Breaking News

திங்கள், 31 மே, 2021

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2776563_150_100.jpgநாம் இருவர் நமக்கு மூவர்; சீனாவின் கொள்கை முடிவில் மாற்றம்

...



from Dinamalar.com |மே 31,2021 https://ift.tt/3uw2ybu

http://ifttt.com/images/no_image_card.pngசீன விண்கலம் இணைப்பு

...



from Dinamalar.com |மே 31,2021 https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngவிமான விபத்து: 7 பேர் பலி

...



from Dinamalar.com |மே 31,2021 https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஎவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை

...



from Dinamalar.com |மே 31,2021 https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய செவிலியருக்கு சிறை

...



from Dinamalar.com |மே 31,2021 https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஇரண்டு அல்ல.. இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி.. குடும்ப கட்டுப்பாடு விதியை தளர்த்தியது சீனா!

பெய்ஜிங்: சீனாவில் சர்ச்சைக்குரிய 2 குழந்தை கட்டுப்பாடு திட்டம் முடிவிற்கு வந்துள்ளது, அங்கு மக்கள் இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. 140 கோடி பேர் சீனாவில் உள்ளனர். இந்த நிலையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில் சீனாவில் குடும்ப கட்டுப்பாட்டு முறை அமலில் உள்ளது. தஞ்சை

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngரொம்ப ரிஸ்க்.. வியட்நாமை கலங்கடிக்கும் கொரோனா \"வேரியண்ட்\".. இதுவரை தோன்றியதிலேயே மோசமானது.. ஏன்?

ஹனோய்: வியட்நாமில் பரவி வரும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் அதிக ஆபத்து கொண்டது என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 2020ல் கொரோனாவை வென்ற முக்கியமான நாடு வியட்நாம். அமெரிக்காவிற்கே உதவி பொருட்களை அனுப்பும் அளவிற்கு வியட்நாம் கொரோனாவை வென்று, தளர்வுகளை அறிவித்தது. ஆனால் கடந்த ஏப்ரலில் இருந்து கொரோனாவிடம் அந்த நாடு திணறிக்கொண்டு

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/xTepcN முகங்கள்.. 2 நுரையீரல்கள்.. வாயில் சிகரெட்..அப்படியே மலைத்து போய் பீச்சில் நின்ற மக்கள்.. சபாஷ்..

புவனேஸ்வர்: உலக புகையிலை எதிர்ப்பு தினமான இன்று, ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில் கொரோனா விழிப்புணர்வு மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது... இது அனைவரையும் கவர்ந்து வருகிறது. வருஷந்தோறும் மே 31ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.-. இதையடுத்து, சிகரெட் பிடிப்பதன் தீமைகளை பலரும் எடுத்து சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவது வழக்கம்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngசரியில்லையே.. ஏதோ இடிக்குதே.. அறிவாலயத்துக்கு அடுத்தடுத்து பறக்கும் சிக்னல்.. புதிர் போடும் அதிமுக!

சென்னை: அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து தமிழக அரசை பாராட்டி வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக தலைவர்கள் சிலரின் சமீபத்திய அறிக்கைகள் நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றபின் முதல் நாளில் இருந்து கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக கவனித்து வருகிறது. திமுக

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2776520_150_100.jpgஇந்திய விமானங்களுக்கு ஜூன் 30 வரை தடை: யு.ஏ.இ அறிவிப்பு

...



from Dinamalar.com |மே 31,2021 https://ift.tt/3fYHULM

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2776460_150_100.jpgகோவிட் தோன்றியது வூஹான் ஆய்வகத்தில் தான்: பிரிட்டன் உளவு அமைப்பு

...



from Dinamalar.com |மே 31,2021 https://ift.tt/3uC7viQ

http://ifttt.com/images/no_image_card.pngஇஸ்ரேலில் திருப்பம்.. ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள்.. பதவியை இழக்கும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு!?

டெல் அவிவ்: இஸ்ரேலின் காபந்து பிரதமராக இருக்கும் பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சியை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவரின் கட்சிக்கு எதிர்க்கட்சிகள் யாரும் ஆதரவு அளிக்காத நிலையில், ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையில் காஸாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கடும் மோதல் நடைபெற்றது. இந்த 11 நாள் நடந்த மோதலுக்கு பின்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J இறுக்கமான ஜீன்ஸ் + டி-ஷர்ட்டில் \"கை\" வைத்த அதிபர் கிம்.. அடுத்தடுத்த அதிரடிகளால் மிரண்டு போன மக்கள்

பியோங்யாங்: உலகமே தொற்றை கட்டுப்படுத்த அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கும்போது, எதை பத்தியும் கவலைப்படாமல் தன் நாட்டில் புது புது சட்டதிட்டங்களை அறிவித்து கொண்டிருக்கிறார் வடகொரியா அதிபர் கிம் ஜிங்..! உலகின் சர்வாதிகார நாடுகளில் ஒன்று வடகொரியா.... இது ஒரு கம்யூனிச நாடு.. இங்கு கிம் ஜாங் உன் தலைமையில் அதிபர் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்தநாட்டில் எப்போதுமே கடுமையான சட்ட

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngமே. வங்க தலைமை செயலாளரை டெல்லிக்கு அனுப்ப மறுத்த மமதா- இன்று உள்துறை அமைச்சகத்தில் ஆஜராகமாட்டார்?

