Breaking News

செவ்வாய், 31 மே, 2022

https://ifttt.com/images/no_image_card.pngஜேஎம்எம் கூட மதிக்கலியே.. காங்கிரசுக்கு நோஸ் கட்.. ராஜ்யசபா வேட்பாளரை தன்னிச்சையாக அறிவித்து அதிரடி

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஜ்யசபா எம்.பி. பதவிக்கான வேட்பாளரை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) தன்னிச்சையாக அறிவித்ததால் காங்கிரஸ் கட்சி கடும் கோபத்தில் இருக்கிறதாம். இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜே.எம்.எம்.- காங்கிரஸ் கூட்டணி எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜே.எம்.எம்., காங்கிரஸ், பாஜக ஆகிய மூன்றும் பிரதான

from Oneindia - thatsTamil
https://ift.tt/nJosS3q

https://ifttt.com/images/no_image_card.pngஉங்களுக்கு ஏன் தொப்பை வளர்கிறது? உடற்பயிற்சி செய்றீங்களா? நிர்வாகி பற்றி மம்தா பானர்ஜி கலகல

கொல்கத்தா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது கட்சி பிரமுகரின் உடல்நலனில் அக்கறை கொண்டு எடை குறித்து தொடர்ந்து கேள்விகள் கேட்டார். உங்களுக்கு ஏன் தொப்பை வளர்கிறது?, உடற்பயிற்சி செய்றீங்களா? என மம்தா பானர்ஜி கனிவுடன் கேட்டார். மேற்கு வங்கத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். 2024ம் ஆண்டில் மக்களவை

from Oneindia - thatsTamil
https://ift.tt/nJosS3q

https://ifttt.com/images/no_image_card.png’இளைய’ராஜா.. கோலாகல சதாபிஷேகம்! உற்சாகமாக பங்கேற்ற குடும்பத்தினர்! ஆனால் ’அவர்’ மட்டும் மிஸ்ஸிங்!

மயிலாடுதுறை : இசைஞானி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இளையராஜா 80 வயதை தொட்டுள்ளதை முன்னிட்டு திருக்கடையூரில் சதாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் குடும்பத்தினர், கங்கை அமரன் குடும்பத்தினர் மற்றும் இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராகத் திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு

from Oneindia - thatsTamil
https://ift.tt/nJosS3q

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3042297_150_100.jpgரஷ்ய அதிபர் புடினுக்கு பார்வையிழப்பா?

...



from Dinamalar.com |மே 31,2022 https://ift.tt/Y59IPW6

https://ifttt.com/images/no_image_card.pngபுடினுக்கு தீவிர புற்றுநோய்! மங்கும் கண் பார்வை.. 3 வருஷம்தான் உயிருடன் இருப்பார்! உளவுத் துறை பகீர்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு புற்றுநோய் தீவிரமடைந்துள்ளதாகவும் அவர் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாகவும் உளவுத்துறை அதிகாரி பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புடினுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அவரது செயல்பாடுகளிலிருந்து மெல்ல மெல்ல தெரியவந்தது. பொது இடங்களில் தோன்றிய போதும் அவரது

from Oneindia - thatsTamil
https://ift.tt/nJosS3q

https://ifttt.com/images/no_image_card.pngதிமிறும் கொரோனா.. உலகம் முழுவதும் இதுவரை 6,311,580 பேர் பலி.. 531,878,567 பேருக்கு பாதிப்பு

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.10 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.10 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,311,580 பேரை

from Oneindia - thatsTamil
https://ift.tt/nJosS3q

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3042295_150_100.jpgரஷ்ய அதிபர் புடின் பார்வையிழப்பா?

...



from Dinamalar.com |மே 31,2022 https://ift.tt/cYiZoSE

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3041904_150_100.jpgநேபாள விமான விபத்து: 21 உடல்கள் மீட்பு

...



from Dinamalar.com |மே 31,2022 https://ift.tt/KQHMwkW

திங்கள், 30 மே, 2022

https://ifttt.com/images/no_image_card.pngகடலில் மூழ்கிய 25 பேர் கதி என்ன ?

...



from Dinamalar.com |மே 30,2022 https://ift.tt/napJOPX

https://ifttt.com/images/no_image_card.pngநிவாரண பொருட்கள் இலங்கையில் வினியோகம்

...



from Dinamalar.com |மே 30,2022 https://ift.tt/napJOPX

https://ifttt.com/images/no_image_card.pngரத்தப்போக்கு காய்ச்சல் ஈராக்கில் கடும் பீதி

...



from Dinamalar.com |மே 30,2022 https://ift.tt/napJOPX

https://ifttt.com/images/no_image_card.pngசமரசத்திற்கு முயன்றாரா இம்ரான் கான்? வெளியான 'ஆடியோ'வால் பரபரப்பு!

...



from Dinamalar.com |மே 30,2022 https://ift.tt/napJOPX

https://ifttt.com/images/no_image_card.pngஇந்திய தடுப்பூசி இயக்கம்; பில் கேட்ஸ் பாராட்டு

...



from Dinamalar.com |மே 30,2022 https://ift.tt/napJOPX

ஞாயிறு, 29 மே, 2022

https://ift.tt/9fVimpH பச்சைக்கொடி! இந்தியாவில் இருந்து இனி வங்கதேசத்துக்கு ரயிலிலே போகலாம்! வாரம் எத்தனை முறை தெரியுமா?

கொல்கத்தா: கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த இந்தியா-வங்கதேசம் இடையேயான ரயில் சேவை இன்று மீண்டும் துவங்கியது. அதன்படி மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் புறப்பட்ட பந்தன் எக்ஸ்பிரஸ் ரயில் வங்கதேசத்தின் குலனா நகருக்கு புறப்பட்டு சென்றது. இதனால் இருநாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியா-வங்கதேசம் இடையே ரயில் சேவை நடைபெற்று வந்தது. இதனால்

from Oneindia - thatsTamil
https://ift.tt/9fVimpH

https://ifttt.com/images/no_image_card.pngவிபத்தா? 4 இந்தியர்கள் உட்பட 22 பேர் பயணித்த நேபாள விமானம் மாயம்- தேடுதல் வேட்டையில் ஹெலிகாப்டர்கள்!

காத்மண்டு : நேபாளத்தில் 19 பயணிகள் உட்பட 22 பேருடன் சென்ற விமானம், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது. பொகாராவில் இருந்து ஜோம்சாம் விமான நிலையத்திற்கு இன்று காலை 9.55 மணியளவில் புறப்பட்ட விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. அந்த விமானத்தில் 4 இந்தியர்கள் உட்பட 22 பேர் பயணித்ததாக

from Oneindia - thatsTamil
https://ift.tt/9fVimpH

https://ifttt.com/images/no_image_card.pngதிடீரென உள்வாங்கிய கடல்.. வெளியே தெரிந்த பாறைகள் - ராமேஸ்வரம் சென்ற பக்தர்கள் ஆச்சரியம்

ராமேஸ்வரம்: அக்னி தீர்த்த கடல் 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியதால் அடியில் இருந்த பவளப்பாறைகள் சாமி சிலைகள் தெளிவாக வெளியே தெரிந்தன. அமாவாசை நாளில் ராமேஸ்வரத்திற்கு புனித நீராட சென்ற பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். ராமேஸ்வரம் இந்துக்களின் புனித தலமாகும். காசி செல்பவர்கள் கண்டிப்பாக ராமேஸ்வரம் வந்து ராமநாதசுவாமியை வணங்கி செல்வார்கள். நாள்தோறும்

from Oneindia - thatsTamil
https://ift.tt/9fVimpH

https://ift.tt/6f8WKIe நேபாளத்தில் பயணிகள் விமானம் மாயம்; 22 பேர் கதி என்ன ?

...



from Dinamalar.com |மே 29,2022 https://ift.tt/6f8WKIe

https://ifttt.com/images/no_image_card.pngமாயமான நேபாள விமானம்.. 4 இந்தியர்கள் உட்பட 22 பேர் பயணித்த நிலையில் தொடர்பை இழந்ததால் அதிர்ச்சி!

காத்மண்டு : நேபாளத்தில் 19 பயணிகள் உட்பட 22 பேருடன் சென்ற விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமாகியுள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேபாள நாட்டில் பொகாராவில் இருந்து ஜோம்சாம் விமான நிலையத்திற்கு இன்று காலை 9.55 மணியளவில் புறப்பட்ட விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/9fVimpH

https://ifttt.com/images/no_image_card.png“உள்ளாடைகள் காவி நிறம்.. அதனால்தான் எரிகிறது” - நீதிபதிகளுக்கு எதிராக PFI தலைவர் சர்ச்சை பேச்சு!

ஆலப்புழா : கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உள்ளாடைகள் காவி நிறம் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர் யாஹியா தங்கல் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் நடைபெற்ற பேரணியில், சிறுவன் ஒருவன் மத வெறுப்பு கோஷமிட்ட நிலையில், அதுகுறித்து கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள்

from Oneindia - thatsTamil
https://ift.tt/9fVimpH

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3040895_150_100.jpgநைஜீரியா:தேவாலய கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி

...



from Dinamalar.com |மே 29,2022 https://ift.tt/o6GyHAx

சனி, 28 மே, 2022

https://ifttt.com/images/no_image_card.pngகுரங்கு அம்மை வைரஸ் ஆய்வுக்கூடத்திலிருந்து பரப்பப்பட்டதா? - வதந்திகளின் பின்னால் உள்ள உண்மை என்ன?

