttt.com/images/no_image_card.pngமுதல்ல தடுப்பூசி வேணுமா...ரூ.500 கொடுங்க...ம.பி.யில் செல்போனில் பேசும் மோசடி கும்பல்.. மக்களே உஷார்!

போபால்: மத்திய பிரதேசத்தில் மக்களிடம் செல்போனில் பேசும் மோசடி கும்பல் ஓன்று முதல்ல கொரோனா தடுப்பூசி போட வேண்டுமானால், ரூ.500 கொடுங்க எனக்கூறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற கும்பல்களிடம் வங்கி விவரங்கள், ஆதார் விவரங்களை அளிக்க வேண்டாம் என மத்திய பிரதேச சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களிடம் எச்சரித்து உள்ளனர்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகுரேஷியாவை உருக்குலைத்த சக்திவாய்ந்த நிலநடுக்கம்- 140 ஆண்டுகளுக்குப் பின் பேரழிவு

பெட்ரீனியா: குரேஷியாவில் 140 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெட்ரீனியா எனும் நகரையே உருக்குலைத்துப் போட்டுள்ளது. இனி மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரம் பெட்ரீனா என அந்நாட்டு பிரதமர் பிரகடனப்படுத்தியுள்ளார். குரேஷியாவின் தலைநகர் ஜாக்ரெப் அருகே 1880-ம் ஆண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 6.3 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தில் பல

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngதுப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

...



from Dinamalar.com |டிசம்பர் 30,2020 https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngபிரபல வடிவமைப்பாளர் காலமானார்

...



from Dinamalar.com |டிசம்பர் 30,2020 https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngசீன குழுவினர் ஆலோசனை

...



from Dinamalar.com |டிசம்பர் 30,2020 https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகுரோஷியாவில் நிலநடுக்கம்

...



from Dinamalar.com |டிசம்பர் 30,2020 https://ift.tt/eA8V8J

https://ift.tt/3aRQECw எப்போது! கள்ளக்குறிச்சியில் என்.எச்.சாலை விரிவாக்கம்...வாகன நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை

...



from Dinamalar.com |டிசம்பர் 30,2020

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_268035020201230064914_150_100.jpgகோரிக்கை! காரைக்காலில் மக்கள் பயன்பாட்டுக்காக ... வாரச்சந்தையை திறக்க இந்திய கம்யூ.,

...



from Dinamalar.com |டிசம்பர் 30,2020

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_267998420201230063735_150_100.jpgகோரிக்கை! 'அம்மா மினி கிளினிக்' இடம் தேர்வு.... மறு பரிசீலனை செய்யுமா மாநகராட்சி?

...



from Dinamalar.com |டிசம்பர் 30,2020

https://ift.tt/3mW1sBX முடிவு! சிதம்பரத்தில் தடைகளை கடந்து.... பக்தர்கள் பரவசத்துடன் நடராஜர் கோவில் தேரோட்டம்

...



from Dinamalar.com |டிசம்பர் 30,2020

செவ்வாய், 29 டிசம்பர், 2020

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2679910_150_100.jpgஅமெரிக்க அதிபரின் டிஜிட்டல் குழுவில் இடம்பிடித்தார் காஷ்மீரத்து இளம்பெண்

...



from Dinamalar.com |டிசம்பர் 29,2020 https://ift.tt/2M8Lt6O

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2679912_150_100.jpgதனித்தீவுக்கு மாற்றப்படும் 1,700 ரோஹிங்யாக்கள்: குவியும் கண்டனம்

...



from Dinamalar.com |டிசம்பர் 29,2020 https://ift.tt/3py0ZYt

http://ifttt.com/images/no_image_card.pngஎன்ன கொடுமை சார் இது... பழைய இரும்பு கடையில்... எடைக்கு போடப்பட்ட 5,000 புதிய பள்ளி பாட புத்தகங்கள்!

மயிலாடுதுறை: பழைய இரும்பு கடையில் அரசு மாணவ-மாணவிகளுக்கு வழங்க வேண்டிய பாடப்புத்தகங்களை எடைபோட்டு விற்பனை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்த கடையின் உரிமையாளர், மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி புத்தக கிடங்கின் இளநிலை உதவியாளர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதிமுக ஆட்சியில் கல்வி கடைச்சரக்காக ஆகிவிட்டது என திமுக எம்எல்ஏவும், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்து உள்ளார்.  

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2679904_150_100.jpg‛கொரோனாவை விட மிக மோசமான ஆபத்துக்கு தயாராக வேண்டும்'

...



from Dinamalar.com |டிசம்பர் 29,2020 https://ift.tt/37VcUcF

http://ifttt.com/images/no_image_card.pngஉறைந்த பனியில் இப்படி ஒரு நீச்சலா.. இவங்களுக்கு தில்லு ஜாஸ்திதான்.. நமக்கு இந்த பனியே தாங்கலையே!

மாஸ்கோ: ரஷ்யாவில் பனியில் உறைந்த ஆற்றுப்படுகையில் மக்கள் நீச்சலடித்து மகிழ்ச்சியாக விளையாடும் காட்சிகள் வைரலாகியுள்ளது. உலகின் மிக குளிர்ந்த பிரதேசங்கள் உள்ள நாடுகளில் முதன்மையானது ரஷ்யா. அங்கு டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவு மிக அதிகமாக இருக்கும். நீர் நிலைகள் எல்லாம் உறைந்து போய் இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் உறைந்து போன ஆற்றில் அப்பகுதி மக்கள் நீச்சலடித்து

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஉறைந்த பனியில் இப்படி ஒரு நீச்சலா.. இவங்களுக்கு தில்லு ஜாஸ்திதான்.. நமக்கு இந்த பனியே தாங்கலையே!

மாஸ்கோ: ரஷ்யாவில் பனியில் உறைந்த ஆற்றுப்படுகையில் மக்கள் நீச்சலடித்து மகிழ்ச்சியாக விளையாடும் காட்சிகள் வைரலாகியுள்ளது. உலகின் மிக குளிர்ந்த பிரதேசங்கள் உள்ள நாடுகளில் முதன்மையானது ரஷ்யா. அங்கு டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவு மிக அதிகமாக இருக்கும். நீர் நிலைகள் எல்லாம் உறைந்து போய் இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் உறைந்து போன ஆற்றில் அப்பகுதி மக்கள் நீச்சலடித்து

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngவிதவிதமாய்.. ரகரகமாய்.. பாம்புகளை முதுகில் ஊர விட்டு.. கேட்கும் போதே பீதியைக் கிளப்பும் புதிய மசாஜ்!

கெய்ரோ: பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் எகிப்து நாட்டில் பாம்புகளை உடலின் மீது ஊர்ந்து போகவிட்டு உடல் வலியை போக்க மசாஜ் செய்யும் முறை எகிப்து நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அது ஒரு காலம்... குற்றால அருவிக்கரைகளில் எண்ணெய் பாட்டில்களுடன் 'பாடி மசாஜ் செய்ய 100 ரூபாய்' என ஆண்கள் பலர் கூவிக்கொண்டிருப்பார்கள்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngவிதவிதமாய்.. ரகரகமாய்.. பாம்புகளை முதுகில் ஊர விட்டு.. கேட்கும் போதே பீதியைக் கிளப்பும் புதிய மசாஜ்!

கெய்ரோ: பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் எகிப்து நாட்டில் பாம்புகளை உடலின் மீது ஊர்ந்து போகவிட்டு உடல் வலியை போக்க மசாஜ் செய்யும் முறை எகிப்து நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அது ஒரு காலம்... குற்றால அருவிக்கரைகளில் எண்ணெய் பாட்டில்களுடன் 'பாடி மசாஜ் செய்ய 100 ரூபாய்' என ஆண்கள் பலர் கூவிக்கொண்டிருப்பார்கள்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியாவில் இருந்தபடியே.. அமெரிக்க லாட்டரி வாங்கி 700 மில்லியன் டாலர் வெல்ல முடியும்! ரொம்ப ஈஸி

சென்னை: இந்த புத்தாண்டு உங்களுக்கு மறக்க முடியாததாக மாறப்போகிறது. காரணம்.. 70 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஜாக்பாட் பரிசை இந்தியாவில் இருந்தபடி உங்களால் வெல்ல முடியும். அமெரிக்கா மில்லியன்ஸ் மற்றும் பவர் பால் லாட்டரிகள் இணைந்து இந்த மாபெரும் பரிசு தொகையை உங்களுக்கு வழங்குகிறது. உலகத்திலேயே மிகப் பெரிய பரிசு தொகை கொண்ட லாட்டரி என்றால்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியாவில் இருந்தபடியே.. அமெரிக்க லாட்டரி வாங்கி 700 மில்லியன் டாலர் வெல்ல முடியும்! ரொம்ப ஈஸி

சென்னை: இந்த புத்தாண்டு உங்களுக்கு மறக்க முடியாததாக மாறப்போகிறது. காரணம்.. 70 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஜாக்பாட் பரிசை இந்தியாவில் இருந்தபடி உங்களால் வெல்ல முடியும். அமெரிக்கா மில்லியன்ஸ் மற்றும் பவர் பால் லாட்டரிகள் இணைந்து இந்த மாபெரும் பரிசு தொகையை உங்களுக்கு வழங்குகிறது. உலகத்திலேயே மிகப் பெரிய பரிசு தொகை கொண்ட லாட்டரி என்றால்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஹிமாச்சலபிரதேச முன்னாள் முதல்வரின் மனைவி கொரோனாவுக்கு உயிரிழப்பு!

