ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் முகாமிட்டுள்ள ஜார்க்கண்ட் மாநில எம்.எல்.ஏக்களுக்கு மாநில அரசின் காரில் மதுபானங்கள் விற்பனை செய்வதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெற்றது- மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் கூறியது. பாஜகவின் புகாரை விசாரித்த இந்திய தலைமை தேர்தல்
from Oneindia - thatsTamil
https://ift.tt/rv0tZeV
Breaking News
புதன், 31 ஆகஸ்ட், 2022
https://ifttt.com/images/no_image_card.pngஆளில்லா டிரோன்களை பறக்கவிட்ட சீனா.. வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய தைவான்!
தைபே: தங்களது நாட்டு வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த சீனாவின் ஆளில்லா டிரோன்களை எச்சரிக்கை செய்யும் வகையில் தைவான் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டை ஆக்கிரமிப்பதில் சீனா பெரும் முனைப்பாக இருக்கிறது. சீனாவைப் பொறுத்தவரை தைவான் தங்களது நாட்டின் ஒரு பகுதி என்கிறது. ஆனால் தைவானோ, நாங்களே உண்மையான சீனா;
from Oneindia - thatsTamil
https://ift.tt/rv0tZeV
from Oneindia - thatsTamil
https://ift.tt/rv0tZeV
https://ifttt.com/images/no_image_card.pngஉலகின் 'மாஜி வல்லரசு' சோவியத் யூனியனின் கடைசி அதிபர் மிக்கைல் கோர்பசேவ் காலமானார்!
மாஸ்கோ: ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளை உள்ளடக்கியதாக இருந்த சோவியத் யூனியன் அல்லது சோவியத் ஒன்றியத்தின் கடைசி அதிபராக இருந்த மிக்கைல் கோர்பசேவ் (வயது 91) காலமானார். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லெனின் தலைமையிலான ரஷ்ய புரட்சியின் விளைவாக உருவானதுதான் சோவியத் யூனியன் அல்லது சோவியத் ஒன்றியம். லெனின், ஸ்டாலின் காலத்தில் கட்டமைக்கப்பட்டது சோவியத்
from Oneindia - thatsTamil
https://ift.tt/rv0tZeV
from Oneindia - thatsTamil
https://ift.tt/rv0tZeV
செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022
https://ifttt.com/images/no_image_card.pngஸ்வீடன் கப்பலில் தீபயணியர் தப்பினர்
...
from Dinamalar.com |ஆகஸ்ட் 30,2022 https://ift.tt/rv0tZeV
https://ifttt.com/images/no_image_card.pngநடுவானில் சண்டை விமானிகள் 'டிஸ்மிஸ்'
...
from Dinamalar.com |ஆகஸ்ட் 30,2022 https://ift.tt/sJp0zlw
https://ifttt.com/images/no_image_card.pngவிலகியது மர்மம்.. கள்ளக்குறிச்சி மாணவி உடலில் காயங்கள் ஏற்பட்டது எப்படி? இதுதான் காரணம்.. ரிப்போர்ட்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவி உடலில் காயங்கள் ஏற்பட்டது எப்படி? அவருக்கு உடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டது எப்படி? என்ற புதிருக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை தொடர்ந்த வழக்கில், நியாயமான முறையில் விசாரணை நடத்தவும், கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம்
from Oneindia - thatsTamil
https://ift.tt/sJp0zlw
from Oneindia - thatsTamil
https://ift.tt/sJp0zlw
https://ifttt.com/images/no_image_card.pngசக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இந்தோனேஷியாவில் மக்கள் பீதி
...
from Dinamalar.com |ஆகஸ்ட் 30,2022 https://ift.tt/sJp0zlw
https://ifttt.com/images/no_image_card.pngஸ்வீடன் கப்பலில் தீ
...
from Dinamalar.com |ஆகஸ்ட் 30,2022 https://ift.tt/sJp0zlw
https://ifttt.com/images/no_image_card.pngஇலங்கை பாணியில்..ஈராக் மதத் தலைவர் அரசியலில் இருந்து விலகல்- அரசு அரண்மைக்குள் நுழைந்த ஆதரவாளர்கள்!
பாக்தாத்: ஈராக் மதத் தலைவர் முக்தாதா அல்-சதர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்ததை ஏற்க மறுத்த ஆதரவாளர்கள் இலங்கை போராட்டக்காரர்கள் பாணியில் அரசு அரண்மனைக்குள் நுழைந்து நீச்சல் குளங்களில் நீராடி எதிர்ப்பை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈராக்கில் கடந்த ஆண்டு அக்டோபரில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அமெரிக்கா எதிர்ப்பாளரான முக்தாதா அல்-சதர் தலைமையிலான கூட்டணி
from Oneindia - thatsTamil
https://ift.tt/sJp0zlw
from Oneindia - thatsTamil
https://ift.tt/sJp0zlw
திங்கள், 29 ஆகஸ்ட், 2022
https://ifttt.com/images/no_image_card.pngஇன்னொரு சரத் பவார்? 20 நாளில் தனிக் கட்சி தொடங்கும் குலாம் நபி ஆசாத்- காஷ்மீர் முதல்வர் வேட்பாளர்!
ஶ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் அடுத்த 20 நாட்களில் தனிக் கட்சி தொடங்க உள்ளதாகவும் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் அவர்தான் என்றும் அம்மாநில முன்னாள் அமைச்சர் ஜி.எம். சரூரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் குலாம் நபி ஆசாத்.
from Oneindia - thatsTamil
https://ift.tt/XvNjxs7
from Oneindia - thatsTamil
https://ift.tt/XvNjxs7
https://ifttt.com/images/no_image_card.pngஉச்சகட்ட யுத்த பதற்றம்- தைவான் ஜலசந்தியில் அமெரிக்கா, சீனா போர்க்கப்பல்கள் முற்றுகை!
தைபே: தைவான் ஜலசந்தியில் அமெரிக்கா மற்றும் சீனா போர்க்கப்பல்கள் நிலை கொண்டிருப்பதால் அப்பிராந்தியத்தில் உச்சகட்ட போர் பதற்றம் உருவாகியுள்ளது. தைவான் நாடு தம்மை உண்மையான சீனா என்கிறது. ஆனால் சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்கிறது. சர்வதேச விவகாரங்களில் 1970களில் கூட தைவான் தான் உண்மையான சீனா என அங்கீகரிக்கப்பட்டது. அதற்கு பிந்தைய சர்வதேச
from Oneindia - thatsTamil
https://ift.tt/XvNjxs7
from Oneindia - thatsTamil
https://ift.tt/XvNjxs7
ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022
https://ifttt.com/images/no_image_card.pngதீட்டு? தலித் எம்பி காலில் விழ வந்ததும் காலை தூக்கிய பூரி சங்கராச்சார்யா? உண்மையில் என்ன நடந்தது?
