அகமதாபாத்: குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள பாலம் அறுந்து விழுந்ததில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் 102 பேரின் உயிரை காவு வாங்கிய இந்த தொங்கு பாலம் விபத்துக்கு என்ன காரணம்? என்பது குறித்த 5 முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றை கடப்பதற்காக
from Oneindia - thatsTamil
https://ift.tt/c2wjRy4
Breaking News
திங்கள், 31 அக்டோபர், 2022
https://ifttt.com/images/no_image_card.pngபுனரமைத்து 4 நாட்கள் கூட ஆகவில்லை.. \"எப்.சி\" இல்லை.. குஜராத் கேபிள் பாலம் இடிந்து விழுந்தது எப்படி?
காந்தி நகர்: குஜராத் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் பாலத்தை புதுப்பித்த தனியார் நிறுவனம் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. Oreva என்ற தனியார் நிறுவனம் அரசு ஒப்பந்தம் மூலம் இந்த புனரமைப்பு பணிகளை செய்துள்ளது. குஜராத் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் இந்தியாவையே
from Oneindia - thatsTamil
https://ift.tt/c2wjRy4
from Oneindia - thatsTamil
https://ift.tt/c2wjRy4
https://ift.tt/c2wjRy4 சோமாலியாவில் கார் குண்டு தாக்குதல் 100 பேர் பரிதாப பலி; 300 பேர் காயம்
...
from Dinamalar.com |அக்டோபர் 31,2022 https://ift.tt/c2wjRy4
https://ifttt.com/images/no_image_card.pngகுஜராத் மோர்பி கேபிள் பால விபத்து.. பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது! 100க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை
காந்தி நகர்: குஜராத் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ளது. கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலியாகி உள்ளனர். 177 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். 19 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தண்ணீருக்குள் 100க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி
from Oneindia - thatsTamil
https://ift.tt/c2wjRy4
from Oneindia - thatsTamil
https://ift.tt/c2wjRy4
https://ift.tt/c2wjRy4 பிலிப்பைன்சில் கனமழை: பலி 73 ஆக உயர்வு
...
from Dinamalar.com |அக்டோபர் 31,2022 https://ift.tt/c2wjRy4
ஞாயிறு, 30 அக்டோபர், 2022
https://ifttt.com/images/no_image_card.pngகுஜராத்: மோடி ரொம்ப பிஸி- நேற்று வேலைவாய்ப்பு முகாம்.. இன்று ராணுவ விமான தொழிற்சாலைக்கு அடிக்கல்!
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் விமானப் படைக்கான சி-295 ரக ராணுவ விமானங்களை தயாரிக்கும் ரூ22,000 கோடி மதிப்பீட்டிலான தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். குஜராத் மாநில சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் பிரதமர் மோடி தொடர்ந்து குஜராத் பயணங்கள், குஜராத் நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதால்தான்
from Oneindia - thatsTamil
https://ift.tt/c2wjRy4
from Oneindia - thatsTamil
https://ift.tt/c2wjRy4
https://ifttt.com/images/no_image_card.pngஅழுகை.. அச்சம்.. ஒரே நேரத்தில் 50 பேருக்கு மாரடைப்பு.. கதறிய மக்கள்.. தென்கொரியாவில் நடந்த கொடூரம்!
சியோல்: தென்கொரியாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 149 பேர் பலியான சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஒரே நேரத்தில் 50 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கண்ணீர்.. அச்சம்.. ஓலம்.. இதுதான் ஹாலோவீன் விழாவிற்காக தென்கொரியா தலைநகர் சியோலில் இருக்கும் இட்டவோன் நகரில் கூடிய மக்கள் நேற்று வெளிப்படுத்திய
from Oneindia - thatsTamil
https://ift.tt/c2wjRy4
from Oneindia - thatsTamil
https://ift.tt/c2wjRy4
https://ifttt.com/images/no_image_card.pngகுலுங்கிய தென் கொரியா.. ஹாலோவீன் கூட்ட நெரிசலில் சிக்கி.. உடல் நசுங்கி 149 பேர் பலி.. கொடூரம்!
சியோல்: தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள இட்டவோன் நகரில் ஹாலோவீன் விழாவில் கூட்ட நெரிசலில் 149 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அச்சம் ஏற்பட்டு உள்ளது. நேற்று இரவு வரை 120 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 149 ஆக உயர்ந்து
from Oneindia - thatsTamil
https://ift.tt/sJBH2Uw
from Oneindia - thatsTamil
https://ift.tt/sJBH2Uw
சனி, 29 அக்டோபர், 2022
https://ifttt.com/images/no_image_card.pngகுஜராத் முதல்வர் வேட்பாளர் யார்? பஞ்சாப் பார்முலாவை கையில் எடுத்த அரவிந்த் கெஜ்ரிவால்!
சூரத்: பஞ்சாப் பார்முலாவின் அடிப்படையில் குஜராத் சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை மக்கள் கருத்தை கேட்டு முடிவெடுப்போம் என ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குஜராத் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலின் போதே குஜராத்துக்கும் தேர்தல் நடைபெறும் என
from Oneindia - thatsTamil
https://ift.tt/sJBH2Uw
from Oneindia - thatsTamil
https://ift.tt/sJBH2Uw
https://ifttt.com/images/no_image_card.pngஇந்தியாவிலேயே மிகவும் அமைதியான மாநிலம் தமிழ்நாடு! உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் ரகுபதி பேச்சு!
ஹரியானா: இந்தியாவிலேயே மிகவும் அமைதியான மாநிலம் தமிழ்நாடு என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் சுரஜ்குண்டில் நேற்று நடைபெற்ற மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில், முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் கலந்து கொண்ட அவர் இதனைக் கூறினார். மேலும் அந்த மாநாட்டில் அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;
from Oneindia - thatsTamil
https://ift.tt/sJBH2Uw
from Oneindia - thatsTamil
https://ift.tt/sJBH2Uw
https://ift.tt/sJBH2Uw வீட்டில் தீப்பற்றி 8 பேர் பலி
...
from Dinamalar.com |அக்டோபர் 29,2022 https://ift.tt/sJBH2Uw
https://ifttt.com/images/no_image_card.pngஇமாச்சல பிரதேசம்: வரிந்து கட்டும் அதிருப்தி வேட்பாளர்களால் தலையிலடித்துக் கொள்ளும் பாஜக, காங்கிரஸ்!
சிம்லா: இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் அதிருப்தி வேட்பாளர்கள் அதிகரித்துள்ளதால் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளின் தலைவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இமாச்சல பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 12-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இமாச்சல பிரதேசத்தில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்
from Oneindia - thatsTamil
https://ift.tt/sJBH2Uw
from Oneindia - thatsTamil
https://ift.tt/sJBH2Uw
https://ifttt.com/images/no_image_card.pngபிலிப்பைன்ஸை புரட்டி எடுத்த மழை வெள்ளம்.. நிலச்சரிவுகளில் சிக்கி 47 பேர் பலி- மீட்பு பணிகள் தீவிரம்!