சிம்லா: ஹிமாச்சலபிரதேச முன்னாள் முதல்வர் சாந்தகுமாரின் மனைவி சந்தோஷ் ஷைல்சா கொரோனா தொற்று காரணமாக இன்று அதிகாலையில் உயிரிழந்தார் என்று மாநில சுகாதார அமைச்சர் ராஜீவ் சைசல் தெரிவித்தார். காங்க்ரா மாவட்டத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த ஷைல்சாவின் உயிர் பிரிந்தது. முன்னாள் முதல்வர் சாந்த குமார் கொரோனா

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngபிறந்து 50 நாட்கள்தான் ஆகிறது.. குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய அவசரம்.. உதவுங்கள் ப்ளீஸ்

சென்னை: பிறந்து 50 நாட்கள்தான் ஆகிறது அந்த சிறுவனுக்கு. ஆனால், கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு உதவிக்கு பணம் கேட்டு தவிக்கிறான். புதுச்சேரியை சேர்ந்தவர் வெங்கடேசப்பெருமாள். இவரது மனைவி அபிராம சுந்தரி. தள்ளுவண்டியில் டீ விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார் வெங்கடேசபெருமாள். 2020ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி புதுச்சேரி

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngமயிலாடுதுறை மாவட்டத்துக்காக போராடிய 'மாயூர யுத்தம்' இயக்கம்... கால் நூற்றாண்டு கால கனவு நிஜமானது..!

மயிலாடுதுறை: தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை இன்று உதயமாகியுள்ள நிலையில் அதன் பின்னணியில் நடைபெற்ற போராட்டங்கள் ஏராளம். மயிலாடுதுறை மண்ணின் மைந்தரான ஊடகவியலாளர் கோமல் அன்பரசன் 'மாயூர யுத்தம்' என்ற பெயரில் அமைப்பு தொடங்கி கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேலாக தனி மாவட்ட கோரிக்கையை முன்னெடுத்து வந்தார். இன்று தனி மாவட்டமாக மயிலாடுதுறை செயல்படுவதற்கான அடித்தளத்தை கடந்த

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2679859_150_100.jpgஇந்திய அணி அசத்தல் வெற்றி: ஆஸி., அணிக்கு பதிலடி

...



from Dinamalar.com |டிசம்பர் 29,2020 https://ift.tt/37TxVo7

http://ifttt.com/images/no_image_card.pngஹிமாச்சலபிரதேச முன்னாள் முதல்வரின் மனைவி கொரோனாவுக்கு உயிரிழப்பு!

சிம்லா: ஹிமாச்சலபிரதேச முன்னாள் முதல்வர் சாந்தகுமாரின் மனைவி சந்தோஷ் ஷைல்சா கொரோனா தொற்று காரணமாக இன்று அதிகாலையில் உயிரிழந்தார் என்று மாநில சுகாதார அமைச்சர் ராஜீவ் சைசல் தெரிவித்தார். காங்க்ரா மாவட்டத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த ஷைல்சாவின் உயிர் பிரிந்தது. முன்னாள் முதல்வர் சாந்த குமார் கொரோனா

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/2WPob8j நேபாளத்தில் சீன உயர்மட்ட குழு ; பிரசந்தாவை சந்தித்து சமரச பேச்சு

...



from Dinamalar.com |டிசம்பர் 29,2020 https://ift.tt/2WPob8j

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2679838_150_100.jpgஆஸி., 200 ரன்னுக்கு 'ஆல்அவுட்'; இந்திய அணிக்கு 70 ரன் இலக்கு

...



from Dinamalar.com |டிசம்பர் 29,2020 https://ift.tt/3mPEFry

https://ift.tt/3nVjgyA வேகம் வேண்டும்! பாதாள சாக்கடை பணி இழுவை:ராமநாதபுரம் சந்திப்பில் நெருக்கடி

...



from Dinamalar.com |டிசம்பர் 29,2020

https://ift.tt/3o8NmhS ஆயத்த ஆடை பூங்கா அமைக்க கட்டுமான பணிகள் துவக்க ஆயத்தம்!

...



from Dinamalar.com |டிசம்பர் 29,2020

https://ift.tt/2KLN7ee ஆதார் பணிக்காக கூடுதல் இ-சேவை மையங்கள் அமைக்க நடவடிக்கை தேவை

...



from Dinamalar.com |டிசம்பர் 29,2020

https://ift.tt/2L50iqp பாதிப்பு: நான்கு முனை தாக்குதலால் விவசாயிகள்... வனவிலங்குகளால் வேளாண் மகசூல் இழப்பு

...



from Dinamalar.com |டிசம்பர் 29,2020

https://ift.tt/3aODYMJ புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது போலீஸ் கமிஷனர் கடும் எச்சரிக்கை

...



from Dinamalar.com |டிசம்பர் 29,2020

https://ift.tt/3mVM7RR டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.ஐ.ஜி., ஆய்வு

...



from Dinamalar.com |டிசம்பர் 29,2020

திங்கள், 28 டிசம்பர், 2020

http://ifttt.com/images/no_image_card.pngஉ.பி.-ஐ தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் லவ் ஜிகாத் சட்டம்... 10 ஆண்டுகள் சிறை, ரூ. 1 லட்சம் அபராதம்

இந்தூர்: கட்டாய மத மாற்றங்களைத் தடுக்கும் வகையிலான புதிய மசோதாவுக்கு மத்தியப் பிரதேச அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய பிரதேசத்தில் இந்த மாத இறுதியில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தர்ம ஸ்வதந்த்ரியா (மத சுதந்திரம்) மசோதா 2020 எனப்படும் கட்டாய

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிருந்து ஓடிடுங்க.. இல்ல 10 அடி ஆழத்துல புதைச்சிடுவேன்.. மாபியாகளுக்கு ம.பி. முதல்வர் வார்னிங்!

போபால்: மத்திய பிரதேசத்தை விட்டு சென்றுவிடுங்கள். இல்லாவிட்டால் 10 அடி குழி தோண்டி புதைத்துவிடுவேன் என மாபியாக்களுக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இது நல்லாட்சி தினமாக மத்திய பிரதேசத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொண்டார். {image-shivraj-singh-chouhan44-1608971457.jpg

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகடுங்குளிரில் உறையும் மாடுகளுக்கு பிரா.. எக்ஸ்ட்ரா 2 லிட்டர் பால்.. குஷியில் விவசாயிகள்

மாஸ்கோ: ரஷ்யாவில் கடுங்குளிரால் நடுங்கும் மாடுகளுக்கு உல்லனால் செய்யப்பட்ட ஆடைகளை அதன் உரிமையாளர் அணிவித்திருக்கிறார். உலகில் பெரும்பாலான பகுதிகள் ஐஸ்களால் உறைந்துள்ளன. கடும் வெயிலால் கால்நடைகள் அவதிப்படுவதை போல் கடுங்குளிராலும் கால்நடைகள் அவதியுறுகின்றன. ஆண்டு முழுவதும் குளிராக இருக்கும் இடங்கள் மற்ற இடங்களை விட அதிகம் பாதிக்கப்படுகின்றன. இந்த குளிர் பிரதேசங்களில் மக்கள் தங்கள் உடலை வெதுவெதுப்பாக

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/2im3cDP வயது கல்லூரி காதலியைக் கொன்ற 64 வயது பேராசிரியர்... கொடூர குற்றத்திற்கு 12 ஆண்டுகள் சிறை

மாஸ்கோ: கல்லூரியில் படிக்கும் தனது காதலியைக் கொன்ற 74 வயது பேராசிரியருக்கு 12.5 ஆண்டுகள் சிறை தண்டை விதித்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல வரலாற்று ஆசிரியர் ஓலெக் சோகோலோவ். 64 வயதாகும் இவர், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியராக உள்ளார். மாவீரன் நெப்போலியன் குறித்து பல்வேறு ஆய்வுகளை

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஎன்னங்க இது அநியாயமா இருக்கு!.. மான், காட்டெருமை போயி.. நாயை துரத்தும் அளவுக்கு இறங்கி வந்த \"ராணி\"

காந்திநகர்: ஒரு நாயை துரத்திக் கொண்டு வந்த போது பெண் சிங்கம் ஒன்று குஜராத்தின் அம்ரேலி மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ளது கோவயா கிராமம். அங்கு ஒரு பெட்டிக் கடையை நடத்தி வருகிறார் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண். கடையை அடைப்பதற்காக பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngசபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை நிறைவடைந்தது - கோவில் நடை அடைப்பு

பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை சிறப்பு வழிபாடுகள் காலை 11.40 மணி முதல் மதியம் 12.20 மணி வரை நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் இரவு 9 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. மகர விளக்கு பூஜைக்காக வரும் 30ஆம் தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngமுதல்ல ஜிஎஸ்டி நிலுவை பணத்தை கொடுங்க..அப்புறம் எங்களை குறை சொல்லுங்க..மோடியை விளாசும் மம்தா பானர்ஜி!

