Breaking News

வெள்ளி, 31 டிசம்பர், 2021

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_292637820211231061433_150_100.jpgஅமெரிக்காவில் ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு கோவிட் உறுதி

...



from Dinamalar.com |டிசம்பர் 31,2021 https://ift.tt/3qzGXyV

http://ifttt.com/images/no_image_card.pngநான்கு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று

(இன்று 31.12.2021 வெள்ளிகிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்) இரு வெவ்வேறு தடுப்பூசிகளை முறையே இரு டோஸ் (மொத்தம் நான்கு டோஸ்) தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரத்திலிருந்து கடந்த 12 நாட்களுக்கு முன்னர் 30 வயது

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/3Hq74Pu இந்தியர்கள் மூவருக்கு கனடாவின் உயரிய விருது

...



from Dinamalar.com |டிசம்பர் 31,2021 https://ift.tt/3Hq74Pu

https://ift.tt/eA8V8J இந்தியாவின் செயல்பாடு: திருமூர்த்தி பெருமிதம்

...



from Dinamalar.com |டிசம்பர் 31,2021 https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_292642320211231074404_150_100.jpgஓராண்டை கடந்த 'கோவிஷீல்டு' தடுப்பூசி

...



from Dinamalar.com |டிசம்பர் 31,2021 https://ift.tt/3eF9cXe

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_292637920211231062740_150_100.jpgகுயிண்டன் டிகாக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

...



from Dinamalar.com |டிசம்பர் 31,2021 https://ift.tt/3EIAff5

வியாழன், 30 டிசம்பர், 2021

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2925810_150_100.jpgடெல்டா - ஒமைக்ரான் இணைந்து கொரோனா சுனாமி: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

...



from Dinamalar.com |டிசம்பர் 30,2021 https://ift.tt/3Hoy4PC

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2925812_150_100.jpgமுதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி; பும்ரா, ஷமி அசத்தல் பந்து வீச்சு

...



from Dinamalar.com |டிசம்பர் 30,2021 https://ift.tt/3FSm8F6

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2925772_150_100.jpgதடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு குறைவு

...



from Dinamalar.com |டிசம்பர் 30,2021 https://ift.tt/3HnPMCF

https://ift.tt/eA8V8J காற்றில் பறக்கும் WHO அறிவுரைகள்.. 4ஆம் டோஸ் பணிகளை தொடங்கிய இஸ்ரேல்.. அதிருப்தியில் ஆய்வாளர்கள்

ஜெருசலேம்: கொரோனா வேக்சின் பணிகள் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வழங்கிய அறிவுரைகளை இஸ்ரேல் காற்றில் பறக்கவிட்டுள்ளது. இதனால் சர்வதேச ஆய்வார்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கிறது. இதனால் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பது என்பது மிகப் பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. எஸ்பிஐயில் லாக்கர் ஓபன் செய்ய இந்தியில் படிவங்கள்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2925719_150_100.jpgநாகலாந்தில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு

...



from Dinamalar.com |டிசம்பர் 30,2021 https://ift.tt/3qypO8I

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2925716_150_100.jpgபிரான்ஸில் ஒரு நொடிக்கு 2 பேரை தொற்றும் கோவிட்: அச்சத்தில் ஐரோப்பா

...



from Dinamalar.com |டிசம்பர் 30,2021 https://ift.tt/32OyjEg

https://ift.tt/eA8V8J 'கொரோனா சுனாமி..'டெல்டா + ஓமிக்ரான் சேர்ந்து ஏற்படுத்தும் பேராபத்து.. WHO எச்சரிக்கைக்கு என்ன காரணம்

ஜெனீவா: ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கை தினசரி மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வேக்சின் பணிகளால் கடந்த சில மாதங்களாக உலகம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வந்தது. ஆனால் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா நிலைமையை அப்படியே தலைகீழாக மாற்றப்போட்டது. ஓமிக்ரான்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/318nIng இந்தியா - அமெரிக்க சுகாதார உறவில் புதிய உச்சம்: தூதர் சாந்து

...



from Dinamalar.com |டிசம்பர் 30,2021 https://ift.tt/318nIng

புதன், 29 டிசம்பர், 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியாவில் சிறுவர்களுக்கான தடுப்பூசி அறிவியல்பூர்வமற்றதா? மருத்துவ வல்லுநர்கள் சொல்வது என்ன?

இந்தியாவில் ஜனவரி 3ம் தேதி முதல் சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ள நிலையில், 'அது அறிவியல்பூர்வமானதா இல்லையா' என்ற வாதங்கள் எழுந்துள்ளன. கோவிட் தொற்று குறையாத சூழலில், அனைத்துத் தரப்பிலும் நோய் எதிர்ப்பாற்றல் உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே தடுப்பூசி செலுத்தப்படுகிறது' என்கின்றனர் சுகாதார வல்லுநர்கள். பள்ளிகளுக்கே சென்று தடுப்பூசி இந்தியாவில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.png'விமானங்களில் இந்திய இசை' - விமானப் போக்குவரத்து அமைச்சர் கடிதம்

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். விமானங்களிலும் விமான நிலைய வளாகங்களிலும் இந்திய இசையை ஒலிக்கச் செய்வது குறித்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது என தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது. இந்திய விமான நிறுவனங்கள் இயக்கும்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.png'உங்கள் பிரச்னையை சரி செய்யும் வரை சம்பளமே வேண்டாம்..' கலெக்டரின் மாஸ் உத்தரவு.. எந்த ஊரில் தெரியுமா

ஜபல்பூர்: முதலமைச்சரின் ஹெல்ப்லைனில் நிலுவையில் உள்ள மக்கள் புகார்களுக்குத் தீர்வு காண்பதில் தாமதம் ஏற்பட்டதால் மத்தியப் பிரதேசத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஒருவர் வினோதமான ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். பொதுவாக மக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரிடமே மனு கொடுப்பார்கள். அப்படிக் கொடுக்கும் மனுக்கள் மீது சில சமயங்களில் விரைவாக

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஅந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு

போர்ட் பிளேர்: அந்தமான் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போர்ட் பிளேர் நகரின் தென் கிழக்கே 165 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2924831_150_100.jpgகுறைந்த டெஸ்ட்டில் '100': ரிஷாப் பன்ட் சாதனை

...



from Dinamalar.com |டிசம்பர் 29,2021 https://ift.tt/32FGsuQ

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2924832_150_100.jpgடெஸ்ட்டில் 200 விக்கெட் மைல்கல்லை எட்டிய ஷமி

...



from Dinamalar.com |டிசம்பர் 29,2021 https://ift.tt/3mHc3Dv

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2924833_150_100.jpgஉலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்: ஹம்பி கலக்கல்

...



from Dinamalar.com |டிசம்பர் 29,2021 https://ift.tt/3173Cdf

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2924837_150_100.jpgஉலகில் 25.17 கோடி பேர் கோவிட்டிலிருந்து நலம்

...



from Dinamalar.com |டிசம்பர் 29,2021 https://ift.tt/3z5D6xt

http://ifttt.com/images/no_image_card.pngஎலான் மஸ்க்கை வம்பிழுக்கும் சீனா.. சேட்டிலைட் ஆய்வு மையத்தை மோத வந்ததாம்..!