புவனேஷ்வர்: பாஜகவை சேர்ந்த தலித் எம்பி ஒருவரை பூரி சங்கராச்சார்யா அவமதித்துவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. அந்த எம்எல்ஏ தற்போது இது தொடர்பான சர்ச்சைகளுக்கு பதில் அளித்துள்ளார். சங்கராச்சார்யாக்கள் தீண்டாமையை கடைபிடிப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுவது வழக்கம். தன்னை சந்திக்க வரும் நபர்களை கீழே அமர செய்வது, மற்றவர்களுக்கு பூக்கள் வழங்கும் போது தொடாமல் பூக்களை தூக்கி வீசுவது
from Oneindia - thatsTamil
https://ift.tt/XvNjxs7
from Oneindia - thatsTamil
https://ift.tt/XvNjxs7
https://ifttt.com/images/no_image_card.pngசோனாலி போகட் மரண வழக்கு.. போதைப்பொருள் வியாபாரி கைது.. வெளியான திடுக்கிடும் தகவல்!
பனாஜி: நடிகையும் பாஜக மூத்த தலைவருமான சோனாலி போகட் மரண வழக்கு தொடர்பாக காவல்துறையினர் மேலும் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5க உயர்ந்துள்ளது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும், பாஜக மூத்த தலைவருமானவர் சோனாலி போகட். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் உதவியாளர் மற்றும்
from Oneindia - thatsTamil
https://ift.tt/XvNjxs7
from Oneindia - thatsTamil
https://ift.tt/XvNjxs7
https://ifttt.com/images/no_image_card.pngஇலங்கையின் அட்டூழியம் தொடருகிறது- கச்சத்தீவு அருகே மீண்டும் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!
மன்னார்: கச்சத்தீவு அருகே பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை விசைப்படகுடன் கைது செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் இலங்கை கடற்படையோ எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டுகிறது. 1980-களில்
from Oneindia - thatsTamil
https://ift.tt/NaTJCdl
from Oneindia - thatsTamil
https://ift.tt/NaTJCdl
https://ift.tt/azPAIe3 பேரை பலி கொண்ட 2001 குஜராத் கட்ச் பூகம்ப நினைவிடம் - இன்று திறந்து வைக்கும் பிரதமர் மோடி!
பூஜ்: குஜராத் மாநிலம் கட்ச் பிராந்தியத்தில் 13,000 பேரை பலி கொண்ட 2001-ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்குப் பின் பொதுமக்கள் காட்டிய மன உறுதியை பெருமைப்படுத்தும் வகையிலான ஸ்மிருதி வன நினைவிடத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அகமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றின் முகப்பில்
from Oneindia - thatsTamil
https://ift.tt/NaTJCdl
from Oneindia - thatsTamil
https://ift.tt/NaTJCdl
சனி, 27 ஆகஸ்ட், 2022
https://ifttt.com/images/no_image_card.pngஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வசம் 590 பக்க அறிக்கை சமர்ப்பித்தது
ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையை முடித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 590 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது. நீதியரசர் ஆறுமுகசாமி நேரில் வந்து அறிக்கையை சமர்ப்பித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் சாட்சிகளை விசாரிப்பதில் தாம் காலதாமதம் செய்யவில்லை என்று தெரிவித்தார். சாட்சிகளிடம் விரிவாக விசாரணை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
from Oneindia - thatsTamil
https://ift.tt/NaTJCdl
from Oneindia - thatsTamil
https://ift.tt/NaTJCdl
https://ifttt.com/images/no_image_card.pngயு.யு.லலித்: 74 நாட்களுக்கு இவர்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி - யார் இவர்?
இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி யு.யு.லலித், சனிக்கிழமை காலையில் முறைப்படி தமது பதவிப்பிரமாணத்தை எடுத்துக் கொள்ளவிருக்கிறார். அவருக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ தமது மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இவர் 74 நாட்கள் மட்டுமே இருப்பார். உச்ச நீதிமன்ற
from Oneindia - thatsTamil
https://ift.tt/NaTJCdl
from Oneindia - thatsTamil
https://ift.tt/NaTJCdl
https://ifttt.com/images/no_image_card.png”என் உடம்பில் கடைசி சொட்டு ரத்தம் உள்ள வரை பாஜகவை எதிர்த்து போராடுவேன்” ஹேமந்த் சோரன் ஆவேசம்!
ராஞ்சி: என் உடம்பில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை பாஜகவுக்கு எதிராக போராடுவேன் என்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் இரு கட்சியை சேர்ந்தவர்களும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில்
from Oneindia - thatsTamil
https://ift.tt/NaTJCdl
from Oneindia - thatsTamil
https://ift.tt/NaTJCdl
https://ifttt.com/images/no_image_card.pngகூல்டிரிங்க்ஸில் மயக்க மருந்து.. தள்ளாடிய சோனாலி போகத்.. தாங்கி பிடித்தது யார்?.. பகீர் வீடியோ!
கோவா: பாஜக பிரமுகரும் டிக்டாக் புகழ் நடிகையுமான சோனாலி போகத்திற்கு குளிர்பானத்தில் ஏதோ கெமிக்கலை கலந்து கொடுத்ததும் அதை குடித்த சோனாலி தள்ளாடிபடியே செல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நடிகையும் பாஜக நிர்வாகியுமான சோனாலி போகத் கடந்த 22 ஆம் தேதி இரவு கோவாவில் பார்ட்டிக்கு சென்ற நிலையில் 23ஆம் தேதி அதிகாலை மாரடைப்பு
from Oneindia - thatsTamil
https://ift.tt/NaTJCdl
from Oneindia - thatsTamil
https://ift.tt/NaTJCdl
https://ifttt.com/images/no_image_card.pngவெள்ளத்தில் தத்தளிக்கும் பாக்., - மழை அவசரநிலை அறிவிப்பு
...