கொல்கத்தா: மேற்கு வங்க தலைமை செயலாளர் ஆலன் பந்தோபத்யாய் அப்பதவியிலேயே தொடருவார் என்றும் இன்று மத்திய அரசு உத்தரவுப்படி டெல்லியில் உள்துறை அமைச்சக அலுவலகத்தில் ஆஜராகமாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கத்தின் தலைமை செயலாளரான ஆலன் பந்தோபத்யா இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். அவருக்கு மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்க அனுமதி கோரியிருந்தார்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_277645020210531071817_150_100.jpgகாதலியுடன் உல்லாச பயணம்: சோக்சி கைது குறித்து பரபரப்பு தகவல்!

...



from Dinamalar.com |மே 31,2021 https://ift.tt/2R6UiRv

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2776452_150_100.jpgஇந்தியாவுக்கு தடுப்பூசி உதவி; அமெரிக்க எம்.பி., ராஜா கிருஷ்ணமூர்த்தி உறுதி

...



from Dinamalar.com |மே 31,2021 https://ift.tt/3fW0rZg

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_277604820210531064848_150_100.jpgநடவடிக்கை! நோய் தொற்று பாதிப்புகளை கண்காணிக்க .....கொரோனா கட்டுப்பாட்டு அறை செயல்பட துவங்கியது

...



from Dinamalar.com |மே 31,2021

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_277613320210531064059_150_100.jpgஅவதி! அரசு மருத்துவமனைகள் அலட்சியத்தால்...... இறப்பு சான்றிதழ் பெறுவதில் சிக்கல்

...



from Dinamalar.com |மே 31,2021

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2776446_150_100.jpgஅமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்

...



from Dinamalar.com |மே 31,2021 https://ift.tt/2RVTejT

https://ift.tt/3fwEaSO காலை உணவுக்கான செலவை திருப்பி கேட்ட பிரதமருக்கு சிக்கல்

...



from Dinamalar.com |மே 31,2021 https://ift.tt/3fwEaSO

https://ift.tt/eA8V8J இந்தியாவுக்கு தடுப்பூசி உதவி ராஜா கிருஷ்ணமூர்த்தி உறுதி

...



from Dinamalar.com |மே 31,2021 https://ift.tt/eA8V8J

https://ift.tt/3vF78W4 பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை

...



from Dinamalar.com |மே 31,2021 https://ift.tt/3vF78W4

https://ift.tt/eA8V8J காலை உணவுக்கான செலவை திருப்பி கேட்ட பிரதமருக்கு சிக்கல்

...



from Dinamalar.com |மே 31,2021 https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2776161_150_100.jpgஆக்சிஜன் வசதியுடன் கொரோனா வார்டு! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்! கார் ஆம்புலன்ஸ் சேவையும் துவக்கம்

...



from Dinamalar.com |மே 31,2021

https://ift.tt/3fxCW9K சொன்னது என்னாச்சு? புதிய ரேஷன்கார்டுகளுக்கு நிவாரண நிதிஅரசு உத்தரவை மதிக்காத வழங்கல் துறை

...



from Dinamalar.com |மே 31,2021

https://ift.tt/eA8V8J காதலியுடன் ரொமாண்டிக் சுற்றுலா போன மெகுல் சோக்சி.. அடித்து துவைத்து தூக்கி சென்ற டொமினிகா!

ஆன்டிகுவா: காதலியுடன் ரொமாண்டிக் சுறறுலா போன மெகுல் சோக்சியை டொமினிகா நாட்டு போலீசார் அடித்து உதைத்து தங்கள் நாட்டிற்கு தூக்கி சென்று சிறையில் தள்ளியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை ஆன்டிகுவா மற்றும் பர்புடா நாட்டு பிரதமர் காஸ்டன் பிரௌன் தெரிவித்துள்ளார் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J சில வரி செய்திகள்.....

...



from Dinamalar.com |மே 31,2021 https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J காதலியை ரகசியமாக மணந்த பிரிட்டன் பிரதமர்

...



from Dinamalar.com |மே 31,2021 https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J இந்தியா, பிரிட்டன் கூட்டு கலவை வியட்நாமில் உருமாறிய கொரோனா

...



from Dinamalar.com |மே 31,2021 https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J சோக்சி கைது எப்படி?

...



from Dinamalar.com |மே 31,2021 https://ift.tt/eA8V8J

https://ift.tt/2TxWhPT யாருக்கு அறிவாற்றல் அதிகம்

...



from Dinamalar.com |மே 31,2021 https://ift.tt/2TxWhPT

ஞாயிறு, 30 மே, 2021

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2776058_150_100.jpgசரியும் சீன ராணுவத்தினர் எண்ணிக்கை; காரணம் என்ன?

...



from Dinamalar.com |மே 30,2021 https://ift.tt/3vNhGCw

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2776026_150_100.jpgசீக்கிய கைதியின் தாடி, டர்பனை நீக்கிய அமெரிக்க போலீஸார்...!