ஐரோப்பாவில் குரங்கு அம்மை வெளிவரத் தொடங்கியதிலிருந்து, அத்தொற்று குறித்த நம்பிக்கைகள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. அந்த நம்பிக்கைகள், கொரோனா தொற்றுநோயிலிருந்து நேரடியாக மறுசுழற்சி செய்யப்பட்டதாக தோன்றும் வகையில் உள்ளன. 'குரங்கு அம்மை ஊரடங்கு'க்கான திட்டம் இல்லை குரங்கு அம்மை காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்பது, டிக்டாக் பயனர்களிடையே மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தப்படும் கருத்தாக

from Oneindia - thatsTamil
https://ift.tt/fSsD9V1

https://ifttt.com/images/no_image_card.pngட்விட்டர் முதலீட்டாளர்கள் டெஸ்லா நிறுவனர் ஈலோன் மஸ்க் மீது வழக்கு:காரணம் என்ன?

ஈலோன் மஸ்க் மீதும் ட்விட்டர் நிறுவனத்தின் மீது ட்விட்டர் முதலீட்டாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஈலோன் மஸ்க்கின் திட்டத்தை கையாண்டது தொடர்பாக இந்த வழக்கை முதலீட்டாளர்கள் தொடர்ந்துள்ளனர். முன்னதாக, ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ஈலோன் மஸ்க் தெரிவித்திருந்தார். கலிஃபோர்னியா பெருநிறுவன விதிகளை

from Oneindia - thatsTamil
https://ift.tt/fSsD9V1

https://ifttt.com/images/no_image_card.png\"முதலிரவுகள்\" .. \"ஒத்தரோசா\"வுக்கு 14 புருஷனாம்.. 15வதாக வாக்கப்பட்ட பிரசாத்.. கடைசியில் பார்த்தால்?

போபால்: திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் கல்யாண பெண்ணை காணோம்.. அவர் என்ன ஆனார் என்று குடும்பமே தேடி பிடித்து, இறுதியில் கண்டுபிடித்தும் விட்டது. மத்திய பிரதேசத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.. போபாலை சேர்ந்தவர் காந்தா பிரசாத் நாத்.. இவருக்கு நீண்ட காலமாகவே திருமணம் ஆகவில்லை.. அதனால், ஒரு நல்ல பெண் வேண்டும் என எதிர்பார்த்து

from Oneindia - thatsTamil
https://ift.tt/fSsD9V1

https://ifttt.com/images/no_image_card.png\"ஜூலி\"யின் திருவிளையாடல்.. விடிகாலையில் கண்ணெதிரே பார்த்த மகன்.. தலை வேறு.. உடம்பு வேறு.. என்னாச்சு?

ஜெய்ப்பூர்: 19 வயது மகனை வீட்டில் வைத்து கொண்டு ஜூலி போட்ட ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல.. இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்..! கொலை, தற்கொலை, பாலியல் வன்கொடுமை உட்பட சம்பவங்கள் பல பெருகி கொண்டிருக்கின்றன.. இதில் பெரும்பாலான உயிர்பலிகள் கள்ளக் காதலை மையமாக வைத்தே நடந்து வருவது வேதனை தருகிறது. இந்த கள்ளக்காதலுக்கு பிஞ்சு குழந்தைகளை பெற்ற தாய்களே

from Oneindia - thatsTamil
https://ift.tt/fSsD9V1

https://ifttt.com/images/no_image_card.pngஎரிபொருள் இறக்குமதி செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி

...



from Dinamalar.com |மே 28,2022 https://ift.tt/fSsD9V1

https://ifttt.com/images/no_image_card.pngபறக்கும் விமானத்தில் பயிற்சி பெண் விமானியுடன் செக்ஸ்! வீடியோ வெளியானதால் ஆண் விமானி பணி நீக்கம்!

மாஸ்கோ: ரஷ்யாவில் ஓடும் விமானத்தில் பயிற்சி பெண் விமானியுடன் விமானி ஒருவர் பாலியல் உறவு வைத்து வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ வெளியான நிலையில் விமானி மற்றும் பயிற்சி பெண் விமானி ஆகியோர் பயிற்சி பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் சசோவா எனும் விமான பயிற்சி பள்ளி உள்ளது.

from Oneindia - thatsTamil
https://ift.tt/fSsD9V1

https://ifttt.com/images/no_image_card.pngதீபாவளிக்குள் பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்

...



from Dinamalar.com |மே 28,2022 https://ift.tt/fSsD9V1

https://ifttt.com/images/no_image_card.pngகதற விடும் கொரோனா.. உலகம் முழுதும் இதுவரை 6,309,337 பேர் பலி.. 530,776,205 பேருக்கு பாதிப்பு

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.09 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாகி ஈடுபட்டு வருகின்றன. இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.09 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,309,337 பேரை

from Oneindia - thatsTamil
https://ift.tt/fSsD9V1

வெள்ளி, 27 மே, 2022

https://ifttt.com/images/no_image_card.png‘நெஞ்சுக்கு நீதி’ போல் பில்டப்! குப்பையை கொளுத்தி இன்ஸ்டா ரீல்! விவேகமற்ற விவேக்குக்கு வந்த வினை..!

திருப்பத்தூர் : நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நெருப்பின் பின்னணியில் நடந்து வருவதை பார்த்து, தானும் அதே போல பில்டப் செய்ய நினைத்து குப்பை கிடங்கில் குவித்து வைத்திருந்த குப்பைகளை எரித்து இன்ஸ்டா ரீல் எடுத்து வெளியிட்ட சுகாதார ஆய்வாளர் ஒருவரை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், முதல்வர் ஸ்டலினின்

from Oneindia - thatsTamil
https://ift.tt/el4YIna

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3039508_150_100.jpg19க்கும் 76க்கும் 'லவ்' : விரைவில் 'டும் டும்'

...



from Dinamalar.com |மே 27,2022 https://ift.tt/YgkS5EQ

https://ifttt.com/images/no_image_card.pngஇந்தியாவை பாருங்க.. பெட்ரோல், டீசல் விலை எப்படி குறைஞ்சிருக்கு.. பாகிஸ்தான் அரசை வறுத்த இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.30 உயர்த்தப்பட்டுள்ளதால் அதன் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை விமர்சனம் செய்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான் இந்தியாவை பாராட்டியுள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவி வகித்து வந்தார். இவருக்கு ஆதரவு தெரிவித்த எம்பிக்கள் சிலர் விலகினர். இதனால் இம்ரான்கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு

from Oneindia - thatsTamil
https://ift.tt/el4YIna

https://ifttt.com/images/no_image_card.png“ஐஏஎஸ் ஆபீசரா அவங்க?” சேலையை தூக்கி சொருகி.. சகதிக்குள் இறங்கி.. வெள்ள மீட்பு பணியில் பெண் அதிகாரி!

கச்சார் : அசாமின் கச்சார் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஐஏஎஸ் அதிகாரி கீர்த்தி ஜல்லி நடந்து சென்று பார்வையிடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் தீயாகப் பரவி வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் தானே நேரடியாக களத்தில் இறங்கிய பெண் துணை ஆணையர் கீர்த்தி ஜல்லியை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். 50 ஆண்டுகளாக வெள்ளத்தால்

from Oneindia - thatsTamil
https://ift.tt/el4YIna

https://ifttt.com/images/no_image_card.pngதமிழ்நாடு அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்கள்- கிளிநொச்சியில் 20,000 தமிழ் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு

கிளிநொச்சி: தமிழ்நாடு அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்களில் ஒரு பகுதி கிளிநொச்சியில் உள்ள 20,000 தமிழ் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார நிலைமை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் இலங்கை மக்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த புரட்சியால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவியை விட்டு விலகினார். {image-screenshot11665-1653620328.jpg

from Oneindia - thatsTamil
https://ift.tt/el4YIna

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3039306_150_100.jpgடுவிட்டர் குழுவிலிருந்து ஜாக் டோர்ஸி விலகல்

...



from Dinamalar.com |மே 27,2022 https://ift.tt/1r0ltso

வியாழன், 26 மே, 2022

https://ifttt.com/images/no_image_card.png‛யாசின் மாலிக் ஒரு ஹீரோ’... திரண்டு வந்த பாகிஸ்தான் தலைவர்கள்... இந்தியாவுக்கு கடும் எதிர்ப்பு

இஸ்லாமாபாத்: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு டெல்லி என்ஐஏ நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்புக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப், இம்ரான் கான் உள்பட ஏராளமானவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். காஷ்மீர் பிரிவினைவாத தலைவரான யாசின் மாலிக். இவர் தீவிரவாத

from Oneindia - thatsTamil
https://ift.tt/dVQz2lX

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3038566_150_100.jpgகொலை மிரட்டல் : பெண் சுயேட்சை எம்.பி.., போலீசில் புகார்

...



