Breaking News

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

https://ift.tt/3xw3iA9 இந்தியாவுக்கு உதவ சீன அதிபர் ஜின்பிங் உறுதி

...



from Dinamalar.com |ஏப்ரல் 30,2021 https://ift.tt/3xw3iA9

https://ift.tt/3nHTRZN கொரோனா தாக்கம்; இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டும் ஜப்பான்

...



from Dinamalar.com |ஏப்ரல் 30,2021 https://ift.tt/3nHTRZN

https://ift.tt/eA8V8J நாட்டை காத்தேன்.. மகனை விட்டுட்டேன்.. கார்கில் போர் 'ஹீரோ' கண்ணீர் - கதறும் குடும்பம்

கான்பூர்: கொரோனாவால் இறந்த தன் மகனின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க ஒரு ராணுவ மேஜரின் குடும்பம் பட்டபாடு கண் கலங்க வைக்கிறது. இந்தியாவில் கொரோனா 2வது அலை உச்சத்தில் உள்ளது. எங்கு திரும்பினாலும், எங்கு சென்றாலும் கொரோனா மட்டுமே. வைரஸ் பாதிப்பால்,தினம் ஆயிரக்கணக்கானோர் செத்து மடிகின்றனர். எக்ஸிட்போல் ரிசல்ட் எல்லாம் பார்த்தா 11.05 க்கு மணல்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2759671_150_100.jpgஇஸ்ரேல் யாத்திரை: கூட்டநெரிசலில் சிக்கி 44 பேர் பலி

...



from Dinamalar.com |ஏப்ரல் 30,2021 https://ift.tt/3u9SAgv

https://ift.tt/xTepcN வருட உழைப்பு.. 'மெகா' ஸ்க்ரிப்ட்.. 'சிம்பு' ஹீரோ - காற்றில் கரைந்த கே.வி.ஆனந்த் கனவு!

சென்னை: ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்தின் மறைவு தமிழ் சினிமாவை மீண்டும் ஒருமுறை உலுக்கிவிட்டது. அவரது அடுத்ததாக எடுக்கவிருந்த படம் என்ன தெரியுமா? தமிழக சட்டசபை தேர்தல்: திமுக 109; அதிமுக 101; இழுபறி 24.. இது ரங்கராஜ் பாண்டேவின் எக்ஸிட் போல் கொரோனா 2வது அலையில் நாடு சிக்கி அல்லாடிக் கொண்டிருக்க, நம் மனதுக்கு நெருக்கமான

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஇஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு

மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவிழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இஸ்ரேல் நாட்டில் மெரோன் நகரில் லாகோம்-போமர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம் இஸ்ரேலின் வடகிழக்கில் உள்ள மெரோன் மலைகளின் கீழ் ஒன்று கூடும் பாரம்பரிய யூத மக்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி பிரார்த்தனை செய்து ஆடிப்பாடி இந்த

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2759650_150_100.jpgபிபின் ராவத் புகாரை மறுத்த சீன ராணுவம்

...



from Dinamalar.com |ஏப்ரல் 30,2021 https://ift.tt/3t6ejV6

https://ift.tt/3eEtUq4 யாருக்கு வெற்றி வாய்ப்பு என கட்சியினருக்கு திக் திக்; ஓட்டு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு தீவிரம்

...



from Dinamalar.com |ஏப்ரல் 30,2021

வியாழன், 29 ஏப்ரல், 2021

http://ifttt.com/images/no_image_card.pngமேற்கு வங்கம் எக்சிட் போல் ரிசல்ட் 2021: பாஜக பக்கம் வீசும் அலை... இந்தியா டுடே, ஜான்கி பாத் கணிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்றுள்ள சட்டசபைத் தேர்தலில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக இந்தியா டுடே அக்சிஸ் மை இந்தியா, ஜான்கி பாத் நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டசபைத் தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவு

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J மேற்கு வங்கத்தில் திதீக்கு தீ வெற்றி... ஹாட்ரிக் முதல்வராகும் மமதா பானர்ஜி - விடாமல் விரட்டும் பாஜக

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் திதீ மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீயாய் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அரியணையில் அமரப்போகிறார் என்று என்று ஏபிபி சி வோட்டர், டைம்ஸ் நவ் சி வோட்டர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. ரிபப்ளிக் டிவி நிறுவனம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஅசாமில் மீண்டும் பாஜக ஆட்சிதான்.. எக்சிட் போல்கள் சொல்வது என்ன?

கவுகாத்தி : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் இன்று வெளியிடப்பட்டன. இதில் அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 126 சட்டசபை தொகதிகளைக் கொண்ட அசாம் சட்டசபையில் பெரும்பான்மையை பெற 64 இடங்கள் தேவை. என்டிடிவி : பாஜக கூட்டணி 72 முதல் 126 இடங்களை

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஅடேங்கப்பா.. வங்கத்தை மொத்தமாக அள்ளும் தீதி.. பாஜக நிலைமை பரிதாபம்தான்.. ETG ரிசர்ச் எக்ஸிட் போல்!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 164 முதல் 176 வரையிலான இடங்களை பெற்று அமோக வெற்றி பெறும் என்று ETG ரிசர்ச் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது. மொத்தம் 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க 149 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngமேற்கு வங்கம்: டிஎம்சி 158, பாஜக 115, காங். அணி 19, இதர 2 - டைம்ஸ் நவ் சி வோட்டர் எக்ஸிட் போல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் திதீ மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீயாய் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அரியணையில் அமரப்போகிறார் என்று என்று டைம்ஸ் நவ் சி வோட்டர் நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டசபைத் தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngபாஜக கிட்ட நெருங்கவே முடியாதாம்.. வங்கத்தில் ஹாட்ரிக் வெற்றி பெறும் மம்தா.. P MARQ எக்ஸிட் போல்!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 152 முதல் 172 வரையிலான இடங்களை பெற்று ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று P= MARQ நடத்திய கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது. மொத்தம் 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க 149 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngப்பா.. சொல்லியடிக்கும் மம்தா.. 164 இடங்களை பெற்று அதிரி, புதிரி வெற்றி.. நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்!