...



from Dinamalar.com |மே 30,2021 https://ift.tt/3vzGVIJ

http://ifttt.com/images/no_image_card.pngமெகுல் சோக்சிக்கு இறுகும் பிடி.. டொமினிக்காவில் இருந்து நாடுகடத்த முக்கிய ஆவணங்களை அனுப்பிய இந்தியா

ஆன்டிகுவா: டொமினிக்கா நாட்டில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள வைர வியாபாரி மெகுல் சோக்சியை நாடு கடத்த தேவையான ஆவணங்களை தற்போது இந்தியா டொமினிகாவுக்கு அனுப்பியுள்ளது. இந்தியாவில் மிக முக்கிய வைர வியாபாரிகளில் ஒருவராக இருந்தவர் மெகுல் சோக்சி. இவர் கீதாஞ்சலி என்ற புகழ்பெற்ற நகைக்கடை நிறுவனத்தை நடத்தி வந்தவர். இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,578

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngமயிலாடுதுறையில் சோகம்.. கள்ளச்சாராயம் குடித்த 2 கூலித்தொழிலாளர்கள் பரிதாப உயிரிழப்பு!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கள்ளச் சாராயம் குடித்த 2 கூலித்தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒழிக்க வருகிற ஜூன் 7-ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மருந்தகங்கள், பால் பூத்கள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன டாஸ்மாக் கடைகளும் ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்டுள்ளன.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஇரவில் மகள் அறையில் காதலன்.. அடித்து கொன்று துண்டு துண்டாக வெட்டி விவசாய நிலத்தில் புதைத்த தந்தை

அமராவதி: ஆந்திரப்பிரதேசத்தில் மகளின் காதலனை அவரது தந்தை கொன்று அந்த உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் போங்கராகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர் (23). வெளியூரில் வேலைபார்த்து வந்தார் தனசேகர். கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊரில் தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி முதல் தனசேகரை காணவில்லை..

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2775950_150_100.jpgகோவிட் பாதிப்பு; புகைப்படிப்பவர்களுக்கே அதிக வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

...



from Dinamalar.com |மே 30,2021 https://ift.tt/3p491ct

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2775951_150_100.jpgவியட்நாமில் அதிக வீரியமுள்ள வைரஸ் கண்டுபிடிப்பு; காற்றிலும் பரவுதாம்

...



from Dinamalar.com |மே 30,2021 https://ift.tt/3fAQ7XM

http://ifttt.com/images/no_image_card.png''தரவுகளை பாருங்கள் புரியும்..கும்பமேளா கொரோனா 'சூப்பர்-ஸ்ப்ரெடர்' இல்லை''.. உயர் அதிகாரி சொல்கிறார்

ஹரித்வார்: கும்பமேளாவை "சூப்பர்-ஸ்ப்ரெடர்" என்று அழைப்பது நியாயமற்றது என்று கும்பமேளா போலீஸ் உயர் அதிகாரி சஞ்சய் குன்ஜால் கூறினார். இந்தியா முழுவதும் முதல் அலையை விட இரண்டாவது அலை பாடாய்படுத்தி விட்டது தற்போது கொரோனா தொற்று குறைந்து ஆறுதல் அளிக்கிறது. ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு என்று நாடே

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகாற்றில் வேகமாக பரவும்.. 2 மோசமான கொரோனா வகை இணைந்து உருவான புது \"வேரியண்ட்\".. வியட்நாமில் கலக்கம்!

ஹனோய்: வியட்நாமில் புதிய மோசமான உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா காற்றில் வேகமாக பரவும் திறன் கொண்டது என்று வியட்நாம் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் 2019 டிசம்பரில் உருவானதில் இருந்தே பல முறை உருமாற்றம் அடைந்துள்ளது. மியூட்டேஷன் என்று அழைக்கப்படும் இந்த மாற்றம், கொரோனா

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2775943_150_100.jpgபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரகசிய திருமணம்: காதலியை மணந்தார்

...



from Dinamalar.com |மே 30,2021 https://ift.tt/3c52kS7

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2775941_150_100.jpgமலேஷியாவில் 'நாய் கோவிட் '

...



from Dinamalar.com |மே 30,2021 https://ift.tt/3p3m8un

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2775940_150_100.jpgசீனாவில் திடீரென அதிகரிக்கும் கோவிட் தொற்று; அரசு அதிர்ச்சி

...



from Dinamalar.com |மே 30,2021 https://ift.tt/2SCoZyo

https://ift.tt/3p9NwqL கொரோனா தடுப்பு நடவடிக்கை: அமைச்சர் ஜெய்சங்கர் விவாதம்

...



from Dinamalar.com |மே 30,2021 https://ift.tt/3p9NwqL

https://ift.tt/3vuXQfk முதல்வர் காப்பீட்டு திட்ட உதவியுடன் காக்க வேண்டும்! வருமான உச்சவரம்பை உயர்த்தணும்!

...



from Dinamalar.com |மே 30,2021

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_277584220210530020553_150_100.jpgதிருப்பூருடன் கரம் கோர்த்திருங்கள்! வெளிநாட்டு வர்த்தகர், நிறுவனங்களுக்கு... ஏற்றுமதியாளர் சங்கம் வேண்டுகோள்

...



from Dinamalar.com |மே 30,2021

http://ifttt.com/images/no_image_card.png'மிகப்பெரிய ரிஸ்க்' தம் அடிப்பவர்களே.. உங்களுக்கு மட்டும் கொரோனா வந்தால்.. 'ஹூ' எச்சரிக்கை

ஜெனிவா: புகைப்பிடிப்பவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் 50 சதவீதம் அதிக ரிஸ்க்கை சந்திப்பார்கள் என்றும் இறக்கும் அபாயமும் மற்றவர்களை விட புகைப்பிடிப்பவர்களுக்கே அதிகம் என்றும் உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் எச்சரித்துள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு காற்று வழியாக பரவி வருகிறது. கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் பரவல் அதிகமாக இருக்கிறது. முககவசம் அணியாதவர்களை

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngமெஹுல் சோக்ஸியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது லேசுபட்ட காரியமில்லை.. ஆன்டிகுவா எதிர்க்கட்சி வைத்த செக்!

