இரான் பன்னாட்டு அணு ஒப்பந்தத்தை முறியாமல் காப்பாற்றுவதற்கான பேச்சுவார்ர்தை ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு வியன்னாவில் தொடங்குகிறது. ஈரான் மீதானப் பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு ஈடாக அந்நாட்டின் அணுசக்திச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் 2015 உடன்படிக்கைக்கு அமெரிக்கா திரும்பும் சாத்தியங்களை அதிகாரிகள் ஆலோசிப்பார்கள். பொருளாதாரத் தடைகள் நீங்குமா? டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது அந்த
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
Breaking News
செவ்வாய், 30 நவம்பர், 2021
https://ift.tt/2iltpWh முறை ஆம்புலன்ஸை வரவழைத்த தாத்தா.. சிசிடிவி காட்சிகளால் போலீஸ் அதிர்ச்சி!
தைபை: சூப்பர் மார்க்கெட்டில் காய்கறி, மளிகை சாமான் வாங்குவதற்காக ஆம்புலன்ஸை இலவச டாக்ஸி போல் ஆண்டுக்கு 39 தடவை முதியவர் ஒருவர் பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனமானது அவசர தேவைக்காக பயன்படுத்துவது ஆகும். மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் இந்த ஆம்புலன்ஸை அழைப்பதற்காக கொடுக்கப்பட்ட எண்ணிலிருந்து அழைத்தால் வீடு தேடி ஆம்புலன்ஸ் வந்து
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
https://ift.tt/eA8V8J கவலைப்படாதீங்க மக்களே.. ஓமிக்ரானுக்கு தடுப்பூசி ரெடி.. நம்பிக்கையளிக்கும் ரஷ்யா..!
மாஸ்கோ: ஓமிக்ரானுக்கு எதிராக தங்கள் நாட்டு தயாரிப்பான ஸ்புட்னிக் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளது. கொரோனாவின் உருமாறிய புதிய வகை வைரஸான ஓமிக்ரான் தற்போது உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. தடுப்பூசிக்கு எதிரான செயல் திறன், மிக வேகமாக பரவும் தன்மை காரணமாக உலக நாடுகளை அச்சுறுத்தி உள்ளது ஓமிக்ரான்.
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஉலகின் புதிய குடியரசு நாடானது பார்படோஸ்- நாட்டின் தலைவர் பொறுப்பில் இருந்து பிரிட்டன் அரசி நீக்கம்!
பிரிஜ்டவுன்: தங்களது நாட்டின் தலைவர் பொறுப்பில் இருந்து பிரிட்டன் அரசி மகாராணி இரண்டாம் எலிசபெத்தை நீக்கிவிட்டு உலகின் புதிய குடியரசு நாடாக பிரகடனம் செய்திருக்கிறது பார்படோஸ். கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றில் காருடன் சாகசம்.. அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்! கரிபியன் பிராந்தியத்தில் உள்ள தீவு நாடுகளில் ஒன்று பார்படோஸ். ஆப்பிரிக்கர்கள், இந்தியர்கள், வெள்ளை இனத்தவர்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
https://ift.tt/eA8V8J கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றில் காருடன் சாகசம்.. அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மது போதையில் ஆற்றை கடக்க முயன்றபோது காருடன் அடித்து செல்லப்பட்ட 3 பேரில் இருவர் மீட்கப்பட்ட நிலையில் , மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஓ இவர்கள் பெயரை வைத்திருப்பதால்தான் ’சுவர்’போல் நின்றாரா?-இந்தியாவை கதறவிட்ட ரச்சின் ரவீந்திரா யார்?
நேற்றைய இந்திய நியூசிலாந்து ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கனியை தட்டிப்பறித்து நியூசிலாந்தை பெரும் இக்கட்டிலிருந்து காப்பாற்றிய ரச்சின் ரவீந்திரா ஒரே நாளில் அனைவரையும் கவர்ந்துவிட்டார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், இவர் பெயர் காரணத்தை அறிந்தால் நேற்று இவர் சுவர்போல் நின்றது புரியும்.
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngமாவீரர் நாள் நினைவு சின்னங்களை தகர்த்த இலங்கை ராணுவம்- பத்திரிகையாளர்கள் மீது கொடூரத் தாக்குதல்!
யாழ்ப்பாணம்: இலங்கையில் தமிழர் தாயகப் பகுதியான வடக்கில் மாவீரர் நாள் நினைவு சின்னங்களை இலங்கை கடற்படையினர் தகர்த்துள்ளனர்; மேலும் பத்திரிகையாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் கொடூரமாக இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. Cyclone Jawad: டிசம்பர் 3 ல் அந்தமான் கடலில் ஜாவத்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.png’சும்மா விடமாட்டேன்’ கேரளப்பெண் மோசடி பின்னனி உடையவர்: சட்ட நடவடிக்கை எடுப்பேன்: விஜயபாஸ்கர் சபதம்
கேரள பெண் கேரள அமலாக்கத்துறையில் அளித்திருந்த புகார் அடிப்படையில் கொச்சி அமலாக்கத்துறை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் 8 மணி நேரமாக விசாரணை நடத்தினர். கேரளப்பெண் குற்றப்பின்னனி உடையவர், சாட்சி விசாரணைக்காக மட்டுமே என்னை அழைத்திருந்தனர், அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
https://ift.tt/eA8V8J ஒமைக்ரான் வைரஸ் ஆபத்து சுகாதார அமைப்பு எச்சரிக்கை
...
from Dinamalar.com |நவம்பர் 30,2021 https://ift.tt/eA8V8J
திங்கள், 29 நவம்பர், 2021
http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கைக்கு மீண்டும் சீனாவின் அபாய சங்கு- கடனை செலுத்தாத உகாண்டாவின் சர்வதேச விமான நிலையம் கபளீகரம்!