கொல்கத்தா: .மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 152 முதல் 162 வரையிலான இடங்களை பெற்று ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று நியூஸ் எக்ஸ்: நடத்திய கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது. மொத்தம் 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க 149 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் - ஏபிபி சி வோட்டர் எக்ஸிட் போல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ்கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஏபிபி சி வோட்டர், டைம்ஸ் நவ் சி வோட்டர் நிறுவனங்கள் நடத்திய எக்ஸிட் போல் முடிவுகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளது. மேற்கு வங்க

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngவங்கத்தில் தீதி-பாஜக இடையே நீயா-நானா போட்டி.. கடைசியில் முந்துவது பாஜக.. ரிபப்ளிக் கருத்து கணிப்பு!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே பலத்த போட்டி இருக்கும் என்று ரிபப்ளிக்- சிஎன்எக்ஸ் இணைந்து வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் கூறியுள்ளது. மொத்தம் 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க 149 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், இடது

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngமதுரை எய்ம்ஸ் மாதிரியே.. ம.பியில் ஒரு \"ஆக்சிஜன் ஆலை\".. அடிக்கல் நாட்டியதோடு சரி.. கல் மண் மட்டுமே!

போபால்: மத்திய பிரதேசத்திற்கு சொந்தமாக ஆக்ஸிஜன் ஆலை இல்லை. இரண்டாவது கொரோனா அலை தினசரி 13,000 க்கும் மேற்பட்ட கேஸ்களுடன் பாதிக்கப்பட்டு வருக்கிறது. குஜராத், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மத்திய பிரதேசம் இறக்குமதி செய்கிறது. கோவிட் நோயாளிகள் மத்திய பிரதேசத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யக்கூடிய

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J காலில் விழுந்தும்.. 'ரெமிடிசிவிர்' கிடைக்கல.. உயிரை விட்ட மகன் - உடைந்து போன தாய்

நொய்டா: ரெமிடிசிவிர் மருந்துக்காக மருத்துவர் காலில் விழுந்த தாயின் மகன் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்திருக்கிறார். கடந்த வருடம் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில், உலக நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பி, சாவகாசமாக உதவி நிலையில் இருந்த இந்தியா, தற்போது வீசி வரும் கொரோனா 2வது அலையில் சிக்கி சின்னாபின்னமாகிவிட்டது. 15க்கும் மேற்பட்ட உலக நாடுகள், இந்தியாவையும் உதவி

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J ரொக்கமாக கேட்ட ஆஸ்பத்திரி.. ஏடிஎம்மை தேடிய குடும்பம்.. பலியான இளம்பெண்.. ஆந்திராவில் சோகம்

விசாகப்பட்டினம்: வங்கி கணக்கில் பணம் இருந்த நிலையில், அதை ஆன்லைன் மூலம் பெற மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. நேரடியாகதான் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணை சிகிச்சைக்கு அனுமதிக்க மறுத்துவிட்டது. இதனால் மருத்துவமனைக்கு வெளியே 3 மணி நேரம் காத்திருந்த பின் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஆந்திராவில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகொரோனாவை கண்டறிதலும் எதிர்கொள்ளுதலும்

கொரோனாவை கண்டறிதல் மற்றும் எதிர்கொள்ளுதல் தொடர்பான ஒரு ஆவணம் இது. நமது உடல்நலம் பேணுதலின் மீதான அக்கறையினால்தான் அனைத்து வழிமுறைகளையும் இங்கே நாம் பட்டியலிட்டுள்ளோம். இது விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைதான். இங்கே பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் தொடர்பாக உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.. இந்த மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படுமா? இல்லையா? என்பதை உறுதி செய்யுங்கள். இணையதளங்களில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2758999_150_100.jpgஇந்தியாவிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுங்கள்: அமெரிக்கா அறிவுரை

...



from Dinamalar.com |ஏப்ரல் 29,2021 https://ift.tt/3nDNh6I

http://ifttt.com/images/no_image_card.pngபுரோகிதரை தரதரவென இழுத்து.. \"அரெஸ்ட் பண்ணுங்க\".. ஆர்டர் போட்ட கலெக்டர்.. ஆக்‌ஷன் எடுத்த முதல்வர்

அகர்தலா: "இரவு நேர லாக்டவுன் இருக்கும்போது, ஊரையே கூட்டி எப்படி கல்யாணம் செய்வீங்க, இவங்களை அரெஸ்ட் பண்ணுங்க" என்று மாப்பிள்ளையும், புரோகிதரையும் சட்டை காலரை பிடித்து இழுந்து வந்து போலீஸாரிடம் ஒப்படைத்த கலெக்டர் இப்போது ராஜினாமா செய்துள்ளார்.. இந்த சம்பவம் தொடர்பாக சர்ச்சை எழுந்ததால் தனது செயலுக்கு கலெக்டர் வருத்தம் தெரிவித்துள்ளார். திரிபுராவில் கடந்த 26-ம்தேதி ஒரு

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_275861820210429061741_150_100.jpgஆய்வு! வட மாநில தொழிலாளர்களை விட்டுறாதீங்க! ....நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் அட்வைஸ்

...



from Dinamalar.com |ஏப்ரல் 29,2021

https://ift.tt/3sYFpgZ மாநகராட்சி பகுதியில் தொற்று 'விர்ர்...' கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா?

