Breaking News

ஞாயிறு, 31 ஜூலை, 2022

https://ift.tt/9l4hw7I மனைவி போனா என்ன.. மச்சினிச்சி இருக்கே! வசிய திரவியம் ஊற்றிய இளைஞர்.. ஆனால் கடைசியில் செம ட்விஸ்ட்

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே மனைவியின் தங்கை மீது கணவர் திரவியம் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் வாணியம்பாடி பகுதியை அடுத்துள்ள பூங்குளம் என்ற பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தேன்மொழி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். செவிலியரான தேன்மொழியைக் கடந்த 1.5 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜேஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/9l4hw7I

https://ift.tt/IOMojQ1 ஆண்டுகளாக பெண்ணை மிரட்டி பலாத்காரம்.. குஜராத் அமைச்சர் மீது பாலியல் புகார்! வெடித்த சர்ச்சை

காந்திநகர்: குஜராத் மாநில அமைச்சர் மஹ்மதாவத் அர்ஜுன் சிங் சவுகான் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் ஒரு பெண்ணை 5 ஆண்டுகளாக மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படும் புகாரால் குஜராத் அரசியலில் சர்ச்சை வெடித்துள்ளது. குஜராத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. புபேந்திர படேல் முதல்வராக உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல்

from Oneindia - thatsTamil
https://ift.tt/9l4hw7I

https://ift.tt/6EnoOQP நாளில் 2 பலி! தீவிரமாகும் குரங்கு அம்மை! மேற்கத்திய நாடுகளில் உச்சகட்ட அலர்ட்! கண்காணிப்பு தீவிரம்

மாட்ரிட் : உலக நாடுகளில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள குரங்கு அம்மை பாதிப்பு காரணமாக ஐரோப்பிய நாடுகளில் அடுத்தடுத்து இரண்டு பேர் பலியாகி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் மேற்கத்திய நாடுகளில் உச்சகட்ட எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக உலகையே உலுக்கி போட்ட கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல உலக

from Oneindia - thatsTamil
https://ift.tt/9l4hw7I

https://ifttt.com/images/no_image_card.pngஉறைந்து போன நெட்டிசன்கள்.. இதென்ன கருப்பா? பார்க்கவே பயங்கரமா இருக்கே.. இணையத்தில் பரவும் வீடியோ

புவனேஷ்வர்: ஒடிசா காட்டுப்பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது. புலிகள் எண்ணிக்கை இந்தியாவில் வேகமாக குறைந்து வந்த நிலையில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போது புலிகள் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உயரத்தொடங்கி உள்ளது. 2018ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 2967 புலிகள் உள்ளன. இந்தியாவில் பல்வேறு வகையான புலி இனங்கள்

from Oneindia - thatsTamil
https://ift.tt/9l4hw7I

https://ifttt.com/images/no_image_card.pngமே.வங்கத்தில் பெருமளவு பணத்துடன் சிக்கிய ஜார்க்கண்ட் காங். எம்எல்ஏக்கள்- ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி?

ஹவுரா: மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் பெருமளவு பணத்துடன் ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் பாஜகவின் சதிதான் இதன் பின்னணியில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. மேற்கு வங்க மாநில ஆசிரியர் நியமன தேர்வு

from Oneindia - thatsTamil
https://ift.tt/6byCMhG

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3089026_150_100.jpgஇலங்கையானது ஈராக்பார்லி., கட்டடத்தை உடைத்து போராட்டம்

...



from Dinamalar.com |ஜூலை 31,2022 https://ift.tt/ywz9JhK

https://ifttt.com/images/no_image_card.pngபஸ் மீது ரயில் மோதி 11 பேர் பலி

...



from Dinamalar.com |ஜூலை 31,2022 https://ift.tt/6byCMhG

சனி, 30 ஜூலை, 2022

https://ifttt.com/images/no_image_card.pngகள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையை தூண்டியதாக வாட்சாப் குழு அட்மின்கள் உள்பட 4 பேர் கைது

கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட வாட்சாப் குழு அட்மின்கள் மற்றும் காவல் துறையினரை கற்களால் தாக்கியவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னணி என்ன? கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கணியாமூர் என்ற இடத்தில் உள்ள தனியார்

from Oneindia - thatsTamil
https://ift.tt/6byCMhG

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_308862020220730162537_150_100.jpgஇந்தியா முதல் பதக்கம்: பளுதுாக்குதலில் மஹாதேவ் வெள்ளி

...



from Dinamalar.com |ஜூலை 30,2022 https://ift.tt/ojv8YAn

https://ifttt.com/images/no_image_card.pngஒரேநேரத்தில் 8 மாடல் அழகிகள் பலாத்காரம்.. நிர்வாணப்படுத்தப்பட்ட ஆண்கள்..தென்ஆப்பிரிக்காவில் கொடூரம்

ஜோகனஸ்பர்க்: தென்ஆப்பிரிக்காவில் மியூசிக் ஆல்பத்துக்கான சூட்டிங்கின்போது 8 மாடல் அழகிகளை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த ஒரு கும்பல், ஆண்களையும் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தென்ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் அருகே குருகெர்ஸ்ட்ராப் என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தில் ஏராளமான சூட்டிங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது அங்கு மியூசிக் ஆல்பத்துக்கான சூட்டிங் நடைபெற்றது

from Oneindia - thatsTamil
https://ift.tt/6byCMhG

https://ift.tt/6byCMhG இதுவரை 1,200.. ராஜஸ்தானில் கொத்து கொத்தாக சாவும் மாடுகள். . அரசின் நடவடிக்கை என்ன?

ராய்ப்பூர்: தோல் கழலை நோய் பரவலின் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் கொத்து கொத்தாக மாடுகள் இறந்து வருகின்றன. இதுவரை 1,200 க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துவிட்டதால் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கால்நடைகளுக்கு தோலில் கட்டி கட்டியாக காணப்படும் தோல் கழலை நோய் கண்டறியப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பாகிஸ்தான் வழியாக கடந்த ஏப்ரல் மாதம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/6byCMhG

https://ifttt.com/images/no_image_card.pngஇதுதான் முதல்முறை! மங்கி பாக்ஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு.. லேசான பாதிப்பு உயிரை கொன்றது எப்படி

ரியோ டி ஜெனிரோ: மங்கி பாக்ஸ் உலகெங்கும் பரவி வரும் நிலையில், ஆப்பிரிக்காவுக்கு வெளியே முதல் முறையாக இந்த நோயால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பு இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், அடுத்து இப்போது மங்கி பாக்ஸ் பாதிப்பு பரவ தொடங்கி உள்ளது. மங்கி பாக்ஸ் ஏற்கனவே உள்ள வைரஸ் பாதிப்பு தான்

from Oneindia - thatsTamil
https://ift.tt/6byCMhG

https://ifttt.com/images/no_image_card.pngகிரிக்கெட் ஸ்டேடியத்தில் குண்டுவெடிப்பு.. அலறிய வீரர்கள்! ஓட்டம் பிடித்த மக்கள்.. பரபர வீடியோ

காபூல்: ஆப்கன் நாட்டில் டி-20 கிரிக்கெட் போட்டியின் போது, குண்டுவெடிப்பு நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கன் நாட்டில் இருந்து கடந்த ஆண்டு அமெரிக்கப் படைகள் வெளியேறின. இது ஒருபுறம் நடந்து கொண்டு இருக்க, மறுபுறம் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தன. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர், தாலிபான்கள் ஆட்சிக்கு வந்துள்ளன. இருந்த போதிலும், ஆப்கன் நாட்டில் இன்னும் அமைதியான சூழல் எதுவும் ஏற்படவில்லை.

from Oneindia - thatsTamil
https://ift.tt/6byCMhG

https://ifttt.com/images/no_image_card.pngகள்ளக்குறிச்சி மாணவி மரணம்..தனியார் பள்ளியை சூறையாடிய மேலும் 4 பேர் கைது...15 நாட்கள் சிறை