ஆன்டிகுவா :இந்தியாவில் இருந்து தப்பி வந்த வங்கி கடன் மோசடியாளரான மெஹுல் சோக்ஸியை ஆன்டிகுவான் குடிமகனாகக் கருத வேண்டும் என்று ஆன்டிகுவா நாட்டு எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஐக்கிய முற்போக்குக் கட்சி (யுபிபி) ஆன்டிகுவா & பார்புடா நாட்டின் பிரதமர் காஸ்டன் பிரவுனிடம் வலியுறுத்தி உள்ளது. இந்தியாவின் அரசு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,578 கோடி

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J கொரோனா தடுப்பு நடவடிக்கை அமைச்சர் ஜெய்சங்கர் விவாதம்

...



from Dinamalar.com |மே 30,2021 https://ift.tt/eA8V8J

சனி, 29 மே, 2021

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2775559_150_100.jpgஎலிகள் படையெடுப்பு; இந்திய ரசாயனத்தை நம்பும் ஆஸி., விவசாயிகள்

...



from Dinamalar.com |மே 29,2021 https://ift.tt/3uzpZAL

http://ifttt.com/images/no_image_card.pngரூ15 லட்சத்திற்கு 7ஆண்டுகள் காத்திருக்கிறோம்.. 30 நிமிடங்கள் வெயிட் பண்ண முடியாதா? திரிணாமுல் எம்பி

கொல்கத்தா: பிரமதர் மோடியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு மேற்கு வங்க முதல்வர் 30 நிமிடங்கள் காலதாமதமாக வந்ததது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா, ரூ 15 லட்ச ரூபாய்க்காக 7 ஆண்டுகளும் தடுப்பூசிக்காககவும் பொதுமக்கள் பல மாதங்களும் காத்திருப்பதால் நீங்களும் சற்று நேரம் காத்திருக்கலாம் எனப் பதிவிட்டுள்ளது வைரலாகியுள்ளது. வங்கக் கடலில் உருவான

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஎங்களை மக்களுக்காக வேலை செய்ய விடுங்க.. உங்க கால்ல கூட விழறேன்.. மமதா பானர்ஜி ஆவேசம்

கொல்கத்தா: பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார். யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நேரில் ஆய்வு செய்தார். ஒடிசாவில் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்திய பிரதமர் மோடி முதல்வர் நவீன் பட்நாயக்குடன் ஆலோசனை

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2775550_150_100.jpgகோவிட் தொற்றுக்கு முடிவுகட்ட 70% மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்: உலக சுகாதார அமைப்பு

...



from Dinamalar.com |மே 29,2021 https://ift.tt/3vxxgSJ

https://ift.tt/eA8V8J அலறிய போலீஸ்.. ஸ்கூல் முழுக்க பிணம்.. தோண்ட தோண்ட வரும் குழந்தைகளின் எலும்பு கூடுகள்.. என்ன காரணம்?

கனடா: ஒரு ஸ்கூல் முழுக்க எலும்பு கூடுகள் இருக்கிறதாம்.. தோண்ட தோண்ட வந்துவிழும் உடல் உறுப்புகளை கண்டு அதிர்ந்து போயுள்ளனர் கனடா நாட்டு போலீசார்..! அந்த காலத்தில் இருந்தே ஒருநாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு குடியேறுவது என்பது இயல்பாக நடந்து வரக்கூடிய விஷயம். ஆனால், இப்படி குடியேறுபவர்களை, ஏற்கனவே அந்த நாட்டில் ஏற்கனவே உள்ளவர்களுக்கு பிடிப்பதில்லை.. கொரோனா

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngயாஸ் புயல் சேத ஆய்வு கூட்டம்.. பிரதமர், ஆளுநரை 30 நிமிடங்கள் காக்க வைத்த மம்தா பானர்ஜி!

கொல்கத்தா: யால் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடியையும் ஆளுநர் ஜெகதீப் தன்கரையும் அரை மணி நேரம் முதல்வர் மம்தா பானர்ஜி 30 நிமிடங்கள் காக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாஸ் புயலால் கடந்த 26 ஆம் ஆண்டு ஒடிஸா - மேற்கு வங்கம் இடையே கரையை கடந்தது. இதனால் மேற்கு

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngநெருக்கத்தில் நின்று 5 முறை.. கண்ணாடியை இறக்க சொல்லி.. அடுத்தடுத்து பாய்ந்த குண்டுகள்.. பயங்கரம்

ஜெய்ப்பூர்: காரை வழிமறித்து, கார் கண்ணாடியை இறக்க சொல்லி, நெருக்கத்திலேயே நின்று, டாக்டர் தம்பதியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார் ஒரு கொடூரன்.. ஜெய்ப்பூரில் பட்டப்பகலில் நடந்த இது குறித்த பதற வைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது. காலையில் இருந்து ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.. பகல் நேரத்தில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.. அதில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2775540_150_100.jpgகடன் வலையில் இலங்கை: கொழும்பில் உருவாகிறது 'சீன மாகாணம்!'