மணிலா : பிலிப்பைன்ஸ் நாட்டில் பெரும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் பெய்து வரும் தொடர் கனமழையினால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் அந்நாட்டின் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சின்சுவாட் நகரின் பல்வேறு பகுதிகளில் 47 பேர் வெள்ளத்தில் மூழ்கியும், நிலச்சரிவில் சிக்கியும்
from Oneindia - thatsTamil
https://ift.tt/sJBH2Uw
from Oneindia - thatsTamil
https://ift.tt/sJBH2Uw
வெள்ளி, 28 அக்டோபர், 2022
https://ifttt.com/images/no_image_card.pngசட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசுகளின் பொறுப்பு.. தேசத்தின் ஒற்றுமையுடன் இணைந்தது: பிரதமர் மோடி
சூரஜ்கண்ட்: சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசுகளின் பொறுப்பு; அது நாட்டின் ஒற்றுமையுடன் இணைந்ததாகவும் இருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் சூரஜ்கண்ட்டில் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு நடைபெற்றது. மாநில உள்துறை அமைச்சர்களுக்கான சிந்தனை முகாம் என்ற பெயரில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. குஜராத்தில் அக்.30-ல் போர் விமான தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் மோடி- அப்ப தேர்தல் தேதி எப்போ?
from Oneindia - thatsTamil
https://ift.tt/q6cAzt1
from Oneindia - thatsTamil
https://ift.tt/q6cAzt1
https://ift.tt/q6cAzt1 இந்தியாவுடன் உறவு மேம்படும் : அமெரிக்க முன்னாள் அதிபர் பேச்சு
...
from Dinamalar.com |அக்டோபர் 28,2022 https://ift.tt/q6cAzt1
https://ift.tt/q6cAzt1 பாக்.,கில் ஹிந்து பெண்களை மதம் மாற்றி கட்டாய திருமணம்
...
from Dinamalar.com |அக்டோபர் 28,2022 https://ift.tt/q6cAzt1
https://ifttt.com/images/no_image_card.png'லேப்டாப்' ஹீட் ஆவதாக கூறிய தந்தை.. \"தண்ணீர் தொட்டியில் போட்டு அலசிய சுட்டி குழந்தை\"..பரவும் வீடியோ!
பீஜிங்: தனது மடிக்கணினி ஹீட் ஆவதாக தந்தை கூறியதை கேட்ட அவரது 2 வயது குழந்தை தந்தைக்கு உதவ வேண்டும் என நினைத்து அந்த மடிக்கணினியை எடுத்து தண்ணீர் பக்கெட்டில் போட்டு மூழ்க செய்து சோப்பு போட்டு அலசும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சிறு குழந்தைகள் செய்யும் விளையாட்டுகள் மற்றும் சேட்டைகள் பலரையும்
from Oneindia - thatsTamil
https://ift.tt/q6cAzt1
from Oneindia - thatsTamil
https://ift.tt/q6cAzt1
வியாழன், 27 அக்டோபர், 2022
https://ift.tt/Ln2NVQz \"ஆபாச படம்..\" பாதிரியார்கள் கூட பார்க்கிறார்கள்.. உடனே டெலிட் பண்ணுங்க! போப் ஆண்டவர் ஸ்ட்ரிக்ட்
வாடிகன்: வாடிகனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போப் பிரான்சிஸ் ஆபாசப் படங்கள் தொடர்பாகக் கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. கிறிஸ்தவ மதத்தின் தலைநகராக ஐரோப்பாவில் உள்ள வாடிகன் கருதப்படுகிறது. உலகின் மிகச் சிறிய நாடாக இருந்தாலும் அதுதான் கிறிஸ்தவ மதத்தின் தலைநகராகக் கருதப்படுகிறது. இதனிடையே போப் பிரான்சிஸ் நேற்று கூறிய சில கருத்துகள் பரபரப்பைக் கிளப்பி
from Oneindia - thatsTamil
https://ift.tt/Ln2NVQz
from Oneindia - thatsTamil
https://ift.tt/Ln2NVQz
https://ifttt.com/images/no_image_card.pngஅப்பனே முருகா.. நீதான் காப்பாத்தணும்! பய பக்தியுடன் உண்டியலை திருடிய திருடன்! செருப்பு கூட போடலையாம்
போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் திருடன் ஒருவன் கோயிலில் திருடுவதற்கு முன்பு செய்த செயல் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. திருடர்களின் கைவரிசை இப்போதெல்லாம் அதிகரித்துவிட்டது. வீடுகள், அலுவலகங்கள் மட்டுமின்றி கோயில்களையும் கூட விடாமல் திருடர்கள் திருடிச் செல்கின்றனர். அப்படித்தான் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கோயிலில் திருடுவதற்கு முன்பு செய்த செயல் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான
from Oneindia - thatsTamil
https://ift.tt/Ln2NVQz
from Oneindia - thatsTamil
https://ift.tt/Ln2NVQz
https://ifttt.com/images/no_image_card.png\"கிரேன் மூலம் தூக்கி செல்லப்பட்ட கொரோனா நோயாளி\".. பரவும் ஷாக் வீடியோ! சீனாவில் நடக்கும் கொடுமை!
பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரை கிரேன் மூலம் தூக்கி செல்கின்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளை எல்லாம் உலுக்கி கடும் உயிரிழப்புகளையும் பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்திய கொரோனா முதன் முதலாக சீனாவில் தான் கண்டறியப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் உள்ள மார்க்கெட் ஒன்றில்
from Oneindia - thatsTamil
https://ift.tt/Ln2NVQz
from Oneindia - thatsTamil
https://ift.tt/Ln2NVQz
https://ift.tt/Ln2NVQz வூஹானில் மீண்டும் ஊரடங்கு
...
from Dinamalar.com |அக்டோபர் 27,2022 https://ift.tt/Ln2NVQz
https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3155363_150_100.jpgமுதல் அமைச்சரவை கூட்டம் கூட்டினார் பிரிட்டன் பிரதமர்
புதன், 26 அக்டோபர், 2022
https://ifttt.com/images/no_image_card.pngஎன் பொண்டாட்டியை முறைச்சு பார்க்குறியா? தலித் இளைஞரை சரமாரியாக சுட்ட கணவர்.. 3 பேர் பலி
போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் தனது மனைவியை முறைத்து பார்த்ததாக கூறி ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த நபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகள் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
from Oneindia - thatsTamil
https://ift.tt/dUe8SHX
from Oneindia - thatsTamil
https://ift.tt/dUe8SHX
https://ifttt.com/images/no_image_card.pngகுழந்தை திருமணம்..போலீஸ் விசாரணையில் மனித உரிமை மீறல்.. சிதம்பரம் தீட்சிதர்கள் குற்றச்சாட்டு
சிதம்பரம் : உச்ச நீதிமன்ற குழந்தைகள் நல ஆணைய வழிகாட்டுதல்களை மீறி தீட்சிதர்களின் குழந்தைகளை விசாரணை செய்வது குறித்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழக அரசு உள்துறை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோருக்கும் தீட்சிதர்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர். கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலுள்ள
from Oneindia - thatsTamil
https://ift.tt/dUe8SHX
from Oneindia - thatsTamil
https://ift.tt/dUe8SHX
செவ்வாய், 25 அக்டோபர், 2022
https://ifttt.com/images/no_image_card.pngஇதயநோயால் உயிருக்கு போராடும் ஒரு வயது சிறுமி.. உயிர்காக்க உதவுங்க.. ப்ளீஸ்
சென்னை: ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒரு வயது குழந்தை கோபிகா ஸ்ரீ இதய நோயால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை அவசியமாக உள்ள நிலையில் குழந்தையின் ஆபரேஷனுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் பேபி. திருமணமானவர். ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு கோபிகா ஸ்ரீ
from Oneindia - thatsTamil
https://ift.tt/AwneW8i
from Oneindia - thatsTamil
https://ift.tt/AwneW8i
https://ifttt.com/images/no_image_card.pngகுஜராத்தில் பாஜகவால் வெல்லவே முடியாத 7 சட்டசபை தொகுதிகள்- நாடு விடுதலை அடைந்தது முதலே காங். கோட்டை!
காந்திநகர்: குஜராத்தில் ஆட்சியை தக்க வைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இதுவரை வெல்லவே முடியாத 7 சட்டசபை தொகுதிகளில் இம்முறையாவது வெற்றி பெற வேண்டும் என்பதில்தான் பாஜக முனைப்பாக உள்ளது. குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சி அமைத்துள்ளன. இந்த இரு கட்சிகளுடன் இப்போது ஆம் ஆத்மி கட்சி மல்லுக்கட்டி
from Oneindia - thatsTamil
https://ift.tt/AwneW8i
from Oneindia - thatsTamil
https://ift.tt/AwneW8i
https://ifttt.com/images/no_image_card.pngஇமாச்சல பிரதேசம்: திரும்பிய பக்கமெல்லாம் உள்ளடி வேலை- முதல்வர் வேட்பாளர் இல்லாமல் களத்தில் பாஜக!