கள்ளக்குறிச்சி : கணியாமூர் தனியார் பள்ளியில் கலவரத்தை தூண்டியதாக வாட்ஸ் ஆப் குழு அட்மின்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். 4 பேரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதி கனியாமூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விடுதியில் தங்கி படித்து

from Oneindia - thatsTamil
https://ift.tt/vxi7ObJ

https://ifttt.com/images/no_image_card.pngஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி..மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

சிம்லா: ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் சந்தேகத்திற்கிடமான குரங்கு அம்மை பாதிப்பு அறிகுறிகளுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நோயாளிக்கு வெளிநாட்டு பயண வரலாறு இல்லை. உலகம் முழுவதும் 75 நாடுகளுக்கும் மேல் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குரங்கு அம்மையானது ஆர்தோபாக்ஸ் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. ஒருவகையில் இது 1980களில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/vxi7ObJ

வெள்ளி, 29 ஜூலை, 2022

https://ifttt.com/images/no_image_card.pngடீச்சருக்கு கிளாஸ்ரூமிலேயே மசாஜ் செய்த மாணவன்.. காலை ஆட்டிக் கொண்டே..ஒருகையில் பாட்டில் வேற.. கொடுமை

கான்பூர்: டீச்சர் ஒருவர் கிளாஸ் ரூமில் செய்த அட்டகாசம் வீடியோவாக இணையத்தில் வெளியாகி, பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, பீகாரில் ஒரு சம்பவம் நடந்தது.. அது தொடர்பான வீடியோவும் வெளியானது.. அந்த டீச்சர் பெயர் பபிதா குமாரி.. கிளாஸ் ரூமில் பட்டப்பகலில், மாணவர்கள் உட்கார்ந்திருந்தபோதே, சேரை இழுத்து ஜன்னல் ஓரமாக போட்டுக்

from Oneindia - thatsTamil
https://ift.tt/vxi7ObJ

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3087778_150_100.jpgஎல்லை பிரச்னையில் 4 முக்கிய முடிவுகள்

...



from Dinamalar.com |ஜூலை 29,2022 https://ift.tt/xsYw0LU

https://ift.tt/1TKc6I9 சர்வதேச விண்வெளி நிலையம்; ரஷ்யா வெளியேற முடிவு

...



from Dinamalar.com |ஜூலை 29,2022 https://ift.tt/1TKc6I9

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3087400_150_100.jpgஎனக்கு ராஜாவா நான் வாழுறேன்... நானும் காட்டை ஆளுறேன்...! இன்று உலக புலிகள் தினம்!

...



from Dinamalar.com |ஜூலை 29,2022 https://ift.tt/T3zY9gA

https://ifttt.com/images/no_image_card.pngஎல்லை பிரச்னையில்4 முக்கிய முடிவுகள்

...



from Dinamalar.com |ஜூலை 29,2022 https://ift.tt/dtoU29b

https://ifttt.com/images/no_image_card.pngபாக்.,கில் ஹிந்து பெண்டி.எஸ்.பி.,யாக தேர்வு

...



from Dinamalar.com |ஜூலை 29,2022 https://ift.tt/dtoU29b

வியாழன், 28 ஜூலை, 2022

https://ifttt.com/images/no_image_card.pngகுற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு.. நீரில் அடித்து செல்லப்பட்ட 5 பேர்.. 2 பெண்கள் பலி- சோகம்

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்த நிலையில் நேற்று இரவு திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 5 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் சென்னையை சேர்ந்தவர் உள்பட 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். தென்மேற்கு பருவமழையால் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் துவங்கி உள்ளது. குளுகுளு சீசனை அனுபவிக்க தமிழகத்தின்

from Oneindia - thatsTamil
https://ift.tt/dtoU29b

புதன், 27 ஜூலை, 2022

https://ifttt.com/images/no_image_card.pngதமிழக அரசு பேருந்து தேக்கடி படகுத்துறைக்கு செல்ல கேரளா வனத்துறை அனுமதி மறுப்பு..பயணிகள் ஏமாற்றம்

தேக்கடி: தமிழக அரசு பேருந்துகளை தேக்கடி படகுத்துறைக்கு செல்ல கேரளா வனத்துறை அனுமதி மருத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முல்லை பெரியாறு அணை யில் சுற்றுலாப் பயணிகளுக்காக படகுகள் இயக்கப்படுகின்றன. தேக்கடியில் இருந்து தினமும் காலை 7.30, 9.30, 11.15, 1.45 மற்றும் 3.30 என்று 5 முறை படகுகள் இயக்கப்படுகின்றன. தலா ஒன்றரை மணி நேர பயணம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/8DUCGWP

https://ifttt.com/images/no_image_card.pngபணமோசடி தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

டெல்லி: பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் மணி லாண்டரி சட்ட பிரிவிற்கு கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது, இதை தடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அமலாக்கத்துறைக்கு எதிராக பலர்

from Oneindia - thatsTamil
https://ift.tt/8DUCGWP

https://ifttt.com/images/no_image_card.pngபலருடன் உறவு கொண்டால் குரங்கு அம்மை பரவுமா? ஆணுறை பலனளிக்காதா? ஆய்வாளர்களின் விளக்கம் என்ன?

ஜெனிவா: கொரோனா தொற்று பாதிப்பையடுத்து தற்போது உலகம் முழுவதும் புது அச்சுறுத்தலாய் உருவெடுத்துள்ள குரங்கு அம்மை தொற்று நோய், பலருடன் உடலுறவு கொள்வதால் வேகமாக பரவக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மட்டுமல்லாது தன்பால் ஈர்ப்பு கொண்ட ஆண்கள் மூலம் இந்த தொற்று வேகமாக பரவலாம் என்றும் WHO எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் 75 நாடுகளில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/8DUCGWP

https://ifttt.com/images/no_image_card.pngகுழம்பில் \"முழு பாம்பு தலை\".. நடுவானில் அலறிய பயணி.. மாறி மாறி மறுக்கும் கம்பெனிகள்.. நடந்தது என்ன?

பெர்லின்: பாம்பு தலை சாப்பாட்டில் இருந்த சம்பவம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், இது தொடர்பான சர்ச்சைகளும், கண்டனங்களும், அதையொட்டிய மறுப்புகளும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. கடந்த 2 நாட்களாக விமானத்தில் வழங்கப்பட்ட உணவு குறித்த செய்திகள் வட்டமடித்து வருகின்றன.. நடந்தது என்ன? துருக்கிய - ஜெர்மன் விமான நிறுவனத்தின் பெயர் சன் எக்ஸ்பிரஸ் என்பதாகும்.. இந்த சன் எக்ஸ்பிரஸ்

from Oneindia - thatsTamil
https://ift.tt/8DUCGWP

https://ifttt.com/images/no_image_card.pngநீல பேண்ட்.. கள்ளக்குறிச்சியில் முக்கிய குற்றவாளியை தூக்கிய போலீஸ்.. சொந்த காசில் சூனியம்.. எப்படி?

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரை எஸ்ஐடி போலீசார் நேற்று இரவு கைது செய்து உள்ளனர். கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறந்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த பள்ளியின் வாசலில் நடைபெற்ற போராட்டம் மிகப்பெரிய கலவரமாக உருவெடுத்தது. இது தொடர்பாக போலீசார் தரப்பு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

from Oneindia - thatsTamil
https://ift.tt/8DUCGWP

https://ifttt.com/images/no_image_card.pngபிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.1-ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை!