from Dinamalar.com |மே 26,2022 https://ift.tt/fZj3z0F

புதன், 25 மே, 2022

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3037913_150_100.jpgகொல்ல முயற்சித்தும் உயிர் தப்பினார் புடின்; உக்ரைன் அதிகாரி தகவல்

...



from Dinamalar.com |மே 25,2022 https://ift.tt/vDJkxpH

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3037904_150_100.jpgகோதுமை ஏற்றுமதி தடையை நீக்க சர்வதேச நிதியம் கெஞ்சல்

...



from Dinamalar.com |மே 25,2022 https://ift.tt/WtIb7FZ

https://ifttt.com/images/no_image_card.pngராமேஸ்வரம்: கடல் பாசி சேகரிக்க சென்ற பெண் பலாத்காரம்- படுகொலை; வடமாநில கும்பல் வெறிச்செயல்!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே கடல் பாசி சேகரிக்க சென்ற பெண் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு மீன்பிடித்தொழில் பிரதானம் ஆகும். பாஜக மத்திய சென்னை எஸ்சி பிரிவு தலைவர் பாலச்சந்தர் படுகொலை!

from Oneindia - thatsTamil
https://ift.tt/RTmEdWZ

https://ifttt.com/images/no_image_card.pngஅமெரிக்காவில் தொடரும் பயங்கரம்: கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு: 15 மாணவர்கள் உட்பட 18 பேர் பலி

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் மர்ம நபர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 15 மாணவர்கள் உட்பட 18 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர் கதையாகி வருக்கின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் உவால்டே பகுதியில் தொடக்கப் பள்ளிக்கூடம் ஒன்றுக்குள் 18 வயதுள்ள

from Oneindia - thatsTamil
https://ift.tt/RTmEdWZ

https://ift.tt/b7JSsKI சுகாதார அமைப்பு தலைவராக டெட்ராஸ் மீண்டும் தேர்வு

...



from Dinamalar.com |மே 25,2022 https://ift.tt/b7JSsKI

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3037673_150_100.jpgஅமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 15 பேர் பலி

...



from Dinamalar.com |மே 25,2022 https://ift.tt/G0lbtjQ

திங்கள், 23 மே, 2022

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3036435_150_100.jpg'வணக்கம்' என தமிழில் பதாகை காட்டிய சிறுவன்: இணக்கம் காட்டி பாராட்டிய மோடி

...



from Dinamalar.com |மே 23,2022 https://ift.tt/ALTm7xJ

https://ift.tt/aRLu7JV மீண்டும் மிரட்டும் கொரோனா.. இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு பயண தடை! சவுதி அதிரடி.. ஏன் முக்கியம்

ரியாத்: கொரோனா வைரஸ் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், சவுதி அரசு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் முதலில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதன் பின்னர் இந்த கொரோனா உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பரவி மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அடுத்த அதிர்ச்சி! ஆண்நண்பருடன் பேசிய விதவை கூட்டு பலாத்காரம்..

from Oneindia - thatsTamil
https://ift.tt/aRLu7JV

https://ifttt.com/images/no_image_card.pngடக்குனு அமர்ந்த எச்.ராஜா.. சொன்னபடி பல்லக்கை தூக்கிய அண்ணாமலை.. அட பக்கத்துல யாருன்னு பார்த்தீங்களா?

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் நேற்று இரவு பட்டின பிரவேசத்தை ஒரு பகுதியாக பல்லக்கில் சென்று வழிபாடு செய்தார். தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியருக்கு பல்லக்கு தூக்கும் விழாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் தடை விதிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

from Oneindia - thatsTamil
https://ift.tt/aRLu7JV

https://ift.tt/g0hCARU மேட்டர்.. 3 பேருக்கு சிக்கல்.. ஊட்டியில் ரெய்டு விட்ட ஸ்டாலின்.. மேசைக்கு வந்த முக்கிய ரிப்போர்ட்!

ஊட்டி: நேற்று முதல்நாள் ஊட்டியில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்திய முதல்வர் ஸ்டாலின் 3 முக்கியமான விஷயங்களை அப்போது ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இதில் முக்கியமான ரிப்போர்ட் ஒன்றை பற்றியும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்து இருக்கிறாராம். முதல்வர் ஸ்டாலின் ஊட்டி மலர் கண்காட்சியை திறந்து வைப்பதற்காக நீலகிரி சென்று இருந்தார். அங்கு ஊட்டி மலர் கண்காட்சியை

from Oneindia - thatsTamil
https://ift.tt/aRLu7JV

https://ifttt.com/images/no_image_card.pngகஜானாவில் பணம் இருக்கும் என வாக்குறுதிகளை அறிவிச்சுட்டோம்..அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

அருப்புக்கோட்டை: தமிழக அரசின் கஜானாவில் பணம் இருக்கும் என நினைத்து தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை அறிவித்தோம்; ஆனால் கஜானாவில் பணமே இல்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார். சட்டசபை தேர்தலின் போது திமுக அறிவித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பின்னர் நிறைவேற்றவில்லை என்பது அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் புகார். ஆனால் ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்றுகிறோம் என்கிறது திமுக.

from Oneindia - thatsTamil
https://ift.tt/aRLu7JV

https://ifttt.com/images/no_image_card.pngகுவாட் மாநாடு: ஜப்பானில் பிரதமர் மோடி- பாரத் மாதா கீ ஜே முழக்கங்களுடன் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

டோக்கியா: குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார். டோக்கியா விமான நிலையத்தில் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர். இம்மாநாட்டில் பங்கேற்கும் அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஜப்பான் பிரதமர் ஃப்யூமியோ கிஷிடாவின் அழைப்பை ஏற்று குவாட்

from Oneindia - thatsTamil
https://ift.tt/aRLu7JV

ஞாயிறு, 22 மே, 2022

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3035654_150_100.jpgமெஹுல் சோக்சி வழக்கு வாபஸ் : டொமினிகன் அரசு முடிவு

...



from Dinamalar.com |மே 22,2022 https://ift.tt/cR2Z49i

https://ifttt.com/images/no_image_card.pngஒன்றா வாழ முடியல! ஒன்றாக அடக்கம் செய்யுங்க! கடிதம் எழுதி காதலன் வீட்டில் காதலி எடுத்த \"அந்த\" முடிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் 3 மாதத்துக்கு முன்பு காதலன் தற்கொலை செய்த நிலையில் அவரது வீட்டில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். முன்னதாக, ‛‛ஒன்றாக வாழதான் முடியல. ஒன்றாக அடக்கம் செய்யுங்க'' என உருக்கமாக கடிதம் எழுதி வைத்தது தெரியவந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பழையசிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாதுரை. இவரது மகள் சுதா

from Oneindia - thatsTamil
https://ift.tt/npKArBx

https://ifttt.com/images/no_image_card.png'மாஜி' பெண் அமைச்சரை அடித்து இழுத்துச் சென்ற பாக்., போலீசார்

...



from Dinamalar.com |மே 22,2022 https://ift.tt/npKArBx

https://ifttt.com/images/no_image_card.pngதருமபுர ஆதீன மடத்தில் இன்று இரவு பட்டினப் பிரவேசம்- அரசியலாக்க வேண்டாமே... ஆதீனம் வீடியோ வேண்டுகோள்

தருமபுரம்: தருமபுர ஆதீன மடத்தில் ஞானபுரீஸ்வரர் ஆலய பெருவிழா மற்றும் குருமுதல்வர் குருபூஜை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பட்டினப்பிரவேசம் இன்று இரவு நடைபெறுகிறது. மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தில் ஆதீன குருமுதல்வர் குருஞானசம்பந்தரின் குருபூஜை வைகாசி மாதத்தில் கொண்டாடப்படும். நடப்பாண்டுக்கான விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் ஒரு பகுதியாக நேற்று நாற்காலி

from Oneindia - thatsTamil
https://ift.tt/npKArBx

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3035662_150_100.jpg'கேன்ஸ்' திரைப்பட விழாவில் பிரபல நடிகை சூட்கேஸ் மாயம்

...



from Dinamalar.com |மே 22,2022 https://ift.tt/B8aDXFW

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3035377_150_100.jpgஅந்தோனி ஆல்பேன்ஸ் ஆஸ்திரேலிய புதிய பிரதமர்

...



from Dinamalar.com |மே 22,2022 https://ift.tt/VwJU34P

சனி, 21 மே, 2022

https://ifttt.com/images/no_image_card.pngசிவப்பு கம்பள வரவேற்பில் மேலாடையின்றி ஓடிய பெண்! கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு! பின்னணி இதுதான்

கேன்ஸ்: பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பின்போது திடீரென்று பெண் ஒருவர் மேலாடையின்றி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. போர் நடவடிக்கையின்போது ரஷ்ய வீரர்கள் உக்ரைன் பெண்களை பலாத்காரம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனை உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் அவர் இத்தகைய செயலை செய்தது தெரியவந்துள்ளது. பிரான்ஸின் கேன்ஸ் நகரில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eLOlZf5

https://ift.tt/Btuf9sR 4 4 4 4 4 4 ... அப்படி இந்த ‘நாலு’க்கு என்னதாப்பா ஸ்பெஷல்?.. ஒரு 4 பேராவது படிங்கப்பா!