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசின் செயல்பாடுகளால் மத்திய அரசின் விவசாய நிதி திட்ட பலன்கள் அங்குள்ள விவசாயிகளை சென்றடைவதில்லை என பிரதமர் குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்துள்ள மம்தா பானர்ஜி, அரசியல் ஆதாயத்திற்கான தீங்கிழைக்கும் பிரசாரத்தை பிரதமர் மோடி செய்து வருவதாக தெரிவித்து உள்ளார். மோடி உண்மையிலேயே தங்களது மாநிலத்திற்கு உதவ விரும்பினால்,

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngவாசலில் நின்று.. அண்ணனுடன் பேசி கொண்டிருந்த பெண் சமூக ஆர்வலர்.. கொடூர கொலை.. ஆப்கன் ஷாக்!

காபூல்: பெண் சமூக ஆர்வலர் ஒருவர் மிக கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே தீரா பகை வளர்ந்து கொண்டே வருகிறது.. கிட்டத்தட்ட 20 வருஷங்களாவே இந்த பகை நீண்ட வருகிறது.. இந்த உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா எவ்வளவோ முயற்சி மேற்கொண்டது. அதன் பயனாக

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகொரோனா தடுப்பூசியே... உலகின் 'நம்பிக்கை ஒளி'...போப் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் செய்தி!

வாடிகன்: கொரோனாவை ஒழிக்க உதவும் தடுப்பூசிகளின் வளர்ச்சியே உலகத்துக்கான 'நம்பிக்கையின் ஒளி' என போப் பிரான்சிஸ் தனது கிறிஸ்துமஸ் செய்தியில் கூறியுள்ளார். பல்வேறு நாடுகள், வணிக நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியில் போட்டியை விரும்பாமல், அனைவரும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு கொரோனா நோய்க்கு தீர்வைத் தேட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். ரோமன் கத்தோலிக்க தலைநகரமான

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஅரசியல் வேறு... உதவி செய்வது வேறு... இரண்டையும் பிரித்து செய்யும் திமுக பிரமுகர்..!

தென்காசி: அரசியலையும், உதவி செய்வதையும் ஒன்றோடொன்று பொருத்தி பார்க்கத்தேவையில்லை என்ற ரீதியில் ஏழை மாணவர்களின் கல்விக்கட்டணம் விவகாரத்தில் மறுப்பு சொல்லாமல் இயன்றதை செய்து வருகிறார் திமுக பிரமுகர் அய்யாதுரை பாண்டியன். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த அய்யாதுரை பாண்டியன் தொழிலதிபராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். கடந்த 2018-ம் ஆண்டு திமுகவில் இணைந்த அவர் மிகத் தீவிரமாக செயல்பட்டு

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngவிவசாயிகளை தவறாக வழிநடத்துவது நீங்கதான்... மோடிக்கு, திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி!

கொல்கத்தா: மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் உதவிகளை மேற்கு வங்க அரசு தடுத்து வருவதாக பிரதமர் மோடி இன்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசு, பிரதமர் மோடி அரசு மேற்கு வங்க விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சித்து வருகிறது என குற்றம் சாட்டியது. மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு உதவுவதோடு

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஅடேங்கப்பா.. 39 மனைவி, 94 குழந்தைகள்... 180 பேருடன் மிசோரமிலுள்ள உலகின் மிகப் பெரிய குடும்பம்

ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் ஜியோனா சனா என்பவர் 39 மனைவி, 94 குழந்தைகள் என மொத்தம் 180 உறுப்பினர்களுடன் உலகின் மிகப் பெரிய குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்த 21ஆம் நூற்றாண்டில் கூட்டுக்குடும்பம் என்பதே அரிதாகிவிட்டது. இந்தக் காலத்தில் ஒருவர் 180 உறுப்பினர்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா! இந்தியாவின் மிசோரம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகாஷ்மீரை பிடிப்போம்.. பின்னர் இந்தியாவையும் கைப்பற்றுவோம்.. ஷோயப் அக்தர் விளக்கம்.. ரசிகர்கள் ஷாக்!

இஸ்லாமாபாத்: காஜ்வா இ ஹிந்த் என்றால் முதலில் காஷ்மீரை பிடித்து விடுவோம், அதன் பிறகு இந்தியா மீது படையெடுப்போம் என்பது என சர்ச்சைக்கு பெயர் பெற்ற ஷோயப் அக்தர் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார். கிரிக்கெட் வீரரான ஷோயப் அக்தரை அவரது நண்பர்கள், மற்ற நாட்டினர் ஓட்டை வாய் என்றே அழைப்பார்கள். எப்போதும் தான் செய்திகளில் இடம்பெற வேண்டும்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஅருணாச்சலில் 6 ஜேடியூ எம்.எல்.ஏக்களை வளைத்த பாஜக-அதிமுக உஷார்!

இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் 6 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவி உள்ளனர். பீகாரில் ஜேடியூ-பாஜக ஆட்சியில் உள்ள நிலையில் கூட்டணி கட்சியின் எம்.எல்.ஏக்களையே பாஜக கபளீகரம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலில் பாஜக கடைபிடித்து வரும் பார்முலாக்களில் ஒன்று உறவாடி அழிப்பது. ஒரு மாநிலத்தில் ஆழ வேர்பிடிக்க வேண்டுமானால் கட்சிகளையே கபளீகரம் செய்வது,

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/1lSQ5H6 நாள் மாயம்.. வதந்திகளுக்கு மத்தியில் பழைய பன்னீர்செல்வமாக ஜம்முனு வந்த கிம்! மறக்க முடியாத 2020!

பியாங்கியாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் 20 நாட்களாக பொது வெளியில் தோன்றாமல் இருந்ததால் அவருக்கு கோமா என்றும் அவர் உயிரிழந்துவிட்டார் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் திடீரென ஒரு நிகழ்ச்சியில் அவர் தோன்றி பழைய பன்னீர்செல்வமாக வந்ததை யாரேனும் மறக்க முடியுமா? வடகொரிய அதிபர் ஜிம் ஜாங் உன், கிட்டதட்ட சர்வாதிகார ஆட்சியை

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngதீவிரவாதிகள் என்று நினைத்து அப்பாவி தொழிலாளர்களைச் சுட்டுக்கொன்ற ராணுவம்... மேஜர் மீது நடவடிக்கை

ஸ்ரீநகர்: இந்த ஆண்டு ஜூலை மாதம் காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் என்று கருதி மூன்று ராஜோரி தொழிலாளர்களை ராணுவத்தின் தவறுதலாகச் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் மேஜர் பதவியில் உள்ள ஒரு ராணுவ அதிகாரி குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 18ஆம் தேதி அதிகாலை நேரத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஷோபியன் மாவட்டம் அருகேயுள்ள அம்ஷிபோரா என்ற கிராமத்தில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngசூப்பர் ரிசல்ட்.. சீனாவின் தடுப்பூசிக்கு செம்ம வரவேற்பு.. ஹேப்பியில் துருக்கி!

இஸ்தான்புல்: சீனாவின் சினோவாக் கொரோனா வைரஸ் தடுப்பூசியை முதற்கட்டமாக வாங்கி பரிசோதித்து பார்த்ததில் 91% பயனுள்ளதாக இருந்ததாக துருக்கி சுகாதார அமைச்சர் பஹ்ரெடின் கோகா தெரிவித்தார். இன்னும் சில நாட்களில் கூடுதல் மருந்துகளை வாங்குதற்கான பூர்வாங்க பணிகளை துருக்கி தொடங்கி உள்ளது. கொரோனா வைரஸ்க்கு இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தற்போதைய நிலையில் மருந்துகளை

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngதாய்லாந்து மன்னரின் காதலியின் 1400 நிர்வாண படங்கள் ரிலீஸ்.. சக்களத்தி சண்டையால் ராணியே வெளியிட்டாரா?