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் 7.1 என்ற ரிக்டர் அளவிலும், ஆப்கானிஸ்தானில் 5.4 என்ற அளவிலும் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீட்டு சுவர் விரிசல் ஏற்பட்டதோடு ஜன்னல்கள் கண்ணாடிகள் உடைந்தன.பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். பிலிப்பைன்ஸின் வடக்கு பகுதியில் லுசோன் தீவில் மலைகள் சூழ்ந்த அப்ரா மாகாணம் உள்ளது. இது தலைநகர் மணிலாவில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/8DUCGWP

செவ்வாய், 26 ஜூலை, 2022

https://ifttt.com/images/no_image_card.pngமுதல்முறையாக.. 50 வருடங்களுக்கு பிறகு 4 பேரை தூக்கிலிட்டது ராணுவ ஆட்சி.. மியான்மர் மக்கள் அதிர்ச்சி

நைபியிடவ்: மியான்மரில் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.. கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு பிறகு, இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.மியான்மரில் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவ ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிராக பயங்கரவாத செயல்களை தூண்டிவிட்ட புகாரில் 4 பேருக்கு தூண்டனை வழங்கப்பட்டிருந்தது.. மணிப்பூரில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/ZhLEJny

https://ifttt.com/images/no_image_card.pngகள்ளக்குறிச்சி கலவரத்தில் வதந்தி.. ஒருவரையும் விடமாட்டோம்.. டுவிட்டருக்கு கடிதம் எழுதிய போலீசார்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்மமரணம் விவகாரத்தில் நடந்த கலவரம் தொடர்பாக போலீஸ் துறை சார்பில் டுவிட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி படித்தார். இந்த மாணவி மாடியில் இருந்து

from Oneindia - thatsTamil
https://ift.tt/ZhLEJny

https://ifttt.com/images/no_image_card.png“கஞ்சா டிரை பண்ணுங்க.. மதுவை விடுங்க” - சத்தீஸ்கர் பாஜக எம்எல்ஏ அட்வைஸ் - அவர் சொல்ற காரணம் இருக்கே!

ராய்பூர்: மது அருந்துவதை நிறுத்திவிட்டு கஞ்சா அடிக்க முயற்சிக்கலாம் என்று சத்தீஸ்கர் மாநில பாஜக எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி பந்தி தெரிவித்துள்ள கருத்து கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகெல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், அம்மாநில பாஜக எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி பந்தியின் கருத்துக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

from Oneindia - thatsTamil
https://ift.tt/ZhLEJny

https://ifttt.com/images/no_image_card.pngகுஜராத் மதுவிலக்கின் மற்றொரு முகம்.. கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் பலி.. 20 பேருக்கு தீவிர சிகிச்சை

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 20க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. இதனால் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்வதாகவும், உணவு போன்று வீட்டுக்கு டோர்டெலிவரியாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகவும் அடிக்கடி புகார்கள்

from Oneindia - thatsTamil
https://ift.tt/ZhLEJny

https://ifttt.com/images/no_image_card.pngசரணடைந்த விடுதலைப் புலிகள் ராஜபக்சேக்களின் 11 உகாண்டா தொழிற்சாலைகளுக்கு நாடு கடத்தல்? பகீர் தகவல்கள்

யாழ்ப்பாணம்: இலங்கையில் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது அந்நாட்டு ராணுவத்திடம் சரணடைந்த மற்றும் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஈழத் தமிழர்கள் பலர் உகாண்டாவில் ராஜபக்சே சகோதரர்களுக்கு சொந்தமான 11 தொழிற்சாலைகளுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த

from Oneindia - thatsTamil
https://ift.tt/ZhLEJny

https://ifttt.com/images/no_image_card.pngஆபரேஷன் தாமரைக்கு ரிவீட்?16 பாஜக எம்.எல்.ஏக்கள் கட்சி தாவ ரெடி என்கிறது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா!

ராஞ்சி: பாஜகவின் 16 எம்.எல்.ஏக்கள் தங்களது கட்சிக்கு தாவ உள்ளதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அறிவித்துள்ளது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக திரவுபதி முர்மு போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு நேற்று பதவியேற்றார். திரவுபதி முர்மு, பழங்குடி

from Oneindia - thatsTamil
https://ift.tt/ZhLEJny

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3085085_150_100.jpgடைட்டானிக் பட நடிகர் புற்றுநோயக்கு பலி

...



from Dinamalar.com |ஜூலை 26,2022 https://ift.tt/HT4s8W0

திங்கள், 25 ஜூலை, 2022

https://ifttt.com/images/no_image_card.pngபடக்கென செஸ்போர்டில் கையை விட்ட கிறிஸ்டோபர்.. ஒரே அலறல்.. ரோபோ நசுக்கியதா.. என்னாச்சு?

மாஸ்கோ: செஸ் விளையாடி கொண்டிருந்த சிறுவனின் விரலை ஒரு ரோபோ உடைத்துவிட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஜூலை 19ம் தேதி, மாஸ்கோ செஸ் ஓபன் போட்டி நடைபெற்றது.. அன்றுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அப்போது முதலே இணையத்தில் அது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.. 7 வயது சிறுவன் ஒருவன் இந்த போட்டியில் கலந்து

from Oneindia - thatsTamil
https://ift.tt/5x1kG3o

https://ifttt.com/images/no_image_card.pngஎன்னமோ ஏதோ.. நடிகருடன் காருக்குள்ளேயே காதல்! தேசிய விருது நடிகையை புரட்டி எடுத்த மனைவி! என்னா அடி..!

புவனேஷ்வர் : ஒடிசா மாநிலத்தில் பிரபல நடிகருடன் காருக்குள் தனிமையில் முத்தம் கொடுத்த தேசிய விருது பெற்ற பிரபல நடிகையை, அந்த நடிகரின் மனைவி தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து துவைத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதோடும் அப்பெண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஒடிசா மாநிலத்தில் நம்ம ஊர் இளம் நடிகர்கள்

from Oneindia - thatsTamil
https://ift.tt/5x1kG3o

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3084466_150_100.jpgகலிபோர்னியாவில் காட்டுத் தீ: அவசர நிலை அறிவிப்பு

...



from Dinamalar.com |ஜூலை 25,2022 https://ift.tt/RqcIxOf

https://ift.tt/cJkHvlR நாட்களுக்குப் பின் இலங்கை அதிபர் மாளிகை இன்று மீண்டும் திறப்பு

...



from Dinamalar.com |ஜூலை 25,2022 https://ift.tt/JzGF5sm

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3084542_150_100.jpgஅக்சர் படேல் அதிரடி அரைசதம்; தொடரை வென்றது இந்திய அணி

...



from Dinamalar.com |ஜூலை 25,2022 https://ift.tt/eNv6kzn

https://ifttt.com/images/no_image_card.pngபோலந்தில் புயல்: மின்சாரம் துண்டிப்பு

...



from Dinamalar.com |ஜூலை 25,2022 https://ift.tt/5x1kG3o

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3084350_150_100.jpgஇரண்டாவது ஆய்வு கூடம்: வெற்றிகரமாக ஏவியது சீனா

...



from Dinamalar.com |ஜூலை 25,2022 https://ift.tt/jakbA6g

ஞாயிறு, 24 ஜூலை, 2022

https://ifttt.com/images/no_image_card.pngசத்தீஸ்கர் காங். ஆட்சிக்கு நெருக்கடி - ஏக்நாத் ஷிண்டேவாக உருவெடுக்கிறாரா அமைச்சர் சிங் தியோ?

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் பஞ்சாப் பாணியில் முதல்வர் பதவிக்காக காங்கிரஸ் தலைவர்கள் மல்லுக்கட்டுகின்றனர். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலுக்கு எதிரான மூத்த காங்கிரஸ் தலைவரும் அண்மையில் பதவியை ராஜினாமா செய்தவருமான சிங் தியோ டெல்லிக்கு விரைந்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

from Oneindia - thatsTamil
https://ift.tt/2ojhq4B

https://ift.tt/J7xFPTv ஈட்டி எறிதல் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்; இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நீரஜ்

...



from Dinamalar.com |ஜூலை 24,2022 https://ift.tt/J7xFPTv

https://ift.tt/2ojhq4B விபச்சார விடுதியாக மேகாலயா பாஜக தலைவர் ரிசார்ட்! ஆனால் அவர் கொடுத்த வினோத விளக்கம்! மிரண்ட போலீசார்

கவுஹாத்தி: மேகாலயா பாஜக துணைத் தலைவருக்குச் சொந்தமா ரிசார்ட்டில் நடந்த சோதனை குறித்துப் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. மேகாலாயா பாஜகவுக்கு இப்போது பெரும் தர்மசங்கடமான ஒரு சூழல் ஏற்பட்டு உள்ளது. அம்மாநில பாஜக துணைத் தலைவர் பெர்னார்ட் மரக் என்பவருக்குச் சொந்தமாக துரா பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் சோதனை நடத்தினர். அது விபச்சார

from Oneindia - thatsTamil
https://ift.tt/2ojhq4B

https://ift.tt/oieJ6IG உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு

...