கம்பாலா: தம்மிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாததால் உகாண்டா நாட்டின் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையத்தையும் சீனா தன்வசமாக்கி இருக்கிறது. சீனாவிடம் பெருந்தொகையிலான பணத்தை கடனாக வாங்கி ஏற்கனவே தமது நாட்டின் நிலப்பரப்புகளை சீனாவிடம் இழந்து இருக்கும் இலங்கைக்கு இது மிகப் பெரிய இன்னொரு எச்சரிக்கை மணி என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். கிழக்கு
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngவேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குரல் எழுப்பினர். மூன்று சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் அறிவித்திருந்தார். அதன்படி குளிர்காலக் கூட்டத் தொடருக்காக
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஇதெல்லாம் அநியாயம்.. ஜஸ்ட் 1 விக்கெட் எடுக்க முடியாதா? 4 வருடம் கழித்து நியூசிலாந்து கொடுத்த ஜெர்க்
கான்பூர்: 4 வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டி ஒன்றில் எதிரணி டிரா செய்துள்ளது என்றால் அது நியூசிலாந்துதான். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட போட்டித்தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கான்பூர் நகரில் நடைபெற்று வந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 மற்றும் இரண்டாவது
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngசூப்பர் மேட்ச்: இந்திய வெற்றியில் ஒரு லாரி லோடு மண்ணைக் கொட்டி நியூசிலாந்தை காத்த 2 இந்தியர்கள்
இந்திய நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தோவி முனையில் 5 விக்கெட்டுகளை இழந்து போராடிய இந்தியா பின்னர் சுதாரித்து விளையாடி நியூசிலாந்துக்கு இமாலய இலக்கை வைக்க நியூசிலாந்து சீரிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க இந்தியா கண்டிப்பாக வெல்லும் என்கிற நிலையில் போராடி ஆட்டத்தை டிரா செய்துள்ளது நியூசிலாந்து. ஜூலியின் தில்.. அதிகாலையில் பிரசவ வலி.. சைக்கிளை ஓட்டிக் கொண்டே ஆஸ்பத்திரிக்கு சென்று.. சபாஷ் எம்பி
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஒமிக்ரான் கொரோனா: மூன்றாவது அலையை எதிர்கொள்ள இந்தியா தயாரா?
கொரானா வைரஸ் பரவத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிவடையும் நிலையில், கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்தும் தனது போராட்டத்தில் இருந்து இந்தியா என்ன கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி தொற்றுநோயியல் நிபுணர் சந்திரகாந்த் லஹரியா எழுதுகிறார். இந்தியாவின் வட மாநிலங்களில் பயணம் செய்யும் எவரும் தொற்றுநோய் முடிந்துவிட்டதாக நினைத்தால், அவர்களை மன்னித்து விடுங்கள். ஏனென்றால்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
https://ift.tt/eA8V8J ஜூலியின் தில்.. அதிகாலையில் பிரசவ வலி.. சைக்கிளை ஓட்டிக் கொண்டே ஆஸ்பத்திரிக்கு சென்று.. சபாஷ் எம்பி
வெலிங்டன்: பிரசவ வலியுடன் சைக்கிளில் சென்று, குழந்தையை பெற்றெடுத்துள்ளார் ஒரு எம்பி.. இந்த செய்திதான் சோஷியல் மீடியாவை கலக்கி கொண்டிருக்கிறது. நியூசிலாந்து நாட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பெயர் ஜூலி அனே ஜென்ட்டர்.. 41 வயதாகிறது.. பசுமை கட்சியை சேர்ந்தவர்.. அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் பிறந்தவர்.. 2006-ம் ஆண்டில் நியூசிலாந்தில் குடியேறியவர்..
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஓமிக்ரான்: தடுப்பூசிக்குத்தான் கட்டுப்படாது.. சரி பிசிஆர் டெஸ்டிலாவது கண்டறிய முடியுமா?..ஹு விளக்கம்!