பீஜிங்: விண்வெளியில் உள்ள தங்கள் ஆராய்ச்சி நிலையத்தை எலான் மஸ்க்கின் ஸ்பேக் எக்ஸ் நிறுவன செயற்கைக் கோள்கள் இருமுறை மோத வந்ததாகவும், இதுகுறித்து ஐநா சபையின் விண்வெளி விவகாரங்கள் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சீனா கூறியுள்ளது புதிய பரபரப்பை கிளறிவிட்டுள்ளது. உலகின் பெரும் பணக்காரர்கள் ஒருவரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

செவ்வாய், 28 டிசம்பர், 2021

https://ift.tt/eA8V8J குறைந்த முதலீட்டில் அதிகபட்ச இலாபம்! Agrotech ஆடு வளர்ப்பு திட்டம்

சென்னை: ஆடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டித் தருவதில் ஆக்ரோடெக் (Agrotech Integrated Farmer Producer Company Limited -AGROTECH) அசத்தி வருகிறது. தற்போதைய சூழலில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் விவசாயப் பகுதி சுருங்குவதால் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அஃரோடெக் ஒருங்கிணைந்த

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngபுத்தாண்டு 2022: வயாகரா முதல் 24,000 ஆண்டுகளுக்குப் பின் உயிர்த்தெழுந்த உயிரினம் வரை

தொழில்நுட்பம் வளர, வளர அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் கருத்தாக்கங்களின் வேகமும் அதிகரித்துள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் சாத்தியப்படாது என கருதியவை, பல நூற்றாண்டுகளாக கற்பனையில் இருந்த விஷயங்கள் எல்லாம் இன்று மிக எளிதாக அரங்கேறி வருகின்றன. அப்படி 2021ஆம் ஆண்டில் அறிவியல் உலகில் நடந்த சுவாரசிய நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள், முயற்சிகளை இங்கே தொகுத்துள்ளோம். பெர்சவரன்ஸ்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகுட்டி தூக்கத்தால் அதிக பயன்கள் - வல்லுநர்கள் வழங்கும் ஆச்சரிய தகவல்கள்

நீண்ட வேலை நேரம் - அதில் சில பணிகளை நாம் விரும்பி செய்கிறோம் சிலவற்றை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும், எது எப்படியோ நமது பணிகளின் பட்டியல் நீண்டு கொண்டுதான் செல்கிறது. எனவே நாள் முழுவதும் நமது ஆற்றலை தக்க வைத்து கொள்வது சிரமம்தான். கணினியில் இருப்பது போல நமது ஆற்றல் குறையும்போது ஒரு

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகோர்பிவேக்ஸ், கோவோவேக்ஸ்: இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி

இந்தியாவில் மேலும் புதிதாக இரண்டு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளுக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயாலஜிக்கல் -இ நிறுவனத்தின் கோர்பிவேக்ஸ் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் கோவோவேக்ஸ் ஆகிய மருந்துகளுக்கு இன்று இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்தோடு கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக பயன்படுத்தக்கூடிய ஆன்டி-வைரல் மருந்தான மோல்னுபிரவிர் (Molnupiravir) எனும்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2924133_150_100.jpgமுதல் டெஸ்ட்: 327 ரன்னுக்கு சுருண்டது இந்திய அணி

...



from Dinamalar.com |டிசம்பர் 28,2021 https://ift.tt/3sEQg3d

http://ifttt.com/images/no_image_card.pngதீரன் பட பாணியில் துப்பாக்கியால் சுட்டு அரக்கோணத்தில் நடந்த கொள்ளை.. 4 பேர் கைது! பரபர தகவல்கள்

அரக்கோணம்: தீரன் பட பாணியில் துப்பாக்கியால் சுட்டு 25 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரக்கோணத்தை அடுத்த செய்யூர் கன்னிகாபுரத்தை சேர்ந்த ஆடிட்டர் புஷ்கரன் என்பவரது வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் நடந்தது. புஷ்கரன் தனது தாய், பாட்டி ஆகியோருடன் வசித்து வருகிறார்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2923893_150_100.jpgஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி

...



from Dinamalar.com |டிசம்பர் 28,2021 https://ift.tt/3sDQ3gA

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2923916_150_100.jpgஜாலியன் வாலாபாக் சம்பவத்துக்காக பிரிட்டன் ராணியை கொல்ல முயற்சி: சீக்கியர் 'வீடியோ'வால் பரபரப்பு

...



from Dinamalar.com |டிசம்பர் 28,2021 https://ift.tt/3EAwjgh

https://ift.tt/3mxmucT இலங்கை வாசியை மணம் முடிக்க ராணுவ அமைச்சகத்திடம் அனுமதி பெறுவது கட்டாயம்

...



from Dinamalar.com |டிசம்பர் 28,2021 https://ift.tt/3mxmucT

திங்கள், 27 டிசம்பர், 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇனவெறிக்கு எதிராக போராடியவர்.. ஈழத்தமிழருக்கு குரலாக ஒலித்தவர்.. யார் இந்த தேஸ்மண்ட் டுடு!

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராடியவரும் பேராயருமான தேஸ்மண்ட் டுடு காலமானார். அவருக்கு வயது 90. வன்முறையற்ற வழியில் இன ஒதுக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததற்காக அவருக்கு 1984ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் பேராயராகவும், தென்னாப்பிரிக்க மாநில திருச்சபை பிரைமேட்டாகவும் பணியாற்றிய முதல் கருப்பினத்தவராவார். எய்ட்ஸ் நோய், காசநோய், தற்பாலினர்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/3puoW5D தென் ஆப்ரிக்க ஆர்வலர் டெஸ்மண்ட் காலமானார்

...



from Dinamalar.com |டிசம்பர் 27,2021 https://ift.tt/3puoW5D

https://ift.tt/315R8mc கோவிட் உலக நிலவரம்

...



from Dinamalar.com |டிசம்பர் 27,2021 https://ift.tt/315R8mc

https://ift.tt/340B7Pu ஆண் துணையில்லாமல் பயணம் கூடாது பெண்களுக்கு தலிபான்கள் புது உத்தரவு

...



from Dinamalar.com |டிசம்பர் 27,2021 https://ift.tt/340B7Pu

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2922911_150_100.jpgசாலை, தண்டவாளத்தில் இயங்கும் வாகனம் அறிமுகம்

...



from Dinamalar.com |டிசம்பர் 27,2021 https://ift.tt/3puaScA

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2922901_150_100.jpgகொரோனா அதிகரிப்பு கவலையில் சீனா

...



from Dinamalar.com |டிசம்பர் 27,2021 https://ift.tt/32yoSsD

ஞாயிறு, 26 டிசம்பர், 2021

http://ifttt.com/images/no_image_card.pngதிருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என இளம்பெண்ணை கொலை செய்த மூன்று திருமணமான நபர்

(இன்று 26.12.2021 ஞாயிற்றுக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்) திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் 25 வயது இளம்பெண்ணை 36 வயதான, ஏற்கனவே மூன்று திருமனமான டாக்சி ஓட்டுநர் கொலை செய்ததாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது. மேற்குவங்காளத்தை சேர்ந்தவர் ஷபிகுல் இஸ்லாம். டாக்சி ஓட்டுநரான இவருக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடைபெற்றுள்ளன. ஷபிகுல் இஸ்லாம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngபல்டி! 'நான் அப்படி சொல்லல..' மீண்டும் விவசாய சட்டங்கள் என்ற சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் விளக்கம்

போபால்: வோளண் சட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம் என அமைச்ச நரேந்திர சிங் தோமர் நேற்று கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்த நிலையில், இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த நவ. இறுதியில் தொடங்கிய விவசாயிகள்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngபாஜக அண்ணாமலை பேட்டி: \"இந்தியைத் திணித்தால் கட்டாயம் எதிர்ப்போம். அதில் சமரசமே கிடையாது\"

பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பல்வேறு விவகாரங்கள் குறித்து பிபிசியிடம் பிரத்யேகமாகப் பேசியிருந்தார். பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனுக்கு அவர் அளித்த பேட்டியின் முதல் பகுதி வெள்ளிக்கிழமை (2021 டிசம்பர் 24) வெளியாகியிருந்த நிலையில், அந்தப் பேட்டியின் அடுத்த பகுதி இது. திராவிடத்தை மறுக்கவில்லை என்றும், திராவிடம் பிளஸ் வேண்டும் என்று கேட்பதாகவும்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகொரோனா வைரஸ் ஒமிக்ரான் திரிபு: சில நல்ல செய்திகளும் ஓரிரு கெட்ட செய்திகளும்

உலகளவில் ஒமிக்ரான் திரிபால் உண்டாகும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது நம் ஒவ்வொருவரையும் நாளுக்கு நாள் அச்சம் சூழ்ந்து கொண்டே வருகிறது. பிரிட்டனிலும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா கட்டுப்பாடுகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் ஒமிக்ரான் குறித்து நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பல்வேறு செய்திகள் வந்து

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஆஸ்திரேலியாவில் 22 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் காணப்பட்ட அரிய 'நடக்கும் மீன்'