...



from Dinamalar.com |மே 29,2021 https://ift.tt/2TsqGir

http://ifttt.com/images/no_image_card.pngஅவேர்னஸ் இல்லைனு எப்படி சொல்றீங்க?.. அப்ப நீங்கள் ஃபீல்டு வொர்க் பன்னலை!.. கடிந்த அமைச்சர் நாசர்

திருத்தணி: கொரோனா தடுப்பு பணியில் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் முழுமையான தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என திருத்தணியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பால் வளத் துறை அமைச்சர் நாசர் அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார். திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், திருத்தணி மற்றும் திருவள்ளூர் சட்டசபை தொகுதிகளுக்கான கொரோனா தடுப்பு பணி ஆய்வுக் கூட்டம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_277515820210529123949_150_100.jpgசோக்சியை வெளியேற்ற டொமினிக்கா நீதிமன்றம் தடை

...



from Dinamalar.com |மே 29,2021 https://ift.tt/34qp3UA

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2775526_150_100.jpgஇந்திய உதவியை மறக்க மாட்டோம்: அமெரிக்கா

...



from Dinamalar.com |மே 29,2021 https://ift.tt/2Tq1Xv8

http://ifttt.com/images/no_image_card.pngகும்பமேளாவில் 21 லட்சம் பக்தர்கள் மட்டுமே நீராடினர் - கணக்கை குறைத்து காட்டும் உத்தரகாண்ட் அரசு

ஹரித்துவார்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெற்ற கும்பமேளாவில் ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மொத்தம் 49 லட்சம் பக்தர்கள் நீராடியதாக உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்த நிலையில் 21 லட்சம் பக்தர்கள் மட்டுமே நீராடியுள்ளதாக தற்போது அரசு அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா 2வது அலை பரவி வரும் நிலையில் உத்தரகாண்ட்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngபிரதமர் மோடியை மமதா காத்திருக்க செய்த விவகாரம்: மே.வங்க தலைமை செயலாளரை திடீரென மாற்றியது மத்திய அரசு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தலைமை செயலாளர் ஆலன் பந்தோபத்யாய் திடீரென மத்திய அரசு பணிக்கு இடம் மாற்றியிருப்பது புதிய சர்ச்சையாகி உள்ளது. வங்க கடலில் உருவான அதிதீவிர யாஸ் புயல் ஒடிஷா- மேற்கு வங்கம் இடையே கரையை கடந்தது. யாஸ் புயலின் கோரத்தாண்டவத்தால் ஒடிஷா, மேற்கு வங்கம் மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/3wLMLH7! காய்கறிகள், மளிகை சப்ளை செய்ய வாகனங்கள்..... கிராமங்களில் கொரோனா பரவாமல் இருக்க

...



from Dinamalar.com |மே 29,2021

https://ift.tt/3oYRYsc அதிகரிப்பு: விழுப்புரத்தில் கொரோனா இறப்பு...கட்டுப்படுத்த துரித நடவடிக்கை தேவை

...



from Dinamalar.com |மே 29,2021

https://ift.tt/3wGxQ0F தேர்வு : அரசு கல்லூரிகளில் ஜூனில் செமஸ்டர்... கட்டணமின்றி நடத்த பெற்றோர் கோரிக்கை

...



from Dinamalar.com |மே 29,2021

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2775484_150_100.jpgசிதம்பரத்தில் 200 கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகள்...நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது-

...



from Dinamalar.com |மே 29,2021

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2775493_150_100.jpgகொரோனா பரவலால் தடுப்பூசி 'சப்ளை' பாதிப்பு

...



from Dinamalar.com |மே 29,2021 https://ift.tt/3bZEBTi

https://ift.tt/2TutyeN பில் கேட்ஸ் மேலாளர் மீது குவியும் பாலியல் புகார்

...



from Dinamalar.com |மே 29,2021 https://ift.tt/2TutyeN

https://ift.tt/eA8V8J ரூ.40 ஆயிரம் கடனுக்கு தாய், மகன் கொலை

...



from Dinamalar.com |மே 29,2021 https://ift.tt/eA8V8J

https://ift.tt/3vvWJfB கொரோனா பரவலை தடுப்பது எப்படி? அமெரிக்க அதிகாரியுடன் ஜெய்சங்கர் ஆலோசனை!

...



from Dinamalar.com |மே 29,2021 https://ift.tt/3vvWJfB

https://ift.tt/eA8V8J படகு விபத்து 60 பேர் பலி

...



from Dinamalar.com |மே 29,2021 https://ift.tt/eA8V8J

வெள்ளி, 28 மே, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியாவில் கொரோனா அதிகரித்ததால்.. உலகளாவிய தடுப்பூசி வினியோகத்தில் பெரும் பாதிப்பு- Covax கவலை

ஜெனிவா: இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கோவாக்ஸ் (COVAX) மூலமான தடுப்பூசி விநியோகம் கடுமையாக பாதித்துள்ளது. ஜூன் இறுதிக்குள் 190 மில்லியன் அளவுக்கு தடுப்பூசி டோஸ் பற்றாக்குறை ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப், Gavi, மற்றும் CEPI தங்கள் கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. {image-remdesivir77-1619328662.jpg

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.png\"பிணத்தை\" வைத்து சம்பாதிக்கும் பணப் பேய்கள்.. கோமியம் குடித்து பரபரப்பாக்கிய எம்எல்ஏ ஆவேசம்!