...



from Dinamalar.com |ஏப்ரல் 29,2021

https://ift.tt/33b49s9 கோரிக்கை: ஏரிகளில் மீன் வளர்ப்பு ஏலத்தை நிறுத்த...தண்ணீர், மண் வளம் கெடும் அபாயம்

...



from Dinamalar.com |ஏப்ரல் 29,2021

https://ift.tt/3t0ZVO0 ஆய்வு; கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த கலெக்டர்...சின்னசேலம் பகுதியில் பள்ளி, கல்லூரிகள் தயார்

...



from Dinamalar.com |ஏப்ரல் 29,2021

https://ift.tt/3u2SOpK துரிதம்- ரூ.8.50 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணி...வளைவுகளில் விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை

...



from Dinamalar.com |ஏப்ரல் 29,2021

https://ift.tt/2PxY6KX வெள்ள பாதிப்பிலிருந்து தப்புமா வேளச்சேரி

...



from Dinamalar.com |ஏப்ரல் 29,2021

http://ifttt.com/images/no_image_card.pngமே.வங்க சட்டசபை தேர்தல்: 35 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு இறுதி கட்ட வாக்குப் பதிவு தொடங்குகிறது

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 8வது மற்றும் இறுதி கட்டமாக 35 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த ஆண்டு தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.  

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/32Vm4mv நெருங்கி வந்த ஈரான் கப்பல் அமெரிக்கா சுட்டு எச்சரிக்கை

...



from Dinamalar.com |ஏப்ரல் 29,2021 https://ift.tt/32Vm4mv

https://ift.tt/3vsMat2 இந்தியாவுக்கு உதவி: பைடனுக்கு பாராட்டு

...



from Dinamalar.com |ஏப்ரல் 29,2021 https://ift.tt/3vsMat2

https://ift.tt/eA8V8J நெருங்கி வந்த ஈரான் கப்பல் அமெரிக்கா சுட்டு எச்சரிக்கை

...



from Dinamalar.com |ஏப்ரல் 29,2021 https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J இந்தியாவுக்கு உதவி: பைடனுக்கு பாராட்டு

...



from Dinamalar.com |ஏப்ரல் 29,2021 https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J இந்தியாவுக்கு குவியும் உதவிகள்

...



from Dinamalar.com |ஏப்ரல் 29,2021 https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J நெருங்கி வந்த ஈரான் கப்பல் அமெரிக்கா சுட்டு எச்சரிக்கை

...



from Dinamalar.com |ஏப்ரல் 29,2021 https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J விதிமீறி திருவிழா இலங்கையில் நிர்வாகிகள் கைது

...



from Dinamalar.com |ஏப்ரல் 29,2021 https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J காதலருடன் வாழ எதிர்ப்பு சகோதரரை கொன்ற நடிகை

...



from Dinamalar.com |ஏப்ரல் 29,2021 https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J 16 பள்ளிக் குழந்தைகளுக்கு கத்திக்குத்து: வெறியன் கைது

...



from Dinamalar.com |ஏப்ரல் 29,2021 https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2758545_150_100.jpgவைரஸ் பரவலையும் தடுக்கிறது தடுப்பூசி: ஆய்வில் தகவல்

...



from Dinamalar.com |ஏப்ரல் 29,2021 https://ift.tt/32TLH70

புதன், 28 ஏப்ரல், 2021

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2758519_150_100.jpg2022-ல் மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் பிடிக்கும்: சீன நிபுணர்

...



from Dinamalar.com |ஏப்ரல் 28,2021 https://ift.tt/3exVbdC

https://ift.tt/eA8V8J ஆக்சிஜனுக்காக 24 மணி நேரம்.. 1,300 கி.மீ. பயணம்.. கொரோனாவை வீழ்த்திய உயிர் 'நட்பு'

ராஞ்சி: நண்பனுக்காக ஒருவன் இத்தனை ரிஸ்க் எடுக்க முடியுமா என்று வியக்க வைத்தது மட்டுமின்றி, நமக்கு இப்படியொரு நண்பன் கிடைக்காம போயிட்டானே என்று ஏங்கவும் வைத்திருக்கிறார் ஒருவர். இந்தியாவில் கொரோனா 2வது அலை, மிகத் தீவிரமாக உள்ளது. வெளிநாடுகள் உதவி செய்யும் அளவுக்கு நிலைமை வெளியே சொல்ல முடியாத நிலையில் உள்ளது. ஆக்சிஜன் தான் இந்தியாவின் இன்றைய

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஎப்படியாவது குழந்தையை காப்பாற்றுங்கள்...டாக்டர்களிடம் கெஞ்சிய தாய் - துடிதுடித்து மரணித்த குழந்தை

விசாகப்பட்டினம்: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் கொரோனா பாதித்த ஒன்றரை வயது குழந்தை ஆம்புலன்ஸ்சிலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது. 90 நிமிடங்கள் தங்களின் கண் முன்னே துடி துடித்து போராடி உயிரிழந்த குழந்தையின் சடலத்தைப் பார்த்து பெற்றோர் கதறிய காட்சி பலரின் கண்களையும் குளமாக்கியது. கொரோனாவிற்கு பலியான குழந்தையின் பெயர் ஜான்விதா. விசாகப்பட்டினம் மாவட்டம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஆபத்து காலத்தில்.. இந்தியாவுக்கு 'கை' கொடுக்கும் நியூசிலாந்து.. இந்திய மருத்துவர்களுக்கு பாராட்டு!