பாங்காங்: தாய்லாந்து அரசர் மகா வஜ்ரலாங்கானின் காதலியின் 1400 நிர்வாண புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இது முழுக்க முழுக்க எதிரிகளின் பழி வாங்கும் படலம் என அரசர் தெரிவித்துள்ளார். தாய்லாந்து நாட்டின் மன்னர் மகா வஜ்ரலாங்கான் (66). கடந்த 70 ஆண்டுகளாக மன்னராக இருந்த இவரது தந்தை கடந்த 2016-ஆம் ஆண்டு மரணமடைந்துவிட்டார். இதையடுத்து

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngசபரிமலை மகரவிளக்கு பூஜை : பக்தர்கள் இன்று முதல் முன்பதிவு - ஆபரண ஊர்வலத்தில் 100 பேர் மட்டும் அனுமதி

பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் ஜனவரி 14ஆம் தேதி நடைபெற உள்ள மகரவிளக்கு பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய நினைக்கும் பக்தர்கள் இன்று மாலை முதல் கோவில் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது. டிசம்பர் 31 முதல் ஜனவரி 19 முதல் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். சபரிமலை மகரவிளக்கு

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2679363_150_100.jpgவெற்றி முனைப்பில் இந்திய அணி; 6 விக்., இழந்து தடுமாறும் ஆஸி.,

...



from Dinamalar.com |டிசம்பர் 28,2020 https://ift.tt/3nVydjY

https://ift.tt/3hnGdYA 21 நாட்களில் 72! கொரோனா தளர்வுக்கு பின் ... மெமூ ரயில் பெட்டிகள் தயாரித்து, ஐ.சி.எப்., சாதனை

...



from Dinamalar.com |டிசம்பர் 28,2020

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_267928820201228063129_150_100.jpgகோரிக்கை! ஜல்லிக்கட்டு விழாவில் அமர்வுக்கு... கூடுதல் மாடுபிடி வீரர்களை அனுமதிக்க வேண்டும்

...



from Dinamalar.com |டிசம்பர் 28,2020

https://ift.tt/3mSav73 கொரோனா தடுப்பூசி: ஐரோப்பிய யூனியனில் துவக்கம்

...



from Dinamalar.com |டிசம்பர் 28,2020 https://ift.tt/3mSav73

http://ifttt.com/images/no_image_card.pngஎன்னங்க இது அநியாயமா இருக்கு!.. மான், காட்டெருமை போயி.. நாயை துரத்தும் அளவுக்கு இறங்கி வந்த \"ராணி\"

காந்திநகர்: ஒரு நாயை துரத்திக் கொண்டு வந்த போது பெண் சிங்கம் ஒன்று குஜராத்தின் அம்ரேலி மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ளது கோவயா கிராமம். அங்கு ஒரு பெட்டிக் கடையை நடத்தி வருகிறார் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண். கடையை அடைப்பதற்காக பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngசபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை நிறைவடைந்தது - கோவில் நடை அடைப்பு

பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை சிறப்பு வழிபாடுகள் காலை 11.40 மணி முதல் மதியம் 12.20 மணி வரை நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் இரவு 9 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. மகர விளக்கு பூஜைக்காக வரும் 30ஆம் தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngமுதல்ல ஜிஎஸ்டி நிலுவை பணத்தை கொடுங்க..அப்புறம் எங்களை குறை சொல்லுங்க..மோடியை விளாசும் மம்தா பானர்ஜி!

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசின் செயல்பாடுகளால் மத்திய அரசின் விவசாய நிதி திட்ட பலன்கள் அங்குள்ள விவசாயிகளை சென்றடைவதில்லை என பிரதமர் குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்துள்ள மம்தா பானர்ஜி, அரசியல் ஆதாயத்திற்கான தீங்கிழைக்கும் பிரசாரத்தை பிரதமர் மோடி செய்து வருவதாக தெரிவித்து உள்ளார். மோடி உண்மையிலேயே தங்களது மாநிலத்திற்கு உதவ விரும்பினால்,

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngவாசலில் நின்று.. அண்ணனுடன் பேசி கொண்டிருந்த பெண் சமூக ஆர்வலர்.. கொடூர கொலை.. ஆப்கன் ஷாக்!

காபூல்: பெண் சமூக ஆர்வலர் ஒருவர் மிக கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே தீரா பகை வளர்ந்து கொண்டே வருகிறது.. கிட்டத்தட்ட 20 வருஷங்களாவே இந்த பகை நீண்ட வருகிறது.. இந்த உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா எவ்வளவோ முயற்சி மேற்கொண்டது. அதன் பயனாக

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகொரோனா தடுப்பூசியே... உலகின் 'நம்பிக்கை ஒளி'...போப் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் செய்தி!

வாடிகன்: கொரோனாவை ஒழிக்க உதவும் தடுப்பூசிகளின் வளர்ச்சியே உலகத்துக்கான 'நம்பிக்கையின் ஒளி' என போப் பிரான்சிஸ் தனது கிறிஸ்துமஸ் செய்தியில் கூறியுள்ளார். பல்வேறு நாடுகள், வணிக நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியில் போட்டியை விரும்பாமல், அனைவரும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு கொரோனா நோய்க்கு தீர்வைத் தேட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். ரோமன் கத்தோலிக்க தலைநகரமான

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஅரசியல் வேறு... உதவி செய்வது வேறு... இரண்டையும் பிரித்து செய்யும் திமுக பிரமுகர்..!

தென்காசி: அரசியலையும், உதவி செய்வதையும் ஒன்றோடொன்று பொருத்தி பார்க்கத்தேவையில்லை என்ற ரீதியில் ஏழை மாணவர்களின் கல்விக்கட்டணம் விவகாரத்தில் மறுப்பு சொல்லாமல் இயன்றதை செய்து வருகிறார் திமுக பிரமுகர் அய்யாதுரை பாண்டியன். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த அய்யாதுரை பாண்டியன் தொழிலதிபராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். கடந்த 2018-ம் ஆண்டு திமுகவில் இணைந்த அவர் மிகத் தீவிரமாக செயல்பட்டு

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngவிவசாயிகளை தவறாக வழிநடத்துவது நீங்கதான்... மோடிக்கு, திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி!

கொல்கத்தா: மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் உதவிகளை மேற்கு வங்க அரசு தடுத்து வருவதாக பிரதமர் மோடி இன்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசு, பிரதமர் மோடி அரசு மேற்கு வங்க விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சித்து வருகிறது என குற்றம் சாட்டியது. மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு உதவுவதோடு

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஅடேங்கப்பா.. 39 மனைவி, 94 குழந்தைகள்... 180 பேருடன் மிசோரமிலுள்ள உலகின் மிகப் பெரிய குடும்பம்

ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் ஜியோனா சனா என்பவர் 39 மனைவி, 94 குழந்தைகள் என மொத்தம் 180 உறுப்பினர்களுடன் உலகின் மிகப் பெரிய குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்த 21ஆம் நூற்றாண்டில் கூட்டுக்குடும்பம் என்பதே அரிதாகிவிட்டது. இந்தக் காலத்தில் ஒருவர் 180 உறுப்பினர்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா! இந்தியாவின் மிசோரம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகாஷ்மீரை பிடிப்போம்.. பின்னர் இந்தியாவையும் கைப்பற்றுவோம்.. ஷோயப் அக்தர் விளக்கம்.. ரசிகர்கள் ஷாக்!

இஸ்லாமாபாத்: காஜ்வா இ ஹிந்த் என்றால் முதலில் காஷ்மீரை பிடித்து விடுவோம், அதன் பிறகு இந்தியா மீது படையெடுப்போம் என்பது என சர்ச்சைக்கு பெயர் பெற்ற ஷோயப் அக்தர் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார். கிரிக்கெட் வீரரான ஷோயப் அக்தரை அவரது நண்பர்கள், மற்ற நாட்டினர் ஓட்டை வாய் என்றே அழைப்பார்கள். எப்போதும் தான் செய்திகளில் இடம்பெற வேண்டும்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஅருணாச்சலில் 6 ஜேடியூ எம்.எல்.ஏக்களை வளைத்த பாஜக-அதிமுக உஷார்!

இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் 6 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவி உள்ளனர். பீகாரில் ஜேடியூ-பாஜக ஆட்சியில் உள்ள நிலையில் கூட்டணி கட்சியின் எம்.எல்.ஏக்களையே பாஜக கபளீகரம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலில் பாஜக கடைபிடித்து வரும் பார்முலாக்களில் ஒன்று உறவாடி அழிப்பது. ஒரு மாநிலத்தில் ஆழ வேர்பிடிக்க வேண்டுமானால் கட்சிகளையே கபளீகரம் செய்வது,

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/1lSQ5H6 நாள் மாயம்.. வதந்திகளுக்கு மத்தியில் பழைய பன்னீர்செல்வமாக ஜம்முனு வந்த கிம்! மறக்க முடியாத 2020!

பியாங்கியாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் 20 நாட்களாக பொது வெளியில் தோன்றாமல் இருந்ததால் அவருக்கு கோமா என்றும் அவர் உயிரிழந்துவிட்டார் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் திடீரென ஒரு நிகழ்ச்சியில் அவர் தோன்றி பழைய பன்னீர்செல்வமாக வந்ததை யாரேனும் மறக்க முடியுமா? வடகொரிய அதிபர் ஜிம் ஜாங் உன், கிட்டதட்ட சர்வாதிகார ஆட்சியை

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngதீவிரவாதிகள் என்று நினைத்து அப்பாவி தொழிலாளர்களைச் சுட்டுக்கொன்ற ராணுவம்... மேஜர் மீது நடவடிக்கை

ஸ்ரீநகர்: இந்த ஆண்டு ஜூலை மாதம் காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் என்று கருதி மூன்று ராஜோரி தொழிலாளர்களை ராணுவத்தின் தவறுதலாகச் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் மேஜர் பதவியில் உள்ள ஒரு ராணுவ அதிகாரி குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 18ஆம் தேதி அதிகாலை நேரத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஷோபியன் மாவட்டம் அருகேயுள்ள அம்ஷிபோரா என்ற கிராமத்தில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngசூப்பர் ரிசல்ட்.. சீனாவின் தடுப்பூசிக்கு செம்ம வரவேற்பு.. ஹேப்பியில் துருக்கி!