from Dinamalar.com |ஜூலை 24,2022 https://ift.tt/2ojhq4B

https://ift.tt/iGZpQlC 'குரங்கு அம்மை' சர்வதேச அவசர நிலையாக அறிவிப்பு

...



from Dinamalar.com |ஜூலை 24,2022 https://ift.tt/iGZpQlC

https://ift.tt/m3WFJ9i எல்லை பகுதி கிராமங்களில் சீனர்கள் குடியேற்றம்; அகண்ட சீனாவை அமைக்க அதிபர் ஜிங்பிங் சூழ்ச்சி

...



from Dinamalar.com |ஜூலை 24,2022 https://ift.tt/m3WFJ9i

https://ifttt.com/images/no_image_card.png'குரங்கு அம்மை'அவசர நிலை அறிவிப்பு

...



from Dinamalar.com |ஜூலை 24,2022 https://ift.tt/2ojhq4B

சனி, 23 ஜூலை, 2022

https://ifttt.com/images/no_image_card.png\"அய்யோ, இந்த கோலத்துலயா உன்ன பாக்கணும்\".. ஐஸ்பெட்டியில் மகளை தொட முடியாமல் பதறிய தாய்.. நெசலூர் சோகம்

கள்ளக்குறிச்சி: மாணவியின் சடலம் சொந்த கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், "இந்த கோலத்துலயா உன்ன பாக்கணும்" என்று மாணவியின் தாய் கதறியது, காண்போரை நிலைகுலைய வைத்துவிட்டது. கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே கனியாமூரில் பிளஸ் 2 மாணவி, கடந்த 12ம் தேதி இரவு மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, பெற்றோர், உறவினர்கள் தொடர்ந்து

from Oneindia - thatsTamil
https://ift.tt/yVB8ASJ

https://ifttt.com/images/no_image_card.pngபஞ்சாப் முதல்வர் தேர்வில் இம்ரான்கான் கட்சிக்கு ஏமாற்றம்.. பாகிஸ்தானில் வெடித்த போராட்டம்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மகாணத்தில் பெரும்பான்மை இருந்தாலும் கூட ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் நாட்டின் பல்வேறு இடங்களில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தானில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. பிரதமராக இருந்த இம்ரான் கான் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பதவியை இழந்தார். நாட்டின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்

from Oneindia - thatsTamil
https://ift.tt/yVB8ASJ

https://ift.tt/NtjS1FT இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தனே பதவியேற்பு

...



from Dinamalar.com |ஜூலை 23,2022 https://ift.tt/NtjS1FT

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3083437_150_100.jpgஇந்திய அணி த்ரில் வெற்றி: கடைசி பந்தில் விண்டீசை வீழ்த்தியது

...



from Dinamalar.com |ஜூலை 23,2022 https://ift.tt/GDonsR3

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3082982_150_100.jpgஇலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தனே பதவியேற்பு

...



from Dinamalar.com |ஜூலை 23,2022 https://ift.tt/qKABkC0

https://ifttt.com/images/no_image_card.pngபோலீசார் துப்பாக்கிச்சூடு: பிரேசிலில் 18 பேர் பலி

...



from Dinamalar.com |ஜூலை 23,2022 https://ift.tt/yVB8ASJ

வியாழன், 21 ஜூலை, 2022

https://ifttt.com/images/no_image_card.pngகுடியரசு தலைவர் தேர்தல்..50 ஆயிரம் லட்டுகள், நடன கலைஞர்கள் தயார்.. கொண்டாட காத்திருக்கும் ஒடிசா!

புவனேஷ்வர்: குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்முவின் வெற்றி அறிவிக்கப்பட்ட உடன் கொண்டாடுவதற்காக, அவரது சொந்த ஊரான ராய்ரங்பூரில் 50 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக பாஜக சார்பில் யாரை நிறுத்தக் கூடும்

from Oneindia - thatsTamil
https://ift.tt/akPBJK2

https://ifttt.com/images/no_image_card.pngஜப்பானில் சேலம் பெண் மரணம்: மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவு

...



from Dinamalar.com |ஜூலை 21,2022 https://ift.tt/akPBJK2

https://ifttt.com/images/no_image_card.pngஇது இந்தியர்களுக்கான அதிர்ஷ்டம்! அமெரிக்க லாட்டரி ஜாக்பாட்டில் 630 மில்லியன் டாலர் வெல்ல வாய்ப்பு!

சென்னை: Lottosmileன் US Mega Millions லாட்டரி இந்த வார ஜாக்பாட்டில் 630 மில்லியன் டாலரை பரிசாக வழங்க உள்ளது. அமெரிக்காவில் விற்பனை ஆகும் இந்த லாட்டரியை இந்தியர்கள் இங்கிருந்தபடியே வாங்கி பயன்படுத்த முடியும். ஒவ்வொரு மனிதரும் அதிர்ஷ்டம் அடித்து ஒரேநாளில் கோடீஸ்வரராக மாறும் வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கி வருகின்றனர். இதனால் தான் இன்னும் ஆன்லைன்

from Oneindia - thatsTamil
https://ift.tt/akPBJK2

https://ift.tt/akPBJK2 பதற்றத்தை அதிகரிக்கும் சீனா? இந்திய எல்லையான அக்சாய் சினில் நெடுஞ்சாலை அமைக்க திட்டம்?

பீஜிங்: இந்திய சீன எல்லைப்பகுதியான அக்சாய் சினில் நெடுஞ்சாலை அமைப்பதற்கான திட்டத்தை சீனா தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவின் இந்த முயற்சி இந்திய பாதுகாப்பை அச்சுறுத்தும் விதமாகவே கருதப்படுகிறது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் முதல் 2 இடங்களை வகிக்கும் நாடுகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது.

from Oneindia - thatsTamil
https://ift.tt/akPBJK2

https://ifttt.com/images/no_image_card.pngமத்திய பிரதேச மேயர் தேர்தல்.. அதிர்ச்சியில் பாஜக! பழைய பன்னீர்செல்வமாக வந்த காங்கிரஸ்

போபால்: மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த மாநகராட்சி மேயர் தேர்தலில் கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் 7 இடங்களில் பாஜக தோல்வியை தழுவி இருக்கிறது. மத்திய பிரதேச மாநில மாநகராட்சிகளுக்கான தேர்தல் அண்மையில் 2 கட்டங்களாக நடந்து முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டன. 5 முறை.. வானத்தில் கேட்ட பெரிய சத்தம்! அண்ணாந்து பார்த்து பதறிய மக்கள்.. புதுக்கோட்டையில் என்னாச்சு?

from Oneindia - thatsTamil
https://ift.tt/akPBJK2

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3081889_150_100.jpgஇலங்கை அதிபராக பதவியேற்றார் ரணில்

...



from Dinamalar.com |ஜூலை 21,2022 https://ift.tt/8AljtOS

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3081870_150_100.jpgஎல்லையில் நெடுஞ்சாலை; சீனா புதிய திட்டம்

...



from Dinamalar.com |ஜூலை 21,2022 https://ift.tt/lGSstyc

புதன், 20 ஜூலை, 2022

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3081133_150_100.jpgஇலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு

...



from Dinamalar.com |ஜூலை 20,2022 https://ift.tt/6OShW1p

https://ifttt.com/images/no_image_card.pngவாகனங்களை எரிக்க ‘பாக்கெட் சாராயம்’.. கள்ளக்குறிச்சியில் தீ வைக்கப்பட்டது எப்படி? விசாரணையில் பரபர!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவரத்தின்போது, நூற்றுக்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்களை கொண்டு, தீ வைக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பள்ளி கட்டிடங்கள், பேருந்துகள், போலீஸ் வாகனம் உள்ளிட்டவை பாக்கெட் சாராயம் கொண்டு தீ வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு கிடைத்துள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி வன்முறை வாட்ஸ்-அப் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி சிலர்

from Oneindia - thatsTamil
https://ift.tt/QY5iszl

https://ifttt.com/images/no_image_card.pngஉலகை அச்சுறுத்தும் மார்பர்க் வைரஸ்.. கானா நாட்டில் கண்டுபிடிப்பு.. இறப்பு விகிதம் 88% வரை இருக்கலாம்