வெலிங்டன்: இந்தியாவுக்கு உதவுவதற்காக நியூசிலாந்து சுமார் 1 மில்லியன் நியூசிலாந்து டாலர்களை (சுமார் 7,20,365 அமெரிக்க டாலர்) சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு கொடுத்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை மீள முடியாத அளவுக்கு மிக கடுமையான அடியை கொடுத்துள்ளது. இறப்புகள் அதிகரிப்பு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு என்று மோசமாகி வரும் நிலைமையை

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J உ.பி.,யில் சந்தி சிரிக்கும் மனிதநேயம்.. உடலை எரிக்க மறுப்பு - முதியவருக்கு துணை நின்ற போலீஸ்

வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் இன்னும் என்னென்ன அவலங்களை காண காத்திருக்கிறதோ தெரியவில்லை. என்னத்த சொல்ல! இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை, ஜீரணிக்க முடியாத துயரங்களை பரிசளித்துக் கொண்டிருக்கிறது. சாமானியன் முதல் பிரபலங்கள் வரை எவரையும் விட்டுவைக்காமல் காவு வாங்குகிறது. ஆந்திராசாவில் ஆக்சிஜன் வைத்த அறை மருத்துவமனையில் கிடைக்காமல், ஒன்றரை வயது குழந்தை ஒன்று ஆம்புலன்ஸிலேயே 2 மணி

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2758332_150_100.jpgகோவாக்சின் 617 உருமாறிய கொரோனா வகைகளை வீரியமிழக்க செய்கிறது: அமெரிக்க மருத்துவ நிபுணர் பாஸி

...



from Dinamalar.com |ஏப்ரல் 28,2021 https://ift.tt/3nx1BO7

http://ifttt.com/images/no_image_card.pngபற்றாக்குறை இல்லை... உ.பியில் ஆக்சிஜன் நிரப்ப மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள் - உண்மை இதுதான்

கான்பூர்: உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படவில்லை என்று முதல்வர் யோகி ஆதித்யாநாத் கூறியிருந்தார். ஆக்சிஜன் இல்லை என்று பொய்யாக கூறும் மருத்துவமனைகள் மீது, தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். திங்கள் கிழமை அன்று மாநில அரசு மத்திய பிரதேச மாநிலத்திற்கு 400 ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கியது என்றும் தெரிவித்திருந்தார். உத்தரபிரதேச

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.png\"புரோகிதரை\" கொத்தோடு அள்ளி.. \"அரெஸ்ட் பண்ணுங்க\".. கலெக்டர் போட்ட அதிரடி ஆர்டர்.. செம ரெய்டு!

அகர்தலா: "இரவு நேர லாக்டவுன் இருக்கும்போது, ஊரையே கூட்டி எப்படி கல்யாணம் செய்வீங்க, இவங்களை அரெஸ்ட் பண்ணுங்க" என்று மாப்பிள்ளையும், புரோகிதரையும் சட்டை காலரை பிடித்து இழுந்து வந்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார் ஒரு கலெக்டர்.. இதுகுறித்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது தேசத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.. பல்வேறு மாநிலங்களில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/2in4nE0 நாடுகளுக்கு பரவிய இந்திய கொரோனா வகை.. உடனடி ஆய்வு தேவை.. நிலைமை இப்படி மோசமாக காரணம் என்ன?

ஜெனீவா: இந்தியாவில் தற்போது வேகமாகப் பரவி வரும் B.1.617 வகை கொரோனா அமெரிக்கா, சிங்கப்பூர் எனக் குறைந்தபட்சம் 17 நாடுகளிலுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சில மாதங்களாகக் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது தற்போது தினசரி மூன்று லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. 18+ வயதுள்ளவர்களுக்கு குட்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngநுரையீரலில் 95 சதவீத தொற்று.. 80 நாட்கள் செயற்கை சுவாசம்.. கொரோனாவை துரத்தி அடித்த 62 வயது மூதாட்டி

போபால்: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் 95 சதவீத நுரையீரல் தொற்றுடன் 80 நாட்கள் ஆக்ஸிஜன் உதவியுடன் சுவாசித்த 62 வயது மூதாட்டி கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார். கொரோனா வைரஸ் வந்தால் நேரடியாக நம் நுரையீரலை பாதிக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் உறுதியானதும் மருத்துவர்கள் சிடி ஸ்கேன் எடுத்து நுரையீரலில் எத்தனை சதவீதம் சேதத்தை இந்த வைரஸ் ஏற்படுத்தியுள்ளது

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஅசாமில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் .. கட்டிடங்கள் குலுங்கின.. வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 7.51 மணிக்கு அசாமில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள சோனித்பூர் பகுதியை மையமாக ஏற்பட்ட நிலநடுக்கம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2757903_150_100.jpgகோரிக்கை! வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையநடைமேடையில் .....பாதுகாப்பு கம்பி அமைக்க பயணியர்

...



from Dinamalar.com |ஏப்ரல் 28,2021

https://ift.tt/eA8V8J ஆஸ்திரேலிய விமானங்கள் ரத்து

...



from Dinamalar.com |ஏப்ரல் 28,2021 https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J ஆஸ்திரேலிய விமானங்கள் ரத்து

...



from Dinamalar.com |ஏப்ரல் 28,2021 https://ift.tt/eA8V8J

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

https://ift.tt/2pG0wW6 ஆசிரியர்கள் கொரோனாவுக்கு பலி.. உ.பி தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் அதிரடி நோட்டீஸ்