இஸ்தான்புல்: சீனாவின் சினோவாக் கொரோனா வைரஸ் தடுப்பூசியை முதற்கட்டமாக வாங்கி பரிசோதித்து பார்த்ததில் 91% பயனுள்ளதாக இருந்ததாக துருக்கி சுகாதார அமைச்சர் பஹ்ரெடின் கோகா தெரிவித்தார். இன்னும் சில நாட்களில் கூடுதல் மருந்துகளை வாங்குதற்கான பூர்வாங்க பணிகளை துருக்கி தொடங்கி உள்ளது. கொரோனா வைரஸ்க்கு இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தற்போதைய நிலையில் மருந்துகளை

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngதாய்லாந்து மன்னரின் காதலியின் 1400 நிர்வாண படங்கள் ரிலீஸ்.. சக்களத்தி சண்டையால் ராணியே வெளியிட்டாரா?

பாங்காங்: தாய்லாந்து அரசர் மகா வஜ்ரலாங்கானின் காதலியின் 1400 நிர்வாண புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இது முழுக்க முழுக்க எதிரிகளின் பழி வாங்கும் படலம் என அரசர் தெரிவித்துள்ளார். தாய்லாந்து நாட்டின் மன்னர் மகா வஜ்ரலாங்கான் (66). கடந்த 70 ஆண்டுகளாக மன்னராக இருந்த இவரது தந்தை கடந்த 2016-ஆம் ஆண்டு மரணமடைந்துவிட்டார். இதையடுத்து

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 6.2 ரிக்டர் பதிவு

மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகரம் மணிலாவில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக தேசிய பூகம்ப ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் அதிகாலையில் கட்டிடங்கள் குலுங்கின. உறக்கத்தில் எழுந்த மக்கள் அச்சத்துடன் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதவிவரங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2678948_150_100.jpgஇந்திய இளைஞர்களுக்கு அமெரிக்காவில் விருது

...



from Dinamalar.com |டிசம்பர் 27,2020 https://ift.tt/3hjR9GP

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2678943_150_100.jpg‛காலநிலை மாற்றத்தை கவனிக்க தவறினால் அழிவு நிச்சயம்'

...



from Dinamalar.com |டிசம்பர் 27,2020 https://ift.tt/3pnVziH

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2678936_150_100.jpgஇன்று கொரோனா விழிப்புணர்வு தினம் அனுசரிக்க ஐநா உத்தரவு

...



from Dinamalar.com |டிசம்பர் 27,2020 https://ift.tt/3mTxj6a

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2678896_150_100.jpgஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி

...



from Dinamalar.com |டிசம்பர் 27,2020 https://ift.tt/3houSHY

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2678898_150_100.jpgஆஸி.,க்கு எதிராக கேப்டன் ரகானே சதம்; முன்னிலைப் பெற்ற இந்தியா

...



from Dinamalar.com |டிசம்பர் 27,2020 https://ift.tt/3mLiFOw

http://ifttt.com/images/no_image_card.pngகொரோனா வைரஸ் நிச்சயம் இறுதி பெருந்தொற்றாக இருக்காது... எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: நாம் காணும் இறுதி பெருந்தொற்றாக கொரோனா வைரஸ் நிச்சயம் இருக்காது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்புகள் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பிரிட்டனில் தற்போது கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் மற்ற வகைகளைவிட வேகமாகப் பரவும் என்று தகவலும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலகெங்கும்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngவேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்க தலைவருக்கு கொலை மிரட்டல்

காஜியாபாத்: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று வரும் பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிக்கிட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இச்சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகவுள்ளதாகக் கூறி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். {image-farmersprotest2-1609043871.jpg

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகாற்றுக்கென்ன வேலி.. கல்விகற்க ஏது வயது.. 64 வயதில் டாக்டருக்கு படிக்க சீட்.. சுவாரஸ்யப் பின்னணி..!

ஒடிஸா: ஒடிஸா மாநிலத்தில் 64 வயதாகும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ். சீட் பெற்றிருக்கிறார். காற்றுக்கென்ன வேலி என்பதை போல் கல்வி கற்க வயது ஒரு தடையில்லை என்பதை அவர் உணர்த்தியுள்ளார். யார் இந்த நம்பிக்கை மனிதர் அவருடைய பின்னணி என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.  

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

சனி, 26 டிசம்பர், 2020

http://ifttt.com/images/no_image_card.pngதாய்லாந்து மன்னரின் காதலியின் 1400 நிர்வாண படங்கள் ரிலீஸ்.. சக்களத்தி சண்டையால் ராணியே வெளியிட்டாரா?

பாங்காங்: தாய்லாந்து அரசர் மகா வஜ்ரலாங்கானின் காதலியின் 1400 நிர்வாண புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இது முழுக்க முழுக்க எதிரிகளின் பழி வாங்கும் படலம் என அரசர் தெரிவித்துள்ளார். தாய்லாந்து நாட்டின் மன்னர் மகா வஜ்ரலாங்கான் (66). கடந்த 70 ஆண்டுகளாக மன்னராக இருந்த இவரது தந்தை கடந்த 2016-ஆம் ஆண்டு மரணமடைந்துவிட்டார். இதையடுத்து

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 6.2 ரிக்டர் பதிவு

மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகரம் மணிலாவில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக தேசிய பூகம்ப ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் அதிகாலையில் கட்டிடங்கள் குலுங்கின. உறக்கத்தில் எழுந்த மக்கள் அச்சத்துடன் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதவிவரங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஇன்னொரு வைரஸ் வந்தாச்சு.. 3வது புதிய கொரானா பரவ தொடங்கியது.. நைஜீரியாவில்..!

கென்யா: 3வது புதிய கொரோனா வைரஸ் நைஜீரியாவில் பரவத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து நைஜீரியாவிலும் புதிய கொரோனா பரவத் தொடங்கியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போதுள்ள கொரோனாவுக்கே இன்னும் விடை கிடைக்கவில்லை.. அதற்கு மருந்தும் கண்டுபிடிக்கவில்லை.. தடுப்பூசியும் விரைவில் வர போவதாக நம்பிக்கை தந்து வருகிறார்கள். இந்நிலையில், பிரிட்டனில் ஒரு

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngமேடையில் கலகலப்பாக நடனம் ஆடிய மம்தா பானர்ஜி.. அதே ஸ்டேஜில் பாஜகவுக்கு கடும் வார்னிங்!

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி , இசை நிழச்சி ஒன்றில் பங்கேற்றதுடன் இசைக்கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடினார். சிறிது நேரமாக நடனமாடினாலும் உற்சாகத்துடன் காணப்பட்டார். இன்னும் நான்கு மாதங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் மம்தா அதே மேடையில் பாஜகவை வெளுத்து வாங்கினார். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜகவுடன்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngபிரிட்டனிலிருந்து திரும்பிய பெண்ணுக்கு கொரோனா... அதிகாரிகளிடம் இருந்து தப்பி ரயிலில் ஆந்திர பயணம்

அமராவதி: பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பிய பெண் கொரோனா நோயாளி, அதிகாரிகளிடம் இருந்து தப்பி ரயில் மூலம் ஆந்திரா சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24,236 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது வரை நாடு முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.01 கோடியாக அதிகரித்துள்ளது. அவர்களில் 1.46 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியாவுக்கு எதிராக பிரதமர் 'ஒலி' செய்த வேலை.. நேபாளத்தில் கலைந்த ஆட்சி.. 2ஆக உடைந்த கட்சி!

காத்மாண்டு: நேபாளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமயில் ஒரு அணியும், கட்சியின் நிர்வாகக்குழு தலைவரான பிரசண்டா தலைமையில் ஒரு அணியாகவும் பிரிந்துள்ளன. இரு அணிகளும் தனித்தனியா மத்திய குழு கூட்டங்களை நடத்தி உள்ளன. இரு அணிகளும் கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்ற தீவிரமான வேலைகளில் இறங்கி உள்ளன. நேபாளத்தை ஆளும் கம்யூனிஸ்ட்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngபம்பையை நாளை வந்தடைகிறது தங்க அங்கி.. டிச.26-ல் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை

பம்பை: சபரிமலையில் ஐயப்பனுக்கு அணிவிக்க கொண்டுவரப்படும் தங்க அங்கி நாளை பம்பையை வந்தடைகிறது. அங்கிருந்து சன்னிதானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் டிச.26-ல் மண்டல பூஜைகள் நடைபெறும். கொரோனா கால கடும் கட்டுப்பாடுகளுடன் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது அதிகபட்சமாக 5,000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா பரிசோதனை முடிவுகள், ஆன்லைன் முன்பதிவு ஆகியவை இருந்தால்தான் பக்தர்கள்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngதீயாய் பரவும் புதிய கொரோனா.. இங்கிலாந்தைத் தொடர்ந்து.. வடக்கு அயர்லாந்திலும் பரவியது!