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் பாஜக கடும் உட்கட்சி மோதலை எதிர்கொண்டிருக்கும் நிலையில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அக்கட்சி முடிவு செய்துள்ளதாம். 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 18-ல் எண்ணப்பட்டு முடிவுகல் அறிவிக்கப்பட உள்ளன. இமாச்சல பிரதேச
from Oneindia - thatsTamil
https://ift.tt/AwneW8i
from Oneindia - thatsTamil
https://ift.tt/AwneW8i
https://ifttt.com/images/no_image_card.png\"பிரியாணியால் ஆண்களின் செக்ஸ் ஆர்வம் குறைகிறது\" திடீர் குண்டை போட்ட மே.வ முன்னாள் அமைச்சர்!
கொல்கத்தா: பிரியாணி சாப்பிடுவதால் ஆண்களின் செக்ஸ் உணர்வு குறைவதாகவும், அதில் என்ன மசாலா பொருட்கள் சேர்க்கிறார்கள் என்றே தெரியவில்லை எனவும் மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் அங்கு 2 கடைகளை மூடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரியாணி.. இதை பிடிக்காதவர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு இந்தியாவில் பிரியாணி பிரபலம். கல்யாண வீடு என்றாலும் சரி.. காது
from Oneindia - thatsTamil
https://ift.tt/AwneW8i
from Oneindia - thatsTamil
https://ift.tt/AwneW8i
https://ift.tt/AwneW8i ஒரு கண் பார்வையை இழந்தார் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி
...
from Dinamalar.com |அக்டோபர் 25,2022 https://ift.tt/AwneW8i
திங்கள், 24 அக்டோபர், 2022
https://ifttt.com/images/no_image_card.pngஸ்வீட் ஊட்டிய மோடி.. எல்லையில் “சுராங்கனி” பாடிய தமிழ் ராணுவ வீரர்கள்! ரசித்து ட்வீட் போட்ட பிரதமர்
ஸ்ரீநகர்: கார்கில் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் இந்திய ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு இனிப்பு ஊட்டிவிட அவர்கள், சுராங்கனி பாடலை பாடி மகிழ்ந்தனர். உலகம் முழுவதும் அக்டோபர் 24 ஆம் தேதியான இன்று இந்து மக்களால் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடைகள், பட்டாசுகள், தீபாவளி
from Oneindia - thatsTamil
https://ift.tt/GDq8vKg
from Oneindia - thatsTamil
https://ift.tt/GDq8vKg
https://ifttt.com/images/no_image_card.pngவானத்தில் பொழியும் எரிகல் மழை.. ஏலகிரியில் நடந்த அதிசய நிகழ்வு.. வியக்க வைக்கும் போட்டோஸ்!
திருப்பத்தூர்: ஏலகிரி மலையில் வானில் எரிகல் விழும் அதிசய நிகழ்வு நடைபெற்றுள்ளது. சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் இதை கண்டு கழித்துள்ளனர் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை சென்னைக்கு அருகில் இருக்கும் ஒரு முக்கியமான சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு உள்ள படகு சவாரி பறவைகள் சரணாலயம் போன்றவற்றை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதும் உண்டு. கொரோனா
from Oneindia - thatsTamil
https://ift.tt/GDq8vKg
from Oneindia - thatsTamil
https://ift.tt/GDq8vKg
https://ift.tt/GDq8vKg ரசிகர்கள் சேட்டையால் தீப்பிடித்த தியேட்டர் - நூலிழையில் உயிர்தப்பிய மக்கள் - அலறவிடும் ஆந்திரா!
அமராவதி: ஆந்திராவில் நடிகர் பிரபாஸின் ரசிகர்கள் தியேட்டருக்குள் பட்டாசுகளை வெடித்ததால், இருக்கைகள் தீப்பிடித்து எரிந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து ஆந்திரா போலீஸார் வழக்கு பதிவு செய்து, வீடியோவின் அடிப்படையில் இந்த செயலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். ஒருசில நொடிகள் தாமதமாகி இருந்தால் கூட, ஏராளமான உயிர் பறிபோயிருக்கும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பெரியார் கொள்கைக்கு
from Oneindia - thatsTamil
https://ift.tt/GDq8vKg
from Oneindia - thatsTamil
https://ift.tt/GDq8vKg
https://ift.tt/THNyYbh உக்ரைனிலிருந்து இந்தியர்கள் எப்படி வெளியேற வேண்டும்?
...
from Dinamalar.com |அக்டோபர் 24,2022 https://ift.tt/THNyYbh
ஞாயிறு, 23 அக்டோபர், 2022
சனி, 22 அக்டோபர், 2022
https://ifttt.com/images/no_image_card.pngஒழுங்கா வறுக்கக் கூட மாட்டியா? ஆமைக் கறியால் அப்செட்டான கணவன்! அடித்தே கொலை செய்யப்பட்ட மனைவி!
புவனேஷ்வர் : ஒடிசா மாநிலத்தில் புவனேஷ்வர் அருகே ஆமைக்கறியை சரியாக வறுத்துப் பறிமாறவில்லை என்ற காரணத்துக்காக மனைவியை கணவன் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வட மாநிலங்களில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்கார சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்வி அறிவிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய மாநிலங்களில் இவ்வகை சம்பவங்கள் உச்சத்தை
from Oneindia - thatsTamil
https://ift.tt/deanRLV
from Oneindia - thatsTamil
https://ift.tt/deanRLV
https://ift.tt/deanRLV \"வெளியே போங்க..!\" சீனா மாநாட்டில் உள்ளே புகுந்த அதிகாரிகள்.. ஜி ஜின்பிங் கிட்ட வந்து.. ஒரே பரபரப்பு
பெய்ஜிங்: சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை அங்கு நடந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடான சீனாவில் ஒற்றை ஆட்சி முறையே அமலில் இருக்கிறது. இதனால் அங்கு மாற்றுக்கட்சிகளும் இல்லை.. தேர்தலும் இல்லை. பல ஆண்டுகளாக அங்கு ஆளும் கட்சியாக இருக்கும்
from Oneindia - thatsTamil
https://ift.tt/deanRLV
from Oneindia - thatsTamil
https://ift.tt/deanRLV
https://ifttt.com/images/no_image_card.pngகேதார்நாத்தில் கவனத்தை ஈர்த்த பிரதமரின் ஆடை.. கொடுத்த வாக்கை காப்பாற்றிய மோடி!.. பின்னணி!
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்தில் பிரதமர் மோடி மலைவாழ் மக்களின் பாரம்பரிய உடையை அணிந்து கொண்டு கேதார்நாத் கோயிலில் சுவாமி தரிசனம் செய்திருந்தார். அந்த பாரம்பரிய உடையானது அவருக்கு சிம்லாவை சேர்ந்த பெண் ஒருவர் பரிசாக கொடுத்திருந்தார். வெள்ளை நிறத்தினால் ஆன ஆடையில் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆடையின் பின்புறத்தில் சுவஸ்திக் போடப்பட்டிருந்தது. இது சம்பா
from Oneindia - thatsTamil
https://ift.tt/deanRLV
from Oneindia - thatsTamil
https://ift.tt/deanRLV
வெள்ளி, 21 அக்டோபர், 2022
https://ifttt.com/images/no_image_card.pngலிஸ் டிரஸ்: ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன் - அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்?