அலகாபாத்: தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட 135 ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் கொரோனாவுக்கு பலியானது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உ.பி. மாநில தேர்தல் ஆணையத்துக்கு அலகாபாத் ஹைகோர்ட் அதிரடி நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக செய்தித் தாளில் வந்த செய்தியின் அடிப்படையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளது. ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையத்தை சென்னை

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2757876_150_100.jpg'நாம் ஒன்றிணைந்து வெல்வோம்' : இந்தியில் டுவிட் செய்த பிரான்ஸ் அதிபர்

...



from Dinamalar.com |ஏப்ரல் 27,2021 https://ift.tt/3eCvQzi

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2757794_150_100.jpgஇந்தியர்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லை: உலக சுகாதார அமைப்பு

...



from Dinamalar.com |ஏப்ரல் 27,2021 https://ift.tt/3dXHc1L

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2757795_150_100.jpgஇந்திய அணியை வரவேற்க காத்திருந்த ஜப்பான்: கொரோனாவால் ரத்து

...



from Dinamalar.com |ஏப்ரல் 27,2021 https://ift.tt/32TkPnO

http://ifttt.com/images/no_image_card.pngஅப்படி போடு.. ஏன் மாஸ்க் போடவில்லை?.. எடுங்க பணத்தை.. மாஸ்க் அணியாத பிரதமருக்கு ரூ.14,000 அபாரதம்!

பாங்காங்க்: கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளை கடந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. முதல் அலையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை பாடாய்படுத்தியது. 2-வது அலையில் இந்தியாவை அலற வைத்து வருகிறது. என்னதான் தடுப்பூசிகள் வந்தாலும், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஎவ்ளோ பெரிய ஓட்டை.. நானே உயிர் பயத்துல இருக்கேன்.. இதுல இது வேறயா.. \"பய பீதியில்\" வீடியோ போட்ட நபர்

போபால்: "நானே நாளெல்லாம் உயிர் பயத்துல இருக்கேன்.. இது வேறயா.. இது எப்போ கீழே கழண்டு விழும்ன்னே தெரியலயே" என்று இளைஞர் ஒருவர் அலறி போய் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது.. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகியும் வருகிறது. இதில் வடமாநிலங்களில் நிலைமை படுமோசமாக இருக்கிறது.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngமுன்னாள் பிரதமர் வாஜ்பாயி மருமகள் கருணா சுக்லா கொரோனாவுக்கு பலி

ராய்பூர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கருணா சுக்லா கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு இன்று காலமானார். அவருக்கு வயது 70. இவர் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் மருமகள் ஆவார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடி பேராக உயரப்போகிறது.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய வகை வைரஸ் பரவல்.. \"கொரோனா சுனாமி\" வரப் போகுது.. பெரும் பீதியில் ஃபிஜி

சுவா: இந்தியர்கள் அதிகம் வசிக்கும் ஃபிஜி தீவில் இந்திய வகை கொரோனாவைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் தலைநகர் சுவாவில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பெரும் பீதிக்குள்ளாகியுள்ளனர். கொரோனா சுனாமி வரவிருப்பதாக அந்த நாட்டு சுகாதாரத் துறையும் மக்களை எச்சரித்துள்ளது. செவ்வாய்க்கிழமையன்று இந்திய வகை கொரோனா பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த ஒரு வருடமாக கொரோனா பரவல் இல்லாமல் தப்பி

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு.. கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை.. ஊரடங்கால் சாதித்த போர்ச்சுகல்!

லிஸ்பன்: கடுமையான ஊரடங்கு விதிகள் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் போர்ச்சுகலில் கொரோனாவுக்கு உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போர்ச்சுகல் நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக ஜனவரி மாத இறுதியில் போர்ச்சுகல் உலகின் மிக மோசமான பாதிப்புகளை எட்டியது. இதனால் கொடிய கொரோனவை கட்டுக்குள் கொண்டு வர போர்ச்சுகல் முழு

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngமனிதநேயம்..தக்க நேரத்தில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன்.. பேருதவி செய்யும் குருத்துவார்.. குவியும் பாராட்டு

டெல்லி: தலைநகரிலுள்ள கொரோனா நோயாளிகளுக்குப் படுக்கைகள் கிடைப்பதை பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ள நிலையில், இங்கு காசியாபாத் நகரிலுள்ள சிக்கிய குருத்துவார் கோயில் நோயாளிகளுக்குத் தக்க நேரத்தில் ஆக்சிஜனை வழங்கி பேருதவி செய்து வருகிறது. கொரோனாவின் கோர தாண்டவம் என்று முடியும் எனத் தெரியவில்லை. இந்தியாவில் கொரோனா பாதிப்பின் வேகம் அச்சமூட்டும் அளவுக்குத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngமெட்ராஸ் ஹைகோர்ட்டுக்கு சபாஷ் போட்ட மமதா.. தேர்தல் ஆணையம் மீது கடும் பாய்ச்சல்

கொல்கத்தா: தேர்தல் ஆணையம் கொரோனா கால நடைமுறைகளை சரியாக கடைப்பிடிக்கவில்லை. அதன் மீது கொலைக் குற்றமே சுமத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்துக்களை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வரவேற்றுள்ளார். இதை சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துச் சொல்லி தேர்தல் ஆணையம் மீது நடவடிக்கை எடுக்க முறையிடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். {image-mamatahighcourt-1619517166.jpg

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngடொரன்டோ தமிழ் இருக்கைக்கான குறிக்கோள் தொகையை எட்டிவிட்டோம்...கனடியத் தமிழர் பேரவை அறிவிப்பு