ஜெனீவா: பிசிஆர் சோதனை மூலம் ஓமிக்ரான் வைரஸ் குறித்து கண்டறிந்து வரும் நிலையில் வேறு ஏதேனும் சோதனைகள் மூலம் வைரஸை கண்டறிய முடியுமா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் கொரோனா 4ஆவது அலையெல்லாம் ஏற்பட்டு
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஉலகளாவிய \"பெரிய ஆபத்து..\" ஓமிக்ரான் வைரஸ் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. WHO முக்கிய எச்சரிக்கை
ஜெனிவா: புதிய வகை கொரோனா, ஓமிக்ரான் வேரியண்ட் உலகளவில் "மிக அதிக" ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. Omicron கொரோனா வைரஸ் திரிபு, சர்வதேச அளவில் பரவ வாய்ப்புள்ளது, இது "மிக அதிக" உலகளாவிய ஆபத்தை ஏற்படுத்துகிறது, இது சில பகுதிகளில் "கடுமையான விளைவுகளை" ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO)
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngவாணியம்பாடி மஜக நிர்வாகி கொலை வழக்கு: 3 பேர் மீது குண்டாஸ்... 21 பேர் மீது குற்றப்பத்திரிகை
வாணியம்பாடி: வாணியம்பாடியில் மனித நேய ஜனநாயகக் கட்சி முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் செப்டம்பர் மாதம் 10ம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் நிர்வாகியும் சமூக ஆர்வலருமான வசீம் அக்ரம் 8 பேர்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngநீர் நிலைகளை தூர்வார.. உண்டியல் பணத்தை தந்த சிறுவன்.. பொதுமக்கள், தன்னார்வலர்கள் பாராட்டு
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நீர்நிலைகளை தூர்வார தான் சேமித்து வைத்திருந்த பணத்தை மாணவன் கொடுத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.. கடந்த ஒருமாதமாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து ஏரி, குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பிவிட்டன. ஆனாலும் ஆலங்குடி அருகே வரத்து
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.png2020-ல் போக்குவரத்து காவல்துறை அபராதம் 2 மடங்காக அதிகரிப்பு: ஆர்டிஐ தகவல்
தமிழகம் மற்றும் சென்னையில் இதுவரை இருந்ததை விட கடந்த ஆண்டு பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட போக்குவரத்து காவல்துறை அபராதம் இருமடங்காக அதிகரித்துள்ளது. கொரோனா காலத்தில் பொதுமக்களிடம் கூடுதல் அபராதம் வசூலிக்கப்பட்டது ஆர்டிஐ கேள்வியில் தகவலாக வெளிவந்துள்ளது. விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றம்- லோக்சபா பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngவிபத்தில் சிக்கிய ஆஸ்திரேலியா லெஜண்ட் கிரிக்கெட் வீரர்.. பரபரப்பு சம்பவம்
மெர்ல்போர்ன்: ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவன் ஷேன்வார்ன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான்களில் மிக முக்கியமானவர் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன்வார்ன். தனது ரிஸ்ட்ஸ்பின்னர் மூலம் பல எதிரணி வீரர்களையும் ஜாம்பவான்களின் களத்தில் தெரிக்கவிட்டவர். சச்சின் , லாரா, சேவாக் உள்ளிட்ட பேட்ஸ்மேன்களையே தனது அபார சுழற்பந்து வீச்சால் தடுமாற
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
https://ift.tt/eA8V8J பொருளாதாரத்தை மீட்க உதவுங்கள் : உலக நாடுகளுக்கு தலிபான் கோரிக்கை
...
from Dinamalar.com |நவம்பர் 29,2021 https://ift.tt/eA8V8J
https://ift.tt/eA8V8J கொரோனா கட்டுப்பாடுகள் சுவிஸ் வாக்காளர்கள் ஒப்புதல்
...
from Dinamalar.com |நவம்பர் 29,2021 https://ift.tt/eA8V8J
https://ift.tt/eA8V8J பெரு நாட்டில் நிலநடுக்கம்
...
from Dinamalar.com |நவம்பர் 29,2021 https://ift.tt/eA8V8J
ஞாயிறு, 28 நவம்பர், 2021
http://ifttt.com/images/no_image_card.pngதமிழ்நாடு மழை வெள்ளம்: சென்னை, தூத்துக்குடி, திருவாரூர் மாவட்டங்கள் தத்தளிப்பு
வடகிழக்குப் பருவமழையின் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. "இனிவரும் நாள்களில் மழை பெய்யவில்லை என்றாலும்கூட தேவைக்கு அதிகமான மழை பெய்துவிட்டது. வரும் 30 ஆம் தேதி வரையில் மழை நீடிக்கவே வாய்ப்பு உள்ளது" என்கிறார், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவழை தீவிரம் அடைந்து
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngதென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய இருவருக்கு கொரோனா - ஒமிக்ரான்? அதிகாரிகள் விளக்கமென்ன?
தென்னாப்பிரிக்காவில் 50 பிறழ்வுகளைக் கொண்ட ஒரு புதிய கொரோனா வைரஸ் திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு 'ஒமிக்ரான்' என்றும், அது 'கவலைக்குரிய திரிபு' என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களில், 10 கொரோனா அபாய நாடுகளிலிருந்து பெங்களூருக்கு 584 பேர் வந்துள்ளனர். அதில் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய இரு இந்தியர்கள் முறையே நவம்பர்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஅச்சுறுத்தும் ஓமைக்ரான்.. வெளிநாட்டவருக்கு தடை.. எல்லையை மூடிய இஸ்ரேல்
இஸ்ரேல் : 2020ல் கொரோனா அச்சுறுத்தியதை போலவே தற்போது ஓமைக்ரான் அச்சுறுத்துவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் தடை விதித்து இஸ்ரேல் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய பணிகளைத் தவிர்த்து மற்ற விஷயங்களுக்காக வரும் அனைவருக்கும் ஞாயிற்றுக்கிழமை முதல் தடை விதிப்பதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த திடீர் அறிவிப்பால் உலக நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற தீவிர நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngவிருப்பமின்றி திருமணம்.. டாஸ்மாக் ஊழியர் மகள் தற்கொலை.. ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம்!