from Dinamalar.com |ஆகஸ்ட் 27,2022 https://ift.tt/NaTJCdl
வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022
https://ifttt.com/images/no_image_card.pngஆம்பூர் ஃபரிதா குழும தோல் தொழிற்சாலைகள் உள்ளிட்ட 62 இடங்களில் 4-வது நாளாக ஐடி ரெய்டு நீடிப்பு
ஆம்பூர்: சென்னையை தலைமையிடமாக கொண்டு பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் ஃபரிதா குழுமத்துக்கு சொந்தமான தோல் தொழிற்சாலைகள் உள்ளிட்ட 62 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று 4-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். தோல் தொழிலில் ஃபரிதா குழுமம் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. தோல் பதனிடுதல், தோல் பொருட்கள் தயாரிப்பு என 11 தொழிற்சாலைகளை நடத்தி
from Oneindia - thatsTamil
https://ift.tt/rAHC7u6
from Oneindia - thatsTamil
https://ift.tt/rAHC7u6
https://ifttt.com/images/no_image_card.pngஹரியானா பாஜக பிரமுகர் சோனாலி போகத் கொலை- உதவியாளர்கள் 2 பேரை கைது செய்த கோவா போலீஸ்
பனாஜி: ஹரியானா பாஜக பிரமுகர் சோனாலி போகத் கொலை தொடர்பாக அவரது உதவியாளர்கள் 2 பேரை கோவா போலீசார் கைது செய்துள்ளனர். நடிகை சோனாலி போகத் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர். பின்னர் நடிகையானார். 2020-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சோனாலி போகத் கலந்து கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவில் இணைந்த சோனாலி,
from Oneindia - thatsTamil
https://ift.tt/rAHC7u6
from Oneindia - thatsTamil
https://ift.tt/rAHC7u6
https://ifttt.com/images/no_image_card.pngஜார்க்கண்ட்:முதல்வர் ஹேமந்த் சோரன் எம்.எல்.ஏ.பதவி பறிப்பு? புதிய சி.எம். லாலு ஸ்டைலில் மனைவி கல்பனா?
ராஞ்சி: தமது பெயரில் நிலக்கரி சுரங்க முறைகேடு உரிமம் பெற்றதால் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதனடிப்படையில் முதல்வர் பதவி பறிக்கப்பட்டால் மனைவி கல்பனாவை ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக்க ஹேமந்த் சோரன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ்
from Oneindia - thatsTamil
https://ift.tt/rAHC7u6
from Oneindia - thatsTamil
https://ift.tt/rAHC7u6
https://ifttt.com/images/no_image_card.pngஅஸ்ஸாமில் பயங்கரவாதிகள் வேட்டை... அல்கொய்தாவுடன் தொடர்பில் இருந்த மேலும் 34 பேர் அதிரடி கைது
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக மேலும் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு மாநிலங்களை அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் புகலிடங்களாக உருமாற்றி வருகின்றன என்பது உளவுத்துறை அமைப்புகளின் எச்சரிக்கை. அஸ்ஸாமில் ஆளும் பாஜக அரசும் இதனை அடிப்படையாக வைத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக
from Oneindia - thatsTamil
https://ift.tt/rAHC7u6
from Oneindia - thatsTamil
https://ift.tt/rAHC7u6
வியாழன், 25 ஆகஸ்ட், 2022
https://ifttt.com/images/no_image_card.pngபரிதா குழுமத்தில் 3-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை.. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா?
திருப்பத்தூர்: ஆம்பூரில் ஃபரிதா குழுமத்துக்கு சொந்தமான தோல், காலணி ஆலைகள் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையை தலைமையிடமாக கொண்ட பிரபல நிறுவனமான பரிதா குழுமம், ஷூ, பெல்ட் , தோல் பை உள்ளிட்ட தோல் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
from Oneindia - thatsTamil
https://ift.tt/TPByNJa
from Oneindia - thatsTamil
https://ift.tt/TPByNJa
https://ifttt.com/images/no_image_card.pngஉ.பி. அரசால் சிறையில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளர் சித்திக் கப்பானின் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பலாத்கார சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றதற்காக தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மலையாள பத்திரிகையாளர் சித்திக் கப்பானின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது. ஹத்ராஸில் பழங்குடி இனப் பெண், 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த ஆண்டு கூட்டு பாலியல்
from Oneindia - thatsTamil
https://ift.tt/TPByNJa
from Oneindia - thatsTamil
https://ift.tt/TPByNJa
https://ift.tt/TPByNJa ஜார்க்கண்ட் சுரங்க முறைகேடு வழக்கு: முதல்வர் ஹேமந்த் சோரன் உதவியாளர் பிரேம் பிரகாஷ் கைது
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுரங்க முறைகேடு வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ் இன்று அதிரடியாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். முன்னதாக நேற்று பிரேம் பிரகாஷ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவைகள் சிக்கின. 2021-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன், சுரங்க ஒதுக்கீடு பெற்றார்.
from Oneindia - thatsTamil
https://ift.tt/TPByNJa
from Oneindia - thatsTamil
https://ift.tt/TPByNJa
புதன், 24 ஆகஸ்ட், 2022
https://ifttt.com/images/no_image_card.pngமுதுகலை படிப்பை முடித்த உடனே அரசு வேலை வேண்டுமா? சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் புதிய அறிமுகம்
சென்னை: முதுகலை படிப்பை முடித்த உடனே அரசு வேலை கிடைக்கும் வகையில் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள், நல்லது எது? என்பதை கண்டு அதை படித்தால் பண்டிதன் ஆகலாம் என்று கல்வியின் சிறப்பை போற்றுவார்கள். கற்றபின் கற்ற கல்விக்கேற்ப பணியில் அமர்வதே கல்வியின் சிறப்பானதாகும். தற்போது
from Oneindia - thatsTamil
https://ift.tt/twLxG19
from Oneindia - thatsTamil
https://ift.tt/twLxG19
https://ifttt.com/images/no_image_card.pngபெண் குழந்தையை பெற்றது என் தவறா? காதலுக்கு கிடைத்த தண்டனை.. தற்கொலை கடிதத்தில் பெண் உருக்கம்
கள்ளக்குறிச்சி: பெண் குழந்தையை கொன்றுவிட கணவர் வீட்டார் நிர்பந்தம் செய்ததை அடுத்து அந்த குழந்தையை காப்பாற்ற தாய் ஒருவர் தனது உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சந்தை பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்சா (25). இவர் அதே பகுதியை சேர்ந்த தஸ்தகீர் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்
from Oneindia - thatsTamil
https://ift.tt/twLxG19
from Oneindia - thatsTamil
https://ift.tt/twLxG19
செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022
https://ifttt.com/images/no_image_card.pngநடுரோட்டில் சேர் டேபிள் போட்டு மது குடித்த வீடியோ.. கைதாகிறார் பிரபல யூடியூபர்! பின்னணி என்ன?