டொரன்டோ : டொரன்டோ தமிழ் இருக்கைச் செயல் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான 3,000,000 டாலர் என்ற குறிக்கோள் தொகையை எட்டிவிட்டோம் என கனடியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. டொரன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக கடந்த சில மாதங்களாக இணையம் வழியாக நிதி திரட்டப்பட்டு வந்தது. 2018 ம் ஆண்டு மே மாதம், கனடாவில் முதலாவது தமிழ் இருக்கையை

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2757644_150_100.jpgஇந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ள 40 அமெரிக்க நிறுவன சிஇஓ.,க்கள்

...



from Dinamalar.com |ஏப்ரல் 27,2021 https://ift.tt/2RYb2KM

http://ifttt.com/images/no_image_card.pngகொரோனா கால கல்யாணம்.. பிபிஇ உடையுடன் அக்னியை வலம் வந்து திருமணம் செய்த மணமக்கள்

போபால்: பிபிஇ பாதுகாப்பு உடை அணிந்து மாலை சூடி அக்னியை வலம் திருமணம் செய்து கொண்டனர் இந்த கொரோனா தம்பதியர். இந்த திருமணத்தில் பங்கேற்ற உறவினர்களும் பிபிஇ உடை அணிந்து பங்கேற்றதுதான் சுவாரஸ்யம். மத்திய பிரதேச மாநிலம் ரட்லம் நகரில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்த

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/2hk1CkU ஆண்டுகளாக..தனி ஆளாய் ஒரு தீவை பாதுகாத்து வரும் மனிதர்.. திடீரென வந்தது சோதனை.. என்ன தெரியுமா?

ரோம்: நாம் நகர்ப்புறங்களில் பல சகல வசதிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விரல் சொடுக்கினால் இன்டெர்நெட், ஒரு பட்டனை அழுத்தினால் வீடு தேடி வரும் என அனைத்து வசதிகளையும் அனுபவித்தாலும் சிலருக்கு ''என்னடா.. இது வாழ்க்கை'' என்று சலிப்பு தட்டுகிறது. ஆனால் 32 ஆண்டுகளாக ஒரு மனிதர் எந்த ஒரு பிரதிபலனை எதிர்பார்க்காமல் ஒரு தீவை பாதுகாத்து வந்துள்ளார்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J கண்ணாடி கூண்டில் நறுமண செடிகளுடன் பசுஞ்சோலையால ஆன சூப்பர் மாஸ்க்.. பெல்ஜியத்தில் முதியவர் அசத்தல்

புருசல்ஸ்: பெல்ஜியம் நாட்டில் சமூக ஆர்வலர் ஒருவர் கண்ணாடி கூண்டினால் ஆன சிறிய பசுமை நிறைந்த செடிகளுடன் கூடிய மாஸ்க்கை அணிந்து கொண்டு வலம் வருகிறார். கொரோனா வந்தாலும் வந்தது அனைவரும் மாஸ்க் அணிந்து கொண்டுதான் வெளியே செல்ல வேண்டும் என உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. கொரோனா மற்றவர்களின் மூச்சுக்காற்று மற்றும் மூக்கு, வாயிலிருந்து வரும் நீர்த்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஇனியும் தாமதிக்க நேரமில்லை... தடுப்பூசிகள் மூலம் 5 கோடி பேரை காப்பாற்றலாம்.. உலக சுகாதார மையம்

ஜெனீவா: சர்வதேச அளவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்துவதன் மூலம் ஐந்து கோடி பேரின் உயிர்களைக் காக்க முடியும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகமே இன்னும் கொரோனா பெருந்தொற்றின் கொடிய பிடியிலிருந்து மீளவில்லை. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு மட்டுமே உலக நாடுகள்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/2PocuFm இந்தியாவுக்கு சரக்கு விமான சேவையை நிறுத்தியது சீன நிறுவனம்

...



from Dinamalar.com |ஏப்ரல் 27,2021 https://ift.tt/2PocuFm

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2757206_150_100.jpgஅவதி! சாலை விளக்குகள் அவுட்....வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை

...



from Dinamalar.com |ஏப்ரல் 27,2021

https://ift.tt/3vl69Kb அவதி! வடலூரில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள்...கண்டு கொள்ளாத பேரூராட்சி அதிகாரிகள்

...



from Dinamalar.com |ஏப்ரல் 27,2021

https://ift.tt/3aGSNjr கொரோனா விதிமீறல்; தாய்லாந்து பிரதமருக்கு அபராதம்

...



from Dinamalar.com |ஏப்ரல் 27,2021 https://ift.tt/3aGSNjr

https://ift.tt/3ex0ha7 தெறிக்க விடுது திருச்சி ரோடு! பாலம் வேலையால் பள்ளம் மேடான அவலம்...பகல் இரவாக வாகனங்கள் போகுது ஊர்வலம்!

...



from Dinamalar.com |ஏப்ரல் 27,2021

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_275740520210427013339_150_100.jpgஇன்னும் நாலே நாள்...ஓட்டு எண்ணிக்கை ஏற்பாடு ஜரூர்...

...



from Dinamalar.com |ஏப்ரல் 27,2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியாவில் கொரோனா பாதிப்பு நெஞ்சை உலுக்குகிறது.. ஹு தலைவர்!