பெல்ஃபாஸ்ட்: பிரிட்டன் நாட்டில் கடந்த சில நாள்களுக்கு முன் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் பிரிட்டன் நாட்டிலிருந்து வரும் விமானங்களை ரத்து செய்துள்ளன. இருப்பினும், இடைப்பட்ட காலத்தில் இந்த புதிய வகை கொரோனா மற்ற நாடுகளுக்குப் பரவியிருக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஏற்கனவே, ஆஸ்திரேலியாவில் இந்த புதிய வகை கொரோனா

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஅமித்ஷாவுக்கு மதிய உணவு கொடுத்து.. கடைசியில் அல்வாவும் தந்த பாடகர்.. திரிணாமுல் காங். பரபரப்பு

கொல்கத்தா: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடு தேடி வந்து மதிய உணவருந்தி சென்ற மேற்குவங்க நாட்டுப்புற பாடகரை தன் வலையில் வீழ்த்தி உள்ளது திரிணாமுல் காங்கிரஸ். பாடகர் பசுதேப் தாஸ் பவுல், தனக்கு பாஜக எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் மீண்டும் நெருக்கமாகி உள்ளார். தமிழகத்தைப் போல் மேற்கு

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஇதென்ன புதுசாக இருக்கு.. கடன் கொடுக்க சீனா கேட்ட உத்தரவாதம்! பாக். அதிர்ச்சி!

இஸ்லாமாபாத்: கொரோனாவால் நிதிநிலைமை படுபாதாளத்தில் உள்ளதால் பாகிஸ்தானுக்கு கடன் கொடுகக அதன் நெருங்கிய நட்பு நடான சீனா உத்தரவாதம் கேட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் புதிதாக கேட்ட 45000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்த சீனா உத்தரவாதம் கேட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. சீனா, தனது பட்டுப்பாதை திட்டத்தை பாகிஸ்தானில் செயல்படுத்தி வருகிறது.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகொரோனா தடுப்பூசி இஸ்லாம் மதத்துக்கு ஏற்புடையதா? முஸ்லிம் நாடுகளில் தீவிர விவாதம் #FACTCHECK

உலகமே கொரோனா வைரஸால் கதி கலங்கிப்போயுள்ளது. அதன் தடுப்பூசி எவ்வளவு விரைவில் மக்களை சென்றடையும் என்று எல்லோருமே கவலையுடன் உள்ளார்கள். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது. ஆனால், மத காரணங்களுக்காக இந்த தடுப்பூசி முஸ்லிம்களுக்கு ஹலால் (ஏற்புடையது) என்றும் ஹராம் (விலக்கப்பட்டது) என்றும் சில நாடுகளில் விவாதம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngவிவசாயிகள், பெண்கள், சிறு தொழில்களுக்கு அதிக கடன் கொடுங்க.. வங்கிகளுக்கு ஒடிசா முதல்வர் அறிவுறுத்தல்

புவனேஸ்வர்: விவசாயிகள், பெண்கள் மற்றும் சிறு, குறு தொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்க வங்கிகள் முழுமனதோடு முன்வர வேண்டும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டுள்ளார். பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் உடனான வீடியோ கான்பரன்சில் கடனுதவி பற்றி நவீன் பட்நாயக் பேசினார். மேலும் அவர் கூறியதாவது: கொரோனா

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சென்ற விமானம் கொல்கத்தாவில் அவசரமாக தரையிறக்கம்

கொல்கத்தா: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே கொல்கத்தாவிலிருந்து ஹைதராபாத் சென்ற விமானத்தில் கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், விமானம் நேற்று அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து, நேற்று மாலை ஹைதராபாத் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகோவிட் 19 துருவப் பிரதேசமான அண்டார்டிகாவிலும் ஊடுருவியது - ராணுவ வீரர்கள் பாதிப்பு

அண்டார்டிகா: துருவப் பிரதேசமான அண்டார்டிகாவிலும் கொரோனா வைரஸ் பரவி விட்டது. அண்டார்டிகாவில் உள்ள இரண்டு ராணுவ முகாம்களில் உள்ள 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிலி நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் எட்டு கோடி பேரை பாதித்துள்ளது. அமெரிக்கா,இந்தியா தொடங்கி உலகம் முழுவதும்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngபிரிட்டன் - ஏர்டெல் இணைந்து செலுத்திய 36 செயற்கை கோள்கள்: அதிவேக இணைய சேவைக்கு உதவும்

ஒன்வெப் நிறுவனம் தன் 36 செயற்கைக் கோள்களை, சோயுஸ் விண்கலம் மூலம், கடந்த டிசம்பர் 18 வெள்ளிக்கிழமையன்று விண்ணில் ஏவியது. இந்த 36 செயற்கைக் கோள்களும், ரஷ்யாவில் இருக்கும் வோஸ்டாச்னி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டன. ஒன்வெப் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 648 செயற்கைக் கோள்களை ஏவ திட்டம் வைத்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஏவப்பட்ட 36

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngமேற்கு வங்கத்தில்... பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்... பலர் காயம்!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ்-பாஜக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். போலீசார் அங்கு சென்று நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்க முயன்று

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngமொத்தம் 3 பேர்.. 2வது புருஷன்.. லட்சுமியும் உடந்தை.. சுடுகாட்டில் வைத்து.. செங்கல்பட்டில் பயங்கரம்

செங்கல்பட்டு: ரவுடியின் கை, கால், உடம்பு என எல்லா பகுதிகளிலும் கத்தியால் குத்தப்பட்டு, அந்த சடலத்தை சுடுகாட்டில் வைத்து எரித்துள்ளது ஒரு கும்பல்.. தந்தையின் கல்லறையின் மேல், பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை வைத்து போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கொண்டங்கி அருகே மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன்... இவர்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகாஷ்மீர் மக்களுக்கு..சிறப்பு அந்தஸ்து கிடைக்கும்வரை..தேர்தலில் போட்டியில்லை..மெஹபூபா முப்தி அதிரடி!

ஜம்மு: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ மீட்கப்படும் வரை எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று அந்த மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி கூறினார். ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பரூக் அப்துல்லா தலைமையிலான மக்கள் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜகவும் நல்ல இடத்தை

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_267798320201226053316_150_100.jpg'டோக்கன்!' பொங்கல் பரிசு வழங்க முன்னேற்பாடு:இன்று முதல் வீடு வீடாக வினியோகம்

...



from Dinamalar.com |டிசம்பர் 26,2020

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2678073_150_100.jpgகுழந்தைகளை குண்டாக மாற்றும் 'அபார்ட்மென்ட் சிண்ட்ரோம்!' கொரோனாவின் மற்றொரு பாதிப்பு

...



from Dinamalar.com |டிசம்பர் 26,2020

https://ift.tt/38EGbaK உண்டு! ரேஷன்கார்டில் இடம் பெற்றுள்ளவர்களில்.... யார் வந்தாலும் பொங்கல் பரிசு

...



from Dinamalar.com |டிசம்பர் 26,2020

http://ifttt.com/images/no_image_card.pngசபரிமலை ஐயப்பனுக்கு இன்று மண்டல பூஜை - ஜனவரி 14ல் மகரவிளக்கு பூஜை

பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை நடைபெறுகிறது. மண்டல பூஜை சிறப்பு வழிபாடுகள் இன்று காலை 11.40 மணி முதல் மதியம் 12.20 மணி வரை நடைபெற உள்ளன. மகரவிளக்கு பூஜை வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2678166_150_100.jpg'பாக்சிங் டே' டெஸ்ட்: இந்திய அணி பவுலிங்

...



from Dinamalar.com |டிசம்பர் 26,2020 https://ift.tt/2WNakPC

https://ift.tt/eA8V8J மூன்று சீக்கியர்கள் பிரிட்டனில் கைது

...



from Dinamalar.com |டிசம்பர் 26,2020 https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J இந்திய கப்பல் நிறுத்தம் சீன அரசு விளக்கம்

...



from Dinamalar.com |டிசம்பர் 26,2020 https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2678077_150_100.jpgரத்த புற்றுநோய்க்கு மருந்து அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

...



from Dinamalar.com |டிசம்பர் 26,2020 https://ift.tt/3hji1qv

வெள்ளி, 25 டிசம்பர், 2020

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2677981_150_100.jpgதுருக்கியில் மிகப்பெரிய தங்கப்புதையல் கண்டுபிடிப்பு

...



from Dinamalar.com |டிசம்பர் 25,2020 https://ift.tt/2KUKjv8

http://ifttt.com/images/no_image_card.pngமுதல்ல ஜிஎஸ்டி நிலுவை பணத்தை கொடுங்க..அப்புறம் எங்களை குறை சொல்லுங்க..மோடியை விளாசும் மம்தா பானர்ஜி!

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசின் செயல்பாடுகளால் மத்திய அரசின் விவசாய நிதி திட்ட பலன்கள் அங்குள்ள விவசாயிகளை சென்றடைவதில்லை என பிரதமர் குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்துள்ள மம்தா பானர்ஜி, அரசியல் ஆதாயத்திற்கான தீங்கிழைக்கும் பிரசாரத்தை பிரதமர் மோடி செய்து வருவதாக தெரிவித்து உள்ளார். மோடி உண்மையிலேயே தங்களது மாநிலத்திற்கு உதவ விரும்பினால்,

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngவாசலில் நின்று.. அண்ணனுடன் பேசி கொண்டிருந்த பெண் சமூக ஆர்வலர்.. கொடூர கொலை.. ஆப்கன் ஷாக்!