அக்ரா: வெளவால்களிடமிருந்து புது வைரஸான மார்பர்க் , வேகமாக பரவி வருவதால், ஆப்பிரிக்கா நாட்டு சுகாதாரத்துறை முக்கிய வேண்டுகோள் ஒன்றை அந்நாட்டு மக்களுக்கு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸிடமிருந்தே இன்னும் உலக நாடுகள் மீள முடியாமல் சிக்கி கொண்டிருக்கும்போது, அடுத்தடுத்த புது வைரஸ்கள் மனித குலத்தை அச்சுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் சரிவு பாதையில் கொரோனா! ஆறுதல் தரும் மருத்துவதுறை

from Oneindia - thatsTamil
https://ift.tt/QY5iszl

https://ifttt.com/images/no_image_card.pngஎகிறி அடித்த இம்ரான்கான்.. \"பூஸ்ட்\" தந்த இடைத்தேர்தல்.. அடுத்த பிளான் என்ன.. பொதுத்தேர்தல் நடக்குமா

இஸ்லாமாபாத்: இம்ரான்கான், தன்னுடைய அடுத்த பிளானை அறிவித்துள்ளார்.. பாகிஸ்தானில் விரைவில் பொதுத்தேர்தல் வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். ஒருகட்டத்தில் பாகிஸ்தானின் அரசியலில் தவிர்க்கவே முடியாத சக்தியாக மாறிய இம்ரான்கான், 2018-ல் பாகிஸ்தானின் பிரதமர் ஆனார்.. மக்களின் செல்வாக்கை ஏகோபித்த ஆதரவுடன் பெற்றார்.. 5 முறை.. வானத்தில் கேட்ட பெரிய சத்தம்! அண்ணாந்து பார்த்து பதறிய மக்கள்..

from Oneindia - thatsTamil
https://ift.tt/QY5iszl

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3081089_150_100.jpgபிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம்: வெயிலால் அலறுது ஐரோப்பா

...



from Dinamalar.com |ஜூலை 20,2022 https://ift.tt/Rx7Yts2

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3081050_150_100.jpgஇலங்கையின் புதிய அதிபராக டல்லாஸ் அழகப்பெரும தேர்வாக வாய்ப்பு

...



from Dinamalar.com |ஜூலை 20,2022 https://ift.tt/TxySl0U

https://ift.tt/8PL9Zsb பிரிட்டன் பிரதமர் வேட்பாளர்முந்துகிறார் இந்திய வம்சாவளி

...



from Dinamalar.com |ஜூலை 20,2022 https://ift.tt/8PL9Zsb

திங்கள், 18 ஜூலை, 2022

https://ifttt.com/images/no_image_card.pngஷாக் ஆன பாஜக.. குப்பை வண்டியில் பிரதமர் மோடி, யோகி போட்டோக்கள்.. மாநகராட்சி ஊழியர் அதிரடி சஸ்பெண்ட்

கான்பூர்: குப்பை வண்டியில் பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் போட்டோக்களை எடுத்துச் சென்ற மாநகராட்சி தொழிலாளி, டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது... சமீப காலமாகவே, முதல்வர் யோகி குறித்த விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.. இந்நிலையில், அம்மாநிலத்தின் மதுராவில், மாநகராட்சி தொழிலாளி ஒருவர் குப்பை

from Oneindia - thatsTamil
https://ift.tt/T12I0Dt

https://ifttt.com/images/no_image_card.pngகள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. வன்முறை வெறியாட்டம் நடத்திய 329 பேரை கைது செய்த போலீஸ்

கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக நேர்ந்த வன்முறை தொடர்பாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள

from Oneindia - thatsTamil
https://ift.tt/T12I0Dt

https://ift.tt/heWuYta கோவிலில் தாக்குதல்; வங்கதேசத்தில் கலவரம்

...



from Dinamalar.com |ஜூலை 18,2022 https://ift.tt/heWuYta

https://ifttt.com/images/no_image_card.pngகள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்..பள்ளியை சூறையாடிய வன்முறையாளர்கள்..2 ஆசிரியைகள் கைது

கள்ளக்குறிச்சி: பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் தனியார் பள்ளியைச் சேர்ந்த இரண்டு ஆசிரியைகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் , முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்த நிலையில், மேலும் 2 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சின்னசேலம் அருகே சேலம் புறவழிச்சாலையில் உள்ள

from Oneindia - thatsTamil
https://ift.tt/T12I0Dt

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3079331_150_100.jpgஉக்ரைன் சரக்கு விமானம் கிரீசில் வெடித்துச் சிதறல்

...



from Dinamalar.com |ஜூலை 18,2022 https://ift.tt/478L0TC

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3079264_150_100.jpgசீனாவில் வெள்ளம்: 12 பேர் பரிதாப பலி

...



from Dinamalar.com |ஜூலை 18,2022 https://ift.tt/S7vAgtb

ஞாயிறு, 17 ஜூலை, 2022

https://ifttt.com/images/no_image_card.pngஅடேங்கப்பா! வேற லெவல் பிளான்.. செவ்வாய் கிரகத்திற்கு புல்லட் ரயிலை விடும் ஜப்பான்! இத்தனை சிறப்புகளா

டோக்கியோ: ஹாலிவுட் படங்களுக்கே போ்டியை கொடுக்கும் வகையில் நேரடியாகச் செவ்வாய் கிரகத்திற்கு ரயிலை விடும் தொழில்நுட்பத்தைச் சாத்தியப்படுத்துகிறது ஜப்பான்! உலகின் மற்ற நாடுகள் உடன் ஒப்பிடுகையில் ஜப்பான் தொழில்நுட்பம் எப்போதும் சில ஸ்டெப்கள் முன்னேறியே இருக்கும். இப்போது ஜப்பானுக்குச் சென்றாலும் அந்த வித்தியாசத்தை உணர முடியும். அதிநவீன தொழில்நுட்பங்களில் ஜப்பான் தொடர்ச்சியாக பல்வேறு ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு

from Oneindia - thatsTamil
https://ift.tt/NV6tpGf

https://ifttt.com/images/no_image_card.pngபள்ளி மாணவி மரணம்.. வன்முறை களமாக மாறிய தனியார் பள்ளி..50 வாகனங்களுக்கு தீ வைப்பு!

கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில், பள்ளி வளாகத்திற்குள் இருந்த பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டு, சமையலறை சிலிண்டர் வெடித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி

from Oneindia - thatsTamil
https://ift.tt/NV6tpGf

https://ifttt.com/images/no_image_card.pngசின்னசேலம் மாணவி தற்கொலை.. விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது! டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் மாணவி தற்கொலை தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வந்தார். விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவி, சில நாட்களுக்கு முன் விடுதியின் மூன்றாவது மாடியில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/NV6tpGf

https://ifttt.com/images/no_image_card.pngநடுக்கடலில் விழுந்த நபர்.. 18 மணி நேரம் நடந்த திக்திக் போராட்டம்.. கடவுளாக வந்த பந்து! அதிசய சம்பவம்

ஸ்கோப்ஜே: வடக்கு மாசிடோனாவில் கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்தபோது கடல் நீரோட்டத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட நபர் ஒருவர் 18 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 18 மணி நேரமாக அந்த நபர் குழந்தைகள் விளையாடும் கால்பந்தை பற்றிக்கொண்டு கடலில் தத்தளித்து உயிர்பிழைத்துள்ளார். கிரீஸின் கசாண்ட்ரா கடற்கரையில் 30 வயது மதிக்கத்தக்க இவான்

from Oneindia - thatsTamil
https://ift.tt/NV6tpGf

https://ifttt.com/images/no_image_card.pngமாணவி மரணம்..பள்ளி வாகனங்களுக்கு தீ வைப்பு.. போராட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் துப்பாக்கிச்சூடு!

கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில், பள்ளி வளாகத்திற்குள் இருந்த பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து

from Oneindia - thatsTamil
https://ift.tt/NV6tpGf

https://ifttt.com/images/no_image_card.pngஸ்பைஸ்ஜெட்டை தொடர்ந்து இண்டிகோ.. தொழில்நுட்பக் கோளாறால் தரையிறங்கும் விமானங்கள்.. பீதியில் பயணிகள்!