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடு ரோட்டில் நாற்காலியை போட்டு மது குடித்ததாக யூடியூபர் பாபி கட்டாரியாவை கைது செய்ய உத்தரகண்ட் போலீஸார் குருகிராம் சென்றுள்ளனர். ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்தவர் பாபி கட்டாரியா. இவர் யூடியூபர். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 6.30 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இவர் பாடி பில்டராகவும் இருக்கிறார். சமூகவலைதளங்களில் ஃபிட்னஸ் டிப்ஸ்
from Oneindia - thatsTamil
https://ift.tt/KEUi2XW
from Oneindia - thatsTamil
https://ift.tt/KEUi2XW
https://ifttt.com/images/no_image_card.pngவேறவழியே இல்லை..ராகுல்தான் காங். தலைவர் பொறுப்பை ஏற்கவேண்டும்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவியை ராகுல் காந்திதான் ஏற்க வேண்டும்; இதனை ராகுல் நிராகரித்தால் அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் விரக்தி அடைந்துவிடுவார்கள் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு தேவை; அகில இந்திய தலைமையிலும் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது கலகக் குரல் எழுப்பிய ஜி 23
from Oneindia - thatsTamil
https://ift.tt/KEUi2XW
from Oneindia - thatsTamil
https://ift.tt/KEUi2XW
https://ifttt.com/images/no_image_card.pngஇரவெல்லாம் அழுத பெண்.. காரணமே மாமியாரும் அவரும்தான்.. தூக்கமே வரலம்மா.. சுருண்டு விழுந்து.. என்னாச்சு
கள்ளக்குறிச்சி: "அம்மா தூக்கமே வரல.. கொஞ்சம் தண்ணி வேணும்" என்று கேட்டபடியே சரிந்து விழுந்துள்ளார் இளம்பெண்.. இதையடுத்து, நடந்த சம்பவங்களை கேள்விப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டமே அதிர்ந்து போயுள்ளது.திருக்கோவிலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்டது சந்தைப்பேட்டை.. இந்த பகுதியை சார்ந்தவர் அப்சா.. 25 வயதாகிறது.. கடந்த வருடம் இவருக்கு திருமணம் ஆனது.. அதே பகுதியை சேர்ந்த தஸ்தகீர் என்பவரை காதலித்து
from Oneindia - thatsTamil
https://ift.tt/KEUi2XW
from Oneindia - thatsTamil
https://ift.tt/KEUi2XW
https://ifttt.com/images/no_image_card.pngஆம்பூருக்குள் புகுந்த ஐடி.. தோல் தொழிற்சாலையில் ரெய்டு! ஃபரிதா குழுமத்துக்கு குறி
ஆம்பூர்: தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வரும் வருமான வரித்துறை, இன்று காலை இந்தியாவின் முன்னணி காலணி உற்பத்தி நிறுவனமான பரிதா குழுமத்துக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்களாகவே வருமான வரித்துறை தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், பிரபலங்களுக்கு தொடர்புடைய இடங்களில் தீவிர
from Oneindia - thatsTamil
https://ift.tt/KEUi2XW
from Oneindia - thatsTamil
https://ift.tt/KEUi2XW
திங்கள், 22 ஆகஸ்ட், 2022
https://ift.tt/s8aFgrt அதிமுகவை திட்டமிட்டு சீரழித்து.. கட்சியை பலவீனப்படுத்த முயல்கிறது பாஜக.. தமீமுன் அன்சாரி பேட்டி
மயிலாடுதுறை: பாரதிய ஜனதா கட்சி அ.தி.மு.க.வை திட்டமிட்டு சீரழித்து கட்சியை பலவீனப்படுத்துவதற்கான வேலைகளை செய்து வருவதாக மயிலாடுதுறையில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி பேட்டியளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள வானதிராஜபுரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர்
from Oneindia - thatsTamil
https://ift.tt/s8aFgrt
from Oneindia - thatsTamil
https://ift.tt/s8aFgrt
https://ifttt.com/images/no_image_card.pngசோமாலியா ஹோட்டல் தாக்குதல் முடிவுக்கு வந்தது; 21 பேர் பலி
...
from Dinamalar.com |ஆகஸ்ட் 22,2022 https://ift.tt/s8aFgrt
ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022
https://ift.tt/WbnoXfr \"நாங்கள் இதுவரை 5 பேரை கொன்றுள்ளோம்! பசுவதை செய்தாலே கொலை தான்\" சர்ச்சையை கிளப்பிய பாஜக தலைவர்
ஜெய்ப்பூர்: மாடுகள் கறிக்காக வெட்டப்படுவது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவர் கியான் தேவ் அஹுஜா பேசியுள்ளது பெரிய சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பசுவதை செய்வதாகக் கூறியும் மாடுகளைக் கறிக்காகக் கடத்தப்படுவதாகக் கூறியும் அப்பாவிகள் மீதான தாக்குதல் தொடர்ந்தது. இந்த விவகாரத்தில் சில மரணங்களும் கூட நிகழ்ந்தன. இந்தச்
from Oneindia - thatsTamil
https://ift.tt/WbnoXfr
from Oneindia - thatsTamil
https://ift.tt/WbnoXfr
https://ift.tt/WbnoXfr 5 பேரை கொன்றுள்ளோம்..பசு மாடுகளை கொன்றால் போட்டு தள்ளுங்க.. தீயாக பரவும் பாஜக தலைவர் வீடியோ!
ஜெய்பூர்: ''நாங்கள் இதுவரை 5 பேரை கொன்றிருக்கிறோம் என்றும், பசு வதையில் ஈடுபட்டால் யாராக இருந்தாலும் கொலை செய்யுங்கள்'' என்றும் ராஜஸ்தான் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்ற கடந்த 2017- ஆம் ஆண்டு ராம்கர் என்ற பகுதியில் இறைச்சிக்காக பசுவை கடத்தி செல்வதாக பெஹ்லு கான் என்ற
from Oneindia - thatsTamil
https://ift.tt/WbnoXfr
from Oneindia - thatsTamil
https://ift.tt/WbnoXfr
https://ifttt.com/images/no_image_card.pngமக்களை முட்டாள்களாக்கும் பிராமணர்கள்..சர்ச்சை பேச்சால் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட உமாபாரதி உறவினர்!
போபால்: கடவுள், மதத்தின் பெயரால் பிராமணர்கள் பொதுமக்களை முட்டாளாக்குகின்றனர் என பேசிய மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் உமாபதியின் உறவினரும் பாஜகவின் ஓபிசி தலைவருமான பிரீத்தம் லோகி அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாஜக பிராமணர்களின் கட்சி என கடுமையாக விமர்சிக்கப்பட்ட காலத்தில் அக்கட்சியின் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் அடையாளமாக இருந்தவர் உமாபாரதி. பாபர் மசூதி இடிப்பு
from Oneindia - thatsTamil
https://ift.tt/WbnoXfr
from Oneindia - thatsTamil
https://ift.tt/WbnoXfr
https://ift.tt/WbnoXfr இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பால் கனமழை: நிலச்சரிவு, பெருவெள்ளத்தில் சிக்கி ஒரே நாளில் 22 பேர் பலி
சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் மேகவெடிப்பால் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரே நாளில் 22 பேர் பலியாகினர். இமாச்சல பிரதேச மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிரமாக
from Oneindia - thatsTamil
https://ift.tt/WbnoXfr
from Oneindia - thatsTamil
https://ift.tt/WbnoXfr
https://ifttt.com/images/no_image_card.pngபயங்கரவாத தாக்குதல்:10 பேர் பலி
...