பிரிட்டனின் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார் லிஸ் டிரஸ். இதன் பொருள் கன்சர்வேட்டிவ் கட்சிக்கான அடுத்த தலைவரையும் பிரதமரையும் மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த தேர்வுக்கான போட்டி அடுத்த வாரத்தின் முடிவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு போட்டியிட கன்செர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைந்தது 100 பேர் அவர்களின் பெயரை
from Oneindia - thatsTamil
https://ift.tt/eCTW7oa
from Oneindia - thatsTamil
https://ift.tt/eCTW7oa
https://ifttt.com/images/no_image_card.pngவானில் பறந்தபோதே சட்டென விழுந்து தீப்பிடித்த ராணுவ ஹெலிகாப்டர்.. பயங்கர விபத்து.. மீட்புபணி தீவிரம்
கவுஹாத்தி: அருணாச்சல பிரதேசத்தில் வானில் பறந்து கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்துள்ளது. விபத்து நிகழ்ந்த இடம் மலைபாங்கான இடம் என்பதால் அங்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் ஹெலிகாப்டர் மற்றும் வனப்பாதை வழியாக மீட்பு குழு விரைந்துள்ளது. இந்திய ராணுவத்தில் பல்வேறு வகையான ஹெலிகாப்டர்கள்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eCTW7oa
from Oneindia - thatsTamil
https://ift.tt/eCTW7oa
https://ifttt.com/images/no_image_card.pngபுதியதாக உருமாறும் கொரோனா வைரஸ்.. இன்னொரு அலை வருமா? உலக சுகாதார மையம் என்ன சொல்கிறது?
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது தடுப்பூசி காரணமாக உலக நாடுகள் தொற்றிலிருந்து மெல்ல மீண்டு வருகின்றன. இந்நிலையில் ஒமிக்ரான் வகையில் புதிய வைரஸ் உருவாகியுள்ளதாகவும் இது மக்களிடையே வேகமாக பரவும் என்றும் உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். ஆனால் இதற்கு இந்திய விஞ்ஞானிகள்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eCTW7oa
from Oneindia - thatsTamil
https://ift.tt/eCTW7oa
https://ifttt.com/images/no_image_card.pngசீன ராணுவ குவிப்புக்கு சிவப்பு கம்பளம் தந்த இலங்கை குஜராத் பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்பு!
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் நடைபெற்று வரும் 12-வது பாதுகாப்பு தளவாட கண்காட்சியில் இலங்கை பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பங்கேற்றார். மேலும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகானுடன் தென்னகோன் இருதரப்பு பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். குஜராத்தின் காந்திநகரில் 12-வது பாதுகாப்பு தளவாட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து
from Oneindia - thatsTamil
https://ift.tt/eCTW7oa
from Oneindia - thatsTamil
https://ift.tt/eCTW7oa
வியாழன், 20 அக்டோபர், 2022
https://ifttt.com/images/no_image_card.pngவிந்தணுவில் பரவும் \"கில்லர்\" வைரஸ்.. அடுத்தடுத்து 19 பேர் பலி.. அதிர்ந்து போன உலக சுகாதார மையம்!
கம்பாலா: உகாண்டாவில் தற்போது வைரஸ் நோய் தொற்று ஒன்று தீவிரமாக பரவி வருகிறது. உலக அளவில் இந்த வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகையே கடந்த 2 வருடமாக முடக்கி போட்ட கொரோனா வைரஸ் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மனித குலத்தை விட்டு வெளியேற தொடங்கி உள்ளது. இதன் பாதிப்பு அளவு கொஞ்சம்
from Oneindia - thatsTamil
https://ift.tt/tpzabOx
from Oneindia - thatsTamil
https://ift.tt/tpzabOx
https://ifttt.com/images/no_image_card.pngவிடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை.. ஆறாக ஓடும் வெள்ளநீர்..தத்தளிக்கும் ஓசூர்..தவிக்கும் மக்கள்
ஓசூர்: விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் ஓசூரில் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் ஆறாக பெருக்கெடுத்துள்ளது. பால், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வீடுகளுக்கு தவிக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அவ்வப்பொழுது கனமழை
from Oneindia - thatsTamil
https://ift.tt/tpzabOx
from Oneindia - thatsTamil
https://ift.tt/tpzabOx
https://ift.tt/tpzabOx \"துரோகி\" ஜி ஜின்பிங்! கொதித்து எழுந்த மக்கள் திடீர் போராட்டம்! ட்விஸ்ட் வைக்கும் சீனா? பதற்றம்
பெய்ஜிங்: சீனாவில் இப்போது கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடைபெறும் நிலையில், அங்கு மற்றொரு புறம் வினோதமான நிகழ்வும் நடந்து வருகிறது. சீனாவில் ஒற்றை கட்சி ஆட்சி முறையே உள்ளது. இதனால் அங்கு நம்மை போலத் தேர்தல் முறைகள் இல்லை. ஒற்றை கட்சி என்பதால் மாற்றுக் கட்சியினர் யாரும் அங்கு இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தே அதிபர்கள் தேர்வு
from Oneindia - thatsTamil
https://ift.tt/tpzabOx
from Oneindia - thatsTamil
https://ift.tt/tpzabOx
https://ifttt.com/images/no_image_card.pngதீவிரமடையும் ஏவுகணை தாக்குதல்... இருளில் மூழ்கிய உக்ரைன்.. வேகம் எடுத்த ரஷ்யாவின் அட்டாக்!
கீவ்: மின் உற்பத்தி மையங்கள் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதல் காரணமாக தற்போது உக்ரைன் மின் உற்பத்தியில் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக காலை 7 மணி முதல் இரவு 11 வரை மின் விநியோகம் தடைப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர் வரும் குளிர்காலத்திற்குள் இந்த பாதிப்புகளை சரிசெய்யாவிடில் உக்ரைன் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என சொல்லப்படுகிறது.
from Oneindia - thatsTamil
https://ift.tt/tpzabOx
from Oneindia - thatsTamil
https://ift.tt/tpzabOx
https://ift.tt/tpzabOx சீன ராணுவத்தில் பிரிட்டன் வீரர்கள்
...
from Dinamalar.com |அக்டோபர் 20,2022 https://ift.tt/tpzabOx
https://ift.tt/tpzabOx \"மதமாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம் தேவை.. ஹிந்து மக்கள்தொகை குறைகிறது\" ஆர்எஸ்எஸ்-ன் தத்தாத்ரேயா!
பிரயக்ராஜ்: மதமாற்றம் காரணமாக மக்கள்தொகை குறைந்து வருவதாக ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயக்ராஜில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அகில இந்திய செயற்குழு கூட்டம் நான்கு நாட்களாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏராளமான ஆர்எஸ்எஸ் முக்கியத் தலைவர், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்தில் சமூக நடவடிக்கைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது குறித்தும்
from Oneindia - thatsTamil
https://ift.tt/tpzabOx
from Oneindia - thatsTamil
https://ift.tt/tpzabOx
https://ift.tt/tpzabOx மியான்மர் சிறையில் குண்டு வெடித்து 8 பேர் பலி
...
from Dinamalar.com |அக்டோபர் 20,2022 https://ift.tt/tpzabOx
புதன், 19 அக்டோபர், 2022
https://ifttt.com/images/no_image_card.pngசாக்லேட் திருட்டு: போலீசுக்கு போன 3 வயது சிறுவன்.. அமைச்சர் வழங்கிய தீபாவளி கிப்ட்! என்ன தெரியுமா?