01. 'நாலு' பேரு 'நாலு' விதமா பேசுவாங்க. 02. 'நாலு' பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல. 03. 'நாலு' காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல....???? 04. 'நாலு' ஊரு சுற்றினாதான் உலகம் புரியும். 05. அவரு 'நாலு'ம் தெரிஞ்சவரு., 'நாலு'ம் புரிஞ்சவரு. 06. 'நாலு' வார்த்த நறுக்குன்னு நல்லா கேக்கணும். ஏன் இந்த 'நாலு'

from Oneindia - thatsTamil
https://ift.tt/eLOlZf5

https://ifttt.com/images/no_image_card.pngஇந்திய வம்சாவளி மீது ரூ.9 கோடி மோசடி வழக்கு

...



from Dinamalar.com |மே 21,2022 https://ift.tt/eLOlZf5

https://ifttt.com/images/no_image_card.pngவேலையை காட்டும் சீனா.. எல்லையில் கட்டும் பாலம்.. வெளியானது சேட்டிலைட் போட்டோ.. எகிறும் ராகுல்காந்தி

லடாக்: பாங்காங் டிசோ ஏரியில் சீனா, 2வது பாலம் கட்டி வருகிறது.. சீன ராணுவம் கட்டி வரும் அந்த பாலத்தின் செயற்கைக்கோள் போட்டோவும் வெளியாகி பரபரப்பை கூட்டி வருகிறது.. இந்த பாலம் கட்டுவதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது..! கடந்த 2 வருடத்துக்கும் மேலாக மேலாக கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப்பகுதியில் இந்தியா

from Oneindia - thatsTamil
https://ift.tt/eLOlZf5

https://ifttt.com/images/no_image_card.pngமேளங்கள் முழங்க.. பல்லக்கில் வெற்றிகரமாக பவனி வந்த தருமபுரம் ஆதீனம்.. எந்த எதிர்ப்பும் இல்லை!

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் இன்று நாற்காலி பல்லக்கில் சென்று வழிபாடு செய்தார். குருபூஜை விழாவின் ஒரு பகுதியாக தருமபுர ஆதீனம் மடாதிபதியை பல்லக்கில் தூக்கி சென்றனர். தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியருக்கு பல்லக்கு தூக்கும் விழாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை பல இந்து அமைப்புகள் கடுமையாக

from Oneindia - thatsTamil
https://ift.tt/eLOlZf5

https://ifttt.com/images/no_image_card.pngமேட்டூர் அணை நீர்மட்டம் 115 அடியாக உயர்வு - கோடையில் நிரம்பும் அணையால் விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம்: தொடர் மழை காரணமாக காவிரி ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. 65 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கோடை காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை மளமளவென நிரம்பி வருகிறது. மேட்டூர் அணை நீர் மட்டம் 115 அடியாக உயர்ந்துள்ளதால் குறுவை சாகுபடிக்கு முன் கூட்டியே அணை திறக்கப்பட வாய்ப்புள்ளது. காவிரி ஆற்றில் கோடை

from Oneindia - thatsTamil
https://ift.tt/eLOlZf5

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3034793_150_100.jpgதென் கொரியா அதிபரை சந்தித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்:

...



from Dinamalar.com |மே 21,2022 https://ift.tt/ePp1DGq

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3034829_150_100.jpgதிவால் நிலைக்கு தள்ளப்பட்டது இலங்கை?-

...



from Dinamalar.com |மே 21,2022 https://ift.tt/rx5vUX1

வெள்ளி, 20 மே, 2022

https://ifttt.com/images/no_image_card.png\"அனைத்து மொழிகளும் நாட்டின் அடையாளமே! மொழி சர்ச்சை கிளப்ப சிலர் முயற்சி!\" பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மொழி சர்ச்சை குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்போது தேசிய அரசியல் மையம் கொண்டுள்ளது. சமீபத்தில் தான் ராஜஸ்தான் உதய்பூரில் காங்கிரஸின் சிந்தனை அமர்வு கூட்டம் நடந்து முடிந்தது. சென்னையில் ஓடஓட விரட்டி பைனான்சியர் கொலை.. பட்டப்பகலில் 6 பேர் வெறிச்செயல்..

from Oneindia - thatsTamil
https://ift.tt/2nGB01f

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3034133_150_100.jpgவட கொரியாவில் கொரோனா 2.62 லட்சம் பேருக்கு தொற்று

...



from Dinamalar.com |மே 20,2022 https://ift.tt/bRFzqIS

https://ift.tt/2nGB01f \"அது ஒரு நரகம்!\" சல்லி சல்லியாக நொறுங்கிய ரஷ்யா.. கலங்கிய ஜெலன்ஸ்கி! எப்போது முடியும் உக்ரைன் போர்

கீவ்: உக்ரைன் போர் இரு மாதங்களுக்கு மேலாகத் தொடரும் நிலையில், ரஷ்யத் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப் மாதம் இறுதியில் ரஷ்யா போரை ஆரம்பித்தது. ரஷ்யாவின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கையைத் தொடங்குவதாக அந்நாட்டின் அதிபர் புதின் அறிவித்திருந்தார். சென்னையில் ஓடஓட விரட்டி

from Oneindia - thatsTamil
https://ift.tt/2nGB01f

https://ifttt.com/images/no_image_card.pngநான் தண்ணீல நடக்கமாட்டேன்! மீட்புபடை வீரரின் முதுகில் தொற்றிய பாஜக எம்எல்ஏ! அசாம் மழையில் சம்பவம்

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் பெய்யும் கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இந்நிலையில் மழை வெள்ள பாதிப்பை பார்க்க சென்ற பாஜக எம்எல்ஏ தண்ணீரில் நடப்பதை தவிர்க்க மீட்புபடை வீரரின் முதுகில் தொற்றினார். இதையடுத்து அந்தவீரர் தனது முதுகில் எம்எல்ஏவை சுமந்து ரப்பர்படகுக்கு அழைத்து சென்றார். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக அசாம் உள்ளது. கடந்த சில நாட்களாக

from Oneindia - thatsTamil
https://ift.tt/2nGB01f

https://ifttt.com/images/no_image_card.pngவங்கதேசத்தில் ஆற்றில் மூழ்கிய கப்பல்

...



from Dinamalar.com |மே 20,2022 https://ift.tt/2nGB01f

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3034093_150_100.jpgகண்டதும் சுட உத்தரவிடவில்லை: இலங்கை புதிய பிரதமர் மறுப்பு

...



from Dinamalar.com |மே 20,2022 https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3034093_150_100.jpg

https://ifttt.com/images/no_image_card.pngஅசாமில் வரலாறு காணாத வெள்ளம்... 29 மாவட்டங்கள் கடும் சேதம் - 7.17 லட்சம் பேர் பாதிப்பு

குவஹாத்தி: அசாமில் பெய்து வரும் தொடர் கனமழையால் அனைத்து ஆறுகளிலும் கடுமையான வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கடும் வெள்ளத்திற்கு 29 மாவட்டங்களை சேர்ந்த 7 லட்சத்து 17 ஆயிரத்து 46 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வெள்ளம் மற்றும் நில சரிவுக்கு 9 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,413 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான

from Oneindia - thatsTamil
https://ift.tt/2nGB01f

https://ift.tt/5X6FEQa வேகமான வளர்ச்சியில் இந்திய பொருளாதாரம்

...



from Dinamalar.com |மே 20,2022 https://ift.tt/5X6FEQa

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3033817_150_100.jpgமுகத்தை மூடி செய்தி வாசிக்க பெண் ஊடகவியலாளர்களுக்கு தாலிபான் அரசு உத்தரவு

...



from Dinamalar.com |மே 20,2022 https://ift.tt/uMYPhgJ

வியாழன், 19 மே, 2022

https://ift.tt/7beW3w9 அசாமில் பெய்யும் பேய் மழை! நீரில் மூழ்கிய 1000 கிராமங்கள்.. பலர் உயிரிழந்ததால் பீதியில் பொதுமக்கள்

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளப்பெருக்கு காரணமாக அம்மாநில மக்கள் கடுமையான இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாகவே அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பல இடங்களில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 4 ஆண்டு விசாரணை... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இறுதி அறிக்கை

from Oneindia - thatsTamil
https://ift.tt/7beW3w9

https://ifttt.com/images/no_image_card.pngஇதுவரை இல்லாத மாற்றம் .. இலங்கையில் இனப்படுகொலையான தமிழர்களுக்கு சிங்களர்கள் முதல்முறையாக அஞ்சலி

இலங்கை: இலங்கையில் ராணுவத்தால் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு சிங்களர்கள் முதல்முறையாக அஞ்சலி செலுத்திய காட்சி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் தனி ஈழம் கேட்டு விடுதலைப் புலிகள் இயக்கம் போராடி வந்தனர். இதனால் விடுதலைப்புலிகளுக்கும் அந்தநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே 10 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வந்தது. கிருஷ்ணகிரியில் கனமழை.. கேஆர்பி அணையில் பெருக்கெடுத்த நீர்.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள

from Oneindia - thatsTamil
https://ift.tt/7beW3w9

https://ifttt.com/images/no_image_card.pngதென் கொரியாவின் புளூ ஹவுசில் 74 ஆண்டுகளுக்கு பின் மக்கள் அனுமதி

...



from Dinamalar.com |மே 19,2022 https://ift.tt/7beW3w9

https://ifttt.com/images/no_image_card.pngஏவுகணை தகர்ப்பு அமைப்புகளை எல்லையில் நிறுத்த இந்தியா முடிவு?