ஸ்ரீபெரும்புதூர் : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே விருப்பமின்றி திருமண ஏற்பாடு செய்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தீக்குளித்து உயிரிழந்த மாணவி காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில் விபரீத முடிவை எடுத்துள்ளார். இவருக்கு படிப்பில் நிறைய ஆர்வம் என கூறப்படுகிறது
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
https://ift.tt/eA8V8J திருப்பத்தூர் திருவிழாவில் சன்னிலியோன்..!? இளைஞர்கள் செயலால் பரபரப்பு
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக திருவிழாவில் பாலிவுட் கவர்ச்சிப் புயல் சன்னிலியோனுக்கு தியான நிலையில் ப்ளக்ஸ்பேனர் வைத்துள்ள அட்டகாசம் செய்துள்ளனர் அவ்வூர் இளைஞர்கள். பாலிவுட்டில் கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் சன்னி லியோன். ஒரு காலத்தில் ஆபாசபடங்களை நடித்து வந்தார். தற்போது இந்தியா முழுவதும் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ள அவர் தங்கள்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
https://ift.tt/eA8V8J இவ்வளவு நன்றாக ஆடியும்.. ஓரம்கட்டப்படும் ஷ்ரேயாஸ்.. அடுத்த போட்டியில் நோ சான்ஸா? என்னாச்சு?
ஜெய்ப்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் சிறப்பாக ஆடி உள்ளார். அறிமுக போட்டியிலேயே மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா ஆடி வருகிறது. ரோஹித், கோலி, பண்ட் இல்லாத நிலையில் இந்திய அணியில் பல இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர். அதன்படி அணிக்குள் இந்த
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngகர்நாடகாவில் 300 பாம்புகளை பிடித்தவர் பலி.. 301வது பாம்பை அஜாக்கிரதையாக பிடித்தபோது பரிதாபம்
யாதகிரி: கர்நாடக மாநிலத்தில் பாம்பு பிடிப்பவர், குடிபோதையில் பாம்பை பிடித்தபோது பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த அந்த நபர் இதுவரை 300க்கும் மேற்பட்ட பாம்புகளை கிராமங்களில் பிடித்து பின்னர் வனச்சரகத்தில் விட்டுள்ளார். வழக்கம்போல் இந்த முறையும் பாம்பு பிடிக்கும்போது அது 5 முறை தொடர்ந்து கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். பண
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஇந்துக்கள் இல்லை எனில் இந்தியா இல்லை… ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு
போபால்: இந்துக்கள் இல்லை எனில் இந்தியா இல்லை எனவும், இந்தியா இல்லாமல் இந்துக்கள் இல்லை என ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவராக மோகன் பகவத் பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். குறிப்பாக இந்துத்துவா குறித்தும் இந்து மக்களிடையே ஒற்றுமை இல்லை எனவும் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngகோவாவுக்கு பின் மேகாலயாவில் காங். கதையை சப்சேடாக முடித்த மமதா- பிரதான எதிர்க்கட்சியானது திரிணாமுல்!
ஷில்லாங்: கோவா மாநிலத்தைத் தொடர்ந்து மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு முடிவுரை எழுதி இருக்கிறார் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி. காங்கிரஸ் கட்சியின் 12 எம்.எல்.ஏக்கள் கூண்டோடு திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவியதால் இப்போது மேகாலயா மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக விஸ்வரூபமெடுத்திருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ். திருச்சியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை.. தந்தையை இழந்து
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஇறுதி ஊர்வலத்தில் 18 பேர் பேலி... கடும் பனியால் மோதிய லாரி.. மேற்கு வங்கத்தில் சோகம்.
நாடியா: மேற்கு வங்க மாநிலத்தில் அதிவேகமாக சென்ற லாரி ஒன்று இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது மோதியதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகத்தில் வந்த லாரி கடும் பனிமூட்டம் காரணமாகவும், போதிய வெளிச்சம் இல்லாதாலும் கார் மீது மோதி விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் இன்றும் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- அடுத்த 3 நாட்களுக்கு
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngதிரிபுரா: பலத்த பாதுகாப்புடன் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை-பாஜக அதிக இடங்களில் முன்னிலை!
அகர்தலா: திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஆளும் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இன்றும் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும்! திரிபுராவில் அகர்தலா மாநகராட்சியின் 51
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஓமைக்ரான் வைரஸ் பாதிப்பை கண்டுபிடித்ததால் எங்களை சர்வதேச நாடுகள் தண்டிப்பதா?தென்னாப்பிரிக்கா குமுறல்
ஜோகன்ஸ்பெர்க்: உருமாறிய கொரோனா வைரஸான ஓமைக்ரான் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த நாட்டுக்கான விமான சேவைகளுக்கு சர்வதேச நாடுகள் அடுத்தடுத்து தடை விதித்து வருகின்றன. புதிய கொரோனா வைரஸை கண்டுபிடித்ததற்காக தங்களை பாராட்டாமல் தங்களது நாட்டுக்கு தண்டனை விதிப்பதா? என தென்னாப்பிரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சகம் குமுறலை வெளிப்படுத்தி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் 30 மடங்கு உருமாறிய கொரோனா வைரஸ்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கை: ராணுவத்தின் மிக மோசமான சுற்றிவளைப்புக்கு நடுவே நடத்தப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல்