ஆஸ்திரேலியாவை மட்டுமே பூர்வீகமாகக் கொண்ட ஓர் அரிய "நடக்கும்" ஹேண்ட்ஃபிஷ் (Walking handfish) என்ற வகை மீன் 22 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக டாஸ்மேனியாவின் கடலில் காணப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு ஹேண்ட்ஃபிஷ் என்ற இந்த மீன் வகையை, கடைசியாக 1999-ல் டாஸ்மேனியாவின் கடல்பகுதியில், கடலில் முக்குளிக்கும் ஒருவர் பார்த்தார். மேலும், இதுவரை நான்கு முறை மட்டுமே அது பார்க்கப்பட்டுள்ளது.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J கோவிட் உலக நிலவரம்

...



from Dinamalar.com |டிசம்பர் 26,2021 https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J பாக்., - ஆப்கன் இடையே எல்லை வேலி பிரச்னைக்கு தீர்வு

...



from Dinamalar.com |டிசம்பர் 26,2021 https://ift.tt/eA8V8J

https://ift.tt/3FwEJq8 மண்டேலாவின் சிறை சாவி ஏலம் தடுக்க தென் ஆப்ரிக்கா தீவிரம்

...



from Dinamalar.com |டிசம்பர் 26,2021 https://ift.tt/3FwEJq8

https://ift.tt/eA8V8J 'கூகுள்' நிறுவனத்திற்கு ரூ.750 கோடி அபராதம்

...



from Dinamalar.com |டிசம்பர் 26,2021 https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J விண்ணில் செலுத்தப்பட்டது சக்திவாய்ந்த தொலைநோக்கி

...



from Dinamalar.com |டிசம்பர் 26,2021 https://ift.tt/eA8V8J

https://ift.tt/3eor5cN கொரோனா தொற்றுக்கு முடிவு : போப் பிரான்சிஸ் பிரார்த்தனை

...



from Dinamalar.com |டிசம்பர் 26,2021 https://ift.tt/3eor5cN

சனி, 25 டிசம்பர், 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலகின் மிகவும் பழைமையான குடும்ப அமைப்பைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

இங்கிலாந்தின் கோட்ஸ்வோல்ட்ஸில் உள்ள 5,700 ஆண்டுகள் பழைமையான கல்லறையில் புதைக்கப்பட்ட மனித எலும்புகளில் இருந்து, உலகின் பழைமையான மரபுவழி குடும்ப மரத்தை விஞ்ஞானிகள் தொகுத்துள்ளனர். கல்லறையில் இருந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மரபணு பகுப்பாய்வு மூலம், அங்குப் புதைக்கப்பட்டவர்கள் ஒரு பெரிய குடும்பத்தின் ஐந்து தொடர்ச்சியான தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. கல்லறையில் காணப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஒரே ஆணுடன் குழந்தைகளைப்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_292180720211225194628_150_100.jpgஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் : விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது

...



from Dinamalar.com |டிசம்பர் 25,2021 https://ift.tt/3qnMSHg

http://ifttt.com/images/no_image_card.png\"பல்கலை. வேந்தர்..\" அடிமடியிலேயே கை வைத்த மம்தா பானர்ஜி கட்சி.. ஆளுநர் அதிகாரத்தை குறைக்க பிளான்

கொல்கத்தா: ஆளுநர் ஒத்துழைக்காவிட்டால் பல்கலைக்கழகங்களுக்கு முதல்வரையே வேந்தராக அறிவிப்போம் என மேற்கு வங்க கல்வித் துறை பிரத்யா பரசு கூறியுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. பொதுவாக ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தர்களை அந்த மாநிலத்தின் ஆளுநர் தான் நியமிப்பார். தமிழ்நாட்டில் தற்போது அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக ஆர். வேல்ராஜ், சென்னை பல்கலைக்கழக

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/3Ha23L0 கோவிட் உலக நிலவரம்

...



from Dinamalar.com |டிசம்பர் 25,2021 https://ift.tt/3Ha23L0

https://ift.tt/3poRltL 'விசா' நேர்காணல் ரத்து; அமெரிக்கா திடீர் முடிவு

...



from Dinamalar.com |டிசம்பர் 25,2021 https://ift.tt/3poRltL

https://ift.tt/eA8V8J 'விசா' நேர்காணல் ரத்து அமெரிக்கா திடீர் முடிவு

...



from Dinamalar.com |டிசம்பர் 25,2021 https://ift.tt/eA8V8J

வெள்ளி, 24 டிசம்பர், 2021

http://ifttt.com/images/no_image_card.png'ஒமைக்ரானுக்கு எதிரான தடுப்பூசி பலன் அளிக்காது!

...



from Dinamalar.com |டிசம்பர் 24,2021 https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2921191_150_100.jpgரூ.700 கோடி: விதி மீறியதாக கூகுளுக்கு ரஷ்யா அபராதம்!

...



from Dinamalar.com |டிசம்பர் 24,2021 https://ift.tt/3pojdyb

https://ift.tt/3jngqj1 லோக்சபா தேர்தலில் மமதா பானர்ஜிதான் பிரதமர் வேட்பாளர்...கொல்கத்தாவில் ஒலித்த கோஷம்!

கொல்கத்தா: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பினய் தமங் அறிவித்துள்ளார். கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பினய் தமாங், முன்னாள் எம்.எல்.ஏ. ரோஹித் சர்மா ஆகியோர் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஓமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு: ஒடிஷாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை!

புவனேஸ்வர்: ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்துள்ளன. ஒடிஷாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்ட்டாட்டங்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவில் 358 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஓமிக்ரான் பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருந்து வருகிறது. 2

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2921087_150_100.jpgஒமைக்ரான் பாதிப்பு டெல்டாவை விட 45% குறைவு: ஆய்வில் தகவல்

...



from Dinamalar.com |டிசம்பர் 24,2021 https://ift.tt/3mRjx7h

வியாழன், 23 டிசம்பர், 2021

http://ifttt.com/images/no_image_card.pngஅட கொடுமையே.. ஒரு பையனுக்காக.. பிளஸ் டூ மாணவிகள் 2 பேர் நடு ரோட்டில் கொண்டையை பிடித்து இழுத்து சண்டை

விசாகபட்டினம்: பள்ளி பருவத்தில் காதல் வயப்படுவது இயல்பு. அப்போது ''நான் பார்க்கும் பெண்ணை நீ ஏன் பாக்கிறாய்'' என்று இரண்டு மாணவர்கள் விளையாட்டுக்கு சண்டையிட்டு கொள்வதும் அவ்வப்போது நடக்கும். ஆனால் ஒரு இளைஞருக்காக இரண்டு மாணவிகள் நடுரோட்டில் மிகவும் ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொள்வதை பார்த்து இருக்கிறீர்களா? இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைதான் இப்போது பார்க்க போகிறோம். வேலூர் மாவட்டத்தில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngபசு சிலருக்கு குற்றமாக இருக்கலாம் நமக்கு பசு மரியாதைக்குரியது... தாய் போன்றது - மோடி

வாரணாசி: பசுவையும் எருமையையும் கேலி செய்யும் மக்கள், நாட்டின் 8 கோடி குடும்பங்களின் வாழ்வாதாரம் இத்தகைய கால்நடைகளால் நடத்தப்படுகிறது என்பதை மறந்து விடுகிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நமக்கு பசு ஒரு தாய் போன்றது. அது மரியாதைக்குரியது என்றும் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது வாரணாசி லோக்சபா தொகுதியில் ரூ.2095 கோடி மதிப்பிலான

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngமூச்சுமுட்ட குடி.. போதையில் அங்கன்வாடி மையம் முன்பு விழுந்து கிடந்த சமையலர் கும்பகோணம் மீனாட்சி

கும்பகோணம்: கும்பகோணத்தில் குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றும் பெண் சமையலர் மதுபோதையில் வந்து அங்கன்வாடி மையம் முன்பு விழுந்து கிடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கும்பகோணம் அருகே அண்ணலக்ரஹாரம் ஊராட்சி அரியதிடல் கிராமத்தில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் மாத்தி கீழத் தெருவை சேர்ந்த மீனாட்சி என்ற பெண் சமையலராக பணியாற்றி வருகிறார்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngபஞ்சாப் லூதியானா குண்டு வெடிப்பில் 4 பேர் உயிரிழப்பு - 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தின் மூன்றாவது மாடியில் இன்று பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் 20க்கும் படுகாயம் அடைந்துள்ளனர். குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பிற்காக

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2920361_150_100.jpgபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மாத்திரை; அமெரிக்கா அனுமதி

...



from Dinamalar.com |டிசம்பர் 23,2021 https://ift.tt/30QTzbY

http://ifttt.com/images/no_image_card.pngஉலகிலேயே பெரியது.. வலையில் சிக்கிய ராட்சச திமிங்கலம்.. மீனவர் அடுத்து எடுத்த உருக்கமான முடிவு

விசாகப்பட்டினம்: ஆந்திர பிரதேச மாநிலம் விஷாகப்பட்டினத்தில் உலகிலேயே மிகப்பெரிய திமிங்கிலம் ஒன்று மீனவர்க் வலையில் மாட்டியிருக்கிறது. இந்த மீனோடு கரைக்கு வந்து மீனவர் அதன்பின் எடுத்த முடிவு இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. சமீப நாட்களாக இந்தியாவில் மீனவர்கள் வலையில் அதிக மதிப்பு மீன்கள் அகப்படுவது வழக்கமாகி வருகிறது. சமீபத்தில் கூட நாகையில் மீனவர் ஒருவர் கற்றாழை

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

புதன், 22 டிசம்பர், 2021

http://ifttt.com/images/no_image_card.pngமானம் காத்த மாதரசி.. ஆடையின்றி நடந்து வந்த மனநலம் பாதித்த ஆணுக்கு \"தாயாக மாறிய\" சிங்கப்பெண்!