ஜெனீவா: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நெஞ்சை உலுக்குகிறது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரஸ் அதானோம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதோடு இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் சுடுகாடுகளும் நிரம்பி வழிந்து வருகிறது. டோக்கன் முறையில் சடலங்களை வைத்து கொண்டு நாட்கணக்கில் மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். டெல்லியில் மருத்துவமனைகளில் படுக்கைகள்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2757188_150_100.jpgஇந்தியாவுக்கு 'கூகுள், மைக்ரோசாப்ட்' உதவி

...



from Dinamalar.com |ஏப்ரல் 27,2021 https://ift.tt/3xrQo5V

https://ift.tt/eA8V8J தடுப்பூசி மூலப்பொருட்கள் உறுதி அளித்தது அமெரிக்கா

...



from Dinamalar.com |ஏப்ரல் 27,2021 https://ift.tt/eA8V8J

திங்கள், 26 ஏப்ரல், 2021

http://ifttt.com/images/no_image_card.pngவடக்கு இத்தாலிக்குப் பரவிய.. இந்திய கொரோனாவைரஸ்.. அப்பா மகளுக்கு பாதிப்பு

ரோம்: இந்தியாவிலிருந்து வடக்கு இத்தாலிக்குத் திரும்பிய அப்பா, மகளுக்கு இந்திய வகை கொரோனாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த மாதம்தான் மத்திய இத்தாலியில் ஒருவருக்கு இந்திய வகை கொரோனாவைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வடக்கு இத்தாலிக்குப் பரவியுள்ளது. இந்தியாவிலிருந்து இத்தாலிக்கு வருவோர் தற்போது தடை செய்யப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2757141_150_100.jpgகொரோனா பாதிப்பு; இந்தியாவுக்கு மூவர்ண விளக்குகளால் யு.ஏ.இ ஆதரவு

...



from Dinamalar.com |ஏப்ரல் 26,2021 https://ift.tt/2PlKD8K

http://ifttt.com/images/no_image_card.pngநாடே கவனிக்கும் தேர்தல்.. கொரோனா அச்சம் வேண்டாம்.. மக்கள் தைரியமாக வாக்களியுங்கள்.. மம்தா அழைப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று ஏழாம் கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில், கொரோனா அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார், மேற்கு வங்கத்தில் இன்று ஏழாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இன்று மொத்தம் 34 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2757031_150_100.jpgஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு!

...



from Dinamalar.com |ஏப்ரல் 26,2021 https://ift.tt/2Qo76Tr

http://ifttt.com/images/no_image_card.pngமணமகனுக்கு கொரோனா.. வார்டில் திருமணம்.. பட்டு புடவை, நகைகளுக்கு பதில் மணமகள் அணிந்த ஆடையால் நெகிழ்வு

ஆலப்புழா: கேரளாவில் தம்பதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மணமகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பாதுகாப்பு உபகரணங்களுடன் வந்து மணமகன் கையால் மணமகள் தாலி கட்டிக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சரத் மோன் மற்றும் அபிராமி. இவர்கள் கைனாகரி என்ற பகுதியைச் சேர்ந்தவர்களாவர். சரத் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/3tXHsn2 மாட்டத்தில் முழு ஊரடங்கு; சாலைகள் 'வெறிச்' விதிமுறை மீறியவர்களிடம் அபராதம் வசூல்

...



from Dinamalar.com |ஏப்ரல் 26,2021

https://ift.tt/3u4rV4w தயார்; 6,500 டோஸ் தடுப்பூசிகள்... 4,800 லிட்டர் ஆக்ஸிஜன் இருப்பு

...



from Dinamalar.com |ஏப்ரல் 26,2021

https://ift.tt/3eBTlsm 1.26 லட்சம் பேர்: கடலூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டவர்கள்...கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

...



from Dinamalar.com |ஏப்ரல் 26,2021

https://ift.tt/3aBDKb2 ஊரடங்கில் உறைந்தது சென்னை! காஞ்சி, செங்கை, திருவள்ளூரும் முடக்கம்

...



from Dinamalar.com |ஏப்ரல் 26,2021

https://ift.tt/eA8V8J கொரோனா 2ஆம் அலைக்கு மத்தியில்... வங்கத்தில் இன்று 7ஆம் கட்ட வாக்குப்பதிவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் மொத்தம் எட்டு கட்டங்களாக நடைபெறும் நிலையில், இன்று ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை ஆறு கட்ட தேர்தல் அங்கு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், இன்று அங்கு 34 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் சுமார் 280க்கும் மேற்பட்ட

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/3tRrAT1 மருத்துவமனை தீ விபத்து: 82 பேர் உடல் கருகி பலி

...



from Dinamalar.com |ஏப்ரல் 26,2021 https://ift.tt/3tRrAT1

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2756941_150_100.jpg'மலேரியாவுக்கான மருந்து கொரோனாவை தடுக்கிறது'

...



from Dinamalar.com |ஏப்ரல் 26,2021 https://ift.tt/3nlPxzb

https://ift.tt/eA8V8J இலங்கையில் புதிய கொரோனா காற்றில் ஒரு மணிநேரம் இருக்கும்

...



from Dinamalar.com |ஏப்ரல் 26,2021 https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2756641_150_100.jpgசங்கிலியை உடைப்பது சாத்தியமே! வீணாக வெளியே செல்வதை தவிர்த்தால்கொரோனா தொற்று பரவுவது நின்று விடும்:ஒரு நாள் ஊரடங்கால் நிரூபித்தது கோவை!