யாழ்ப்பாணம்: இலங்கை ராணுவத்தின் மிக மோசமான கெடுபிடிகள், சுற்றி வளைப்புகளுக்கு நடுவே தமிழீழ விடுதலைப் போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களை மவுனிக்கச் செய்யும் வரை ஆண்டுதோறும் நவம்பர் 27-ந் தேதியன்று மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டது. 1989-ம் ஆண்டு முதல் மாவீரர் நாளை விடுதலைப் புலிகள் இயக்கம்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஓமைக்ரான் வைரஸ் பாதிப்பை கண்டுபிடித்ததால் எங்களை சர்வதேச நாடுகள் தண்டிப்பதா?தென்னாப்பிரிக்கா குமுறல்
ஜோகன்ஸ்பெர்க்: உருமாறிய கொரோனா வைரஸான ஓமைக்ரான் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த நாட்டுக்கான விமான சேவைகளுக்கு சர்வதேச நாடுகள் அடுத்தடுத்து தடை விதித்து வருகின்றன. புதிய கொரோனா வைரஸை கண்டுபிடித்ததற்காக தங்களை பாராட்டாமல் தங்களது நாட்டுக்கு தண்டனை விதிப்பதா? என தென்னாப்பிரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சகம் குமுறலை வெளிப்படுத்தி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் 30 மடங்கு உருமாறிய கொரோனா வைரஸ்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
சனி, 27 நவம்பர், 2021
http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு
இலங்கையில் பல்வேறு தடைகளுக்கு மத்தியில், தமிழர் பிரதேசங்களில் இன்று (27) ''மாவீரர் தினம்'' அனுஷ்டிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் நடத்தப்பட்ட ஈழப் போராட்டத்தில், முதலாவதாக உயிர்நீத்த போராளி என கூறப்படும் லெப்டினன்ட் சங்கர் (சத்தியநாதன்), 1982ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி உயிரிழந்தார். அவர் உயிர்நீத்த தினம், மாவீரர் தினமாக வருடா
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
https://ift.tt/eA8V8J நகை கடை அதிபரிடம் கத்தி முனையில் 105 சவரன் நகைக்கொள்ளை: சொகுசு காரையும் கடத்திச் சென்ற கொள்ளையர்கள்
நகை கடை அதிபரிடம் கத்தி முனையில் 105 சவரன் நகைக்கொள்ளை: சொகுசு காரையும் கடத்திச் சென்ற கொள்ளையர்கள் புதுச்சேரியில் திடீரென வெடித்த மர்மப் பொருள்... தரைமட்டமான வீடு.. 3 பேர் கவலைக்கிடம்!
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngபுதிய உருமாறிய ஓமைக்ரான் கொரோனா.. எந்தளவு ஆபத்தானது? எவ்வளவு வேகமாக பரவுகிறது? பரபர தகவல்
ஜோகன்னஸ்பர்க்: புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஓமைக்ரான் உருமாறிய கொரோனா வைரசஸ் லேசான நோய்ப் பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துவதாகவும் இதர தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை என்றும் தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் ஏஞ்சலிக் கோட்ஸி தெரிவித்தார். கொரோனா பாதிப்பை இன்னும் எந்த நாடும் முழுமையாக ஒழிக்கவில்லை. தீவிர வேக்சின் பணிகள் மூலம் வைரஸ் பாதிப்பை சில நாடுகள் மட்டுமே கட்டுக்குள்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஓமைக்ரான் கொரோனா வைரஸ் மிகப்பெரும் அச்சுறுத்தல்: தடுப்பூசியை வேகப்படுத்துங்கள்: ராகுல் வலியுறுத்தல்
தென் ஆப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்ட புதியவகை உருமாற்ற கொரோனா வைரஸுக்கு ஓமைக்ரான் எனப்பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். இந்தியாவின் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என ராகுல் காந்தி மத்திய அரசுக்கு எச்சரித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngநடுவானில் கோளாறு... அவசர தரையிறக்கம்... விமானத்தில் சென்ற 139 பேரின் கதி?
நாக்பூர் : பெங்களூருவில் இருந்து பாட்னா சென்றுகொண்டிருந்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் அவசர அவசரமாக நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கோ பர்ஸ்ட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் விமானி சமயோசிதமாக விமானத்தை தரையிறக்கினார். கோவை அருகே ரயில் மோதி 3 யானைகள் பலி... ரயில் எஞ்சின் பறிமுதல், ஓட்டுநரிடம் வனத்துறை
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஒடிசாவில் 63 கோழிகள் திடீர் உயிரிழப்பு.. இறப்புக்கான காரணம் தெரிஞ்சா அப்படியே ஷாக் ஆகிடுவீங்க!
புவனேஷ்வர்: மனிதர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதை நீங்கள் செய்திகளில் கேட்டு இருப்பீர்கள். பார்த்து இருப்பீர்கள். கோழிகள் மாரடைப்பால் இறந்ததை கேள்விபட்டு இருக்கிறீர்களா? இப்படிபட்ட ஒரு சம்பவம்தான் ஒடிசாவில் நடந்துள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளார். கோவை அருகே ரயில் மோதி 3 யானைகள் பலி... ரயில் எஞ்சின் பறிமுதல், ஓட்டுநரிடம் வனத்துறை விசாரணை
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஓமிக்ரான் வைரசை கட்டுப்படுத்துமா தங்கள் தடுப்பூசி? கோவிஷீல்ட் தயாரிப்பு நிறுவனம் ஆய்வு
ஜெனீவா: புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக தங்களது தடுப்பூசி செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்து இருக்கிறது இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை வழங்கி வரும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம். உலகம் முழுக்க இதுவரை 2 பில்லியன் அளவுக்கு தடுப்பூசிகளை அஸ்ட்ராஜெனகா வழங்கியிருக்கிறது. இந்த நிலையில்தான் புதிய வகை கொரானா வைரஸ் 32 வகைகளில் ஒரு உருமாற்றம்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.png'சூப்பர்'.. திருமணம் முடிந்த கையோடு மணப்பெண் செய்த உன்னத செயல்.. நெகிழ்ந்துபோன விருந்தினர்கள்!