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஆடை இல்லாமல் கிடந்த மனநலம் குன்றிய ஆண் ஒருவருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் இருந்த ஒரு துணியை எடுத்து வேட்டி போல் பெண் ஒருவர் கட்டிய சம்பவம் பெரும் வரவேற்பைபெற்றுள்ளது. உறவினர்கள் கைவிட்டுவிடுவதால் ஆதரவு இன்றி சாலைகளில் இருக்கும் மனநலம் குன்றியவர்களை கேலி பொருளாகவே சிலர் பார்த்து வந்தனர். அவர்களும் மனிதர்கள்,

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2919640_150_100.jpgமியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு: 100 பேரின் கதி என்ன?

...



from Dinamalar.com |டிசம்பர் 22,2021 https://ift.tt/32h9bGw

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2919641_150_100.jpgஒமைக்ரான் வேகமாக பரவிவருகிறது; பில்கேட்ஸ் எச்சரிக்கை

...



from Dinamalar.com |டிசம்பர் 22,2021 https://ift.tt/3J9kXDq

http://ifttt.com/images/no_image_card.pngப்பா.. பதப்படுத்தப்பட்ட டைனோசர் கரு.. வளர்ந்த நிலையில் வெளியே வந்த எலும்பு.. சீனாவில் என்ன நடந்தது?

பெய்ஜிங்: சீனாவில் கான்ஸு பகுதியில் படிமமாக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட டைனேசர் முட்டை ஒன்றில் முறையாக பதப்படுத்தப்பட்ட நிலையில் கரு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க பல நாடுகளில் இதுவரை டைனேசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. டைநேசர்கள் இருந்ததற்கான ஒரே ஆதாரமாக இந்த முட்டைகளும், அதன் எலும்புகளும் உள்ளன. ஆனால் இந்த முட்டைகள் எதுவும் குஞ்சு பொறிக்கும் திறன் கொண்டது

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஓமிக்ரான் வைரசால் 3 நாடுகளில் மரணம் பதிவாகியுள்ளது.. அலார்ட்டா இருக்கனும்.. நிபுணர்கள் எச்சரிக்கை

ஜெருசலேம்: ஓமிக்ரான் பாதிப்பு காரணமாக மூன்று நாடுகளில் இறப்புகள் அடுத்தடுத்து பதிவாகும் நிலையில், உயிரிழப்புகள்மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு வைரஸான ஓமிக்ரான் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. அமெரிக்கா இஸ்ரேல் ஆஸ்திரேலியா இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. டெல்டா வைரசை விட

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngமியான்மர்: பச்சை மாணிக்கக் கல் வெட்டும் சுரங்கத்தில் நிலச்சரிவு.. 70 பேரின் நிலை என்ன?

யாகூன்: மியான்மரின் வடக்கு பகுதியில் பச்சை நிற மாணிக்கக் கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தொழிலாளர் பலியாகிவிட்டார். நூற்றுக்கணக்கானோர் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். சீன எல்லையில் மியான்மரில் கச்சின் மாகாணத்தில் பாகந்த் என்ற இடத்தில் பச்சை நிற மாணிக்கக் கல் வெட்டும் சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். குறைந்த

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngமலேசியா: 100 ஆண்டுகளில் இல்லாத வெள்ளம்.. 14 பேர் பலி.. ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் தங்க வைப்பு

கோலாம்பூர்: மலேசியாவில் மழை, வெள்ளம் பாதிப்பு காரணமாக 14-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். பருவநிலை மாற்றம் உலகளவில் மிகப் பெரிய பிரச்சினையாகி வருகிறது. பல நாடுகளில் வரலாறு காணாத வறட்சி, வெள்ளம் ஆகியவற்றுக்கு இந்த பருவநிலை மாறுபாடே காரணம் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் வரலாறு காணாத

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J தென் கொரிய படங்களை விற்ற 7 பேரை கொன்றது வட கொரியா

...



from Dinamalar.com |டிசம்பர் 22,2021 https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J பாக்., ஹிந்து கோவிலில் சுவாமி சிலைகள் உடைப்பு

...



from Dinamalar.com |டிசம்பர் 22,2021 https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J முதியவரை கொலை செய்து நர மாமிசம் சாப்பிட்டவர் கைது

...



from Dinamalar.com |டிசம்பர் 22,2021 https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J காதலர் ஒப்புதலுடன் மரத்தை மணந்த பெண்

...



from Dinamalar.com |டிசம்பர் 22,2021 https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J இந்தியா உடனான உறவு சீராக உள்ளது சீன அரசு தகவல்

...



from Dinamalar.com |டிசம்பர் 22,2021 https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngசண்முகநாதன் மறைவுக்கு ஸ்டாலின் உருக்கம்: \"கருணாநிதியின் நிழல்; எனது உயிர்\"

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளராக 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய சண்முகநாதன் காலமானார். அவருக்கு வயது 80. உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. எப்போதும் சபாரி சூட்டில் காணப்படும் சண்முகநாதன் கருணாநிதியின் பொது நிகழ்ச்சிகள் அனைத்திலும் உடனிருந்து அவரது உரைகளைக் மிகவும் உன்னிப்பாகக் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngமலேசியா கன மழை: கோலாலம்பூர் முடங்கியது; மீட்புப்பணியில் ராணுவம் - மிரளவைக்கும் காட்சிகள்

மலேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை (17ஆம் தேதி) காலை பெய்யத் தொடங்கிய கனமழையானது தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு மேல் நீடித்ததை அடுத்து, நாட்டின் பெரும்பகுதி வெள்ளக்காடாக மாறியது. ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததாக மலேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 12ஆம் தேதி அன்று பருவ மழைக்குரிய காரணிகளுடன்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngபனாமா பேப்பர்ஸ் என்றால் என்ன? ஐஸ்வர்யா ராய் பச்சன் அமலாக்கத் துறை விசாரணைக்கு காரணமான ஆவணங்கள்

இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகை மற்றும் முன்னாள் 'மிஸ் வோர்ல்டு' ஐஸ்வர்யா ராய் பச்சன், டிசம்பர் 20ஆம் தேதி திங்கட்கிழமை 'பனாமா பேப்பர்ஸ்' ஆவணங்களில் வெளியான பணச் சலவை மோசடி தொடர்பாக டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் ஆஜரானார். சுமார் ஐந்து மணி நேர விசாரணைக்குப் பிறகு, அமலாக்கத்துறை, அவர் மும்பை திரும்ப அனுமதித்ததாக ஏ.என்.ஐ

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஈலோன் மஸ்க்: உலகின் மிகப்பெரும் பணக்காரர் இந்த ஆண்டு செலுத்தும் வரி எவ்வளவு?