...



from Dinamalar.com |ஏப்ரல் 26,2021

https://ift.tt/3dO2lva மக்களுக்கு, 'சல்யூட்!' ஊரடங்குக்கு முழு ஒத்துழைப்பு:கடந்த காலம் கற்று தந்தது பாடம்

...



from Dinamalar.com |ஏப்ரல் 26,2021

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

http://ifttt.com/images/no_image_card.png7ஆம் கட்ட தேர்தல்: மேற்கு வங்கத்தில் 34 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 34 தொகுதிகளுக்கு நாளை 7ஆம் கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 36 தொகுதிகளில் இரு தொகுதிகளின் வேட்பாளர்கள் உயிரிழந்துவிட்டதால் அந்த இரு தொகுதிகள் நீங்கலாக மற்ற 34 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 6 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2756627_150_100.jpgகாணாமல் போன நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு: ஜலசமாதியான 53 ஊழியர்கள்

...



from Dinamalar.com |ஏப்ரல் 25,2021 https://ift.tt/3aCVkLQ

http://ifttt.com/images/no_image_card.pngபாக்தாத்தில் உள்ள கொரோனா மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து தீவிபத்து.. 82 பேர் பலி

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 82 பேர் பலியாகிவிட்டனர். 110 பேர் காயமடைந்தனர். தியாலா பிரிட்ஜ் பகுதியில் இருக்கும் இப்னு அல் கதீப் என்ற மருத்துவமனை உள்ளது. இங்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் வைக்கப்பட்ட அறையில் தீவிபத்து ஏற்பட்டது. அந்த மருத்துவமனையில் தீயணைப்பு சாதனங்கள் இல்லாததால்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகொரோனா இரண்டாம் அலை.. இந்தியாவுக்கு உதவ அவசர திட்டம்.. ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் அதிரடி

பெர்லின்: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் இந்தியர்களுக்குத் தடை வித்துள்ள ஜெர்மனி, மறுபுறம் இந்தியாவுக்கு உதவ அவசர திட்டம் ஒன்றைத் தயார் செய்து வருவதாகவும் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் தினசரி கொரோனா பரவல் கடந்த ஒரு சில நாட்களாகவே தொடர்ந்து மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஆக்சிஜன், கொரோனா சிகிச்சைக்குத்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J 'உங்களுக்கு வைரசை பரப்பு போகிறேன்'.. 3 குழந்தை உட்பட 22 பேருக்கு கொரோனாவை பரப்பிய கொடூரன் கைது

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 22 பேருக்கு கொரோனா வைரஸை பரப்பிய 40 வயது நபரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். உலகம் இன்னும் கொரோனாவின் கோரப் பிடியில் இருந்து மீளவில்லை. இந்தியாவில் தற்போது கொரோனாவில் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. அதேபோல உலகின் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரவு

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2756622_150_100.jpgஅதிகரிக்கும் அமெரிக்க விமான கட்டணம்; இந்தியர்கள் அவதி

...



from Dinamalar.com |ஏப்ரல் 25,2021 https://ift.tt/3gPTATp

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2756616_150_100.jpgஈராக் கொரோனா மருத்துவமனையில் தீ: 82 பேர் பலி

...



from Dinamalar.com |ஏப்ரல் 25,2021 https://ift.tt/3njdAPe

http://ifttt.com/images/no_image_card.pngகொரோனாவை பரப்பிவிட்ட கும்பமேளா போதாதாம்... இமயமலை யாத்திரைக்கும் அனுமதி கொடுத்தது உத்தரகாண்ட் அரசு

டேராடூன்: கொரோனா 2-வது அலை பல மாநிலங்களில் உச்சவேகத்தில் பரவுவதற்கு ஹரித்வார் கும்பமேளாவை நடத்தியதும் ஒரு காரணம். இந்த நிலையில் இமயமலையில் 4 புனித தலங்களுக்கான சார் தாம் யாத்திரைக்கும் உத்தரகாண்ட் மாநில அரசு அனுமதி அளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் மோசமான நிலைமையை உருவாக்கி உள்ளது. உலக நஔகளிலேயே

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2756557_150_100.jpgஇலங்கையில் புதிய கொரோனா; காற்றில் ஒரு மணிநேரம் இருக்குமாம்

...



from Dinamalar.com |ஏப்ரல் 25,2021 https://ift.tt/3niU7OE

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2756486_150_100.jpgஇந்தியாவுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்க முன்வந்துள்ள பாகிஸ்தான்

...



from Dinamalar.com |ஏப்ரல் 25,2021 https://ift.tt/3aA25xW

http://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2756482_150_100.jpgஇந்தியாவுக்குத் தோள்கொடுக்கும் ஆஸி.,; ஸ்காட் மோரிசன் உறுதி

...



from Dinamalar.com |ஏப்ரல் 25,2021 https://ift.tt/3dThziF

https://ift.tt/3dLFVum கலெக்டர் அலுவலக பணியாளர்களுக்குகொரோனா:  கிருமிநாசினி தெளிப்பு

...



from Dinamalar.com |ஏப்ரல் 25,2021

https://ift.tt/3u2gaLW துவங்கப்படுமா: சித்தா கோவிட் கேர் துவங்கப்படுமா; பொதுமக்கள் எதிர்பார்ப்பு

...



from Dinamalar.com |ஏப்ரல் 25,2021

https://ift.tt/3sNbZ5p கொரோனா பாதித்தவர்கள் தடுப்பூசி செலுத்தலாமா: சுகாதாரத்துறையினர் நம்பிக்கை

...



from Dinamalar.com |ஏப்ரல் 25,2021

https://ift.tt/3tS1Wxf திண்டிவனத்தில் திந்திரிணீஸ்வரர் கோவிலில் வழிபாடு

...



from Dinamalar.com |ஏப்ரல் 25,2021

https://ift.tt/3aBLrOl கிருமி நாசினி தெளிப்பு : கடலுார் நகராட்சி தீவிரம்

...



from Dinamalar.com |ஏப்ரல் 25,2021