ஜெய்ப்பூர்: தொழில்நுட்பம் விரல் நுனியில் வந்து விட்ட இந்த நவீன யுகத்திலும் வரதட்சணை என்னும் நடைமுறையை இந்தியாவில் இருந்து துரத்தி அடிக்க முடியவில்லை. வரதட்சணை கொடுக்க முடியாததால் ஏழை குடும்பத்தை சேர்ந்த பல பெண்கள் திருமணம் முடியாமல் உள்ளனர். மேலும் திருமணம் முடிந்தாலும் வரதட்சணை கொடுமை காரணமாக நாட்டில் வருடம்தோறும் பல பெண்களின் உயிர்கள் அநியாயமாக பறிக்கப்படுகின்றன.
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஅச்சத்தில் ஆழ்த்தும் ஒமைக்ரான் அதி வேகமாக பரவுமாம் - மீண்டும் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்
ஜெனிவா: டெல்டா உள்ளிட்ட இதுவரை மாற்றமடைந்த கொரோனா வைரஸ்களிலேயே மிகவும் கொடியதாக 50 பிறழ்வுகளுடன் புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தடுப்பூசிகளை தாண்டி தாக்கக் கூடியது என்பதால் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாக பரவக்கூடியது
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngதிருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியிடம் பள்ளி ஆசிரியர் பாலியல் வன்கொடுமை.. பழனியில் அதிர்ச்சி
பழனி : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஆசிரியர் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஆங்கில ஆசிரியர் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். சிகிச்சைக்கு வந்த
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஉலகை பயமுறுத்தும் புது வகை கொரோனா வைரசின் பெயர் ஓமிக்ரான்! பெயர் சூட்டிய ஹூ! அர்த்தம் என்ன தெரியுமா
ஜெனிவா: அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரசின் B.1.1.529 வேரியண்ட்டுக்கு உலக சுகாதார நிறுவனம், ஓமிக்ரான் (Omicron) என்று பெயர் வழங்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ், மிகவும் ஆபத்தானதாகவும், 32 வகைகளில் ஸ்பைக் உருமாற்றம் அடையக் கூடியது என்றும் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, கவலைக்குரிய வேரியண்ட்டாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. சென்னையில்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
https://ift.tt/2hgeYQa ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே பகுதியில்...! நிரந்தர தீர்வு காணாத ரயில்வே, வனத்துறையே காரணம்
...
from Dinamalar.com |நவம்பர் 27,2021
வெள்ளி, 26 நவம்பர், 2021
http://ifttt.com/images/no_image_card.pngகேரளாவில் மீண்டும் பரவும் ஜிகா வைரஸ்.. மக்கள் அச்சம்.. கர்ப்பிணிகள் உஷார
கோழிக்கோடு : கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பின் 2வது அலையிலிருந்தே மக்கள் மீளாத நிலையில், அங்கு ஜிகா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை - நெல்லை, குமரி,தூத்துக்குடியில் மழை வெளுக்குமாம் இதனால் கோழிக்கோடு மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஜிகா வைரஸ் அறிகுறியுடன் பெங்களூருவில் இருந்து திரும்பிய பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngகோயிலுக்கு தானமாக வழங்கப்படும் சொத்து: அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவது பாவச்செயல்: நீதிபதி வேதனை
கோயில் மற்றும் பக்தர்களின் நலனுக்காக தானமாக கொடுக்கப்பட்ட சொத்துக்களை அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தாதமல் அதிகாரிகள் செயல்படுவது பாவச்செயல் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவை ரங்கே கவுடர் தெருவில் உள்ள அருள்மிகு மாகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை 1960 ஆம் ஆண்டு முதல் குத்தகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வரும் ஸ்ரீதரன், அந்த சொத்துக்கான வாடகையை
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
https://ift.tt/eA8V8J மனைவி கண் எதிரில் அலையில் இழுத்துச்செல்லப்பட்ட டெல்லி கடற்படை அதிகாரி: கோவளம் கடலோரம் பிணமாக மீட்பு
மனைவி கண் எதிரில் அலையில் இழுத்துச்செல்லப்பட்ட டெல்லி கடற்படை அதிகாரி: கோவளம் கடலோரம் பிணமாக மீட்பு டெல்லியில் பணியாற்றிய கடற்படை அதிகாரி குடும்பத்துடன் கோவளத்திற்கு சுற்றுலா வந்த நிலையில் குடும்பத்தினருடன் கடற்கரைக்கு வந்தவர் கடலில் நீந்திய நிலையில் பெரிய அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருநாள் தேடலுக்குப்பின் இன்று பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஒப்பந்தத்தை மீறி விற்பனை: ‘ஜெயில்’ திரைப்படத்தை வெளியிட தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
இயக்குனர் வசந்தபாலனின் ஜெயில் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயில்' திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngகொரோனா வைரஸ் B.1.1.529 திரிபு: 50 மரபணு பிறழ்வுகள், ஆபத்துகள் பற்றி அறிவியல் உலகம் கூறுவதென்ன?
நாம் மீண்டும் நமக்கு பழக்கப்பட்ட இடத்திற்கே வந்துள்ளோம், கொரோனா வைரஸின் புதிய திரிபு குறித்த கவலை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸின் இந்த புதிய திரிபு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட திரிபுகளிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான மரபணு பிறழ்வுகளைக் கொண்டது. இது மிகவும் அச்சுறுத்தக் கூடியது என ஓர் அறிவியலாளர் இதை விவரித்துள்ளார், மற்றொருவரோ தாங்கள்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngவிரைவில் கஞ்சா பீட்சா விற்பனை.. எங்க தெரியுமா..?