போபால்: மத்திய பிரதேசத்தில் சாக்லேட் உள்பட மிட்டாய்களை பிடுங்கி ஒளித்து வைத்து தாக்கியதாக கூறி தாய் மீது போலீசில் 3 வயது சிறுவன் புகார் அளித்தார். இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவிய நிலையில் அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா சிறுவனுக்கு தீபாவளிக்கு பரிசு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம்
from Oneindia - thatsTamil
https://ift.tt/HeFAqfi
from Oneindia - thatsTamil
https://ift.tt/HeFAqfi
https://ifttt.com/images/no_image_card.pngபரந்தூர் விமான நிலையம் காலத்தின் தேவை; பாதிப்பு இல்லாமல் செய்ய முயற்சி: தங்கம் தென்னரசு
பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் மற்றும் அதை ஒட்டியுள்ள கிராமங்களில் போராட்டம் நடத்திவரும் நிலையில் அந்த விமான நிலையம் அமைக்கப்பட வேண்டியது காலத்தின் தேவை என்று தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். விமான நிலையம் அமைக்கப்படும் போது பாதிப்புகள் இல்லாத வகையில் அமைப்பதற்கான
from Oneindia - thatsTamil
https://ift.tt/HeFAqfi
from Oneindia - thatsTamil
https://ift.tt/HeFAqfi
https://ifttt.com/images/no_image_card.png'கொலீஜியம்' முறையை மக்கள் விரும்பவில்லை.. மாற்றணும்.. மத்திய சட்ட அமைச்சர் கிரன் ரிஜிஜு பரபர கருத்து
காந்திநகர்: உச்சநீதிமன்ற நீதிபதிகளை 'கொலீஜியம்' எனும் அமைப்பு நியமிப்பதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு கூறியுள்ளார். கடந்த 1993ம் ஆண்டு முதல் நீதிபதிகளை 'கொலீஜியம்' அமைப்புதான் நியமித்து வருகிறது. சமீப காலமாக இந்த அமைப்பு முறை குறித்து பலர் கேள்வியெழுப்பி வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் கிரன் ரிஜிஜு தற்போது இக்கருத்தை
from Oneindia - thatsTamil
https://ift.tt/HeFAqfi
from Oneindia - thatsTamil
https://ift.tt/HeFAqfi
https://ifttt.com/images/no_image_card.pngஹோட்டல் ரூமில் \"கை மாறிய\" மனைவிகள்.. விழுந்தடித்து ஓடிய உருவம்.. ஓவர் டார்ச்சர்.. ஆக்ஷனில் போலீஸ்
ஜெய்ப்பூர்: ஹோட்டலுக்கு மனைவியை அழைத்து சென்றதுடன், அங்கு வேறொரு ஆணுடன் உடலுறவில் ஈடுபடும்படி டார்ச்சர் செய்த கணவன் மீது அப்பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் வடமாநிலங்களில் பெண்கள் மீதான வன்முறை தாக்குதல்கள் நிறைய நடந்து வருகின்றன.. பெண்கள் மீதான குற்ற செயல்கள் குறையவும் இல்லை. இது தொடர்பானவர்கள்
from Oneindia - thatsTamil
https://ift.tt/HeFAqfi
from Oneindia - thatsTamil
https://ift.tt/HeFAqfi
செவ்வாய், 18 அக்டோபர், 2022
https://ifttt.com/images/no_image_card.pngஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் அதிரவைக்கும் தகவல்கள்
ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணை அறிக்கை இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கூறப்பட்டுள்ளன. ஜெயலலிதா இறந்த நேரம் 5.12.2016 இரவு 11.30 மணி என்று மருத்துவமனை கூறும் நிலையில், அதற்கு முந்தைய நாளான 4.12.2016 அன்று மதியம் 3-3:50க்குள்
from Oneindia - thatsTamil
https://ift.tt/LMOyCrD
from Oneindia - thatsTamil
https://ift.tt/LMOyCrD
https://ift.tt/LMOyCrD \"பாஜக தலைவர்களுக்கு முஸ்லிம் மருமகன்கள்\".. கொளுத்தி போட்ட காங்கிரஸ் \"தலை\".. பெரும் சர்ச்சை
போபால்: பாஜக தலைவர்கள் பலர் முஸ்லிம்களை தங்கள் மகள்களுக்கு திருமணம் செய்து வைத்து மருமகன்களாக ஆக்கிக் கொள்வதாகவும், வெளியே அரசியலுக்காக முஸ்லிம்களை எதிர்ப்பது போல நடிப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் தேவ்ராஜ் சிங் படேல் தெரிவித்தார். தேவ்ராஜ் சிங் படேலின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், பாஜகவினர் அவருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கடும் கண்டனங்களை
from Oneindia - thatsTamil
https://ift.tt/LMOyCrD
from Oneindia - thatsTamil
https://ift.tt/LMOyCrD
https://ifttt.com/images/no_image_card.pngஅடுத்தடுத்து பயங்கரம்.! காஷ்மீரில் பதற்றம்.. 2 வெளிமாநிலத் தொழிலாளர்கள் வெடிகுண்டு வீசி கொலை
ஸ்ரீநகர்: காஷ்மீரில் அடுத்தடுத்து பயங்கர கொலைகள் அரங்கேறி வரும் நிலையில், நேற்று நள்ளிரவு 2 வெளிமாநிலத் தொழிலாளர்கள் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதியை போலீஸார் கைது செய்துள்ளனர். காஷ்மீரில் கடந்த பல மாதங்களாகவே 'டார்கெட் கில்லிங்' எனப்படும் ஒருதரப்பு மக்களை குறிவைத்து தாக்கும் உத்தியை தீவிரவாதிகள் பின்பற்றி வருகின்றனர். கண்காணிப்பு, பாதுகாப்பு நடவடிக்கை
from Oneindia - thatsTamil
https://ift.tt/LMOyCrD
from Oneindia - thatsTamil
https://ift.tt/LMOyCrD
https://ifttt.com/images/no_image_card.png\"முதலிரவு\" 13 வயது சிறுவனுடன்.. டியூஷன் டீச்சரின் அக்கப்போர்.. எல்லாத்துக்கும் காரணம் என்ன தெரியுமா?
அமிர்தசரஸ்: 13 வயது சிறுவனுடன் ஒரு டீச்சருக்கு முதலிரவு நடந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறது.. அதைவிட அதிர்ச்சியை தந்துவருகிறது இதற்காக சொல்லப்படும் காரணம்...!! பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம் பஸ்தி பாவா கெல் என்ற பகுதியை சேர்ந்தவர் அந்த டீச்சர்.. தன்னுடைய வீட்டிலேயே டியூஷனும் நடத்தி வருகிறார்.. நீண்ட காலமாகவே இவருக்கு கல்யாணம் ஆகாமல் இருந்துள்ளது..
from Oneindia - thatsTamil
https://ift.tt/LMOyCrD
from Oneindia - thatsTamil
https://ift.tt/LMOyCrD
திங்கள், 17 அக்டோபர், 2022
https://ifttt.com/images/no_image_card.png\"என்னா அடி\" பயிற்சி ஆட்டத்தில் ருத்ர தாண்டவம்.. சேவாக்கை கண்முன் நிறுத்திய கேஎல் ராகுல்!
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர் கேஎல் ராகுலின் ருத்ர தாண்டவம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது. உலகக்கோப்பைத் தொடருக்கு போதுமான விளம்பரத்தை ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என்று விமர்சிக்கப்பட்டு வந்தது. உலகக்கோப்பைக்கான பாடல், வீரர்களின் எதிர்பார்ப்பு, நட்சத்திர வீரர்களின் பேட்டி, கொண்டாட்டங்கள் என எதையும் ஆஸ்திரேலிய நிர்வாகம் ஏற்பாடு செய்யவில்லை என்று ரசிகர்களால் விமர்சிக்கப்படுகிறது.
from Oneindia - thatsTamil
https://ift.tt/UTpFArt
from Oneindia - thatsTamil
https://ift.tt/UTpFArt
https://ifttt.com/images/no_image_card.pngசர்க்கரை நோயாளிகள் ஜாக்கிரதை.. ஆஆ.. பல் எடுக்க சென்ற தொழிலதிபர் பரிதாப பலி.. இவ்வளவு அலட்சியமா?
புவனேஸ்வர்: ஒடிசாவில் சொத்தை பல்லை எடுக்கச் சென்ற தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதும், அதை உதாசீனப்படுத்தி பல் எடுத்தததால் ரத்தம் அதிக அளவில் வெளியேறி அவர் உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாமல், இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் மேலும் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 'பல் பிரச்சினை
from Oneindia - thatsTamil
https://ift.tt/UTpFArt
from Oneindia - thatsTamil
https://ift.tt/UTpFArt
https://ifttt.com/images/no_image_card.pngஆன்மிகத்தில் ஈடுபாடுள்ள ஆட்சி திராவிட மாடல் ஆட்சி! அறநெறியுடன் திருக்கோயில் பணிகள் -எ.வ.வேலு பேச்சு!