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஈலோன் மஸ்க் இந்த ஆண்டு தாம் அமெரிக்க அரசுக்கு செலுத்தவுள்ள வரி எவ்வளவு என்பதை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின்படி 243 பில்லியன் அமெரிக்க டாலரோடு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 18.40 லட்சம் கோடி ரூபாய்) முதலிடத்தில் இருக்கும் ஈலோன் மஸ்க், இந்த ஆண்டு 11 பில்லியன்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகொரோனா ஒமிக்ரான் திரிபு: காற்றில் பறக்க விடப்படுகிறதா கட்டுப்பாடுகள்? பிபிசி கள நிலவரம்

இந்தியாவில் இருந்து கொரோனா வைரஸ் முற்றிலுமாக நீங்காத நிலையில், ஒமிக்ரான் திரிபு பாதிப்பு ஒரு சில மாநிலங்களில் தென்படுவது மருத்துவத்துறையினருக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய சூழலில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பல்வேறு மாநிலங்களில் எவ்வாறு பின்பற்றப்படுகிறது என்பதை நேரில் பார்வையிட்டது பிபிசி தமிழ். இதற்காக தலைநகர் டெல்லியில் இருந்து கன்னியாகுமரி வரை

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

செவ்வாய், 21 டிசம்பர், 2021

http://ifttt.com/images/no_image_card.pngபாகிஸ்தானில் இந்து கடவுள் சிலை உடைப்பு.. போராட்டத்தில் குதித்த மக்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்தில் உள்ள இந்து கோவில் ஒன்றில் கடவுள் சிலை உடைக்கப்பட்டதால் இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் பாகிஸ்தான் நாட்டில் குறைந்த அளவில் இந்து , சீக்கிய, பார்சி உள்ளிட்ட மதங்களை சேர்ந்த மதங்களை தளுவும்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngமே.வங்கத்தில் ஷாக்..இந்தியன் ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து..மூவர் பலி,பலர் படுகாயம்

கொல்கத்தா: மே. வங்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் பலி, மேலும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேற்கு வங்கத்தின் ஹல்டியா என்ற பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான சுத்திகரிப்பு ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சுத்திகரிப்பு ஆலையில் இன்று பிற்பகல் நேரத்தில் மிக பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2918955_150_100.jpgநாத்திகத்தை ஊக்குவிக்கும் வகையில் பேசியவருக்கு சவுதியில் 15 ஆண்டுகள் சிறை

...



from Dinamalar.com |டிசம்பர் 21,2021 https://ift.tt/3FjvGZA

http://ifttt.com/images/no_image_card.pngயூ-டியூப் பார்த்து மனைவிக்குப் பிரசவம்: இறந்து பிறந்த குழந்தை - என்ன நடந்தது?

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கணவர் மற்றும் கணவரின் சகோதரி கருவுற்றிருந்த பெண் ஒருவருக்கு யூடியூபை பார்த்து பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்து பிறந்தது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிகழ்வு நடந்ததை மூவரும் ஒப்புக்கொண்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், இப்படி எதுவும் நடக்கவில்லை என்று அவர்கள் மறுப்பதாகக்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngநெல்லை பள்ளி விபத்து: காப்பாற்ற முயன்ற மாணவர்களை ஆசிரியர்கள் தடுத்ததாக புகார்

திருநெல்வேலியில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்த பின்பு இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவர்களை மீட்க, அங்கிருந்த ஆசிரியர்கள் முயற்சி செய்யவில்லை என்றும் மீட்க முயற்சி செய்த மாணவர்களையும் மீட்க விடாமல் தடுத்தனர் என்றும் பள்ளியின் மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இந்தக்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngசத்தியமங்கலம் வனத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்.. களமிறங்கிய வனத்துறை அதிகாரிகள்!

சத்தியமங்கலம் : அழிந்து வரும் இனமாக கருதப்படும் பிளாக்புக் எனஅழைக்கப்படும் வெளிமான்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருவதாக வனத்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் வெளிமான்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள்- 6 வல்லநாடு சரணாலயத்திற்கு அடுத்தப்படியாக சத்தியமங்கலம் தெங்குமரஹாடா வனப்பகுதியில் வெளிமான்கள்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2918898_150_100.jpgகிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து: உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை

...



from Dinamalar.com |டிசம்பர் 21,2021 https://ift.tt/3moUI21

https://ift.tt/eA8V8J இலங்கை கடற்படையால் 13 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு-3 நாட்களில் 68 பேர் கைது- ராமேஸ்வரத்தில் ஸ்டிரைக்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் மேலும் 13 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழக மீனவர்கள் மொத்தம் 68 பேர் கைது செய்யபப்ட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மன்னார் வளைகுடாவில் கச்சத்தீவு

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகொல்கத்தா மாநகராட்சி தேர்தல்: 144 வார்டுகளில் 133 இடங்களில் திரிணாமுல் காங். முன்னிலை

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தற்போதைய நிலவரப்படி மொத்தம் உள்ள 144 வார்டுகளில் 133 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் சிங்கிள் டிஜிட் இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளன. கொல்கத்தா மாநகராட்சி பதவி காலம் ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. கொரோனா தொற்று

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngதூக்கி வீசப்பட்ட மனிதர்கள்.. 373 பேரை காவு வாங்கிய ராய் புயல்.. துயரத்தில் பிலின்பைன்ஸ்

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய கடும்புயல் காரணமாக, 373 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.. ராய் காரணமாக, அந்நாட்டு மக்கள் சந்தித்த இழப்புகள் இப்போது வரை கணக்கெடுக்க முடியவில்லை.. உயிரிழப்புகளையும் கணக்கெடுக்க முடியவில்லை..தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் மத்திய மற்றும் தென்கிழக்கு தீவு மாகாணங்களை ராய் என்ற சக்தி வாய்ந்த

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2918488_150_100.jpgவாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்: சிலி புதிய அதிபர் கேப்ரியல் உறுதி

...



from Dinamalar.com |டிசம்பர் 21,2021 https://ift.tt/3e9oHX9

திங்கள், 20 டிசம்பர், 2021

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2918152_150_100.jpgடெஸ்லா காரின் பேட்டரி மாற்ற இவ்வளவு பணமா?: வெகுண்டு எழுந்தவர் காரை வெடிவைத்து தகர்த்தார்

...



from Dinamalar.com |டிசம்பர் 20,2021 https://ift.tt/3qaS7Ki

http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய தேர்தல் சீர்திருத்த மசோதா: `5 கோடிப் பேரின் வாக்குகள் பறிபோகுமா?' - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தேர்தல் சீர்திருத்த மசோதா' தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. தேர்தல் ஜனநாயகத்தையே காலி செய்யக் கூடிய அம்சமாகவும் இந்த மசோதா உள்ளது' என்கின்றனர் எதிர்க்கட்சி எம்.பிக்கள். தேர்தல் சீர்திருத்த மசோதா' சொல்வது என்ன? இந்தியாவில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஅடடே.. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க.. கலெக்டர் செய்யும் செயலை பாருங்க.. குவியும் பாராட்டு!..செம!

மயிலாடுதுறை: மாறி வரும் காலநிலை மாற்றத்தால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஒவ்வொரு நாடுகளுக்கும் பெரும் சவாலாக விளங்குகிறது. இந்தியாவிலும் காலநிலை மாற்றம் பெரும் தலைவலியாக இருக்கிறது. ஓமிக்ரான் தீவிரமாக பரவுகிறது.. இதே நிலை நீடித்தால் இன்னும் 2-3 வாரத்தில்.... ஆண்டனி விடுத்த வார்னிங் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. சுற்றுச்சூழல்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngபாஜக சீனியரை குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்.. நட்டாவுக்கு வந்த கடுங்கோபம்.. மம்தா மீது பாய்ச்சல்

கொல்கத்தா: பாஜக எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதற்கு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.. நிர்வாகத்தின் இந்த தவறான முறை ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்றும் நட்டா கூறியுள்ளார். 2010-ம் ஆண்டு முதல் தன் வசம் வைத்திருக்கிற கொல்கத்தா மாநகராட்சியை தொடர்ந்து 3-வது முறையாக வென்று ‘ஹாட்ரிக்' சாதனை படைக்க திரிணாமுல் காங்கிரஸ்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngமுன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - முழு விவரம்

தமிழகத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பி.தங்கமணிக்கு தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்களில் மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினர் இரண்டாவது முறையாக இன்று சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே ஆலாம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட கோவிந்தம்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி வீடு அமைந்துள்ளது. கடந்த வாரம் 15ஆம் தேதி அவரது வீடு மற்றும்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngரூ. 80 லட்சத்துக்கு விலைபோன எருமை - செல்ஃபிக்கு அலைமோதிய கூட்டம்

(இன்று 20.12.2021 திங்கட்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்) மகாராஷ்டிரா மாநிலம் ஷாங்கிலி மாவட்டத்தில் எருமை மாடு ஒன்று 80 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. சுமார் ஒன்றரை டன் எடையுள்ள கஜேந்திரா என்ற அந்த எருமை மாட்டோடு செல்ஃபி எடுத்துக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என தினத்தந்தியில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகமிஷனர் செய்த சமையல்.. உங்களுக்கு ஏம்ப்பா கண் அங்க போகுது! கடாயில் என்ன இருக்குனு மட்டும் பாருங்க!

கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பொரியை வறுத்து அருமையான ஒரு உப்புமா செய்திருந்ததை பார்க்காமல் இந்த நெட்டிசன்கள் கழுகு பார்வையில் எதையெல்லாம் பார்த்திருக்கிறார்கள் தெரியுமா. டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டா எனும் சமூகவலைதளங்கள் வந்தவுடன் பிரபலங்கள் சமைப்பது, வீட்டை பராமரிப்பது, நேரத்தை செலவிடுவது உள்ளிட்டவை குறித்தெல்லாம் அவர்கள் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடுவதும் அதை மக்கள் பார்த்து

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/3sg74NP 135 வயது மூதாட்டி சீனாவில் காலமானார்

...



from Dinamalar.com |டிசம்பர் 20,2021 https://ift.tt/3sg74NP

http://ifttt.com/images/no_image_card.pngதமிழக மீனவர்கள் 55 பேர் கைது: நடவடிக்கை எடுக்ககோரி தமிழக முதல்வர் கடிதம்; இலங்கை அமைச்சர் விடுத்த கோரிக்கை

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் மீன்பிடிக்க சென்ற 55 மீனவர்களையும், அவர்களது 8 மீன்பிடி விசைப்படகுகளையும், எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து அனுமதியின்றி மீன் பிடித்தாக வழக்கு பதிவு செய்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரே நாளில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

https://ift.tt/2haJmxl % மக்களுக்கு தடுப்பூசி .. அந்தமான் நிக்கோபார் சாதனை...!

போர்ட் பிளேர்: இந்தியாவிலேயே மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதன்முறையாக கோவிஷீல்டு மூலம் 100% தடுப்பூசி செலுத்தியுள்ளதாக அந்தமான் நிக்கோபார் நிர்வாகம் கூறியுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகள் வசிக்கும் மக்களுக்கு 100 சதவீத இரண்டு டோஸ் கோவிட் 19 தடுப்பூசி அளித்து இலக்கை அடைந்துள்ளதாகவும், இந்த சாதனையும் கோவிஷீல்டு தடுப்பூசியை மட்டும் பயன்படுத்தி சாதனை படைத்த மாநிலங்கள்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngவல்லபாய் படேல் உயிரோடு இருந்திருந்தால்... கோவாவில் உருகிய பிரதமர்..!

கோவா: மத்திய முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் இன்னும் கொஞ்சகாலம் கூடுதலாக வாழ்ந்திருந்தால் கோவா விடுதலை பெற இவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் போர்ச்சுகீசிய ஆட்சியில் இருந்து கோவாவை இந்திய ஆயுதப் படை வீரர்கள் கடந்த 1961ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி ஆபரேசன் விஜய் என்ற திட்டத்தின்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஅமேசான் இந்தியாவில் சந்தித்த பின்னடைவு: ரூ.200 கோடி அபராதம் செலுத்த உத்தரவு

இந்தியாவின் பியூச்சர் கூப்பன் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தத்தில், அதன் உண்மையான நோக்கம் மற்றும் விவரங்களை மறைத்ததால், அமேசான் நிறுவனத்துக்கு காம்படிஷன் கமிஷன் ஆ 200 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இது அமேசான் நிறுவனத்துக்குப் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. பின்னணி என்ன? அமெரிக்காவைச் சேர்ந்த இ-வணிக நிறுவனமான அமேசான், கடந்த 2019-ல் பியூச்சர்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஒமிக்ரான் திரிபு: சுமார் 85% அளவுக்கு பூஸ்டர் தடுப்பூசி சிறப்பாக செயல்படும்

ஒமிக்ரான் கொரோனா திரிபு மீது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் தாக்கம் குறித்து பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தொற்றினால் தீவிர உடல் நல பாதிப்புகள் ஏற்படும் போது, அதிலிருந்து சுமார் 85% அளவுக்கு பூஸ்டர் தடுப்பூசி காக்கும் என, அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சதவீதம், கொரோனா தொற்றின் முந்தைய திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகள் வழங்கிய பாதுகாப்பைவிட

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் – இரு இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு.. 4 வாக்காளர்கள் காயம்

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா மாநகராட்சி தேர்தலின்போது அடுத்தடுத்து இரு இடங்களில் பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசி தாக்கப்பட்டதால் 4 வாக்காளர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷன் (கேஎம்சி) எனப்படும் கொல்கத்தா மாநகராட்சிக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது144 வார்டுகளுக்கான வாக்குப்பதிவானது கொரோனா தடுப்பு நெறிமுறைகள் மற்றும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகொல்கத்தா மாநகராட்சி தேர்தல் – பாஜக பெண் வேட்பாளர் மீது தாக்குதல் என புகார்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பாஜக வேட்பாளரை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. கொல்கத்தா மாநகராட்சிக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது144 வார்டுகளுக்கான வாக்கு பதிவானது இன்று நடைபெற்று வருகிறது.மாநகராட்சி முழுவதும் 23 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 10 நாளில் 4 முறை.. நெருங்கும்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngதென்கொரியாவில் 7 மாதக்குழந்தைக்கு கொரோனா தடுப்பூசி... இழப்பீடு கேட்டு நீதிமன்றத்திற்கு சென்ற தாய்

சீயோல் : தென்கொரியாவில் 7 மாதக் கைக்குழந்தைக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் உலகை நாடு மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மருத்துவரால் தவறுதலாக கொரோன தடுப்பூசி போடப்பட்ட குழந்தைக்கு உடல்நலம் பாதிப்பு இல்லையென்றாலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தள்ளுவண்டியில் இறந்த 5 வயது சிறுவன்.. தண்ணீர், உணவின்றி இறந்ததாக பிரேத பரிசோதனையில் பகீர் டாக்டரின்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/3yG13ep பிலிப்பைன்சை சூறையாடிய சூறாவளி

...



from Dinamalar.com |டிசம்பர் 19,2021 https://ift.tt/3yG13ep

சனி, 18 டிசம்பர், 2021

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2916468_150_100.jpgபாகிஸ்தானில் காஸ் குழாய் வெடித்து 12 பேர் பலி

...



from Dinamalar.com |டிசம்பர் 18,2021 https://ift.tt/3shYVbK

http://ifttt.com/images/no_image_card.pngசிறுபான்மையினர் உரிமை தினம் சுட்டிக்காட்டுவது என்ன?

இந்தியாவில் டிசம்பர் 18ஆம் தேதி தேசிய சிறுபான்மையினர் உரிமை தினமாக அனுசரிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் சிறுபான்மையினரின் நிலை எப்படியிருக்கிறது? ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18ஆம் தேதியை சிறுபான்மையினர் உரிமை தினமாக தேசிய சிறுபான்மையினர் ஆணையம் கடைப்பிடித்து வருகிறது. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை மத ரீதியான,

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngநெல்லை பள்ளி விபத்து: 'எழுந்து வா விஷ்வா வீட்டுக்குப் போவோம்' - மயான மேடையில் கதறிய தாய்

திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதையால் இந்த விபத்து நடந்துள்ளது; எனவே, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி கட்டிடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்த பின் மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என,

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஅடடே.. இப்படியும் நடக்குமா.. பெண் உடம்பில் கரு எங்கே வளர்ந்திருக்கு பாருங்க!

ஒட்டாவோ: கனடாவை சேர்ந்த 33 வயது பெண்ணிற்கு கருவானது அவரது கல்லீரலில் வளர்ந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரசவம் என்பது பெண்ணின் மறுபிறவியாகும். ஒரு குழந்தை கருவாகி அது வளர்ந்து வெளியுலகிற்கு வரும் வரை பல அபாய கட்டங்களை பெண்கள் கடக்க வேண்டியுள்ளது. கரு வளர்ந்தும் உதிரப்போக்கு, குறை பிரசவம், டெலிவரி ஆகும் சமயத்தில் நஞ்சுக் கொடி

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.png\"அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்..\" 248 மைல் தொலைவில் விண்வெளியிலிருந்து வந்த ஆர்டர்! டெலிவரி செய்த ஊபர்!