...



from Dinamalar.com |மே 19,2022 https://ift.tt/7beW3w9

புதன், 18 மே, 2022

https://ifttt.com/images/no_image_card.pngடெய்லிஹன்ட்டின் புதுமுயற்சிக்கு விருது... ‛வைப்செக்’ வீடியோவுக்கு வரவேற்பு.. Goafest 2022ல் பதக்கம்

டெல்லி: டெய்லிஹன்ட் மற்றும் ரெட் எப்எம் இணைந்து பேச்சு, செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வழங்கும் 'வைப்செக்' நிகழ்ச்சி Goafest 2022ல் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது. கோவாவில் மே 5 முதல் மே 7 வரை Goafest நடந்தது. இணையதளம், செயலி, சமூக வலைதளம் வழியாக சந்தைப்படுத்துதலில் புதுமுறையை கையாண்டவர்களுக்கு பாராட்டு வழங்கப்பட்டது. ‛தி அட்வர்டைசிங் கிளப்' ஏற்பாடு

from Oneindia - thatsTamil
https://ift.tt/lZbTLED

https://ifttt.com/images/no_image_card.pngமே 18: முள்ளிவாய்க்காலில்பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி- கொழும்பில் சிங்களரும் பங்கேற்பு

முல்லைத்தீவு: இலங்கையின் முள்ளிவாய்க்காலில் 13 அண்டுகளுக்கு முன்னர் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் நினைவாக பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு நினைவஞ்சலி செலுத்தினர். அதேபோல் தலைநகர் கொழும்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடைபெறும் இடத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வு நடைபெற்றது. இதில் சிங்களரும் பங்கேற்றனர். இலங்கையின் பூர்வகுடிகளான ஈழத் தமிழர்கள் தமிழீழம் தனி நாடு

from Oneindia - thatsTamil
https://ift.tt/lZbTLED

https://ifttt.com/images/no_image_card.pngவிடுதலைக்கு பின் முதல் பேட்டி.. நல்லவன் வாழனும் என்பதே நீதி.. குறளை மேற்கோள்காட்டி பேசிய பேரறிவாளன்

ஜோலார்பேட்டை: நல்லவர்கள் வாழ்வதும் கெட்டவர்கள் வீழ்வதும் என்பதே இயற்கையின் நியதி என பேரறிவாளன் முதல்முறையாக தனது விடுதலைக்கு பிறகு பேட்டி அளித்தார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனையையும் தாண்டி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின்படி

from Oneindia - thatsTamil
https://ift.tt/lZbTLED

https://ift.tt/jAqOH5Q ஆண்டுகள் கழித்து பேரறிவாளன் விடுதலை.. ஆனந்தக் கண்ணீரில் மூழ்கும் ஜோலார்பேட்டை வீடு

ஜோலார்பேட்டை: 31 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் தனது ஜோலார்பேட்டை வீட்டில் உறவினர்களை கட்டி அணைத்து ஆனந்த கண்ணீரில் நனைகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிசசந்திரன் ஆகிய 7 பேர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்தனர். இந்த நிலையில் பேரறிவாளன்

from Oneindia - thatsTamil
https://ift.tt/lZbTLED

https://ifttt.com/images/no_image_card.pngவிடுதியில் அழுகிய பெண் உடல்.. ‛கூகுள்பே’ மூலம் துப்புதுலக்கி நண்பரை தட்டித்தூக்கிய கோவா போலீசார்..

பனாஜி: கோவா தனியார் விடுதியில் அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்ட நிலையில் அவரை கொலை செய்ததாக நண்பர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ‛கூகுள்பே' மூலம் துப்பு துலக்கி போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் பாண்டா பகுதியை சேர்ந்தவர் கணேஷ் விர்னோத்கர் . இவர் மே மாதம் 9ம் தேதி கோவாவில் உள்ள

from Oneindia - thatsTamil
https://ift.tt/lZbTLED

https://ift.tt/iUeXDCS டிகிரி! செங்குத்தாக சர்ரென விழுந்த சீன விமானம்! பின்னணியில் திட்டமிட்ட சதி? நடந்தது என்ன? பின்னணி

பெய்ஜிங்: சீனாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட விமான விபத்திற்கு பின் திட்டமிட்ட சதி இருக்கலாம் என்று கருதுவதாக அமெரிக்க போக்குவரத்து துறை பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த மார்ச் 21ம் தேதி சீனாவில் மிகப்பெரிய விமான விபத்து ஒன்று ஏற்பட்டது. சீனாவில் கடந்த 30 ஆண்டுகளில் ஏற்படாத மிக மோசமான விபத்து இது என்று

from Oneindia - thatsTamil
https://ift.tt/lZbTLED

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3032598_150_100.jpgலிபியாவில் இரு பிரதமர்களின் ஆதரவாளர்கள் இடையே மோதல்

...



from Dinamalar.com |மே 18,2022 https://ift.tt/TeOZSR5

செவ்வாய், 17 மே, 2022

https://ifttt.com/images/no_image_card.pngகொண்டாட்டத்தில் பங்கேற்கும் எலிசபெத் ராணி

...



from Dinamalar.com |மே 17,2022 https://ift.tt/0RfLM2b

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3031872_150_100.jpgகோதுமை ஏற்றுமதிக்கு தடை மத்திய அரசுக்கு சீனா ஆதரவு

...



from Dinamalar.com |மே 17,2022 https://ift.tt/rCYZ3AU

https://ifttt.com/images/no_image_card.pngரெனால்ட் கார் தொழிற்சாலை:ரஷ்ய அரசு கையகப்படுத்தியது

...



from Dinamalar.com |மே 17,2022 https://ift.tt/0RfLM2b

https://ifttt.com/images/no_image_card.pngபாக்.,கில் இருந்து வெளியேற சீன ஆசிரியர்களுக்கு உத்தரவு

...



from Dinamalar.com |மே 17,2022 https://ift.tt/0RfLM2b

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3031863_150_100.jpgஇலங்கையின் இடைக்கால அரசுக்கு எதிர்க்கட்சி ஆதரவு அளிக்க முடிவு

...



from Dinamalar.com |மே 17,2022 https://ift.tt/EYkaJbl

https://ift.tt/GAgWpwT ஆண்டு கொண்டாட்டம் : பிரிட்டன் ராணி பங்கேற்பு

...



from Dinamalar.com |மே 17,2022 https://ift.tt/PQcwgK4

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3031702_150_100.jpgஅருணாச்சல பிரதேசம் அருகே சீன கட்டுமான பணி தீவிரம்

...



from Dinamalar.com |மே 17,2022 https://ift.tt/P3SF5Cy

https://ift.tt/inhIHyX பிரான்ஸ் பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம்

...



from Dinamalar.com |மே 17,2022 https://ift.tt/inhIHyX

திங்கள், 16 மே, 2022

https://ift.tt/ihc4CgN சீக்கிய தொழிலதிபர்கள் பாக்.,கில் சுட்டுக் கொலை

...



from Dinamalar.com |மே 16,2022 https://ift.tt/TdRpqbm

https://ifttt.com/images/no_image_card.pngபப்ஸ் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி.. சின்னசேலத்தில் பேக்கரி ஊழியர்களை அலறவிட்ட பெண்கள்

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் பப்ஸ் சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி எடுத்ததாகக்கூறி அந்தக் கடைக்கு வந்த இரண்டு பெண்கள் கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. சின்னசேலம் ஒன்றிய அலுவலகம் அருகே அரோமா கேக்ஸ் என்ற பேக்கரி அமைந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டு வரும் இந்த பேக்கரியில் நேற்று முன்தினம் இரண்டு பெண்கள்

from Oneindia - thatsTamil
https://ift.tt/TdRpqbm

ஞாயிறு, 15 மே, 2022

https://ifttt.com/images/no_image_card.pngதிருமாவளவனின் \"புலனாய்வு முகம்\" பற்றி தெரியுமா? கோவா சென்றது ஏன்? கொண்டாடும் சிறுத்தைகள்!

பனாஜி (கோவா) : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி கோவாவில் நடைபெறும் பல் மருத்துவர்கள் மாநாட்டில் உரையாற்றியுள்ளார். தடயவியல் படிப்புகளை மேற்கொண்ட வி.சி.க தலைவர் திருமாவளவன், அந்தத் துறையில் அரசு ஊழியராகவும் பணியாற்றியுள்ளார். ரணில் விக்ரமசிங்க பிரதமரான 3 நாளில் குவியும் கடன் உதவி... ரூ.15,000 கோடி கொடுக்கும் ஜப்பான் தடயவியல், குற்றப்

from Oneindia - thatsTamil
https://ift.tt/J28n3t4

https://ifttt.com/images/no_image_card.pngகர்ப்பமான ரகசிய காதலி! 69 வயதில் தந்தையாகும் விலாடிமிர் புதின்? உக்ரைன் போருக்கு இடையே பரபரப்பு!