from Dinamalar.com |ஆகஸ்ட் 21,2022 https://ift.tt/WbnoXfr
சனி, 20 ஆகஸ்ட், 2022
https://ifttt.com/images/no_image_card.pngநேபாளத்தில் தாய்ப்பால் வங்கி திறப்பு
...
from Dinamalar.com |ஆகஸ்ட் 20,2022 https://ift.tt/IRc9Nlq
வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022
https://ifttt.com/images/no_image_card.png‛பிராமணர்கள்‛ மிகவும் நல்லவர்கள்! பில்கிஸ் பானு வழக்கில் விடுதலையான 11 பேர் பற்றி பாஜக எம்எல்ஏ பரபர
காந்திநகர்: குஜராத்தை உலுக்கிய பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 11 பேரும் நன்னடத்தை அடிப்படையில் சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்பட்ட நிலையில், ‛‛அவர்கள் பிராமணர்கள். மிகவும் நல்ல குணம் கொண்டவர்கள்'' என விடுதலைக்கு பரிந்துரைந்த பாஜக எம்எல்ஏ சிகே ராவ்ல்ஜி கருத்து தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ல் கோத்ரா கலவரம் நடந்தது.
from Oneindia - thatsTamil
https://ift.tt/1No0DdF
from Oneindia - thatsTamil
https://ift.tt/1No0DdF
https://ift.tt/zlWRQ8o குழந்தை பெற்றால் பரிசு ரஷ்ய அதிபர் அறிவிப்பு
...
from Dinamalar.com |ஆகஸ்ட் 19,2022 https://ift.tt/1No0DdF
https://ifttt.com/images/no_image_card.pngசீனாவில் திடீர் வெள்ளம்16 பேர் பலி; 36 பேர் மாயம்
...
from Dinamalar.com |ஆகஸ்ட் 19,2022 https://ift.tt/1No0DdF
புதன், 17 ஆகஸ்ட், 2022
https://ift.tt/binD2HA ஆண்டுகளுக்குப் பிறகு.. வடகிழக்கு மாநிலங்களில் மீண்டும் உக்கிரமடையும் சி.ஏ.ஏ.எதிர்ப்பு போராட்டம்
குவஹாத்தி: 2 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு (சி.ஏ.ஏ) எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர் அமைப்புகள் முடிவு செய்துள்ளன 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து மத ரீதியிலான ஒடுக்குமுறைக்குள்ளாக்கி தப்பி வந்த இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள்,
from Oneindia - thatsTamil
https://ift.tt/4VmFGKH
from Oneindia - thatsTamil
https://ift.tt/4VmFGKH
https://ifttt.com/images/no_image_card.pngராஜஸ்தான் அரசியலில் திருப்பம்.. பட்டியலின மாணவர் பலியால் எகிறும் பிரஷர்.. காங். \"தலைகள்\" ராஜினாமா!
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தண்ணீர் குடிக்க தண்ணீர் பானையை தொட்டதற்காக ஆசிரியர் தாக்கப்பட்டதில் 9 வயது பட்டியலின மாணவன் ஒருவன் உயிரிழந்த நிலையில் இப்பிரச்னை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. தண்ணீர் பானையை தொட்டதற்காக ஆசிரியர் மாணவனை கடுமையாக தாக்கியதில் சில நாட்கள் மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார். இதனையடுத்து சில நாட்களுக்கு
from Oneindia - thatsTamil
https://ift.tt/4VmFGKH
from Oneindia - thatsTamil
https://ift.tt/4VmFGKH
https://ifttt.com/images/no_image_card.pngஇலங்கையில் உளவு கப்பல்- எந்த நாட்டுக்கும் பாதிப்பும் இல்லை- பிற நாடுகள் தலையிட கூடாது: சீனா வார்னிங்
பெய்ஜிங்: இலங்கையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள தங்களது நாட்டின் யுவான் வாங்-5 கப்பலால் எந்த ஒரு நாட்டுக்கும் பாதிப்பும் இல்லை; இந்த விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடவும் கூடாது என சீனா வெளியுறவுத் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. சீனாவின் யுவான் வாங்- 5 என்பது செயற்கைக் கோள் கண்காணிப்பு கப்பல். ஆகையால் ரேடார் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன கருவிகளுடன்
from Oneindia - thatsTamil
https://ift.tt/4VmFGKH
from Oneindia - thatsTamil
https://ift.tt/4VmFGKH
https://ift.tt/4VmFGKH காடை கறியில் பெரிய புழு.. வாடிக்கையாளர் அதிர்ச்சி.. தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ஆரணி ஹோட்டல்கள்
ஆரணி: ஆரணி பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள மதுரை பாண்டியன் தனியார் உணவகத்தில் சாப்பிடும் போது ஒருவருக்கு வைக்கப்பட்டிருந்த காடை ரோஸ்டில் புழு இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பழைய பேருந்து நிலையம் பகுதியில் மதுரை பாண்டியன் ஓட்டல் இயக்கி வருகிறது. இந்த ஓட்டலில் சைவம் மற்றும் அசைவம் சமைத்து பொதுமக்களுக்கு
from Oneindia - thatsTamil
https://ift.tt/4VmFGKH
from Oneindia - thatsTamil
https://ift.tt/4VmFGKH
https://ifttt.com/images/no_image_card.pngபேராசிரியர் தகுதி தேர்வில் 5 மார்க்கில் தோல்வி - தீக்குளித்து தற்கொலை செய்த பட்டதாரி இளைஞர்!
கும்பகோணம்: கும்பகோணம் அருகே, கல்லூரி பேராசிரியருக்கான தகுதி தேர்வில், 5 மதிப்பெண் குறைவாக பெற்று தோல்வி அடைந்ததால், பட்டதாரி இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் முதலியார் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பாலு என்பவரின் மகன் மணிகண்டன். எம்.எஸ்ஸி., எம்.பில் முதுநிலை பட்டதாரியான
from Oneindia - thatsTamil
https://ift.tt/4VmFGKH
from Oneindia - thatsTamil
https://ift.tt/4VmFGKH
https://ifttt.com/images/no_image_card.pngஜம்மு காஷ்மீர் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ராஜினாமா செய்த குலாம் நபி ஆசாத்
ஸ்ரீநகர்: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஜம்மு காஷ்மீரின் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணிநேரத்திலேயே தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் காங்கிரஸ் கமிட்டி செவ்வாய்க் கிழமையான நேற்று மாற்றியமைக்கப்பட்டது. இதில் மாநிலத்தின் தலைவராக குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டார். ஆனால் உடல் நலக்கோளாறு காரணமாக இந்த பொறுப்பில் செயல்பட விரும்பவில்லையென ஆசாத்
from Oneindia - thatsTamil
https://ift.tt/4VmFGKH
from Oneindia - thatsTamil
https://ift.tt/4VmFGKH
செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022
திங்கள், 15 ஆகஸ்ட், 2022
https://ifttt.com/images/no_image_card.pngஅறிவியல் அதிசயம்: 320 கோடி ஆண்டுகளாக அழிவின்றி வாழும் ஓர் 'ஆன்மா'வின் ஆச்சர்ய கதை
(மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினெட்டாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே.