டோக்கியோ: சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து ஊபர் ஈட்ஸ் ஃபுட் நிறுவனத்திற்கு உணவு ஆர்டர் செய்த நிலையில் அந்த உணவானது பூமியிலிருந்து 248 மைல்களுக்கு அப்பால் விண்வெளிக்கு சென்று டெலிவரி செய்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. சென்னை அண்ணாநகரில் உட்கார்ந்து கொண்டு அம்பாசமுத்திரத்திற்கு உணவை ஆர்டர் கொடுக்கும் காலம் இது. நாம் இருக்கும் இடத்திற்கோ இல்லை பிறருக்காகவோ உணவை

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2916423_150_100.jpgஹிந்துக்களுக்கு தனி மயானம்; பிரிட்டன் அரசு அனுமதி

...



from Dinamalar.com |டிசம்பர் 18,2021 https://ift.tt/3mbmzmg

https://ift.tt/eA8V8J பா.ஜ.,வுடன் கூட்டணி: அமரீந்தர்

...



from Dinamalar.com |டிசம்பர் 18,2021 https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J பிரிட்டனில் அமைகிறது ஹிந்துக்களுக்கான மயானம்

...



from Dinamalar.com |டிசம்பர் 18,2021 https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J அடுக்கு மாடி கட்டடத்தில் தீ 20க்கும் மேற்பட்டோர் பலி

...



from Dinamalar.com |டிசம்பர் 18,2021 https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J பொதுமக்கள் சிரிக்க தடை: வட கொரிய அரசு உத்தரவு

...



from Dinamalar.com |டிசம்பர் 18,2021 https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngதிருநெல்வேலியில் பள்ளி கழிவறை சுவர் இடிந்துவிழுந்து 3 மாணவர்கள் பலி

திருநெல்வேலியில் கழிவறை சுவர் இடிந்துவிழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.திருநெல்வியில் டவுன் செல்லும் சாலையில் உள்ளது சாப்ஃடர் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் இன்று காலை 11 மணி அளவில் இடைவேளை விடப்பட்ட நேரத்தில் மாணவர்கள் கழிப்பறை சென்றுள்ளனர். அப்போது பள்ளி கட்டிடத்தின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து உள்ளது.இதில் குறைந்தபட்சம் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngசமூக வலைதளங்களில் வேவு பார்த்த நிறுவனங்களைத் தடை செய்த மெடா - 1,500 பக்கங்கள் முடக்கம்

ஏழு சைபர் கண்காணிப்பு நிறுவனங்களை, தங்களின் (மெடாவின்) தளங்களில் உள்ள பயனர்களை இலக்கு வைப்பதற்காக தடை செய்துள்ளதாக ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மெடா கூறியுள்ளது. சுமார் 50,000 பயனர்களுக்கு "தீங்கிழைக்கும் நடவடிக்கைகள்" பற்றிய எச்சரிக்கையைப் பெறுவர் என மெடாவின் புதிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போலி கணக்குகளை

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

வெள்ளி, 17 டிசம்பர், 2021

http://ifttt.com/images/no_image_card.pngஅழகிகளுக்கு கொரோனா ... தள்ளிப்போன உலக அழகி போட்டி.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்..

போர்ட்டோ ரிக்கோ: 2021ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்ள இருந்த இந்திய அழகி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போட்டியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் போட்டி தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் கூறியுள்ளனர். 2020 ஆம் ஆண்டுக்கான மிஸ் வேர்ல்ட் எனப்படும் உலக அழகிப் போட்டி போர்ட்டோரிக்கோவில் நடைபெறுவதாக இருந்தது. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/3pd0iXn பாகிஸ்தான் தகர்த்த காளி கோவில் வங்கதேசத்தில் மீண்டும் திறப்பு

...



from Dinamalar.com |டிசம்பர் 17,2021 https://ift.tt/3pd0iXn

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2915776_150_100.jpgஅழகு அறுவை சிகிச்சை செய்த ஒட்டகங்களுக்கு அழகுப் போட்டியில் கலந்துகொள்ளத் தடை..!

...



from Dinamalar.com |டிசம்பர் 17,2021 https://ift.tt/3pYlVJO

http://ifttt.com/images/no_image_card.pngபிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்.. சிறந்த தலைவர் என புகழாரம்

பூடான்: இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் அரசின் உயரிய விழுதை வழங்க உள்ளதாக அந்நாட்டு பிரதமர் லோடே ஷேரிங் தெரிவித்துள்ளார். மேலும் பூடான் நாட்டின் உயரிய விருது பெற இந்திய பிரதமர் நரேந்திர மோடி தகுதியானவர் என்றும் லோடே ஷேரிங் புகழாரம் சூட்டியுள்ளார். பூடான் தேசிய தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றி பூடான் பிரதமர்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

வியாழன், 16 டிசம்பர், 2021

http://ifttt.com/images/no_image_card.pngதிண்டுக்கல்: பள்ளி மைதானத்தில் எரிந்த நிலையில் இறந்து கிடந்த 5ஆம் வகுப்பு மாணவி

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மைதானத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவர் மாணவியின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த சிறுமி எரித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்று அந்த ஊர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 'மாணவியின் உடல் இருந்த இடத்தில் புற்கள் எதுவும் கருகவில்லை. பாலியல் வன்கொடுமையால் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்' என்கின்றனர் அப்பகுதி

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா - பாகிஸ்தான் 1971 போர்: வங்கதேசம் பிறந்த வரலாற்றில் இந்திரா காந்தியின் பங்கு என்ன?

1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில், இந்தியா வெற்றியடைந்தது. வங்கதேசம் என்ற தனி நாடு உருவாகக் காரணமாக இருந்த இந்தப் போரில் கிடைத்த வெற்றியை, பாகிஸ்தான் படைகள் சரணடைந்த நாளான டிசம்பர் 16, ஒவ்வோர் ஆண்டும் வெற்றி தினமாக (Victory Day) அனுசரிக்கப்படுகிறது. அதுவரை கிழக்கு பாகிஸ்தானாக இருந்த நிலப்பகுதி, இந்தப் போருக்குப் பிறகுதான் வங்கதேசம் என்ற

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஒமிக்ரான் பரவலைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் மட்டும் போதுமா? பூஸ்டர் தடுப்பூசி ஏன் தேவை?

ஒமிக்ரான் திரிபு ஏற்படுத்தும் நோய்த்தொற்றுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது. இந்தத் திரிபு விரைவில் மற்றவற்றைவிட அதிகளவில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒன்றாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, நோயாளிகளின் எண்ணிக்கை இதனால் அதிகரிக்கலாம் என்று பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதார மையங்கள்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஆரணியை சேர்ந்த பெண்ணுக்கு ஓமிக்ரான் அறிகுறி.. தமிழக சுகாதாரத் துறை செயலாளர்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த பெண்ணுக்கு ஓமிக்ரான் அறிகுறி இருப்பதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் முறையாக ஓமிக்ரான் எனும் புதிய வேரியண்ட் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் இது தற்போது 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngசீச்சீ.. இதெல்லாமா சாப்பிடுவாங்க.. அதுவும் 3 நாள் சுடுநீரில் ஊற வைத்து.. மிரள வைக்கும் \"கொஞ்ச் சோர்\"

டோக்கியோ: வடிவேலுவின் 23-ம் புலிகேசி படத்தில், மதுபானம் தயாரிக்க முயலை எடுத்து 3 நாள் தண்ணீரில் ஊற வைப்பாங்களே.. அதே மாதிரி ஒரு சம்பவம் நடந்துள்ளது.. ஆனால், முயலுக்கு பதில் கரப்பான்பூச்சி..! இறைச்சி வகைகளில் பெரும்பாலும் ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன்கள், உட்பட பல விலங்குகளும், பறவைகளும், கால்நடைகளும் உண்டு.. ஆனால் பூச்சியினங்களை அவ்வளவாக உட்கொண்டதாக

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngவங்கி வேலைநிறுத்தம்: பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்க இந்திய அரசு விரும்புவது ஏன்?