மாஸ்கோ: உக்ரைன் மீதான போர் நடவடிக்கைக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் தனது 69வது வயதில் தந்தையாக போவதாகவும், அவரது ரகசிய காதலியான முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கணை அலினா கபேவா கர்ப்பமாகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை பிப்ரவரி மாத இறுதியில் துவங்கியது. தற்போது 3வது மாதத்தை நெருங்க

from Oneindia - thatsTamil
https://ift.tt/J28n3t4

https://ifttt.com/images/no_image_card.pngவீட்டை அபகரித்த மகன்.. தந்தையின் பாதத்தை கழுவி மன்னிப்பு கேளுங்க! நீதிமன்றம் சுவாரசிய உத்தரவு

போபால்: மத்திய பிரதேசத்தில் வீட்டை விற்பனை செய்யும் நோக்கத்தில் தந்தையை அடித்து விரட்டிய மகனுக்கு நீதிமன்றம் விசித்திர தண்டனை வழங்கியது. அனைவரின் கண்முன்னே தந்தையின் பாதங்களை கழுவ அறிவுறுத்திய நீதிமன்றம், வீட்டை தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என மகனுக்கு உத்தரவிட்டது. இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் சில வித்தியாசமான தீர்ப்புகள் வழங்கப்படுவது உண்டு. மேலும் தீர்ப்புகளின் போது நீதிபதிகள்

from Oneindia - thatsTamil
https://ift.tt/J28n3t4

https://ift.tt/ke7Owu1 ஆஸி., முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் விபத்தில் பலி

...



from Dinamalar.com |மே 15,2022 https://ift.tt/ke7Owu1

https://ifttt.com/images/no_image_card.pngதிரிபுராவின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த மாணிக் சாகா தேர்வு.. இன்று காலை பதவி ஏற்பு

அகர்த்தலா: திரிபுராவின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த மாணிக் சாகா இன்று காலை 11 மணிக்கு பதவி ஏற்க இருக்கிறார். ஆளுநர் மாளிகையில் அவரின் பதவி ஏற்பு விழா நடக்க உள்ளது. இவருடன் புதிய அமைச்சர்களும் மீண்டும் பதவி ஏற்க உள்ளனர். 2018ல் இருந்து திரிபுரா முதல்வராக இருந்த பாஜகவை சேர்ந்த பிப்லாப் குமார் தேவ் நேற்று

from Oneindia - thatsTamil
https://ift.tt/J28n3t4

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3030307_150_100.jpgஉலகின் மிகப்பெரிய பாலம் செக் குடியரசில் திறப்பு

...



from Dinamalar.com |மே 15,2022 https://ift.tt/yAnjYTa

சனி, 14 மே, 2022

https://ifttt.com/images/no_image_card.pngராஜ்யசபாவுக்கு போகும் பிரபல நடிகர்..? - திடீர் மீட்டிங்கின் பின்னணி என்ன? - பரபரக்கும் தகவல்கள்!

ராஜ்யசபா தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் ராஜ்யசபா எம்.பி ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானாவில் 2 எம்.பி பதவிகள் காலியாகும் நிலையில், டி.ஆர்.எஸ் கட்சியின் சார்பாக அவர் எம்.பி ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் போட்டியிட்டு தோல்வியடைந்த பிரகாஷ் ராஜை சந்திர சேகர் ராவ் டெல்லிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக

from Oneindia - thatsTamil
https://ift.tt/hxKjA6F

https://ifttt.com/images/no_image_card.pngஉலக குத்துச்சண்டை: லவ்லினா அதிர்ச்சி தோல்வி

...



from Dinamalar.com |மே 14,2022 https://ift.tt/hxKjA6F

https://ift.tt/EWRJzae ஆக்சிஜன் இல்லாத மண்ணில் செடி வளரும்

...



from Dinamalar.com |மே 14,2022 https://ift.tt/EWRJzae

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_302949220220514060130_150_100.jpgஇலங்கை எம்.பி., தற்கொலை இல்லை!

...



from Dinamalar.com |மே 14,2022 https://ift.tt/fQgmY24

https://ift.tt/91fpsSZ வடகொரியாவில் முதல் உயிரிழப்பு; கொரோனா பரவலால் மக்கள் அச்சம்

...



from Dinamalar.com |மே 14,2022 https://ift.tt/91fpsSZ

https://ift.tt/lV3xE1v பேச்சு நடத்தும் சூழலில் பாக்., இல்லை: வெளியுறவுத்துறை அறிவிப்பு

...



from Dinamalar.com |மே 14,2022 https://ift.tt/lV3xE1v

வெள்ளி, 13 மே, 2022

https://ifttt.com/images/no_image_card.pngகாஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொலை.. அரசு ஆபீசில் புகுந்து தீவிரவாதிகள் வெறிச் செயல்! வெடித்த போராட்டம்

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகத்துக்குள் நுழைந்து காஷ்மீர் பண்டித் ஒருவரை 2 பயங்கரவாதிகள் சுட்டு கொன்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் காஷ்மீர் பண்டித் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள புத்காம் மாவட்டம் சதுரா கிராமத்தில் தாசில்தார் அலுவலகம் உள்ளது.

from Oneindia - thatsTamil
https://ift.tt/X0jS6yW

https://ift.tt/X0jS6yW காங்கிரஸ் தலைவர் யார்..? “இப்பவே முடிவெடுங்க” - பரபரப்பைக் கிளப்ப மூத்த தலைவர்கள் திட்டம்!?

உதய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸின் சிந்தனையாளர் மாநாடு இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாகவும், அடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு வியூகங்களை வகுப்பது தொடர்பாகவும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும். மேலும், ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்று ஸ்டாலினுக்காக

from Oneindia - thatsTamil
https://ift.tt/X0jS6yW

https://ifttt.com/images/no_image_card.pngவடகொரியாவில் கொரோனாவுக்கு முதல் பலி! 1.87 லட்சம் பேருக்கு தனிமை சிகிச்சை! கிம் ஜாங் உன் அதிர்ச்சி

சியோல்: வடகொரியாவில் 2 நாட்களுக்கு முன்பு முதன் முதலாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட நபர் பலியாகி உள்ளார். மேலும், நாட்டில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 87 ஆயிரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் கிம் ஜாங் உன் அதிர்ச்சியடைந்துள்ளார். வடகொரியாவின் அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். இங்கு நடக்கும் பல்வேறு

from Oneindia - thatsTamil
https://ift.tt/X0jS6yW

https://ift.tt/e2IcHRU விமானம் தீப்பிடித்து விபத்து சீனாவில் 40 பேர் காயம்

...



from Dinamalar.com |மே 13,2022 https://ift.tt/e2IcHRU

https://ift.tt/o3N1s2v வட கொரியாவில் நுழைந்த கொரோனா நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்

...



from Dinamalar.com |மே 13,2022 https://ift.tt/o3N1s2v

https://ift.tt/X0jS6yW வெள்ளை நிற வைரம் ரூ.167 கோடிக்கு ஏலம்

...



from Dinamalar.com |மே 13,2022 https://ift.tt/X0jS6yW

வியாழன், 12 மே, 2022

https://ifttt.com/images/no_image_card.pngபெண் பத்திரிகையாளர் துப்பாக்கிச்சூட்டில் பலி.. “கறுப்பு நிற ஜாக்கெட் அணிந்தும்” உலக அளவில் பரபரப்பு!

ஜெருசலேம்: இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் ஷிரின் அபு அக்லா கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீன பத்திரிகையாளரான ஷிரின் அபு அக்லா, பல ஆண்டுகளாக அல் ஜசீராவில் இஸ்ரேல் - பாலஸ்தீனம் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இஸ்ரேல் ராணுவத்தால் ஷிரின் அபு அக்லா கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல்லி இஸ்ரேல் தூதரகத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்! கண்காணிப்பு தீவிரம்  

from Oneindia - thatsTamil
https://ift.tt/KXnL2Fr

https://ifttt.com/images/no_image_card.pngமாட்டுக்கறி விற்கலைனா.. நாங்க கடை போடுவோம்! ஆம்பூர் திருவிழாவில் பீப் பிரியாணிக்கு தடை -சீறும் விசிக

ஆம்பூர்: ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆம்பூரில் மே 13, 14, 15 ஆகிய தேதிகளில் பிரியாணி திருவிழா நடைபெறுகிறது. மனித ஒருமைப்பாட்டுக்காக பிரியாணி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் எல்லோரும் வந்து சாப்பிட வேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்

from Oneindia - thatsTamil
https://ift.tt/KXnL2Fr

https://ifttt.com/images/no_image_card.pngமர்மதேசத்தில் நுழைந்த கொரோனா.. பதறிப்போன அதிபர் கிம் ஜாங் உன்.. என்ன நடக்கிறது வடகொரியாவில்?