from Oneindia - thatsTamil
https://ift.tt/lOEgKtQ
from Oneindia - thatsTamil
https://ift.tt/lOEgKtQ
https://ifttt.com/images/no_image_card.pngஇந்திய சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோதி
இந்தியாவின் 76வது சுதந்திர தினம் இன்று, ஆக. 15 நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார். பின்னர் 4 ஹெலிகாப்டர்களில் இருந்து தேசியக் கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக அவர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தற்போது மக்களுக்கு அவர் சுதந்திர தின
from Oneindia - thatsTamil
https://ift.tt/lOEgKtQ
from Oneindia - thatsTamil
https://ift.tt/lOEgKtQ
https://ifttt.com/images/no_image_card.pngஸ்டாலின் சுதந்திர தின உரை: \"பல்துறை வளர்ச்சி கண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது\"
இந்தியாவின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் தேசிய கொடியேற்றி உரையாற்றினார் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின். அவரின் உரையிலிருந்து சில முக்கிய தகவல்கள். உலக விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது முதல், ஒரே ஒரு இளைஞர் கூட போதைப் பொருளால் பாதிக்கப்பட கூடாது என்பது வரையிலான முயற்சிகளில் அரசு ஈடுபட்டு
from Oneindia - thatsTamil
https://ift.tt/lOEgKtQ
from Oneindia - thatsTamil
https://ift.tt/lOEgKtQ
https://ift.tt/lOEgKtQ இதுதான் இந்திய ராணுவம்.. உலகின் மிக உயர்ந்த போர்முனையில.. கம்பீரமாக கொடி ஏற்றிய வீரர்கள்.. மாஸ்!
சியாச்சின்: உலகின் மிக உயர்ந்த போர்முனையான சியாச்சினில் இந்திய தேசியக் கொடியை நமது ராணுவ வீரர்கள் பறக்கவிட்டுள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிவடைந்து 76-வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆண்டு சுதந்திர தினத்தை மக்கள் மிகுந்த உற்சாக மனநிலையில் கொண்டாடி வருகின்றனர். வீடுகள் தோறும் தேசியக் கொடிகளை ஏற்றியும், அக்கம்பக்கத்தினருக்கு இனிப்புகளை
from Oneindia - thatsTamil
https://ift.tt/lOEgKtQ
from Oneindia - thatsTamil
https://ift.tt/lOEgKtQ
https://ifttt.com/images/no_image_card.pngகொடி பறக்குதா.... ஒடிஷாவில் மாவோயிஸ்டுகள் கோட்டையில் முதல் முறையாக பட்டொளி வீசிப் பறந்த தேசிய கொடி
கோரபுட்: ஒடிஷாவில் மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இருக்கும் மல்காங்கிரி மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டின் சுதந்திர தினம் உணர்வுப்பூர்வமாக கொண்டாடப்பட்டது. மாவோயிஸ்டுகளின் கோட்டையில் இப்போது தேசத்தின் மூவர்ண கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. ஆயுதப் புரட்சியின் மூலம், அதிகாரத்தைக் கைப்பற்றுதல் என்ற கோட்பாட்டைக் கொண்ட மாவோயிஸ்டுகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசுக்கு எதிரான யுத்தத்தை நடத்தி வருகின்றனர்.
from Oneindia - thatsTamil
https://ift.tt/9zYqoQi
from Oneindia - thatsTamil
https://ift.tt/9zYqoQi
ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022
https://ift.tt/9zYqoQi 'இந்தியாவின் துணிச்சல் பாகிஸ்தானிடம் இல்லை'.. ஜெய்சங்கர் வீடியோவை காண்பித்து இம்ரான் கான் சாடல்!
இஸ்லாமாபாத்: இந்தியாவின் வெளியுறவு கொள்கையை பாராட்டிய இம்ரான் கான் இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வீடியோவை காண்பித்து இந்தியாவின் தைரியம் தற்போதைய பாகிஸ்தானிடம் இல்லை என சாடியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. குறிப்பாக தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், ஏராளமானோருக்கு வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சர்வதேச நிதியமான ஐ.எம்.ப்பிடம் பாகிஸ்தான்
from Oneindia - thatsTamil
https://ift.tt/9zYqoQi
from Oneindia - thatsTamil
https://ift.tt/9zYqoQi
https://ifttt.com/images/no_image_card.pngஆசிரியர் தாக்கியதில் பட்டியலின மாணவர் உயிரிழந்த சோகம்; பதற்றத்தை தனிக்க இன்டர்நெட் துண்டிப்பு
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில், குடிநீர் பானையை தொட்ட பட்டியலின மாணவனை ஆசிரியர் கடுமையாக தாக்கியதில், மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் இந்நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிப்பதற்காக குடிநீர் பானையை
from Oneindia - thatsTamil
https://ift.tt/9zYqoQi
from Oneindia - thatsTamil
https://ift.tt/9zYqoQi
https://ifttt.com/images/no_image_card.pngகாஷ்மீரில் தொடரும் தீவிரவாதிகளின் அட்டூழியம் - போலீஸ் எஸ்.ஐ. குண்டுவீசி படுகொலை
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் நேற்று இரவு தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் காவல் உதவி ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்தார். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனப் பிரிவு 370, கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதர்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்தது. அதன் பின்னர், ராணுவம் மற்றும் துணை
from Oneindia - thatsTamil
https://ift.tt/vxdTwJD
from Oneindia - thatsTamil
https://ift.tt/vxdTwJD
https://ifttt.com/images/no_image_card.pngவகுப்பில் குடிநீர் பானையை தொட்டதற்காக பட்டியலின மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்: மாணவன் உயிரிழப்பு
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில், குடிநீர் பானையை தொட்ட பட்டியலின மாணவனை ஆசிரியர் கடுமையாக தாக்கியதில், மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் இந்நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக ஆசியர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிப்பதற்காக குடிநீர் பானையை
from Oneindia - thatsTamil
https://ift.tt/vxdTwJD
from Oneindia - thatsTamil
https://ift.tt/vxdTwJD
சனி, 13 ஆகஸ்ட், 2022
https://ifttt.com/images/no_image_card.pngபயங்கரவாதிக்கு ஆதரவு: சீனாவுக்கு கண்டனம்
...