கராச்சி: ஷார்ஷாவில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலமாக விமானங்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அனைவரும் சரியான நேரத்திற்குள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றுவிடுவோமா என்ற கேள்வியுடனேயே பயணித்து வருகின்றனர். அந்த அளவிற்கு தொழில்நுட்ப கோளாறுகளால், விமானங்கள்

from Oneindia - thatsTamil
https://ift.tt/NV6tpGf

https://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா-சீனா இன்று பேச்சுவார்த்தை- லடாக் எல்லையில் திடீரென ராணுவத்துடன் சீனா அதிபர் ஜிங்பிங் ஆலோசனை!

லடாக்: கிழக்கு லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே இன்று 16-வது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த நிலையில் லடாக் எல்லையில் உள்ள சீன ராணுவத்தினருடன் அந்நாட்டு அதிபர் ஜிங்பிங் திடீரென ஆலோசனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் சீனா ஊடுருவி ஆக்கிரமிக்க முயன்றதால் 2 ஆண்டுகளுக்கு முன்னர்

from Oneindia - thatsTamil
https://ift.tt/NV6tpGf

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3078633_150_100.jpgலடாக் எல்லையோரம் சீன அதிபர் வருகை

...



from Dinamalar.com |ஜூலை 17,2022 https://ift.tt/jzmXDNx

சனி, 16 ஜூலை, 2022

https://ift.tt/9dfFPbI மக்கள் ஹேப்பி.. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18.50, டீசல் ரூ.40.54 விலை குறைப்பு..பாகிஸ்தான் அரசு அதிரடி

இஸ்லாமாபாத்: கடும் கொந்தளிப்புக்கு இடையில் பாகிஸ்தான் அரசு எரிபொருள் விலையை குறைத்துள்ளது. இதற்கு முன்னர் நான்கு முறை ஏற்றப்பட்ட பெட்ரோல், டீசல் விலைகள் தற்போது குறைக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே இலங்கையில் எரிபொருள் விலை மற்றும் விலைவாசி உயர்வினை எதிர்த்து கடும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பாகிஸ்தானில் எரிபொருள் விலை குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

from Oneindia - thatsTamil
https://ift.tt/9dfFPbI

https://ifttt.com/images/no_image_card.pngகுரங்கு அம்மை குழந்தைகள் உயிருக்கே ஆபத்தாக மாறக்கூடும்.. கண்பார்வை பாதிக்கலாம்: மருத்துவ நிபுணர்

ஜெனிவா: கேரள நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் எனும் பெருந்தொற்று பரவலில் இருந்தே இன்னும் உலக நாடுகள் முழுமையாக மீண்டு வரவில்லை. இந்த நிலையில், நான் கொரோனா 2.0 என்பது போல தற்போது குரங்கு அம்மை

from Oneindia - thatsTamil
https://ift.tt/9dfFPbI

https://ifttt.com/images/no_image_card.png\"மிக முக்கிய சந்திப்பு!\" சவுதி இளவரசை சந்தித்தார் ஜோ பைடன்.. விரைவில் குறையும் கச்சா எண்ணெய் விலை?

ஜெட்டா: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்தது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்த காலத்தில் அவர் சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் உடன் நெருக்கம் காட்டி வந்தார். இருப்பினும், ஜோ பைடன் அதிபராகப் பதவியேற்றதும் நிலைமை மாறியது. பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி படுகொலை

from Oneindia - thatsTamil
https://ift.tt/9dfFPbI

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3077988_150_100.jpgஇந்திய மருத்துவ மாணவர்கள் மீண்டும் சீனா செல்ல வாய்ப்பு

...



from Dinamalar.com |ஜூலை 16,2022 https://ift.tt/3yloSvK

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3077767_150_100.jpgரஷ்ய ஏவுகணை வாங்க இந்தியாவுக்கு விலக்கு; அமெரிக்க பார்லி.,யில் மசோதா நிறைவேற்றம்

...



from Dinamalar.com |ஜூலை 16,2022 https://ift.tt/mzadrV6

https://ifttt.com/images/no_image_card.pngவழக்கில் விடுதலையான சீக்கியர்; கனடாவில் சுட்டுக் கொலை

...



from Dinamalar.com |ஜூலை 16,2022 https://ift.tt/9dfFPbI

வெள்ளி, 15 ஜூலை, 2022

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3076918_150_100.jpgகாந்தி சிலை அவமதிப்பு; இந்தியா கடும் கண்டனம்

...



from Dinamalar.com |ஜூலை 15,2022 https://ift.tt/H917dnB

https://ift.tt/Jf94drL \"ரொம்பவே அரிது!\" உலகிலேயே 9 பேருக்கு தான் இந்த ரத்த வகை இருக்கு! இப்போது இந்தியாவில் கண்டுபிடிப்பு

காந்திநகர்: குஜராத்தில் ஒருவருக்கு உலகத்திலேயே மிகவும் அரிதான ரத்த வகை உறுதி செய்யப்பட்டு உள்ளது. மனிதர்களுக்கு இருக்கும் ரத்த வகைகளை A, B, O or AB எனப் பிரிப்பார்கள். இந்த வகைகளில் பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் ரத்த வகைகள் இருக்கும். சிலருக்கு மட்டும் அரிதாகப் பாம்பே ரத்த வகை இருக்கும். இது அனைவருக்கும் தெரிந்த ஒரு

from Oneindia - thatsTamil
https://ift.tt/Jf94drL

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3077161_150_100.jpgநீடித்த வளர்ச்சி இலக்கில் இந்தியா சாதனை: ஐ.நா., பாராட்டு

...



from Dinamalar.com |ஜூலை 15,2022 https://ift.tt/eR1EAiz

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3076884_150_100.jpgபாகிஸ்தானில் ஹிந்து சிறுமி கடத்தல்; மதம் மாற்றி கட்டாய திருமணம்

...



from Dinamalar.com |ஜூலை 15,2022 https://ift.tt/dfpWgaP

https://ifttt.com/images/no_image_card.pngபிரதமர் பதவிக்கான போட்டியில்முந்துகிறார் இந்திய வம்சாவளி

...



from Dinamalar.com |ஜூலை 15,2022 https://ift.tt/Jf94drL

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3076800_150_100.jpgஇத்தாலி பிரதமர் மரியோ டிராகி ராஜினாமா

...



from Dinamalar.com |ஜூலை 15,2022 https://ift.tt/oWdaOA8

வியாழன், 14 ஜூலை, 2022

https://ift.tt/Jf94drL அம்மாடியோவ்.. என்ன ஒரு அழகு! மயிலின் செயலால் அசந்து போன நெட்டிசன்கள்.. என்ன நடந்தது?

ஸ்காட்லாந்து: ஸ்காட்லாந்தை சேர்ந்த மயிலின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. பறவை இனங்களில் மிக அழகானது மயில் என்றால் அது மிகை அல்ல. அதுவும் ஆண் மயில் தனது தோகையை விரித்து ஆடும் அழகை பார்ப்பதற்கு காணக்கண்கோடி வேண்டும். அப்படி ஒரு கொள்ளை அழகை கொண்ட மயில், வானில் கரு மேகங்கள்

from Oneindia - thatsTamil
https://ift.tt/Jf94drL

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3076484_150_100.jpgசிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார் கோத்தபயா

...



from Dinamalar.com |ஜூலை 14,2022 https://ift.tt/oW5wlcK

https://ifttt.com/images/no_image_card.pngபிஷப்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் இனி பெண்கள்! போப் பிரான்சிஸ் வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பு!