தாய்லாந்து: போதை பொருளா? அல்லது மருத்துவ குணம் கொண்ட மூலிகையா? என இருவேறு தரப்புகளிலும் கடும் வாதங்கள் கஞ்சாசெடி குறித்து வைக்கப்படுகிறது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக பயன்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் அது தடை செய்யப்பட்ட போதை பொருளாக கருதப்படுகிறது. தடை செய்யப்பட்டிருக்கும் போதும் இந்தியாவில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருக்கும் நிலையில்,
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஅதிமுகவில் எந்த சலசலப்பும் இல்லை.. குழப்பமும் இல்லை.. கடம்பூர் ராஜூ திட்டவட்டம்
கோவில்பட்டி : அதிமுகவில் எந்த குழப்பமோ, உட்கட்சிப் பூசலோ இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை - நெல்லை, குமரி,தூத்துக்குடியில் மழை வெளுக்குமாம் கோவில்பட்டியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோரின் வேட்பு மனுவை பெற்றுக்கொண்ட பின்னர் கடம்பூர் ராஜூ இதை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பல அமமுக
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
https://ift.tt/eA8V8J அச்சுறுத்தும் புதிய வகை B.1.1.529 கொரோனா.. காற்றில் வேகமாக பரவும்.. ஆலோசிக்க கூடுகிறது \"ஹூ\"
ஜெனீவா: தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் புதிய வேரியண்ட் குறித்து விவாதிக்க WHO ஆலோசனைக் குழு இன்று கூடுகிறது. தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் வேரியண்ட்டுக்கு B.1.1.529 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை - நெல்லை, குமரி,தூத்துக்குடியில் மழை வெளுக்குமாம் B.1.1.529 பற்றி விவாதிக்க உலக சுகாதார
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஇதை பார்த்தா உனக்கு வெறியேறனும்..! 4 வருடம் வாட்ஸ்அப் டிபி மாற்றாமல் \"தவமிருந்த\" ஸ்ரேயாஷ் ஐயர் அப்பா
கான்பூர்: நவம்பர் 25, 2021 ஷ்ரேயாஸ் ஐயருக்கு மிகவும் சிறப்பான நாள். அன்று அவர் முதல் முறையாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். கான்பூரில் தனது முதல் டெஸ்ட் இன்னிங்ஸில், முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் எடுத்தார் (இன்று சதம் கடந்து விட்டார்). அந்த வகையில், இந்த மும்பை பேட்ஸ்மேனின் கேரியர் மிகச்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஎன்னது, அமேசான் நதியில் தங்கமா? சல்லடைகளுடன் தண்ணீரில் குதிக்கும் மக்கள்.. பிரேசிலில் பரபரப்பு
ரியோடி ஜெனீரோ: உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளில் ஒன்றான அமேசான் காட்டில் உற்பத்தியாகி பல்வேறு நாடுகளை வளமாக்குகிறது அமேசான் நதி. அமேசான் நதியில் பிரதான கிளை நதியாக மடைரா (madeira) உள்ளது.. பிரேசில நாட்டின் மிக முக்கிய நீர் ஆதாரமான மடைய்ரா நதி மற்றும் அதன் ஆற்றுப்படுகைகளில் தங்கப் படிமங்கள் அதிக அளவு இருப்பதாக சமீப காலங்களாக இணையத்தில்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngசாதி மறுப்புத் திருமணம்... வளைகாப்பு விழாவில் கத்திக்குத்து... பெண்ணின் அண்ணன் வெறிச்செயல்!
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தங்கையின் வளைகாப்பு விழாவிற்கு வந்த அண்ணன் விழாவிற்கு வந்த உறவினர் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. . சாதிமறுப்பு திருமணம் செய்த தங்கையின் வளைகாப்பு விழா பத்திரிகையில் அவரது குடும்பத்தாரின் பெயர் இடம்பெற்றுள்ளது. பத்திரிகையில் பெண்வீட்டார் பெயர் இருந்ததால் கத்தியுடன் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்த அண்ணன் அங்கிருந்த
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஅறிமுக போட்டியிலேயே சதம்.. கங்குலி, சேவாக் வரிசையில் இடம்பிடித்த.. சபாஷ் ஷ்ரேயாஸ்!