from Dinamalar.com |ஆகஸ்ட் 13,2022 https://ift.tt/9oQLG2W
https://ifttt.com/images/no_image_card.pngமெக்சிகோவில் இன்னொரு எஸ்கோபார்; இரு கும்பல்களுக்கு இடையேயான மோதலில் பொதுமக்கள் உட்பட 11 பேர் பலி
மெக்சிகோ சிட்டி: வட அமெரிக்காவின் மெக்சிகோவில் உள்ள சில்டட் ஜூவரிஸ் நகரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பொதுமக்கள் உட்பட 11 பேர் பலியாகியுள்ளனர். இந்நாட்டில் பல்வேறு போதைப்பொருள் கும்பல்கள் செயல்பட்டு வரும் நிலையில், அவ்வப்போது இவர்களுக்கிடையே மோதல்கள் வெடித்த வண்ணமுள்ளன. நேற்று சில்டட் ஜூவரிஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் இரு
from Oneindia - thatsTamil
https://ift.tt/9oQLG2W
from Oneindia - thatsTamil
https://ift.tt/9oQLG2W
வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022
https://ifttt.com/images/no_image_card.pngகோவையில் திமுக - பாஜக போஸ்டர் யுத்தம்: நள்ளிரவு மோதலுக்குக் காரணம் என்ன?
கோவை அவினாசி சாலை ஜென்னி கிளப் அருகே மேம்பால தூணில் போஸ்டர் ஒட்டுவதில் திமுகவினருக்கும் பாஜகவினருக்கும் இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது. சமீபத்தில், கோவை மாநகரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் அனைத்து கட்சி கூட்டத்தில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என வலியுறுத்தி இருந்தார். ஏற்கெனவே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் 10 நாட்களுக்குள் அகற்றப்பட
from Oneindia - thatsTamil
https://ift.tt/9oQLG2W
from Oneindia - thatsTamil
https://ift.tt/9oQLG2W
https://ifttt.com/images/no_image_card.pngஉத்தரப் பிரதேசம்: 'நாய்கூட சாப்பிடாத ரொட்டிகள்' - தட்டை கையில் ஏந்தியபடி கதறி அழுத உ.பி காவலர்
இன்று (12.08.2022) தமிழ்நாடு, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள், இணையதளங்களில் இடம்பெற்ற செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். உத்தர பிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத் பகுதியில் உள்ள காவலர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி தலைமைக் காவலர் ஒருவர் கதறி அழுத காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளதாக 'தினமணி' செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில், கண்களில் கண்ணீருடன், கையில்
from Oneindia - thatsTamil
https://ift.tt/9oQLG2W
from Oneindia - thatsTamil
https://ift.tt/9oQLG2W
https://ifttt.com/images/no_image_card.pngஐ.நா.,வில் இந்தியா அளித்த முன்மொழிவை மீண்டும் நிறுத்தி வைத்து சீனா சேட்டை
...
from Dinamalar.com |ஆகஸ்ட் 12,2022 https://ift.tt/9oQLG2W
https://ifttt.com/images/no_image_card.pngஹிமாச்சலில் கனமழை.. சரிந்து விழுந்த மேம்பாலம்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி!
சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக முக்கிய மேம்பாலத்தின் ஒரு பகுதி முழுவதும் சரிந்து விழுந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டு, பொதுமக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் கனமழைக் காரணமாக நிலச்சரிவும்
from Oneindia - thatsTamil
https://ift.tt/9oQLG2W
from Oneindia - thatsTamil
https://ift.tt/9oQLG2W
https://ifttt.com/images/no_image_card.pngமுதலில் சீனா, இப்போது பாகிஸ்தான்.. வரிசையாக இலங்கை செல்லும் போர்க்கப்பல்கள்! இந்தியாவுக்கு சிக்கல்?
கராச்சி: இலங்கை நாட்டின் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தனது கப்பலை அங்கு நிறுத்துகிறது. சீனாவின் செயல்பாடுகள் தெற்கு ஆசியாவில் தொடர்ச்சியாகப் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. முதலில் தைவான் விவகாரத்தில் அமெரிக்க சாபாநயகர் அங்கே இருக்கும் போதே போர்ப் பயிற்சியை மேற்கொண்டது. அடுத்ததாக இலங்கை பக்கம் திரும்பியது. இலங்கை வர
from Oneindia - thatsTamil
https://ift.tt/DuTVELb
from Oneindia - thatsTamil
https://ift.tt/DuTVELb
https://ifttt.com/images/no_image_card.pngஜம்மு காஷ்மீரில் மீண்டும் வெறியாட்டம்- பயங்கரவாதிகளால் பீகார் தொழிலாளர் சுட்டுக் கொலை
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பீகார் மாநில தொழிலாளர் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாதிகளின் இத்தாக்குதலால் காஷ்மீரில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியது. இதனையடுத்து நாட்டின்
from Oneindia - thatsTamil
https://ift.tt/DuTVELb
from Oneindia - thatsTamil
https://ift.tt/DuTVELb
https://ifttt.com/images/no_image_card.pngவடகொரியா கிம் ஜாங் உன்னுக்கு என்ன ஆச்சு? திடீரென குண்டை தூக்கி போடும் \"சகோதரி\".. அட மறுபடியுமா?
பியோங்யாங்: வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக அவரது சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். வடகொரியாவில் கடந்த மே மாதம் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு அங்கு உறுதி செய்யப்பட்டநிலையில், அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக
from Oneindia - thatsTamil
https://ift.tt/DuTVELb
from Oneindia - thatsTamil
https://ift.tt/DuTVELb
வியாழன், 11 ஆகஸ்ட், 2022
https://ifttt.com/images/no_image_card.png\"பிகினி\".. தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய பேராசிரியை.. டிஸ்மிஸ் செய்த கல்லூரி! போராடும் மாணவர்கள்
கொல்கத்தா: கொல்கத்தாவில் பேராசிரியை ஒருவர் நீச்சல் உடையுடன் சமூக வலைத்தளத்தில் போட்டோ பதிவிட்டதற்காக அவரை பணிநீக்கம் செய்து பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் முன்னாள் மாணவர்கள் பேராசிரியைக்கு ஆதரவு தெரிவித்து பல்கலைக்கழக நிர்வகாகத்துக்கு எதிராக போராடி வருகின்றனர். மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் செயிண்ட் சேவியர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த
from Oneindia - thatsTamil
https://ift.tt/DuTVELb
from Oneindia - thatsTamil
https://ift.tt/DuTVELb
https://ifttt.com/images/no_image_card.pngவெற்றி.. வெற்றி.. வெற்றி.. சந்தோஷத்தில் துள்ளும் அதிபர் கிம் ஜோங் உன்.. வடகொரியாவில் என்ன நடந்தது?