வாடிக்கன்: கத்தோலிக்க கிறித்தவ அமைப்பின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட குழுவாக கருதப்படும் கார்டினல் பதவிகளுக்கு அடுத்தபடியாக ஆயர் அதாவது பிஷப் பதவி உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து இதற்கு மதபோதகர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த குழுவில் முதன் முறையாக 3 பெண்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இத்தாலியின் ரோம் நகரில் உள்ள வாடிக்கன் தனி அதிகாரம் கொண்ட

from Oneindia - thatsTamil
https://ift.tt/Jf94drL

https://ifttt.com/images/no_image_card.pngஇந்த ஆட்டை பாருங்களேன்.. பிறந்து 1 மாதத்திலேயே.. காது மட்டும் கால் கிலோமீட்டர் போகுதே.. வாவ்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த, மிக நீண்ட காதுகள் கொண்ட ஆட்டுக்குட்டி ஒன்று உலகம் முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இது பிறந்து ஒரு மாதம்தான் ஆன குட்டியாகும். தற்போது இந்த குட்டி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. ஒவ்வொரு உயிரினமும் அதற்கென தனித்தனி சிறப்பியல்புகளை கொண்டுள்ளது. சாதாராணமாக பார்த்தால் வரிக்குதிரைகள் போல எல்லாம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/zwiWcZy

https://ifttt.com/images/no_image_card.pngகுஜராத், மகராஷ்டிரா, கோவா மாநிலங்களில் மீண்டும் கனமழை வெளுக்கும்- வானிலை ஆய்வு மையம் வார்னிங்

அகமதாபாத்: குஜராத், மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் சில பகுதிகளிலும், ஒடிஷா, கிழக்கு ராஜஸ்தான், மேற்கு மத்தியப் பிரதேசம், விதர்பா, கடலோர மற்றும் தெற்கு உள்துறை கர்நாடகா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் இன்று கனமழை முதல் மிக கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சில இடங்களில்,

from Oneindia - thatsTamil
https://ift.tt/zwiWcZy

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3076369_150_100.jpgலார்ட்சில் ஜொலிக்குமா இந்தியா: இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி

...



from Dinamalar.com |ஜூலை 14,2022 https://ift.tt/BvnZDPR

https://ift.tt/1mIfai2 இலங்கை அதிபராக இருந்தவர் இன்று நாடோடி: நாடு விட்டு நாடு பறக்கிறார் கோத்தபய ராஜபக்சே

...



from Dinamalar.com |ஜூலை 14,2022 https://ift.tt/1mIfai2

https://ift.tt/9ijSudw லோக்சபாவுக்கு ஒவ்வாத வார்த்தைகள் : புதிய பட்டியல் வெளியீடு

...



from Dinamalar.com |ஜூலை 14,2022 https://ift.tt/9ijSudw

புதன், 13 ஜூலை, 2022

https://ifttt.com/images/no_image_card.pngஇலவசங்கள் எனும் குறுக்கு வழி அரசியல் நாட்டை நாசமாக்கிவிடும்.. பிரதமர் மோடி அட்டாக்

ராஞ்சி : குறுக்கு வழி அரசியல் நாட்டை அழித்துவிடும் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, குறுக்குவழி அரசியலில் இருந்து விலகியிருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் 657 ஏக்கர் பரப்பளவில் 401 கோடி ரூபாய் செவில் தியோகர் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் திறப்பு விழாவுக்காக ஜார்கண்ட் வந்த பிரதமர்,

from Oneindia - thatsTamil
https://ift.tt/zwiWcZy

https://ifttt.com/images/no_image_card.pngமாலத்தீவில் அகதியாக தஞ்சமடைந்த கோத்தபாயவுக்கு எதிர்ப்பு- நாட்டைவிட்டு துரத்த வலுக்கும் கோரிக்கை!

மாலே: மாலத்தீவில் அகதியாக தஞ்சமடைந்துள்ள இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலக இருக்க்கும் கோத்தபாய ராஜபக்சேவை அந்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இலங்கை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாலத்தீவு நாடு செயல்பட வேண்டும் என்றும் கோத்தபாய எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். இலங்கையில் மக்கள் கிளர்ச்சியைத் தொடர்ந்து ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக

from Oneindia - thatsTamil
https://ift.tt/ycurYDk

செவ்வாய், 12 ஜூலை, 2022

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3074883_150_100.jpgஇலங்கையில் இருந்து தப்ப முயன்ற பசில் ராஜபக்சே தடுத்து நிறுத்தம்!

...



from Dinamalar.com |ஜூலை 12,2022 https://ift.tt/ZR0seBM

https://ifttt.com/images/no_image_card.pngகுஜராத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. சாலைகளில் வெள்ளம்.. ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்த சோகம்

காந்திநகர்: குஜராத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை முதல் அதிகனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. குஜராத் மாநிலத்தின் பரவலான பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை

from Oneindia - thatsTamil
https://ift.tt/ycurYDk

https://ift.tt/ycurYDk உதய்பூர் டெய்லர் கொலை.. குற்றவாளிகளுடன் தொடர்பா? பாஜக விளக்கம் அளிக்க ராஜஸ்தான் முதல்வர் கோரிக்கை

உதய்பூர்: நுபுர் சர்மா கருத்தை ஆதரித்ததற்காக தையல் கடைக்காரரை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளுடன் பாஜக-வுக்கு தொடர்பு இருப்பதால் அக்கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல் அமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் இறை தூதரான நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/ycurYDk

https://ifttt.com/images/no_image_card.pngகோவாவில் புதிய திருப்பம்! செங்குத்து பிளவில் இருந்து தப்பியது காங்... 10 எம்.எல்.ஏ.க்கள் ரிட்டர்ன்!

பனாஜி: கோவா அரசியலில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த பரபரப்பு தற்போதைக்கு ஓய்ந்துள்ளது. பாஜகவுக்கு தாவக் கூடும் என கூறப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மீண்டும் கட்சி கூட்டத்தில் பங்கேற்றதால் அக்கட்சித் தலைவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த 11 எம்.எல்.ஏக்களில் 6 பேர் திடீரென தொடர்பு எல்லைக்கு

from Oneindia - thatsTamil
https://ift.tt/ycurYDk

https://ift.tt/ycurYDk ஆற்றில் குளித்த 10 வயது சிறுவன்! அப்படியே விழுங்கிய ராட்சத முதலை! கிராம மக்கள் செய்த பகீர் காரியம்

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிறுவன் குளித்துக் கொண்டு இருந்த போது நடந்த ஷாக் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இப்போது பருவ காலம் தொடங்கி உள்ள நிலையில், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கும் கூட ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கை

from Oneindia - thatsTamil
https://ift.tt/ycurYDk

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3074780_150_100.jpgஇலங்கையிலிருந்து தப்பி வெளிநாடு சென்றாரா அதிபர் கோத்தபய?

...



from Dinamalar.com |ஜூலை 12,2022 https://ift.tt/4XANdWT

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3074602_150_100.jpgஜப்பான் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி

...



from Dinamalar.com |ஜூலை 12,2022 https://ift.tt/VGauQ9l

திங்கள், 11 ஜூலை, 2022

https://ifttt.com/images/no_image_card.pngஒரே போட்டோ.. உலுக்கும் பயங்கரம்.. தம்பி \"சடலத்தை\" மடியில் கிடத்தி.. ஈயை விரட்டிய சிறுவன்.. என்னாச்சு

போபால்: 8 வயது சிறுவன் சடலத்துடன் உட்கார்ந்திருக்கும் போட்டோ ஒன்று, காண்போரின் நெஞ்சை உலுக்கி எடுத்து வருகிறது.. என்ன நடந்தது?மத்தியப்பிரதேசம், மொரோனா மாவட்டத்தில் உள்ள அம்பா கிராமத்தை சேர்ந்தவர் பூஜாராம்... இவர் ஒரு கூலித்தொழிலாளி.. இவருக்கு 8 மற்றும் 2 வயதில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.. பூஜாராமின் 2 வயது மகன் ராஜாவுக்கு உடம்பு சரியில்லை.. கடந்த

from Oneindia - thatsTamil
https://ift.tt/QzBY05m

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3074024_150_100.jpgதவறான கொள்கையால் பற்றி எரியும் இலங்கை

...



from Dinamalar.com |ஜூலை 11,2022 https://ift.tt/egv2Ow1

https://ift.tt/okuBmCn மலைக்க வைக்கும் மக்கள் தொகை :இன்று (ஜூலை 11 ) உலக மக்கள் தொகை தினம்

...



from Dinamalar.com |ஜூலை 11,2022 https://ift.tt/okuBmCn

ஞாயிறு, 10 ஜூலை, 2022

https://ifttt.com/images/no_image_card.pngஅமெரிக்காவில் கோத்தபாய ராஜபக்சே மகன் வீடு முன்பாக இலங்கை மக்கள் போராட்டம்- சுவீடனிலும் ஆர்ப்பாட்டம்

லாஸ்ஏஞ்சல்ஸ்: இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்காவில் உள்ள அவரது மகன் வீடு முன்பாகவும் இலங்கை மக்கள் போராட்டம் நடதிதினர். இலங்கை தலைநகர் கொழும்பில் கோத்தபாய ராஜபக்சேவின் மாளிகையை போராட்டக் குழுவினர் நேற்று கைப்பற்றினர். இதனையடுத்து அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபாய ராஜபக்சே தப்பி ஓடி

from Oneindia - thatsTamil
https://ift.tt/34hdQNo

https://ifttt.com/images/no_image_card.pngஅப்படியே நகர்த்தப்பட்ட \"ராட்சச\" 3,800 டன் கட்டிடம்.. சீனாவில் அதிசய சம்பவம்.. எப்படி இது சாத்தியம்?