கான்பூர்: "சில அலோபதி டாக்டர்கள் ஐசியூவில் இறந்த கொரோனா நோயாளிகளை காட்டி, பணம் சம்பாதிக்கிறார்கள்.. செத்து போன சடலங்களை வைத்தும் சம்பாதிக்கும் பண பேய்கள் இவர்கள்.. நாட்டை ஆரோக்கியமான முறையில் கொண்டு செல்ல ஆயுர்வேத மருத்துவமே சிறந்தது என்று பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாபா ராம்தேவ் பாஜகவின் ஆதரவாளர்களில் ஒருவர்.. இவரது யோகாசனங்களாலும்,

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngபல நாடுகளில் கொரோனாவை எதிர்த்து போராட யோகா உதவுகிறது - ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக்

பனாஜி : கொரோனா வைரசுக்கு எதிராக போராட யோகா உதவி செய்வதாக மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக் கருத்துத் தெரிவித்துள்ளார். யோகா பயிற்சி செய்பவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் வாய்ப்பு மிகக்குறைவு என்றும் பல நாடுகளில் கொரோனாவை எதிர்த்து போராட யோகா உதவுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆயுஷ் 64 மருந்தை அறிமுகம் செய்து வைத்து

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngநாரதா ஊழல் கேஸ்.. கொல்கத்தா ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியின் தலையீடு அதிகம்.. நீதிபதி பரபர கடிதம்

கொல்கத்தா: நாரதா லஞ்ச ஊழல் வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட் தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ் பிண்டால் தலையீடு அதிகமாக உள்ளது ஏன் என, உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர், அனைத்து நீதிபதிகளுக்கும் கடிதம் எழுதி கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்காளத்தில் கடந்த 2014ம் ஆண்டில் அப்போதைய திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் சிலர் லஞ்சம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.png‘யாஷ் புயலே அடிச்சாலும்...’ நிருபரையே திக்குமுக்காட வைத்த நபர்.. வேற லெவல் பேட்டிங்க!

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் யாஸ் புயல் கரையை கடந்த சமயத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் புதன்கிழமை காலை 9 மணியளவில் ஒடிசாவின் பாலசூர் அருகே 50 கிலோ மீட்டர் தொலைவில் கரையை கடந்தது. ஆரம்பத்தில் 24 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்த

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2775043_150_100.jpgகூகுள் போட்டோஸ் ஸ்டோரேஜ் ஜூன் 1 முதல் இலவசம் இல்லை

...



from Dinamalar.com |மே 28,2021 https://ift.tt/3c046UG

http://ifttt.com/images/no_image_card.pngபுயல் தாக்கிய மேற்கு வங்கம், ஒடிசாவில்.. பிரதமர் மோடி இன்று ஆய்வு.. மமதாவையும் சந்திக்கிறார்!

கொல்கத்தா: புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்ய உள்ளார். இதேபோல் கலைகுண்டா விமான தளத்தில் பிரதமரை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் சந்திக்க உள்ளார்... அப்போது புயலால் ஏற்பட்ட சேதபாதிப்பு குறித்து ஆலோசனையும் நடத்த உள்ளனர். வங்க கடலில் உருவான யாஸ் புயலானது, அதி தீவிர புயலாக

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngநீக்கப்பட்ட போஸ்ட்கள்.. பேஸ்புக், டிவிட்டருக்கு ரஷ்யாவில் கடும் கட்டுப்பாடு.. நெருக்கடி தரும் புடின்

மாஸ்கோ: டிவிட்டர், பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை ரஷ்யாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அங்கு அதிபர் விளாடிமிர் புடின் இத்தனை நாட்களாக சமூக வலைத்தளங்களை போதிய சுதந்திரம் வழங்கி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகிறார். சர்வதேச அளவில் சீனா, வடகொரியா போன்ற நாடுகளில் சமூக வலைத்தளங்களுக்கும், இணையத்தை

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2775038_150_100.jpgஹாங்காங்கில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு: பிடியை இறுக்கும் சீனா

...



from Dinamalar.com |மே 28,2021 https://ift.tt/3yLTzGk

https://ift.tt/3uCM3KV ஆண்டு பழமையான எம்ஜிஎம் நிறுவனத்தை ரூ.61 ஆயிரம் கோடிக்கு அமுக்கிய அமேசான்

...



from Dinamalar.com |மே 28,2021 https://ift.tt/3fsvjBJ

http://ifttt.com/images/no_image_card.pngவேக்சின்.. மத்திய அரசு சர்வதேச டெண்டர் விட வேண்டும்.. ராஜஸ்தான் கோரிக்கை.. வழக்கு தொடுக்க முடிவு

போபால்: சர்வதேச டெண்டர் மூலம் வேக்சின் வாங்குவதில் நிறைய சிக்கல்கள் எழுந்துள்ளதால் மத்திய அரசே வேக்சின் வாங்கி கொடுக்க வேண்டும், மாநில அரசுகள் அதற்கு உரிய பணத்தை கொடுக்கும் என்று ராஜஸ்தான் அரசு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா முழுக்க தற்போது மிகப்பெரிய அளவில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngமொத்தம் 5 பேர்.. பிஞ்சுவை ரூமில் அடைத்து நாசம்.. காமுகர்களின் போட்டோக்களை வெளியிட்ட போலீஸ்..!