கான்பூர்: நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.டி-20 தொடரில் நியுசிலாந்து அணியை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி ஒயிட்வாஷ் செய்தது. இந்நிலையில், இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.png\"சூப்பர் வேரியண்ட்..\" பரவுகிறது 32 வகையில் உருமாறும் 'மோசமான' கொரோனா வைரஸ்! தடுப்பூசி பலன் சந்தேகம்
ஜெனிவா: மிக அதிக எண்ணிக்கையிலான உருமாற்றங்களை கொண்ட மற்றும் தடுப்பூசிகளில் இருந்து தப்பிக்கக்கூடிய புதிய உருமாறிய கொரோனா பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. B.1.1 எனப்படும் பழைய உருமாறிய கொரோனாவின் மற்றொரு வடிவம் B.1.1.529 ஆகும். இது மிகவும் ஆபத்தானதாக கூறப்படுகிறது. ஏனெனில், இந்த வகை கொரோனா வரைஸ், 32 ஸ்பைக் உருமாற்றங்களை எடுக்க கூடியதாகும். கொரோனா வைரசின்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngகெஞ்சிய மகன்.. காலில் கயிறை கட்டி தலைகீழாக தொங்கவிட்ட கொடூரத் தந்தை.. பரபர சம்பவம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் வீட்டுப் பாடம் எழுதாமல் இருந்ததால் மகன் காலில் கயிற்றைக் கட்டி தொங்கவிட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. தலைகீழாக தொங்கியதால் வலி பொறுக்கமுடியாமல் என்னை கொன்னுவிடுங்கள் என தந்தையிடம் மகன் கெஞ்சிய வீடியோ வைரல் ஆனது. தந்தை மகனை தண்டிப்பதும், மகன் கெஞ்சுவதும் செல்போனில் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே நாளில் தக்காளி விலை
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
https://ift.tt/eA8V8J நிலக்கரி சுரங்கத்தில் தீ 11 பேர் உடல் கருகி பலி
...
from Dinamalar.com |நவம்பர் 26,2021 https://ift.tt/eA8V8J
வியாழன், 25 நவம்பர், 2021
http://ifttt.com/images/no_image_card.pngவாய்ப்பை தவறவிடாதீர்கள்: இந்திய அரசியல் சட்டம் அறிய வேண்டுமா?- இதோ மத்திய அரசின் இலவச ஆன்லைன் கோர்ஸ்
நேஷனல் அகாடமி ஆஃப் லீகல் ஸ்டடீஸ் & ரிசர்ச் (NALSAR) உடன் இணைந்து, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை சார்பில் இந்திய அரசியலமைப்பு குறித்த ஆன்லைன் பாடத்தை அமைச்சர் கிரண் ரிஜுஜு, இன்று டெல்லியில் தொடங்குகிறார். சட்டப் பல்கலைக்கழகம். ‘அரசியலமைப்பு தினத்தை' முன்னிட்டு இந்த பாட அமைப்பு தொடங்கப்படுகிறது.
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியாவில் வருகிறது ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசி.. ஒரு டோஸ் போட்டாலே போதும்!
மாஸ்கோ: ரஷ்யாவில் உற்பத்தி செய்து பயன்படுத்தப்படும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் இந்தியாவில் டிசம்பர் மாதம் அறிமுகம் ஆகிறது. கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசி 2 டோஸ் போட வேண்டிய நிலை உள்ள நிலையில், ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை ஒருமுறை போட்டாலே போதுமானது. இந்தியாவில் ஸ்புட்னிக் லைட் அறிமுகம் குறித்து ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியம் அதிகாரப்பூர்வமாக
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngசு.சுவாமியுடன் மீட்டிங்.. சோனியா காந்தியிடம் இல்லை சாட்டிங்.. காங்கிரசை காலி செய்ய மம்தா ஸ்கெட்ச்
கொல்கத்தா: எப்போதுமே சோனியா காந்தியை சந்தித்து கொண்டு இருக்க வேண்டுமா .. இது ஒன்றும் அரசியல் சாசன கட்டாயம் கிடையாது என்று அதிரடியாக கூறியிருக்கிறார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி. கடந்த இரு லோக்சபா தேர்தல்களில் நாடு முழுக்க காங்கிரஸ் கட்சி சோபிக்க தவறிவிட்டது. எனவே 2024ம் ஆண்டு
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngசபரிமலை ஐயப்பனின் பரிபூரண அருள் கிடைக்கும் பதினெட்டாம்படி பூஜை - 2036 வரை முன்பதிவு
சபரிமலை: ஐயப்பன் தவமிருக்கும் சபரிமலையில் பதினெட்டாம் படிகளுக்கு பூஜை செய்தால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இதன் மூலம் ஐயப்பனின் பூரண அருள் அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் என்பதும் ஐதீகம். பதினெட்டாம் படி பூஜை செய்வதற்கு முன் பதிவு செய்யவேண்டியது கட்டாயம். முன்பதிவு செய்யாமல் படி பூஜை செய்ய முடியாது. வரும் 2036ஆம் ஆண்டு வரையில்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஸ்ரீரங்கம் ரங்கநாதர்,மதுரை மீனாட்சி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசித்த சிவராஜ் சிங் சவுகான்
ஸ்ரீவில்லிபுத்தூர்: மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தனது குடும்பத்தினருடன் வருகை தந்து, ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். உலக நன்மைக்காகவும் இந்திய மக்கள் கொரோனா நோய் பாதிப்பில் இருந்து விடுபடவும் ஆண்டாளை தரிசனம் செய்து வேண்டிக்கொண்டதாக தெரிவித்தார். மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngவந்தது அறிவிப்பு.. 2 டோஸ் போட்டுக் கொண்ட வெளிநாட்டினர் நியூசிலாந்திற்கு வர அனுமதி..!
வெலிங்டன்: தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு வெளிநாடு செல்ல நியூசிலாந்து அரசு அனுமதி தந்துள்ளது.. 2 டோஸ் முழுமையாக தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பிப்ரவரி 13-ந்தேதி முதல் வெளிநாடுகளுக்கு செல்லலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 96 லட்சத்து 79 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது... தொற்று
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
https://ift.tt/eA8V8J பார்லி.,க்கு குழந்தையை அழைத்து வர தடை: எம்.பி.,க்கள் எதிர்ப்பு
...
from Dinamalar.com |நவம்பர் 25,2021 https://ift.tt/eA8V8J
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)