ஷாங்காய்: நூற்றாண்டு பழமைவாய்ந்த கட்டிடம் நகர்த்தி கொண்டு செல்லப்பட்ட காட்சிகள் சீன மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் சீனாவின் ஷாங்காய் நகரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடம் நகர்த்தி கொண்டு செல்லப்பட்ட காட்சிகள் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சுமார் 3 ஆயிரத்து 800 டன் எடையுள்ள கட்டிடம் நகர்த்தி கொண்டு செல்வது சாதாரண காரியமல்ல. அதற்கு

from Oneindia - thatsTamil
https://ift.tt/34hdQNo

https://ifttt.com/images/no_image_card.pngஅதிகார மமதையில் தலைகால் புரியாமல் செயற்படும் ஆட்சியாளர்களுக்கு இலங்கை ஒரு படிப்பினை-ஈழநாடு தலையங்கம்

யாழ்ப்பாணம்: அதிகார மமதையில் தலைகால் புரியாமல் செயற்படும் ஆட்சியாளர்கள் அனைவருக்கும் இலங்கை நிகழ்வுகள் ஒரு படிப்பினை என்று அந்நாட்டில் இருந்து தமிழ் பத்திரிகையான ஈழநாடு தமது தலையங்கத்தில் எழுதியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று நடந்த மக்கள் கிளர்ச்சி குறித்த ஈழநாடு எழுதியுள்ள தலையங்கம்: சில ஆபிரிக்க நாடுகளில் இடம்பெற்ற காட்சிகளை, இப்போது இலங்கைத் தீவில் காண்கின்றோம்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/34hdQNo

https://ifttt.com/images/no_image_card.pngஉதய்ப்பூர் டெய்லர் படுகொலையை முஸ்லிம் சமூகம் கண்டிக்க முன்வர வேண்டும்.. ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 3 நாள் ஆர்எஸ்எஸ் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில், உதய்ப்பூர் டெய்லர் கண்ணையா லால் கொலையை முஸ்லிம் சமூகம் கண்டிக்க முன்வர வேண்டும் என ஆர்எஸ்எஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் ஆலோசனை கூட்டத்தை ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு நகரில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று

from Oneindia - thatsTamil
https://ift.tt/34hdQNo

https://ift.tt/34hdQNo 20 ஆண்டுகளாக மாதவிடாய் சுழற்சி, அடிவயிற்று வலியால் துடித்த ஆண்!.. மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி

பெய்ஜிங்: கடந்த 20 ஆண்டுகளாக சீன இளைஞருக்கு மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சின்சுவா மாகாணத்தை சேர்ந்தவர் சென் லீ (33). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 20 ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வந்ததாக கருதினார். சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பெரிதும்

from Oneindia - thatsTamil
https://ift.tt/34hdQNo

சனி, 9 ஜூலை, 2022

https://ifttt.com/images/no_image_card.pngஜப்பான் கடும் துப்பாக்கி சட்டத்தை மீறி ஷின்சோ அபேவை சுட்டுக்கொன்றது எப்படி? வெளியான திடுக் தகவல்

டோக்கியோ: ஜப்பானில் மிகக்கடுமையான துப்பாக்கிச்சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தான் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். இது நடந்தது எப்படி? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே. இவர் உடல்நலக்குறைவு காரணமாக 2020ல் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் தேர்தலையொட்டி

from Oneindia - thatsTamil
https://ift.tt/QbM7P3k

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3072597_150_100.jpgடுவிட்டரை வாங்கும் முடிவை கைவிட்டார் எலான் மஸ்க்

...



from Dinamalar.com |ஜூலை 09,2022 https://ift.tt/dCJD6sY

https://ifttt.com/images/no_image_card.pngபாலின அரசியல் வகுப்பு.. திரைச்சீலை மூலம் பிரிக்கப்பட்ட மாணவர்கள்.. சர்ச்சையாகும் புகைப்படம்!

திருச்சூர்: கேரளாவில் பாலின அரசியல் குறித்த கருத்தரங்கில், ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு இடையே திரைச்சீலை அமைத்து தனித்தனியாக அமர வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் முஜாஹித் விஸ்டம் இஸ்லாமிய அமைப்பு சார்பாக மருத்துவ மாணவர்களுக்கு பாலின அரசியல் குறித்த கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இஸ்லாமிய கண்ணோட்டத்தில் LGBTQIA+ பிரிவினரை எவ்வாறு புரிந்துகொள்வது என்று

from Oneindia - thatsTamil
https://ift.tt/QbM7P3k

https://ifttt.com/images/no_image_card.pngகாஷ்மீரில் மேகவெடிப்பு.. அமர்நாத் யாத்ரீகர்கள் 15 பேர் பலி.. யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

ஸ்ரீநகர்: மத்திய காஷ்மீரில் மேக வெடிப்பு போன்ற அதி கனமழை பெய்ததால் அமர்நாத் யாத்திரை சென்றவர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ளது அமர்நாத் குகை. இங்குள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக யாத்திரைக்கு பக்தர்கள்

from Oneindia - thatsTamil
https://ift.tt/QbM7P3k

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3072579_150_100.jpgஇந்திய ஆதரவு மசோதா அமெரிக்காவில் தாக்கல்

...



from Dinamalar.com |ஜூலை 09,2022 https://ift.tt/pf4bdQ5

https://ifttt.com/images/no_image_card.pngஇதயத்தை கிழித்த புல்லட்.. 5 மணி நேரம் போராட்டம்.. ஷின்சோ அபேயை காப்பாற்ற முடியவில்லை.. டாக்டர்கள்

டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்ட நிலையில் அவரை காக்க 5 மணி நேரமாக மருத்துவர்கள் போராடியும் இயலவில்லை என தெரிவித்துள்ளனர். ஜப்பான் பிரதமராக இருந்த ஷின்சோ அபே (67) 30 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவர். ஜப்பான் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக நீடித்தவர் ஷின்சோ மட்டுமே. இவர் பெருங்குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/QbM7P3k

வெள்ளி, 8 ஜூலை, 2022

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3071758_150_100.jpgபோதை மருந்து கடத்தல்: இந்திய வம்சாவளிக்கு தூக்கு நிறைவேற்றம்

...



from Dinamalar.com |ஜூலை 08,2022 https://ift.tt/jsr5liL

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3071760_150_100.jpgஇலங்கை செல்ல வேண்டாம்: பிரிட்டன், நியூஸி., அறிவிப்பு

...



from Dinamalar.com |ஜூலை 08,2022 https://ift.tt/SPs9Ou5

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3071761_150_100.jpgஊட்டச் சத்து குறைபாடு இந்தியாவில் குறைந்தது: ஐ.நா.,

...



from Dinamalar.com |ஜூலை 08,2022 https://ift.tt/W6vdS5n

https://ifttt.com/images/no_image_card.pngஊட்டச் சத்து குறைபாடுஇந்தியாவில் குறைந்தது

...



from Dinamalar.com |ஜூலை 08,2022 https://ift.tt/eRdIHtj