டிஸ்பூர்: ஒரு சிறுமியை 5 பேர் பலாத்காரம் செய்துள்ளனர்.. டிரஸ்ஸை கழட்ட சொல்லி, 5 பேரும் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியும் உள்ளனர்.. இந்த 5 காமுகர்களின் போட்டோக்களையும் போலீசார் வெளியிட்டுள்ளனர். கொரோனா நம்மை கொன்று எடுக்கிறது.. இதுவரை இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.. தொற்றும் தடுத்து நிறுத்தப்பட முடியவில்லை. பெண் உறுப்பில் பாட்டிலை நுழைத்து.. பெங்களூரை

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngயாஸ் புயலால் 1 கோடி பேர் பாதிப்பு: ஒடிசா, மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி இன்று ஆய்வு

கொல்கத்தா: வங்கக் கடலில் உருவாகி ஒடிசா, மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களை சூறையாடிய யாஸ் புயலுக்கு 3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார். வங்கக் கடலில் கடந்த திங்கட்கிழமை உருவான யாஸ் புயல், தொடர்ந்து அதி

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2775024_150_100.jpgமத்திய அரசை வேறு மாதிரி சித்தரிக்க முயற்சி நடக்கிறது: ஜெய்சங்கர்

...



from Dinamalar.com |மே 28,2021 https://ift.tt/2SAYABb

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2775025_150_100.jpgஇந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ஆகிறார் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மேயர்?

...



from Dinamalar.com |மே 28,2021 https://ift.tt/34p7bcF

https://ift.tt/3fqNXcR அலட்சியம்: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம்...இறப்பு அதிகரித்து வருவதால் நோயாளிகள் அச்சம்

...



from Dinamalar.com |மே 28,2021

https://ift.tt/3uobJdP பற்றாக்குறை : கள்ளக்குறிச்சியில் ஆக்சிஜன் படுக்கை வசதி...இறப்பை தடுக்க துரித நடவடிக்கை தேவை

...



from Dinamalar.com |மே 28,2021

https://ift.tt/3vugiot பரிதவிப்பு: ஆக்சிஜன் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள்...கடலூர் மாவட்ட மருத்துவமனைகளின் அவலம்

...



from Dinamalar.com |மே 28,2021

https://ift.tt/3hVntlC ராயபுரத்தில் கொரோனா சிகிச்சை மையம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு

...



from Dinamalar.com |மே 28,2021

வியாழன், 27 மே, 2021

http://ifttt.com/images/no_image_card.png\"தடுப்பூசி போடுங்க.. இல்லாட்டி ஒரு மாச சம்பளம் கட்\".. அதிகாரி போட்ட போடு.. பரபரப்பில் \"இணையம்\"

ராய்ப்பூர்: தடுப்பூசியை போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளமே இல்லை என்று அதிகாரி சொல்லிவிட்டார்.. இதனால், அரசு ஊழியர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்..! தற்போது கொரோனா தீவிரமெடுத்து வருகிறது.. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.. மேலும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், தடுப்பூசியை கண்டு பலரும் அச்ச

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகொரோனா சிக்கலுக்கு இடையே வந்த யாஸ் புயல்.. வெற்றிகரமாக சமாளித்து சாதித்த ஒடிசா அரசு

புவனேஸ்வர்: உலகம் இன்று மோசமான தொற்றுநோய்களில் ஒன்றை எதிர்த்துப் போராடி வருகிறது. எல்லா இடங்களிலும் இருள் சூழ்ந்திருப்பதால், இயற்கை பேரழிவின் வடிவத்தில் புதிதாக வரும் எந்த கஷ்டங்களும் சமூகத்தில் அழிவை ஏற்படுத்தும். மனிதகுலத்திற்கான அர்ப்பணிப்பு மற்றும் ஒரு சவாலை எதிர்கொள்வதில் நம்பிக்கை ஆகியவை இந்த சவாலையும் வென்று மீட்கும். கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் ஒடிசா மிகக் கடுமையான

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.png\"தடுப்பூசி போடுங்க.. இல்லாட்டி ஒரு மாச சம்பளம் கட்\".. அதிகாரி போட்ட போடு.. அதிர்ந்து போன \"இணையம்\"

ராய்ப்பூர்: தடுப்பூசியை போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளமே இல்லை என்று அதிகாரி சொல்லிவிட்டார்.. இதனால், அரசு ஊழியர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்..! தற்போது கொரோனா தீவிரமெடுத்து வருகிறது.. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.. மேலும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், தடுப்பூசியை கண்டு பலரும் அச்ச

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/wZd4qB வருடங்களுக்கு முன்.. சீனாவில் நடந்த சம்பவம்.. கொரோனாவின் \"ஆதி புள்ளி\" இதுதானா? வலுக்கும் சந்தேகம்

பெய்ஜிங்: 2012ல் சீனாவில் உள்ள குகை ஒன்றில் நடந்த சம்பவம் ஒன்றுதான் கொரோனா வைரஸ் பரவலுக்கு தொடக்கமாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து பல அமெரிக்க, ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். ஏப்ரல் 2012.. சீனாவின் யுன்னான் பகுதியில் உள்ள டுகுவான் நகரத்தில் 6 பேருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. உடல்வலி, மூச்சு விடுவதில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2774593_150_100.jpgஜூலை 5 முதல் அமேசானுக்கு புது சி.இ.ஓ.,: பதவி விலகுகிறார் ஜெப் பெசோஸ்