கள்ளக்குறிச்சி: ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ள ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி என பேசியிருக்கிறார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு. மேலும், கிராமப்புற கோயில்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை மூலம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் அமைச்சர் வேலு பேசியுள்ளார். கள்ளக்குறிச்சியில் ஆவின் புதிய நிர்வாகிகள் பொறுபேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நேரு, வேலு நாச்சியார், பாரதியாரை நினைவுக்கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
from Oneindia - thatsTamil
https://ift.tt/UTpFArt
from Oneindia - thatsTamil
https://ift.tt/UTpFArt
https://ifttt.com/images/no_image_card.pngதிடீர்னு பறந்த \"மர்ம ட்ரோன்\".. அதுவும் நைட் நேரம்.. பாகிஸ்தானின் ஆளில்லா விமானம்.. எல்லையில் டென்ஷன்
அமிர்தசரஸ்: பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நேற்றிரவு அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானம் ஒன்றை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி உள்ளனர். கடந்த 9 மாதங்களாகவே, பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் அடிக்கடி ஆளில்லா விமானங்கள் அத்துமீறி நுழைந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருள் இந்தியாவுக்குள் கடத்தப்படுகிறது. ஆபத்தான
from Oneindia - thatsTamil
https://ift.tt/UTpFArt
from Oneindia - thatsTamil
https://ift.tt/UTpFArt
ஞாயிறு, 16 அக்டோபர், 2022
https://ifttt.com/images/no_image_card.pngகுழந்தை திருமணம்.. ஹேமசபேச தீட்சிதர் கைதுக்கு எதிராக போராடிய சிதம்பரம் தீட்சிதர்கள்.. தூக்கிய போலீஸ்
சிதம்பரம்: குழந்தை திருமண தடை சட்டத்தில் ஹேமசபேச தீட்சிதர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நேற்று இரவு தீட்சிதர்கள் போராட்டம் மேற்கொண்டனர். சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் தனது மகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் வைக்கப்பட்டது. கடந்த வருடம் தனது மகளுக்கு 17 வயதே இருக்கும் போது குழந்தை திருமணம் செய்து
from Oneindia - thatsTamil
https://ift.tt/Ti5PJhB
from Oneindia - thatsTamil
https://ift.tt/Ti5PJhB
https://ifttt.com/images/no_image_card.pngஹிந்தியில் மருத்துவ படிப்பு.. மத்திய பிரதேசத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் அமைச்சர் அமித் ஷா
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் ஹிந்தியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பை இன்று தொடங்கி வைக்கிறார் அமைச்சர் அமித் ஷா. மத்திய அரசு ஹிந்திக்கு முக்கியத்துவம் தரும் நிலையில் இன்று முதல் ஹிந்தி யில் மருத்துவ படிப்பு தொடங்கப்பட உள்ளது. சமீபத்தில் ஹிந்தி யை தேசிய அளவில் பயன்படுத்துவது தொடர்பான பரிந்துரையை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல்
from Oneindia - thatsTamil
https://ift.tt/Ti5PJhB
from Oneindia - thatsTamil
https://ift.tt/Ti5PJhB
சனி, 15 அக்டோபர், 2022
https://ifttt.com/images/no_image_card.pngகுப்பை மாதிரி.. மருத்துவமனை மாடி முழுவதும் 200 மனித உடல்கள்! ஓடி வந்த அதிகார்கள்! பரபர பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனையில் கூரை மீது அழுகிய நிலையில் சுமார் 200 மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. உலக அளவில் அவ்வப்போது நிகழும் கொடூர சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. உக்ரைன் நாட்டில் கொத்துக்கொத்தாக மக்கள் கொல்லப்பட்டு வீதிகளில் உடல்கள் வீசப்பட்ட
from Oneindia - thatsTamil
https://ift.tt/kjNYtsH
from Oneindia - thatsTamil
https://ift.tt/kjNYtsH
வெள்ளி, 14 அக்டோபர், 2022
https://ifttt.com/images/no_image_card.pngமாதக்கணக்கில் நடந்த கூட்டு வன்புணர்வு.. 6 மாத கர்ப்பமான 9ம் வகுப்பு மாணவி.. ஆந்திராவில் கொடூரம்
அமராவதி: ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் 9ம் வகுப்பு சிறுமியை சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரை இழந்த சிறுமி ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி பயின்று வந்துள்ள நிலையில், கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றவாளிகளை
from Oneindia - thatsTamil
https://ift.tt/kjNYtsH
from Oneindia - thatsTamil
https://ift.tt/kjNYtsH
https://ift.tt/8jxhqlc குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு சலுகைகள் கட்.. இந்தியாவில் தான்.. எந்த மாநிலம் தெரியுமா?
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் நான்கு குழந்தைகளுக்கு மேல் கொண்ட குடும்பங்களுக்கு அரசின் சலுகைகள் நிறுத்தப்படும் என்றும் அதற்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க முதல்வர் என் பிரேன் சிங் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகள் பட்டியலில் உலகில் இந்தியா 2 ஆம் இடத்தில் உள்ளது. சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.
from Oneindia - thatsTamil
https://ift.tt/kjNYtsH
from Oneindia - thatsTamil
https://ift.tt/kjNYtsH
https://ifttt.com/images/no_image_card.pngசீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக பொங்கி எழும் மக்கள்.. கிளம்பிய போராட்டம்! கவனிக்கும் உலக நாடுகள்
பெய்ஜிங்: நமது அண்டை நாடான சீனாவில் திடீரென ஜி ஜின்பிங்கிற்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நமது அண்டை நாடான சீனாவில் கடந்த பல ஆண்டுகளாகவே கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியே நடைபெற்று வருகிறது. அங்கு மாற்றுக் கட்சிகளும் இல்லை. தேர்தல் முறையும் இல்லை. இதனால் அங்கு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களே
from Oneindia - thatsTamil
https://ift.tt/kjNYtsH
from Oneindia - thatsTamil
https://ift.tt/kjNYtsH
https://ifttt.com/images/no_image_card.pngஞானவாபி மசூதி வழக்கு: சிவலிங்கத்தின் காலம் குறித்து ஆய்வு செய்ய கோரி இந்து அமைப்பு மனு தள்ளுபடி!
வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் போன்ற உருவத்தின் கால வயதை கார்பன் டேட்டிங் மூலம் ஆய்வு செய்ய கோரிய இந்து அமைப்பின் மனுவை வாரணாசி நீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்தது. வாரணாசி ஞானவாபி மசூதியில் இந்து தெய்வங்களை வழிபட அனுமதி கோரி முதன் முதலாக 1991-ம் ஆண்டு வழக்கு
from Oneindia - thatsTamil
https://ift.tt/kjNYtsH
from Oneindia - thatsTamil
https://ift.tt/kjNYtsH
https://ift.tt/xyI4hr9 \"உல்லாசம், துரோகம், பிளாக்மெயில்..\" 4 ஆண்டுகளில் 30 கோடி குவித்த மோசடி ராணி! மிரள வைக்கும் அர்ச்சனா
புபனேஷ்வர்: டாப் பணக்காரர்களைக் குறி வைத்து ஏமாற்றிய மோசடி ராணி அர்ச்சனாவின் கதையைக் கேட்டால், பல திரைப்படங்களையே மிஞ்சும் வகையில் அமைந்து உள்ளது. ஒடிசாவின் பசி மண்டலம் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது அங்குள்ள கலஹண்டி மாவட்டம். பல நூறு ஏழைக் குடும்பங்கள் வசிக்கும் அங்கு ஏழ்மை அந்தளவுக்குத் தலைவிரித்து ஆடும். 1990களில் அங்கு ஏழைக் குடும்பத்தில்
from Oneindia - thatsTamil
https://ift.tt/xyI4hr9
from Oneindia - thatsTamil
https://ift.tt/xyI4hr9
வியாழன், 13 அக்டோபர், 2022
https://ifttt.com/images/no_image_card.pngவெறும் 4 நாள் தான்! ஆம்பூரில் மழைக்கு தாங்காத கழிவுநீர் கால்வாய் சுவர்! நீரில் அடித்து சென்ற கொடுமை
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் புதிதாக அமைக்கப்பட்ட கால்வாய் சுவர் மழைக்கு தாக்குப்பிடிக்காமல் வெறும் 4 நாளிலேயே அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மக்கள் ஒப்பந்ததாரர் மீது கோபமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதனால் சென்னை உள்பட மாநிலம்
from Oneindia - thatsTamil
https://ift.tt/xyI4hr9
from Oneindia - thatsTamil
https://ift.tt/xyI4hr9
https://ifttt.com/images/no_image_card.png\"லஷ்மி\"யை கவர்ந்திழுங்கள்.. \"சரஸ்வதி\"யை மகிழ்வியுங்கள்.. ஆணிடம் என்ன உள்ளது.. பாஜக சீனியர் பகீர்
டேராடூன்: பாஜக எம்எல்ஏ ஒருவர் பெண் கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது, இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தராகண்ட் மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் பன்ஷிதர் பகத்.. இவர் எப்போதுமே பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர்.. நைனிடால் மாவட்டம், கலதுங்கி என்ற தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கிறார்.. பாஜகவில் இருந்து கொண்டே, சொந்த
from Oneindia - thatsTamil
https://ift.tt/xyI4hr9
from Oneindia - thatsTamil
https://ift.tt/xyI4hr9
https://ifttt.com/images/no_image_card.pngப்ளூ கலரில் திடீர் சேஞ்ச்.. கொத்து கொத்தாக பீச்சில் திமிங்கலங்கள்.. சாத்தம் தீவில் பரபரப்பு..!