காபூல்: பெண் சமூக ஆர்வலர் ஒருவர் மிக கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே தீரா பகை வளர்ந்து கொண்டே வருகிறது.. கிட்டத்தட்ட 20 வருஷங்களாவே இந்த பகை நீண்ட வருகிறது.. இந்த உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா எவ்வளவோ முயற்சி மேற்கொண்டது. அதன் பயனாக

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகொரோனா தடுப்பூசியே... உலகின் 'நம்பிக்கை ஒளி'...போப் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் செய்தி!

வாடிகன்: கொரோனாவை ஒழிக்க உதவும் தடுப்பூசிகளின் வளர்ச்சியே உலகத்துக்கான 'நம்பிக்கையின் ஒளி' என போப் பிரான்சிஸ் தனது கிறிஸ்துமஸ் செய்தியில் கூறியுள்ளார். பல்வேறு நாடுகள், வணிக நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியில் போட்டியை விரும்பாமல், அனைவரும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு கொரோனா நோய்க்கு தீர்வைத் தேட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். ரோமன் கத்தோலிக்க தலைநகரமான

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஅரசியல் வேறு... உதவி செய்வது வேறு... இரண்டையும் பிரித்து செய்யும் திமுக பிரமுகர்..!

தென்காசி: அரசியலையும், உதவி செய்வதையும் ஒன்றோடொன்று பொருத்தி பார்க்கத்தேவையில்லை என்ற ரீதியில் ஏழை மாணவர்களின் கல்விக்கட்டணம் விவகாரத்தில் மறுப்பு சொல்லாமல் இயன்றதை செய்து வருகிறார் திமுக பிரமுகர் அய்யாதுரை பாண்டியன். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த அய்யாதுரை பாண்டியன் தொழிலதிபராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். கடந்த 2018-ம் ஆண்டு திமுகவில் இணைந்த அவர் மிகத் தீவிரமாக செயல்பட்டு

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngவிவசாயிகளை தவறாக வழிநடத்துவது நீங்கதான்... மோடிக்கு, திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி!

கொல்கத்தா: மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் உதவிகளை மேற்கு வங்க அரசு தடுத்து வருவதாக பிரதமர் மோடி இன்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசு, பிரதமர் மோடி அரசு மேற்கு வங்க விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சித்து வருகிறது என குற்றம் சாட்டியது. மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு உதவுவதோடு

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஅடேங்கப்பா.. 39 மனைவி, 94 குழந்தைகள்... 180 பேருடன் மிசோரமிலுள்ள உலகின் மிகப் பெரிய குடும்பம்

ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் ஜியோனா சனா என்பவர் 39 மனைவி, 94 குழந்தைகள் என மொத்தம் 180 உறுப்பினர்களுடன் உலகின் மிகப் பெரிய குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்த 21ஆம் நூற்றாண்டில் கூட்டுக்குடும்பம் என்பதே அரிதாகிவிட்டது. இந்தக் காலத்தில் ஒருவர் 180 உறுப்பினர்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா! இந்தியாவின் மிசோரம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகாஷ்மீரை பிடிப்போம்.. பின்னர் இந்தியாவையும் கைப்பற்றுவோம்.. ஷோயப் அக்தர் விளக்கம்.. ரசிகர்கள் ஷாக்!

இஸ்லாமாபாத்: காஜ்வா இ ஹிந்த் என்றால் முதலில் காஷ்மீரை பிடித்து விடுவோம், அதன் பிறகு இந்தியா மீது படையெடுப்போம் என்பது என சர்ச்சைக்கு பெயர் பெற்ற ஷோயப் அக்தர் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார். கிரிக்கெட் வீரரான ஷோயப் அக்தரை அவரது நண்பர்கள், மற்ற நாட்டினர் ஓட்டை வாய் என்றே அழைப்பார்கள். எப்போதும் தான் செய்திகளில் இடம்பெற வேண்டும்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஅருணாச்சலில் 6 ஜேடியூ எம்.எல்.ஏக்களை வளைத்த பாஜக-அதிமுக உஷார்!

இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் 6 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவி உள்ளனர். பீகாரில் ஜேடியூ-பாஜக ஆட்சியில் உள்ள நிலையில் கூட்டணி கட்சியின் எம்.எல்.ஏக்களையே பாஜக கபளீகரம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலில் பாஜக கடைபிடித்து வரும் பார்முலாக்களில் ஒன்று உறவாடி அழிப்பது. ஒரு மாநிலத்தில் ஆழ வேர்பிடிக்க வேண்டுமானால் கட்சிகளையே கபளீகரம் செய்வது,

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/1lSQ5H6 நாள் மாயம்.. வதந்திகளுக்கு மத்தியில் பழைய பன்னீர்செல்வமாக ஜம்முனு வந்த கிம்! மறக்க முடியாத 2020!

பியாங்கியாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் 20 நாட்களாக பொது வெளியில் தோன்றாமல் இருந்ததால் அவருக்கு கோமா என்றும் அவர் உயிரிழந்துவிட்டார் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் திடீரென ஒரு நிகழ்ச்சியில் அவர் தோன்றி பழைய பன்னீர்செல்வமாக வந்ததை யாரேனும் மறக்க முடியுமா? வடகொரிய அதிபர் ஜிம் ஜாங் உன், கிட்டதட்ட சர்வாதிகார ஆட்சியை

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngதீவிரவாதிகள் என்று நினைத்து அப்பாவி தொழிலாளர்களைச் சுட்டுக்கொன்ற ராணுவம்... மேஜர் மீது நடவடிக்கை

ஸ்ரீநகர்: இந்த ஆண்டு ஜூலை மாதம் காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் என்று கருதி மூன்று ராஜோரி தொழிலாளர்களை ராணுவத்தின் தவறுதலாகச் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் மேஜர் பதவியில் உள்ள ஒரு ராணுவ அதிகாரி குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 18ஆம் தேதி அதிகாலை நேரத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஷோபியன் மாவட்டம் அருகேயுள்ள அம்ஷிபோரா என்ற கிராமத்தில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2677769_150_100.jpgஹபீஸ் சயீதுக்கு 15 ஆண்டு சிறை

...



from Dinamalar.com |டிசம்பர் 25,2020 https://ift.tt/37JZNuV

http://ifttt.com/images/no_image_card.pngசூப்பர் ரிசல்ட்.. சீனாவின் தடுப்பூசிக்கு செம்ம வரவேற்பு.. ஹேப்பியில் துருக்கி!

இஸ்தான்புல்: சீனாவின் சினோவாக் கொரோனா வைரஸ் தடுப்பூசியை முதற்கட்டமாக வாங்கி பரிசோதித்து பார்த்ததில் 91% பயனுள்ளதாக இருந்ததாக துருக்கி சுகாதார அமைச்சர் பஹ்ரெடின் கோகா தெரிவித்தார். இன்னும் சில நாட்களில் கூடுதல் மருந்துகளை வாங்குதற்கான பூர்வாங்க பணிகளை துருக்கி தொடங்கி உள்ளது. கொரோனா வைரஸ்க்கு இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தற்போதைய நிலையில் மருந்துகளை

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngதாய்லாந்து மன்னரின் காதலியின் 1400 நிர்வாண படங்கள் ரிலீஸ்.. சக்களத்தி சண்டையால் ராணியே வெளியிட்டாரா?

பாங்காங்: தாய்லாந்து அரசர் மகா வஜ்ரலாங்கானின் காதலியின் 1400 நிர்வாண புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இது முழுக்க முழுக்க எதிரிகளின் பழி வாங்கும் படலம் என அரசர் தெரிவித்துள்ளார். தாய்லாந்து நாட்டின் மன்னர் மகா வஜ்ரலாங்கான் (66). கடந்த 70 ஆண்டுகளாக மன்னராக இருந்த இவரது தந்தை கடந்த 2016-ஆம் ஆண்டு மரணமடைந்துவிட்டார். இதையடுத்து

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2677765_150_100.jpgஉலகமெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

...



from Dinamalar.com |டிசம்பர் 25,2020 https://ift.tt/3aGhJIN

http://ifttt.com/images/no_image_card.pngபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 6.2 ரிக்டர் பதிவு

மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகரம் மணிலாவில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக தேசிய பூகம்ப ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் அதிகாலையில் கட்டிடங்கள் குலுங்கின. உறக்கத்தில் எழுந்த மக்கள் அச்சத்துடன் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதவிவரங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_267759520201225063421_150_100.jpgபுதிய நெல் வகைகள் அறிமுகம்

...



from Dinamalar.com |டிசம்பர் 25,2020

https://ift.tt/3aBg734 குப்பை பயனாளர் கட்டணம் நிறுத்தி வைத்தது மாநகராட்சி

...



from Dinamalar.com |டிசம்பர் 25,2020

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_267764220201225061146_150_100.jpgஉருமாற்றம் பெற்ற கொரோனாவுக்கு புதிதாக 7 அறிகுறிகள்