...



from Dinamalar.com |மே 27,2021 https://ift.tt/3hY0wy0

http://ifttt.com/images/no_image_card.pngஊரடங்கு காலத்தில் கொரோனாவை பரப்பிய ரகசிய திருமணங்கள்.. எதுவுமே செல்லாது.. மத்திய பிரதேச அரசு அதிரடி

இந்தூர்: கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி ரகசியமாக நடத்தப்படும் திருமணங்கள் செல்லாது என மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. பல மாநிலங்களிலும் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மத்தியப் பிரதேசத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிகளவில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2774584_150_100.jpgகொரோனா வைரஸ் தோற்றம்: அமெரிக்க ஆய்வகங்களை விசாரிக்க கோரும் சீனா

...



from Dinamalar.com |மே 27,2021 https://ift.tt/3foDb6V

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2774586_150_100.jpgஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு வாரத்தில் 23% சரிவு: உலக சுகாதார அமைப்பு தகவல்

...



from Dinamalar.com |மே 27,2021 https://ift.tt/3foeKqg

http://ifttt.com/images/no_image_card.pngஅடுத்த லெவலுக்கு பாய்ந்த ரஷ்யா.. செல்ல பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஆர்வம் காட்டும் உலக நாடுகள்

மாஸ்கோ: உலகின் பல நாடுகளும் மனிதர்களுக்குத் தடுப்பூசி செலுத்தவே திணறி வரும் சூழ்நிலையில், நாய், பூனை எனச் செல்லப்பிராணிகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை ரஷ்யா தொடங்கியுள்ளது. கொரோனா வைரசின் கோரப்பிடி இன்னும் உலகைவிட்டு அகலவில்லை. பல்வேறு நாடுகளும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்த அனைத்து நடவடிக்கைகளுமே எடுத்து வருகிறது. தற்போதைய சூழலில் தடுப்பூசி மட்டுமே கொரோனா பாதிப்பைக்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2774582_150_100.jpgவெள்ளை மாளிகையில் கறுப்புக்கும் முக்கியத்துவம்: அமெரிக்காவில் அதிசயம்

...



from Dinamalar.com |மே 27,2021 https://ift.tt/3urfhMH

http://ifttt.com/images/no_image_card.pngபோதிதர்மராக சித்தரிக்கப்படும் ஆனந்தய்யா.. ஆந்திராவில் அரசியலாக மாறிய சித்த வைத்திய லேகியம்!

அமராவதி: கொரோனா நோயாளிகளுக்கு மருந்தை அளித்து வந்த ஆனந்தய்யாவை ஆந்திர மக்கள், போதி தர்மராக சித்தரித்து போஸ்டர்கள் உருவாக்கி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். ஆனந்தய்யாவின் மருந்து கிடைத்தால் உயிர் பிழைத்துவிடலாம் என்ற அளவிற்கு நம்பிக்கை மக்களிடையே அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஆனந்தய்யாவின் கொரோனா லேகியம் ஆந்திர அரசியலில் தற்போது பெரிய அளவில் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngபிரபுல் படேலுக்கு எதிர்ப்பு- லட்சத்தீவு பாஜகவில் பிளவு- லோக்சபா தேர்தலில் கிடைத்த 125 ஓட்டும் அம்போ!

கரவெட்டி: லட்சத்தீவுகளின் மத்திய அரசு நிர்வாகியான பிரபுல் கோடா படேலின் நடவடிக்கைகளுக்கு உள்ளூர் பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனா லட்சத்தீவுகளில் பாஜக இரண்டாக பிளவுபட்டுள்ளது. லட்சத்தீவுகளில் மத்திய அரசு அதிகாரியாக பிரபுல் கோடா படேல் நியமிக்கப்பட்டார். குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது அமைச்சராக இருந்தவர் பிரபுல் படேல் (பிரபுல் பட்டேல்). லட்சத்தீவுகளில் அடக்குமுறையை திணிக்கும் பிரபுல் கோடா படேலை திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல்  

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2774578_150_100.jpgசெல்லப் பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி; ரஷ்யாவில் துவக்கம்

...



from Dinamalar.com |மே 27,2021 https://ift.tt/2TkYkGO

http://ifttt.com/images/no_image_card.pngசெங்கல்பட்டு வேக்சின் மையத்தை.. தமிழக அரசுக்கு குத்தகைக்கு தர வேண்டும்.. பிரதமருக்கு முதல்வர் கடிதம்

டெல்லி: செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் வேக்சின் உற்பத்தி மையமான எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு அளிக்க வேண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். தமிழகத்திலேயே வேக்சின் உற்பத்தியை தொடங்குவதற்காக தமிழக அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. போதிய அளவு வேக்சின் மத்தியில் இருந்து வழங்கப்படாத நிலையில்,

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2774572_150_100.jpgதடுப்பூசி வழங்குவதில் தாமதம்: அஸ்ட்ராசெனகா நிறுவனத்துக்கு எதிராக வழக்கு

...



from Dinamalar.com |மே 27,2021 https://ift.tt/3ul2jQx