சியோல்: மர்மதேசமாக கூறப்படும் வடகொரியாவில் முதல் முதலாக ஒருவர் ஒமிக்ரான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். முதற்கட்டமாக தலைநகர் பியாங்யாங்கில் ஊரடங்கு அமலான நிலையில் அவரசகால வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகொரியாவின் அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். இங்கு நடக்கும்

from Oneindia - thatsTamil
https://ift.tt/KXnL2Fr

https://ifttt.com/images/no_image_card.pngசர்ச்சைகளை வென்ற தருமபுரம் ஆதீனம்...பட்டினப்பிரவேசம் விழா கொடியேற்றம் - மே 22ல் பல்லக்கு சேவை

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஸ்ரீஞானபுரீசுவர சுவாமி கோயில் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய விழாவான பட்டினப்பிரவேச பல்லக்கு சேவை மே 22ஆம் தேதி இரவு நடைபெறும். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் ஆண்டுதோறும் ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று, பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடத்தப்படும். இதில், ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி

from Oneindia - thatsTamil
https://ift.tt/KXnL2Fr

https://ift.tt/PaGlVBm 'அல்ஜசீரா' செய்தியாளர் துப்பாக்கிசூட்டில் பலி

...



from Dinamalar.com |மே 12,2022 https://ift.tt/PaGlVBm

https://ift.tt/KXnL2Fr இயற்கை எரிவாயு வினியோகம் நிறுத்தம் உக்ரைன் நடவடிக்கையால் ரஷ்யா ஆத்திரம்

...



from Dinamalar.com |மே 12,2022 https://ift.tt/KXnL2Fr

https://ift.tt/KXnL2Fr பில் கேட்சுக்கு கொரோனா

...



from Dinamalar.com |மே 12,2022 https://ift.tt/KXnL2Fr

செவ்வாய், 10 மே, 2022

https://ifttt.com/images/no_image_card.pngநாட்றம்பள்ளியில்.. நள்ளிரவில் வீசிய சூறாவளி.. முறிந்து விழுந்த வேப்ப மரம்.. 6 வயது சிறுமி பரிதாப பலி

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே கனமழையின் காரணமாக, மரம் முறிந்து, கூரை வீட்டின் மீது விழுந்ததில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண் குழந்தை பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அசானி புயல் காரணமாக வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை

from Oneindia - thatsTamil
https://ift.tt/Kl6WLZb

https://ift.tt/lbOLuCA 'நான் இறந்து விட்டால்...' : எலான் மஸ்க் டுவீட்டால் பரபரப்பு

...



from Dinamalar.com |மே 10,2022 https://ift.tt/lbOLuCA

https://ift.tt/dV8Nvqe தைவானில் நிலநடுக்கம்

...



from Dinamalar.com |மே 10,2022 https://ift.tt/dV8Nvqe

https://ifttt.com/images/no_image_card.pngபற்றி எரியும் இலங்கை LIVE UPDATES: அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் ராஜபக்சே.. என்ன நடக்கிறது?

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அங்கு எமர்ஜென்சி விதிக்கப்பட்டும் கூட மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் செய்து வருகின்றனர். அங்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் பூர்வீக வீடு, அலுவலகம் நேற்று கொளுத்தப்பட்டது. தென்பகுதியில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் ஆதரவு அரசியல்வாதிகள் வீடுகள், வாகனங்கள்

from Oneindia - thatsTamil
https://ift.tt/Kl6WLZb

https://ifttt.com/images/no_image_card.pngபற்றி எரியும் இலங்கை LIVE UPDATES: அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் ராஜபக்சே.. என்ன நடக்கிறது?

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அங்கு எமர்ஜென்சி விதிக்கப்பட்டும் கூட மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் செய்து வருகின்றனர். அங்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் பூர்வீக வீடு, அலுவலகம் நேற்று கொளுத்தப்பட்டது. தென்பகுதியில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் ஆதரவு அரசியல்வாதிகள் வீடுகள், வாகனங்கள்

from Oneindia - thatsTamil
https://ift.tt/Kl6WLZb

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3026382_150_100.jpg'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஆதரிக்கும் மோடி; செவிசாய்க்கும் மேக்ரான்

...



from Dinamalar.com |மே 10,2022 https://ift.tt/7qQELvH

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3026029_150_100.jpgகோவிட் கட்டுப்பாடுகளால் சீனாவின் வர்த்தகம் பாதிப்பு

...



from Dinamalar.com |மே 10,2022 https://ift.tt/xIrVjmD

திங்கள், 9 மே, 2022

https://ifttt.com/images/no_image_card.pngவிஸ்வரூபம் எடுக்கும் நடராஜர் விவகாரம்! யூ டூ புரூட்டஸ் விஜய்யை கைது செய்ய இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் மற்றும் தில்லை காளியை அவதூறாக விமர்சித்து யூடியூபில் வீடியோ வெளியிட்ட யூ டூ புரூட்டஸ் சேனல் மற்றும் அதன் உரிமையாளர் விஜய் நெல்சனை கைது செய்ய கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. யூ டூ புரூட்டஸ் எனும் யூடியூப் சேனலை நடத்தி வருபவர் மைனர் விஜய். இவர் தனது

from Oneindia - thatsTamil
https://ift.tt/luQA1Ft

https://ifttt.com/images/no_image_card.pngமூதாட்டிக்கு பேய் விரட்டிய மந்திரவாதி... மத்திய பிரதேச மருத்துவமனையில் வினோதம்... நடந்தது என்ன?

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டிக்கு மந்திரவாதி பேய் ஓட்டினார். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் டாக்டர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. மத்தியபிரதேச மாநிலம் அசோக்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் காசியா பாய் அகிர்வார் (வயது 65). இவர் உடல்நலக்குறைவால் அங்குள்ள மாவட்ட அரசு

from Oneindia - thatsTamil
https://ift.tt/luQA1Ft

https://ifttt.com/images/no_image_card.pngமுசோலினியின் கொள்கை! ராமர், அனுமனை வெறியர்களாக பாஜக - ஆர்.எஸ்.எஸ். காட்டுகிறது - சத்தீஸ்கர் முதல்வர்

ராய்ப்பூர்: மென்மையான, கனிவான குணம் படைத்த ராமரை வெறிகொண்டவராகவும் அனுமனை கோபத்தின் சின்னமாவும் பாஜகவும் ஆர்.எஸ்.எஸும் காட்டுவதாக சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, "அதி தீவிர தேசியவாதத்தின் தன்மையை இந்தியா கடந்து வந்துகொண்டிருக்கிறது. ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் மத மோதல்கள் ஏற்பட்டுள்ளன. மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் தரப்படுவது

from Oneindia - thatsTamil
https://ift.tt/luQA1Ft

https://ift.tt/luQA1Ft ஜெர்மனியில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

...



from Dinamalar.com |மே 09,2022 https://ift.tt/luQA1Ft

https://ift.tt/luQA1Ft சீனாவில் கூடுது கொரோனா

...



from Dinamalar.com |மே 09,2022 https://ift.tt/luQA1Ft

https://ift.tt/CSs1aj0 உக்ரைன் பள்ளியில் குண்டு வீச்சு 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

...



from Dinamalar.com |மே 09,2022 https://ift.tt/CSs1aj0

https://ift.tt/luQA1Ft இடைக்கால அரசு அமைக்க இலங்கை எதிர்க்கட்சி மறுப்பு

...



from Dinamalar.com |மே 09,2022 https://ift.tt/luQA1Ft

ஞாயிறு, 8 மே, 2022

https://ifttt.com/images/no_image_card.png“எவ்ளோ பெரிய ஆளா வேணாலும் இருங்க.. ஆனா” - 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு சிறை தண்டனை - ஐகோர்ட் அதிரடி!

அமராவதி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராம வேளாண் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவருக்கு வேலையும் வழங்காமல், பதிலும் அளிக்காமல் இழுத்தடித்த நிலையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் மூன்று மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ஒரு மாத காலம் சிறை தண்டனை

from Oneindia - thatsTamil
https://ift.tt/Tlx8Kpf

https://ifttt.com/images/no_image_card.pngபட்டினப்பிரவேசம் நடத்த முதல்வர் ஸ்டாலின் வாய்மொழியாக உறுதி- தருமபுரம் ஆதீனம் பரபரப்பு!

மயிலாடுதுறை: பட்டினப்பிரவேச நிகழ்ச்சி நடத்திக் கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி வழங்கியுள்ளதாக தருமபுரம் ஆதீனம் பேட்டி அளித்துள்ளார். மயிலாடுதுறையில் குத்தாலத்தில் நடந்த கோயில் குடமுழுக்கு விழாவில் தருமபுரம் ஆதீனம் இந்த தகவலை தெரிவித்தார். சென்னையில் பல்வேறு ஆதீனங்கள் நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நிலையில் தருமபுரம் ஆதீனம் இவ்வாறு தகவல் அளித்துள்ளார்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/Tlx8Kpf

https://ift.tt/DxJrjm6 மீண்டும் ஏவுகணை சோதனை வட கொரியாவால் பதற்றம்

...



from Dinamalar.com |மே 08,2022 https://ift.tt/DxJrjm6

https://ift.tt/3vl0gVh உக்ரைன் அமைதி நடவடிக்கைக்கு ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் ஆதரவு

...



from Dinamalar.com |மே 08,2022 https://ift.tt/3vl0gVh

https://ift.tt/Tlx8Kpf பெண்கள் முகத்தை மறைக்க தலிபான் அரசு உத்தரவு

...



from Dinamalar.com |மே 08,2022 https://ift.tt/Tlx8Kpf

https://ift.tt/Tlx8Kpf பாக்.,கில் நிலநடுக்கம்

...