...



from Dinamalar.com |டிசம்பர் 25,2020 https://ift.tt/34IkSEc

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_267760520201225052837_150_100.jpgஇந்தியாவுடன் பேச்சு இல்லை: பாகிஸ்தான் திட்டவட்டம்

...



from Dinamalar.com |டிசம்பர் 25,2020 https://ift.tt/38y2HSJ

வியாழன், 24 டிசம்பர், 2020

http://ifttt.com/images/no_image_card.pngபிரிட்டனிலிருந்து திரும்பிய பெண்ணுக்கு கொரோனா... அதிகாரிகளிடம் இருந்து தப்பி ரயிலில் ஆந்திர பயணம்

அமராவதி: பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பிய பெண் கொரோனா நோயாளி, அதிகாரிகளிடம் இருந்து தப்பி ரயில் மூலம் ஆந்திரா சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24,236 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது வரை நாடு முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.01 கோடியாக அதிகரித்துள்ளது. அவர்களில் 1.46 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகொரோனா தடுப்பூசி இஸ்லாம் மதத்துக்கு ஏற்புடையதா? முஸ்லிம் நாடுகளில் தீவிர விவாதம் #FACTCHECK

உலகமே கொரோனா வைரஸால் கதி கலங்கிப்போயுள்ளது. அதன் தடுப்பூசி எவ்வளவு விரைவில் மக்களை சென்றடையும் என்று எல்லோருமே கவலையுடன் உள்ளார்கள். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது. ஆனால், மத காரணங்களுக்காக இந்த தடுப்பூசி முஸ்லிம்களுக்கு ஹலால் (ஏற்புடையது) என்றும் ஹராம் (விலக்கப்பட்டது) என்றும் சில நாடுகளில் விவாதம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngபிரிட்டன் - ஏர்டெல் இணைந்து செலுத்திய 36 செயற்கை கோள்கள்: அதிவேக இணைய சேவைக்கு உதவும்

ஒன்வெப் நிறுவனம் தன் 36 செயற்கைக் கோள்களை, சோயுஸ் விண்கலம் மூலம், கடந்த டிசம்பர் 18 வெள்ளிக்கிழமையன்று விண்ணில் ஏவியது. இந்த 36 செயற்கைக் கோள்களும், ரஷ்யாவில் இருக்கும் வோஸ்டாச்னி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டன. ஒன்வெப் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 648 செயற்கைக் கோள்களை ஏவ திட்டம் வைத்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஏவப்பட்ட 36

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியாவுக்கு எதிராக பிரதமர் 'ஒலி' செய்த வேலை.. நேபாளத்தில் கலைந்த ஆட்சி.. 2ஆக உடைந்த கட்சி!

காத்மாண்டு: நேபாளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமயில் ஒரு அணியும், கட்சியின் நிர்வாகக்குழு தலைவரான பிரசண்டா தலைமையில் ஒரு அணியாகவும் பிரிந்துள்ளன. இரு அணிகளும் தனித்தனியா மத்திய குழு கூட்டங்க்ளை நடத்தி உள்ளன. இரு அணிகளும் கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்ற தீவிரமான வேலைகளில் இறங்கி உள்ளன. நேபாளத்தை ஆளும் கம்யூனிஸ்ட்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngபம்பையை நாளை வந்தடைகிறது தங்க அங்கி.. டிச.26-ல் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை

பம்பை: சபரிமலையில் ஐயப்பனுக்கு அணிவிக்க கொண்டுவரப்படும் தங்க அங்கி நாளை பம்பையை வந்தடைகிறது. அங்கிருந்து சன்னிதானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் டிச.26-ல் மண்டல பூஜைகள் நடைபெறும். கொரோனா கால கடும் கட்டுப்பாடுகளுடன் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது அதிகபட்சமாக 5,000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா பரிசோதனை முடிவுகள், ஆன்லைன் முன்பதிவு ஆகியவை இருந்தால்தான் பக்தர்கள்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngதீயாய் பரவும் புதிய கொரோனா.. இங்கிலாந்தைத் தொர்ந்து.. வடக்கு அயர்லாந்திலும் பரவியது!

பெல்ஃபாஸ்ட்: பிரிட்டன் நாட்டில் கடந்த சில நாள்களுக்கு முன் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் பிரிட்டன் நாட்டிலிருந்து வரும் விமானங்களை ரத்து செய்துள்ளன. இருப்பினும், இடைப்பட்ட காலத்தில் இந்த புதிய வகை கொரோனா மற்ற நாடுகளுக்குப் பரவியிருக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஏற்கனவே, ஆஸ்திரேலியாவில் இந்த புதிய வகை கொரோனா

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஅமித்ஷாவுக்கு மதிய உணவு கொடுத்து.. கடைசியில் அல்வாவும் தந்த பாடகர்.. திரிணாமுல் காங். பரபரப்பு

கொல்கத்தா: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடு தேடி வந்து மதிய உணவருந்தி சென்ற மேற்குவங்க நாட்டுப்புற பாடகரை தன் வலையில் வீழ்த்தி உள்ளது திரிணாமுல் காங்கிரஸ். பாடகர் பசுதேப் தாஸ் பவுல், தனக்கு பாஜக எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் மீண்டும் நெருக்கமாகி உள்ளார். தமிழகத்தைப் போல் மேற்கு

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஇதென்ன புதுசாக இருக்கு.. கடன் கொடுக்க சீனா கேட்ட உத்தரவாதம்! பாக். அதிர்ச்சி!

இஸ்லாமாபாத்: கொரோனாவால் நிதிநிலைமை படுபாதாளத்தில் உள்ளதால் பாகிஸ்தானுக்கு கடன் கொடுகக அதன் நெருங்கிய நட்பு நடான சீனா உத்தரவாதம் கேட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் புதிதாக கேட்ட 45000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்த சீனா உத்தரவாதம் கேட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. சீனா, தனது பட்டுப்பாதை திட்டத்தை பாகிஸ்தானில் செயல்படுத்தி வருகிறது.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2677209_150_100.jpgகொரோனாவின் தாக்கம் இன்னும் 10 ஆண்டுகள் நம்முடன் இருக்கும்: பயான்டெக் தலைவர்

...



from Dinamalar.com |டிசம்பர் 24,2020 https://ift.tt/37JzepG

http://ifttt.com/images/no_image_card.pngபாக்.,கில் வெடி விபத்து: 8 பேர் பலி

...



from Dinamalar.com |டிசம்பர் 24,2020 https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngபிரான்சில் 3 போலீசார் உயிரிழப்பு

...



from Dinamalar.com |டிசம்பர் 24,2020 https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngபயங்கரவாத தாக்குதல்: 3 பேர் பலி

...



from Dinamalar.com |டிசம்பர் 24,2020 https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngதடுப்பூசிகளுக்கு அனுமதி

...



from Dinamalar.com |டிசம்பர் 24,2020 https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஅன்டார்டிக்காவில் கொரோனா

...



from Dinamalar.com |டிசம்பர் 24,2020 https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngவிவசாயிகள், பெண்கள், சிறு தொழில்களுக்கு அதிக கடன் கொடுங்க.. வங்கிகளுக்கு ஒடிசா முதல்வர் அறிவுறுத்தல்

புவனேஸ்வர்: விவசாயிகள், பெண்கள் மற்றும் சிறு, குறு தொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்க வங்கிகள் முழுமனதோடு முன்வர வேண்டும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டுள்ளார். பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் உடனான வீடியோ கான்பரன்சில் கடனுதவி பற்றி நவீன் பட்நாயக் பேசினார். மேலும் அவர் கூறியதாவது: கொரோனா

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சென்ற விமானம் கொல்கத்தாவில் அவசமாக தரையிறக்கம்

கொல்கத்தா: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே கொல்கத்தாவிலிருந்து ஹைதராபாத் சென்ற விமானத்தில் கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், விமானம் நேற்று அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து, நேற்று மாலை ஹைதராபாத் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகோவிட் 19 துருவப் பிரதேசமான அண்டார்டிகாவிலும் ஊடுருவியது - ராணுவ வீரர்கள் பாதிப்பு

அண்டார்டிகா: துருவப் பிரதேசமான அண்டார்டிகாவிலும் கொரோனா வைரஸ் பரவி விட்டது. அண்டார்டிகாவில் உள்ள இரண்டு ராணுவ முகாம்களில் உள்ள 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிலி நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் எட்டு கோடி பேரை பாதித்துள்ளது. அமெரிக்கா,இந்தியா தொடங்கி உலகம் முழுவதும்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/3aCEX2m ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில்எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் திடீர் ஆய்வு

...



from Dinamalar.com |டிசம்பர் 24,2020

https://ift.tt/3plGXjL புறநகர் மின்சார ரயில்களில் சமூக இடைவெளி '‛அம்போ'

...



from Dinamalar.com |டிசம்பர் 24,2020

https://ift.tt/3rj9Grc கண்ணுக்கு தெரியாத வைரஸ்; மக்கள் அலட்சியம்

...



from Dinamalar.com |டிசம்பர் 24,2020