வெலிங்டன்: கொத்து கொத்தாக திமிங்கலங்கள் இறந்து கிடந்தது, நியூஸிலாந்து நாட்டில் அதிர்ச்சியை கிளப்பி விட்டு வருகின்றன.. இது தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் இணையத்தில் பரவின. பொதுவாக திமிங்கலங்கள் அதிகமாக காணப்படுவது ஆஸ்திரேலியா நாட்டில்தான்.. அதேபோல இங்கு அடிக்கடி திமிங்கலங்கள் இறப்பதும் நிகழ்வதுண்டு.டாஸ்மேனியா என்ற தீவில் அமைந்துள்ள மேக்வாரி என்ற துறைமுகத்துக்கு அருகே சமீபத்தில் நிறைய திமிங்கலங்கள் இறந்துகிடந்தன.
from Oneindia - thatsTamil
https://ift.tt/xyI4hr9
from Oneindia - thatsTamil
https://ift.tt/xyI4hr9
https://ifttt.com/images/no_image_card.pngஇந்திக்கு எதிராக வங்கத்தில் பரவிய தீ.. அண்ணா, ஸ்டாலின் படங்களை கையில் ஏந்திய மக்கள்.. போராட்டம்
கொல்கத்தா: இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டை போல இதர மாநிலங்களும் தங்களது போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் தமிழ்நாட்டின் தலைவர்களான அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரது படங்களை போராட்டக்காரர்கள் ஏந்தி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பிற்கு முன்னோடியாக
from Oneindia - thatsTamil
https://ift.tt/UaeP97d
from Oneindia - thatsTamil
https://ift.tt/UaeP97d
https://ifttt.com/images/no_image_card.pngநாட்டின் 4-வது 'வந்தே பாரத் ரயில்'.. இமாசல பிரதேசத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
ஷிம்லா: இமாசல பிரதேச மாநிலத்திற்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்கு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 4-வது வந்தே பாரத் ரயில் சேவை இது என பிரதமர் மோடி பேசியுள்ளார். பல்வேறு திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக இன்று பிரதமர் மோடி மலைப்பிரதேசமான இமாசல பிரதேசம்
from Oneindia - thatsTamil
https://ift.tt/UaeP97d
from Oneindia - thatsTamil
https://ift.tt/UaeP97d
https://ifttt.com/images/no_image_card.pngபிரதமர் மோடி இன்று இமாசல பிரதேசத்துக்கு சுற்றுப்பயணம்.. வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்
ஷிம்லா: இமாசல பிரதேச மாநிலத்திற்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அங்கு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடி இன்று இமாசல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செல்கிறார். மலைப்பிரதேசமான இமாசல பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இமாசல பிரதேசத்தில்
from Oneindia - thatsTamil
https://ift.tt/UaeP97d
from Oneindia - thatsTamil
https://ift.tt/UaeP97d
புதன், 12 அக்டோபர், 2022
https://ifttt.com/images/no_image_card.pngஆஆ.. என்ன இது? 142 ஆண்டுகளுக்கு பின் தென்பட்ட அதிசய 'தங்க' பாம்பு! பார்த்ததும் ஆடிப்போன ஆய்வாளர்கள்
வயநாடு: உலக அளவில் மிகவும் மர்மமான பாம்பாக அறியப்படும் 'தங்கக் கவசவாலன்' பாம்பு மண்ணுக்குள் இருந்து வெளியே வந்ததை ஆய்வாளர்கள் பார்த்து பிரமித்துப் போயினர். ஏனெனில், இந்த வகை பாம்பு 142 ஆண்டுகளுக்கு பின்னர், இப்போதுதான் மனிதர்களின் கண்ணில் சிக்கியுள்ளது. இந்த பாம்பை பிடித்து தற்போது ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். மற்ற பாம்புகளை போல இல்லாமல்
from Oneindia - thatsTamil
https://ift.tt/1FVdlMt
from Oneindia - thatsTamil
https://ift.tt/1FVdlMt
https://ift.tt/1FVdlMt விளையாட்டு விபரீதமானது.. ஓடும் ரயிலில் சாகசம்.. அடித்து தூக்கிய மின்கம்பம்.. தீயாக பரவும் வீடியோ
லூதியானா: ஓடும் ரயிலில் வெளியே தொங்கியபடி சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் மின் கம்பம் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ கடந்த மூன்று நாட்களாக இணையத்தில் வைரலாகி வந்தது. தற்போதுதான் அந்த இளைஞரின் அடையாளத்தை போலீஸார் கண்டறிந்துள்ளனர். மற்றவர்களை கவர வேண்டும் என்பதற்காக ரயிலிலும், பேருந்திலும் சாகசம் செய்யும்
from Oneindia - thatsTamil
https://ift.tt/1FVdlMt
from Oneindia - thatsTamil
https://ift.tt/1FVdlMt
https://ifttt.com/images/no_image_card.pngசீக்கிய குடும்பம் கொலைகுற்றவாளி மீது வழக்கு பதிவு
...