from Dinamalar.com |மே 08,2022 https://ift.tt/Tlx8Kpf

சனி, 7 மே, 2022

https://ift.tt/AQk5Z0V இலங்கை பார்லிமென்ட் நள்ளிரவில் முற்றுகை

...



from Dinamalar.com |மே 07,2022 https://ift.tt/AQk5Z0V

https://ift.tt/l1gQMqk கொலையாளிகளை பிடிப்பதில் இஸ்ரேல் தீவிரம்

...



from Dinamalar.com |மே 07,2022 https://ift.tt/l1gQMqk

https://ift.tt/l1gQMqk விமான அவசரகால கதவை திறந்து வெளியே குதித்த பயணி கைது

...



from Dinamalar.com |மே 07,2022 https://ift.tt/l1gQMqk

https://ift.tt/VDI3loW மரியுபோலை 2 நாட்களில் கைப்பற்ற ரஷ்ய படைகள் இலக்கு நிர்ணயம்

...



from Dinamalar.com |மே 07,2022 https://ift.tt/VDI3loW

https://ift.tt/l1gQMqk விளம்பர படத்தில் நடித்தவர் சுட்டுக்கொலை

...



from Dinamalar.com |மே 07,2022 https://ift.tt/l1gQMqk

https://ift.tt/l1gQMqk ஹாங்காங் தலைவராகிறார் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி

...



from Dinamalar.com |மே 07,2022 https://ift.tt/l1gQMqk

வெள்ளி, 6 மே, 2022

https://ift.tt/VZX91o6 'ரஷ்ய சொத்துக்களை விற்று உக்ரைனை மறுசீரமைக்க வேண்டும்' - ஐரோப்பிய யூனியன் தலைவர்

...



from Dinamalar.com |மே 06,2022 https://ift.tt/VZX91o6

https://ifttt.com/images/no_image_card.pngகொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுதும் இதுவரை 6,271,889 பேர் பலி.. 515,792,334 பேர் பாதிப்பு

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.71 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாகிவிட்டன. இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.71 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,271,889 பேரை தாக்கி கொன்றுள்ளது..

from Oneindia - thatsTamil
https://ift.tt/veiB9lI

வியாழன், 5 மே, 2022

https://ifttt.com/images/no_image_card.pngமஹிந்த ராஜபக்ஷ பேட்டி: அழுத்தங்களுக்கு அடிபணிந்து விலக மாட்டேன்

(இலங்கை, இந்திய செய்தித் தாள்கள், இணைய தளங்களில் இன்று வெளியான செய்திகளில் முக்கியமான சில செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.) நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும் தரப்பினரிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கத்தயார், அதனை விடுத்து அழுத்தங்களுக்கு அடிபணிந்து பதவி விலகப் போவதில்லை என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கட்சித் தலைவர் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

from Oneindia - thatsTamil
https://ift.tt/rIUMqWg

https://ift.tt/rIUMqWg ச்சீ! ஆண்கள், சிறுவர்களையும் கூட விடவில்லை.. ரஷ்ய ராணுவத்தின் அட்டூழியம்! மிரளும் உக்ரைன் மக்கள்

கீவ்: உக்ரைன் போர் மீண்டும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தின் மீது புதிய பாலியல் ரீதியான புகார்கள் எழுந்துள்ளன. உக்ரைன் மீது கடந்த பிப். மாதம் இறுதியில் ரஷ்யா முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. ரஷ்ய அதிபர் புதின் உத்தரவின்படி இந்த போர் இரண்டு மாதங்களை கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடையில் அமைதி

from Oneindia - thatsTamil
https://ift.tt/rIUMqWg

https://ifttt.com/images/no_image_card.pngசனி கிரகத்தில் 'இன்னொரு பூமி': விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

...



from Dinamalar.com |மே 05,2022 https://ift.tt/rIUMqWg

https://ifttt.com/images/no_image_card.png\"ரஷ்ய ஜெனரல்கள் குறி!\" உக்ரைன் போரில் அமெரிக்காவின் சிஐஏ.. பக்கா ஸ்கெட்ச் உடன் களமிறங்கும் உக்ரைன்

மாஸ்கோ: உக்ரைன் நாட்டில் போர் மீண்டும் தீவிரமடையத் தொடங்கி உள்ள நிலையில், இந்த போரில் அமெரிக்க உளவுத் துறையின் உதவி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப். இறுதியில் ரஷ்யா முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. அங்கு சில மாதங்களாகவே பதற்றமான சூழல் நிலவி வந்த போதிலும், ரஷ்யா முழு வீச்சில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/rIUMqWg

https://ift.tt/rIUMqWg உகாண்டாவில் பஸ் விபத்து 7 சிறார் உட்பட 20 பேர் பலி

...



from Dinamalar.com |மே 05,2022 https://ift.tt/rIUMqWg

https://ifttt.com/images/no_image_card.pngதொடரும் இன்னல்: உலகம் முழுதும் கொரோனாவுக்கு இதுவரை 6,268,106 பேர் பலி.. 515,206,754 பேர் பாதிப்பு

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.68 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாகிவிட்டன. இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.68 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,268,106 பேரை தாக்கி கொன்றுள்ளது..

from Oneindia - thatsTamil
https://ift.tt/rIUMqWg

https://ift.tt/rIUMqWg உயரமான இடத்தில் சீனா சாதனை

...



from Dinamalar.com |மே 05,2022 https://ift.tt/rIUMqWg

புதன், 4 மே, 2022

https://ifttt.com/images/no_image_card.pngபரீட்சை எழுதும்போது திடீரென பறந்து விழுந்த ஃபேன்.. காயமடைந்த மாணவி.. தொடர் சம்பவங்களால் அதிர்ச்சி!

அமராவதி: ஆந்திராவில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவியின் மீது திடீரென மின்விசிறி கழன்று விழுந்தது. இச்சம்பவத்தில் அந்த மாணவி காயமடைந்துள்ளார். ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அப்பள்ளியின் ஒரு தேர்வு அறையில் திடீரென மின்விசிறி ஒன்று

from Oneindia - thatsTamil
https://ift.tt/A60OrX2

https://ifttt.com/images/no_image_card.pngஇலங்கை: ஜனாதிபதி கோத்தபாய, பிரதமர் மகிந்தவுக்கு எதிராக இன்று நம்பிக்கை இல்லா தீர்மானங்கள்

கொழும்பு: இலங்கையில் ஜனாதிபதி கோத்தபாய, பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. ஆனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடையும்; தமது பெரும்பான்மையை நிரூபிப்பேன் என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில் தலைவிரித்தாடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று கோத்தபாய, மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்பது

from Oneindia - thatsTamil
https://ift.tt/A60OrX2

https://ifttt.com/images/no_image_card.pngவெளிநாட்டில் மைக்கை நீட்டிய செய்தியாளர்கள்! ஓ மை காட்.. கொஞ்சமும் எதிர்பார்க்காத மோடி.. என்ன நடந்தது

டென்மார்க்: பிரதமர் மோடியிடம் டென்மார்க்கில் செய்தியாளர்கள் திடீரென கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி தற்போது ஐரோப்பிய பயணம் மேற்கொண்டு இருக்கிறார். ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி, இன்று பிரான்ஸ் செல்ல இருக்கிறார். இந்தியா திரும்பும் முன் பிரான்சில் முக்கிய சந்திப்புகளை நடத்த உள்ளார். உக்ரைன் - ரஷ்யா

from Oneindia - thatsTamil
https://ift.tt/A60OrX2

https://ifttt.com/images/no_image_card.png\"காவி கொடி\".. ஜோத்பூரில் முட்டிக் கொண்ட 2 சமூகத்தினர்.. இன்று இரவு வரை ஊரடங்கு.. 97 பேர் அதிரடி கைது

ஜோத்பூர்: இரு தரப்புக்கும் இடையே நடந்த வன்முறை சம்பவத்தில், இதுவரை 97 பேரை கைது செய்துள்ளதாகவும், தொடர் விசாரணை நடத்தி வருவதாகவும் ராஜஸ்தானின் ஜோத்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானின் ஜோத்பூரில் நேற்று முன்தினம் இரவு அதாவது, ரம்ஜான் கொண்டாட்டம் தொடங்குவதற்கு முன்பு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது... இதில், ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/A60OrX2

https://ifttt.com/images/no_image_card.pngகொடுமை: இதுவரை 6,265,144 பேர் உலகம் முழுதும் கொரோனாவுக்கு பலி.. 514,523,953 பேருக்கு தொற்று பாதிப்பு

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.65 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளிலும், தடுப்பூசி செலுத்துவதிலும் நாடுகள் மும்முரமாகிவிட்டன. இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.65 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,265,144 பேரை தாக்கி கொன்றுள்ளது..

from Oneindia - thatsTamil
https://ift.tt/A60OrX2

https://ift.tt/EuSq87e ராணி பாதுகாப்பில் குளறுபடி: பிரிட்டன் ராணுவம் விசாரணை

...



from Dinamalar.com |மே 04,2022 https://ift.tt/EuSq87e

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3021943_150_100.jpgபூமிக்கு திரும்பிய ராக்கெட்டை நடுவானில் 'கேட்ச்' செய்து சாதனை

...



from Dinamalar.com |மே 04,2022 https://ift.tt/Gub8RFQ