பியோங்யாங்: உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் நிலையில், வட கொரியா இதை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 58.6 கோடி மக்கள் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 64.2 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வடகொரியாவில் கடந்த இரண்டு வாரங்களாக புதிய பாதிப்பு எதுவும்
from Oneindia - thatsTamil
https://ift.tt/DuTVELb
from Oneindia - thatsTamil
https://ift.tt/DuTVELb
https://ift.tt/P1b83Fn மோடியின் சேவை உலக நாடுகளுக்கு தேவை! ஐநா சபைக்கே லெட்டர் போடும் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல்
மெக்சிகோ: பிரதமர் மோடி உள்ளிட்டோரை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் வலியுறுத்தி உள்ளார். உக்ரைன் நாட்டில் கடந்த பிப். மாதம் தொடங்கிய போர் இன்னும் கூட முடிவுக்கு வரவில்லை. இதன் காரணமாக இந்த இரு நாடுகள் மட்டுமின்றி கிட்டதட்ட அனைத்து நாடுகளும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.
from Oneindia - thatsTamil
https://ift.tt/P1b83Fn
from Oneindia - thatsTamil
https://ift.tt/P1b83Fn
https://ifttt.com/images/no_image_card.pngகுஜராத் சட்டமன்றத் தேர்தல்.. மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை.. ஆம் ஆத்மி அறிவிப்பு!
அகமதாபாத்: குஜராத்தில் ஆம்ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட மகளிருக்கு ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக
from Oneindia - thatsTamil
https://ift.tt/P1b83Fn
from Oneindia - thatsTamil
https://ift.tt/P1b83Fn
https://ifttt.com/images/no_image_card.pngஜம்மு - காஷ்மீர் ராணுவ முகாமில் தற்கொலைப்படை தாக்குதல்.. 3 ராணுவ வீரர்கள் மரணம்!
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்காக மத்திய அரசு தரப்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும், தேசத்தின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை போற்ற
from Oneindia - thatsTamil
https://ift.tt/P1b83Fn
from Oneindia - thatsTamil
https://ift.tt/P1b83Fn
புதன், 10 ஆகஸ்ட், 2022
https://ifttt.com/images/no_image_card.pngமட்டக்களப்பில் மருத்துவமனைசத்ய சாய் அறக்கட்டளை திறப்பு
...
from Dinamalar.com |ஆகஸ்ட் 10,2022 https://ift.tt/GZx1BMt
செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022
https://ift.tt/GZx1BMt ''அரசு மருத்துவமனையில் பிறந்தநாள் பார்டி''.. உ.பி.யில் இளைஞர்கள் அட்டூழியம்.. தீயாய் பரவும் வீடியோ!
போபால்: உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் இளைஞர்கள் சிலர் பிறந்த நாள் பார்ட்டி என்ற பெயரில் ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியையும் அழகான நினைவுகளையும் தருவதால், ஒவ்வொருவரும் பிறந்த நாளை பல்வேறு ஆனந்தத்துடன் தங்களுக்கு பிடித்த இடங்களில் கொண்டாடி வருகின்றனர். இதில்
from Oneindia - thatsTamil
https://ift.tt/GZx1BMt
from Oneindia - thatsTamil
https://ift.tt/GZx1BMt
https://ifttt.com/images/no_image_card.pngகொள்ளிடத்தில் வெள்ளம்..சிதம்பரத்தில் தண்ணீரில் தத்தளிக்கும் கிராமங்கள் - மூழ்கிய பயிர்கள்
சிதம்பரம்: சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 150 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது. விளைநிலங்களுக்குள் புகுந்த வெள்ளத்தால் பயிர்கள் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 1,500 வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். தென்மேற்குப் பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. அணைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில்
from Oneindia - thatsTamil
https://ift.tt/GZx1BMt
from Oneindia - thatsTamil
https://ift.tt/GZx1BMt
https://ifttt.com/images/no_image_card.pngதிருநம்பிக்கும் திருநங்கைக்கும் இயற்கையான முறையில் பிறந்த குழந்தை.. இது எப்படி சாத்தியம்?
கொலம்பியா: கொலம்பியாவில் திருநங்கைக்கும் திருநம்பிக்கும் குழந்தை பிறந்துள்ள நிலையில் இது எப்படி சாத்தியம் என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். டான்னா சுல்தானா ஒரு கொலம்பியா மாடல் ஆவார். தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அவர் ஆணாக பிறந்தார். ஆனால் இப்போது அவர் ஒரு பெண்ணாக மாறியுள்ளார். அவர் ஒரு திருநங்கை. அவரது கணவர் எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக
from Oneindia - thatsTamil
https://ift.tt/GZx1BMt
from Oneindia - thatsTamil
https://ift.tt/GZx1BMt
https://ifttt.com/images/no_image_card.pngஓராண்டைக் கடந்த தாலிபான்கள் ஆட்சி.. இப்படியெல்லாம் கட்டுப்பட முடியாது.. கொந்தளிக்கும் பெண்கள்!
காபூல்: ஆப்கானிஸ்தானில் ஓராண்டை கடந்து தாலிபான்கள் ஆட்சி நடந்துவரும் நிலையில், தொடர்ந்து நாங்கள் கட்டுப்பட முடியாது, எங்கள் இறுதி மூச்சு இருக்கும் வரை பெண்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று அந்நாட்டு பெண்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற அரசு ஆட்சி நடத்தியது. ஆனால், தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு
from Oneindia - thatsTamil
https://ift.tt/GZx1BMt
from Oneindia - thatsTamil
https://ift.tt/GZx1BMt
https://ifttt.com/images/no_image_card.pngஎந்நேரமும் கேட்கும் குண்டு சத்தம்.. தொடர் பயிற்சியில் சீனா! படையெடுக்க திட்டம் - தைவான் பரபர தகவல்
தைபே: அமெரிக்க சபாநாயகர் பெலோசி வருகையை அடுத்து சீனா தொடர்ந்து தைவானை சுற்றி ராணுவ மற்றும் ஆயுத பயிற்சிகளில் ஈடுபட்டு வருவது தங்கள் நாட்டை படையெடுப்பதற்கான திட்டம் என தைவான் தெரிவித்து உள்ளது. கடந்த 1949 ஆம் ஆண்டு வெடித்த உள்நோட்டு போரை தொடர்ந்து சீனாவில் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. தைவான் சுயாதீனமாக செயல்பட்டு
from Oneindia - thatsTamil
https://ift.tt/GZx1BMt
from Oneindia - thatsTamil
https://ift.tt/GZx1BMt
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)