நடப்புக் குளிர்காலக் கூட்டத் தொடரில் பொதுத் துறை வங்கிகளில் அரசின் பங்கைக் குறைப்பதற்கான திருத்தச் சட்டங்கள் கொண்டுவரப்படுவதை வங்கி ஊழியர் சங்கங்கள் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்துள்ளன. வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளன. இந்தத் திருத்தச் சட்டங்கள் என்ன சொல்கின்றன? இந்தியாவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு பொதுத் துறை வங்கிகளைத்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகூகுள் நிறுவனம்: கொரோனா தடுப்பூசி போட மறுக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்

நிறுவனத்தின் தடுப்பூசிக் கொள்கைகளுக்கு இணங்கத் தவறுவோர் இறுதியில் தங்கள் வேலையை இழப்பார்கள் என்று கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களிடம் தெரிவித்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. CNBC செய்தி நிறுவனத்துக்கு கிடைத்திருக்கும் கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான சுற்றறிக்கையில், தடுப்பூசி போட்டுக்கொண்டதை நிரூபிக்கும் ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு வழங்காதவர்கள் ஊதியம் இல்லாத விடுப்பில் வைக்கப்பட்டு பின்னர்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngவங்கதேசத்தில் விடுதலை பொன்விழா கொண்டாட்டங்கள்.. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு

டாக்கா: வங்கதேசத்தின் விடுதலை பொன்விழா கொண்டாட்டங்களில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பங்கேற்றார். வங்கதேச தலைநகர் டாக்காவில் விடுதலை பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 1971-ம் ஆண்டு பாகிஸ்தான் பிடியில் இருந்து வங்கதேசம் விடுதலை பெற்றது. வங்கதேசத்தின் விடுதலைக்காக பாகிஸ்தானுடன் யுத்தம் நடத்தி இந்தியா வெற்றி வாகை சூடியது. இந்தியாவிலும் வங்கதேசத்திலும்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2914722_150_100.jpgவங்கதேசம் சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

...



from Dinamalar.com |டிசம்பர் 16,2021 https://ift.tt/3dU5Qzc

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2914482_150_100.jpgபிரதமர் மோடியை சந்தித்தார் பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்

...



from Dinamalar.com |டிசம்பர் 16,2021 https://ift.tt/3ma6L3b

புதன், 15 டிசம்பர், 2021

http://ifttt.com/images/no_image_card.pngஆந்திராவில் அரசுப்பேருந்து...ஆற்றில் கவிழ்ந்து கோர விபத்து...26 பேர் பலி?

கோதாவரி: ஆந்திர மாநிலத்தில் அரசுப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் இதுவரை 9 பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணம் செய்து ஆற்றில் மூழ்கிய மற்றவர்களை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். அரசுப் பேருந்து பாலத்தை கடந்து சென்றபோது கட்டுப்பாட்டை இழந்ததால் ஆற்றில் கவிழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 4 நாள்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.png'நானே ஒரு பிராமணர் தான்.. எனக்கு யாரும் நற்சான்றிதழ் தர தேவையில்லை..' கோவா தேர்தல்.. விளாசும் மம்தா

கோவா: கோவா சென்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, தான் ஒரு பிராமணர் என்றும் பாஜக ஒன்றும் தனக்கு நற்சான்றிதழ் தர தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு தொக்கத்தில் மொத்தம் 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களில் பாஜகவே ஆளும் கட்சியாக உள்ளது. கொரோனா 2ஆம் அலைக்குப் பின்னர்,

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/eA8V8J லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை- மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்ய கோரி ராகுல் நோட்டீஸ்

உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் 4 விவசாயிகள் கார் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்யக் கோரி லோக்சபாவில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார். மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதேபோ உ.பி. மாநிலம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngபெரிய சாதனை.. சூரியனின் வளிமண்டலத்திற்குள் சென்ற நாசா.. கொரோனாவிற்குள் நுழைந்தது விண்கலம்- எப்படி?

நியூயார்க்: சூரியனின் வெளிப்புற வளிமண்டலம் என்று கருதப்படும் அதன் வெளிப்புற சுற்றுவட்டப்பகுதிக்குள்  நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் நுழைந்துள்ளது. மனித குல வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக இது பார்க்கப்படுகிறது. சரி அதெல்லாம் இருக்கட்டும் தலைப்பில் ஏன் கொரோனா என்று இருக்கிறதே என்று கேட்கிறார்களா? மேற்கொண்டு படியுங்கள் புரியும்! அமெரிக்காவின் நாசா மூலம் கடந்த 2018ல் விண்ணில் ஏவப்பட்டது

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 12வது நாள்: இன்று அவையில் என்ன நடக்கும்?

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் 12 ராஜ்ய சபா எம்பிக்கள் சஸ்பெண்ட் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 12 ராஜ்ய சபா எம்பிக்கள் சஸ்பெண்டிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகிறார்கள். 12 எம்பிக்கள் சஸ்பெண்டை எதிர்த்து நேற்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இந்த நிலையில் மக்களவை குளிர்கால கூட்டத்தொடரின் 12வது நாளான இன்றும்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/3IIlVGu இந்தியா இயற்கையான கூட்டாளி பிரிட்டன் பிரதமர் ஜான்சன் பாராட்டு

...



from Dinamalar.com |டிசம்பர் 15,2021 https://ift.tt/3IIlVGu

https://ift.tt/eA8V8J நிரவ் மோடி நாடு கடத்தப்படுவாரா லண்டனில் விசாரணை துவக்கம்

...



from Dinamalar.com |டிசம்பர் 15,2021 https://ift.tt/eA8V8J

https://ift.tt/324oaDm நிரவ் மோடி நாடு கடத்தப்படுவாரா? லண்டனில் விசாரணை துவக்கம்!

...



from Dinamalar.com |டிசம்பர் 15,2021 https://ift.tt/324oaDm

https://ift.tt/eA8V8J ஹைதியில் 50 பேர் பலி

...



from Dinamalar.com |டிசம்பர் 15,2021 https://ift.tt/eA8V8J

செவ்வாய், 14 டிசம்பர், 2021

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2913461_150_100.jpgநிகாராகுவா-, தைவான் வர்த்தகத் தொடர்பு துண்டிப்பு; சீனா நரி தந்திரம்

...



from Dinamalar.com |டிசம்பர் 14,2021 https://ift.tt/3GN8Km1

http://ifttt.com/images/no_image_card.pngஉபி தேர்தல்:நள்ளிரவில் பரபரத்த வாரணாசி.. நேரடியாக களத்தில் இறங்கிய பிரதமர் & முதல்வர்.. திடீர் ஆய்வு

வாரணாசி: பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் நேற்று நள்ளிரவு வரை ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசியில் நேற்றிரவு அதிரடி ஆய்வில் ஈடுபட்டார். . அத்துடன் நிற்காமல் நள்ளிரவு நேரத்தில் காசியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் இணைந்து பிரதமர் மோடி பார்வையிட்டார். உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் தேர்தல்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

திங்கள், 13 டிசம்பர், 2021

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2912555_150_100.jpgஅமெரிக்காவின் 22 மாகாணங்களில் ஒமைக்ரான் தாக்கம்: சிடிசி தகவல்

...



from Dinamalar.com |டிசம்பர் 13,2021 https://ift.tt/3IOeoG7

http://ifttt.com/images/no_image_card.pngஅடடே.. ரஷ்ய அதிபர் புடின் 30 வருஷம் முன்னாடி இப்படியெல்லாம் கஷ்டப்பட்டாரா.. உருக்கமான தகவல்

மாஸ்கோ: சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, சோவியத் ரஷ்யா வீழ்ந்த சமயத்தில் வருமானத்திற்காகத் தான் டாக்ஸி ஓட்டியதாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். உலகின் மிக பவர்புல்லான தலைவர்களில் ஒருவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். 69 வயதாகும் விளாடிமிர் புதின், இதுவரை 4 முறை முறை அதிபராகவும் ஒரு முறை பிரதமராகவும் உள்ளார். இந்நிலையில்,

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2912553_150_100.jpgஒமைக்ரான் அலை வந்து கொண்டிருக்கிறது: போரிஸ் ஜான்சன் அச்சம்

...



from Dinamalar.com |டிசம்பர் 13,2021 https://ift.tt/3ynnvIY