from Dinamalar.com |அக்டோபர் 12,2022 https://ift.tt/1FVdlMt
செவ்வாய், 11 அக்டோபர், 2022
https://ifttt.com/images/no_image_card.pngஆடைகளை உருவி.. \"அந்த\" கோலத்தில்.. தெருவில் இழுத்து சென்ற குரூரர்கள்.. விம்மிதுடித்த இளம்பெண்.. அய்யோ
போபால்: இளம்பெண் ஒருவரை அரைநிர்வாணமாக்கி தெருத்தெருவாக இழுத்து சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. அதிலும் உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் மாநிலங்களில் முதன்மையான இடத்தை பிடித்து வருகின்றன. இந்த மாநிலங்களில் இன்னும் என்னென்ன அட்டூழியங்கள் நடக்குமோ தெரியவில்லை.. தினம் தினம் கொடூரங்கள்.. கொடுமைகள்.. தினுசு தினுசாக சேட்டைகள்
from Oneindia - thatsTamil
https://ift.tt/1FVdlMt
from Oneindia - thatsTamil
https://ift.tt/1FVdlMt
https://ifttt.com/images/no_image_card.pngசூடுபிடிக்கும் காங்கிரஸ் தேர்தல்.. 50 வயதுக்கு குறைவான தலித், பெண்களுக்கு முக்கிய பதவி -கார்கே உறுதி
கவுஹாத்தி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவியேற்றால் தலித்துகள் பெண்கள் என அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய 50 வயதுக்கும் குறைவானவர்களை கட்சிப் பொறுப்பிற்கு நியமிக்கப்படுவார்கள் என வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கே உறுதியளித்து இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து
from Oneindia - thatsTamil
https://ift.tt/1FVdlMt
from Oneindia - thatsTamil
https://ift.tt/1FVdlMt
https://ifttt.com/images/no_image_card.pngஆசிரியர் பணி நியமன முறைகேடு: மேலும் ஒரு திரிணாமுல் காங். எம்எல்ஏ கைது.. நெருக்கடியில் மம்தா
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்டதாக ஏற்கனவே திரிணாமுல் கட்சியை சேர்ந்த பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று நள்ளிரவு மேலும் ஒரு எம்.எல்.ஏவை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது மம்தாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான
from Oneindia - thatsTamil
https://ift.tt/1FVdlMt
from Oneindia - thatsTamil
https://ift.tt/1FVdlMt
திங்கள், 10 அக்டோபர், 2022
https://ifttt.com/images/no_image_card.pngதாக்குதலை திடீரென தீவிரப்படுத்திய ரஷ்யா.. சீறி பாய்ந்த 75 ஏவுகணைகள்.. நிலைகுலைந்த உக்ரைன்.. பலர் பலி
கீவ்: உக்ரைனில் பல இடங்களில் ரஷ்யா 75 ஏவுகணைகளை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தியதில் அங்குள்ள பல கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. மேலும் இதில் பொதுமக்களும் உயிரிழந்தனர். கடந்த 8 மாதத்திற்கும் மேலாக உக்ரைன் ரஷ்யா போர் நடந்து வருகிறது. ரஷ்யா உக்ரைனை எளிதில் கைப்பற்றி விடலாம் என நினைத்த நிலையில் உக்ரைன் நாடு தொடர்ந்து ரஷ்யாவுக்கு தண்னி
from Oneindia - thatsTamil
https://ift.tt/YdagKwZ
from Oneindia - thatsTamil
https://ift.tt/YdagKwZ
https://ifttt.com/images/no_image_card.pngபழங்கால கொலுசுக்காக.. 100 வயது மூதாட்டியின் கால்களை வெட்டிய கொள்ளையர்கள்.. ராஜஸ்தானில் கொடூரம்
ஜெய்ப்பூர்: கொலுசுக்கு ஆசைப்பட்டு 100 வயது மதிக்கத்தக்க பெண்ணின் காலை கொள்ளையர்கள் வெட்டிச் சென்ற மிக மிருக கொடூரமான சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 100 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஜமுனாதேவி. இவர் வீட்டிற்கு வெளியே அமர்ந்து கொண்டு ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள்
from Oneindia - thatsTamil
https://ift.tt/YdagKwZ
from Oneindia - thatsTamil
https://ift.tt/YdagKwZ
https://ifttt.com/images/no_image_card.pngபாஜக தலைவர்கள் ரகசியமாக சந்தித்து என்ன சொல்கிறார்கள் தெரியுமா?.. கெஜ்ரிவால் கிளப்பிய பரபரப்பு
அகமதாபாத்: வருகிற குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என்றும், பாஜக தலைவர்கள் பலர் ரகசியமாக தன்னை சந்தித்து பேசி வருகின்றனர் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் பேசினார். குஜராத் சட்டமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் முடிவுக்கு வருகிறது. இதனால், வரும் டிசம்பர் மாதத்தில் அந்த மாநிலத்திற்கு சட்டமன்ற
from Oneindia - thatsTamil
https://ift.tt/YdagKwZ
from Oneindia - thatsTamil
https://ift.tt/YdagKwZ
https://ifttt.com/images/no_image_card.pngகண்கள் சிறியது தான்.. 'கேமிரா எங்கிருந்தாலும் கண்டுபிடிச்சிடுவேன்'.. டெம்ஜென் இம்னா ட்விட்!
கோஹிமா: எனது கண்கள் வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம்.. ஆனால், மைல் தொலைவில் இருந்தாலும் என்னால் கேமராவை பார்க்க முடியும் என்று நாகலாந்து அமைச்சர் டெம் ஜெம் இம்னா ட்விட் பதிவிட்டுள்ளது நெட்டிசன்கள் மத்தியில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகலாந்து அமைச்சர் டெம் ஜெம் இம்னா எனது கண்கள் வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம்.. ஆனால், மைல் தொலைவில் இருந்தாலும் என்னால்
from Oneindia - thatsTamil
https://ift.tt/YdagKwZ
from Oneindia - thatsTamil
https://ift.tt/YdagKwZ
ஞாயிறு, 9 அக்டோபர், 2022
https://ift.tt/3gDhwsV ஜெர்மனியில் தமிழர் பெருமித கண்காட்சி- தொடங்கி வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு! முதல்வர் வாழ்த்து!
ஸ்டுட்கார்ட் : ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகத்தில் தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட அகழாய்வுப் பொருட்களின் கண்காட்சியை தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். அகம் புறம் என்ற தலைப்பில் 6 மாதம் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் ஜெர்மனி தமிழ் அமைப்புக்கள் முன்முயற்சியில்
from Oneindia - thatsTamil
https://ift.tt/3gDhwsV
from Oneindia - thatsTamil
https://ift.tt/3gDhwsV
https://ifttt.com/images/no_image_card.pngஆப்கானிஸ்தான் சிறையில் தமிழ் யூடியூபர்.. கைது செய்த “தாலிபான்கள்”! உறைய வைக்கும் “திக் திக்” நொடிகள்
காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள பகுதிகளை சுற்றுப்பார்த்து வீடியோ எடுக்க சென்ற பிரபல தமிழ் டிராவல் யூடியூபரான புவனிதரனை தாலிபான்கள் கைது செய்ததாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று ஏராளமான இளைஞர்கள் யூடியூப் சேனல்களை தொடங்கி பிரபலமாகி வருவதுடன் பொருளாதார அளவிலும் முன்னேறி வருகின்றனர். குறிப்பாக மோட்டோ விலாக், உணவு விமர்சனம்,
from Oneindia - thatsTamil
https://ift.tt/3gDhwsV
from Oneindia - thatsTamil
https://ift.tt/3gDhwsV
https://ifttt.com/images/no_image_card.png\"எடுங்க எடுங்க\".. உறுதியாக சொன்ன சாம்சன்.. கையை தூக்கிய தவான்.. உறைந்து போன மைதானம்.. என்னாச்சு?
ராஞ்சி: இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இன்று நடைபெற்ற சம்பவம் ஒன்று கவனம் பெற்றுள்ளது. இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு
from Oneindia - thatsTamil
https://ift.tt/3gDhwsV
from Oneindia - thatsTamil
https://ift.tt/3gDhwsV
https://ifttt.com/images/no_image_card.png‘2 டீல்’.. அய்யாதுரைக்கு ‘ஓகே’ சொன்ன எடப்பாடி.. பின்னணியில் போட்ட மெகா கணக்கு.. இதுதான் கதையா?
தென்காசி : அய்யாதுரை பாண்டியன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததற்குப் பின்னணியில் 2 முக்கியமான டீலிங் பேசப்பட்டிருப்பதாக அதிமுக வட்டாரத்தில் தகவல்கள் பரபரக்கின்றன. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகரும், பிரபல தொழிலதிபருமான அய்யாதுரை பாண்டியன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் சமூகத்தைச் சேர்ந்தவரான சேர்ந்த அய்யாதுரை பாண்டியன் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை
from Oneindia - thatsTamil
https://ift.tt/3gDhwsV
from Oneindia - thatsTamil
https://ift.tt/3gDhwsV
https://ifttt.com/images/no_image_card.pngபாஜக பி டீம்? ஜெய்ஶ்ரீராம் முழக்கம்,அயோத்தி செலவுக்கு பணம்- குஜராத்தில் உருமாறிய அரவிந்த் கெஜ்ரிவால்
அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது திடீரென பாஜகவினரைப் போல ஜெய்ஶ்ரீராம் என முழக்கமிட்டார் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால். அத்துடன் குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் பயணத்துக்கு நிதி உதவி வழங்கப்படும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருப்பது
from Oneindia - thatsTamil
https://ift.tt/3gDhwsV
from Oneindia - thatsTamil
https://ift.tt/3gDhwsV
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)