Breaking News

சனி, 31 டிசம்பர், 2022

https://ift.tt/UmIlpKN திடீர் 'ஹார்ட் அட்டாக்'.. காரை அப்பளமாக நொறுக்கிய பஸ்! 9 பேர் பலி - குஜராத்தில் பரிதாபம்

காந்திநகர்: குஜராத்தில் டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தறிகெட்டு ஓடிய பஸ் எதிரே வந்த கார் மீது மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் 28 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிர

from Oneindia - thatsTamil
https://ift.tt/UmIlpKN

https://ifttt.com/images/no_image_card.pngதிரும்பி வந்துட்டேன்னு சொல்லி.. சவூதி அரேபிய அணியில் ரீ எண்ட்ரி கொடுத்த ரொனால்டோ! இவ்வளவு கோடியா?

ரியாத்: ஜுவண்டஸ், மான்செஸ்டர் யுனைட்டேட் கால்பந்து கிளப் அணிகளில் இருந்து அடுத்தடுத்து விலகிய போர்ச்சுகல் வீரரும் நட்சத்திர கால்பந்து வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவூதி அரேபியாவின் அல் நஸ்ர் கிளப் அணியில் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அவரை விளையாட விடாமல் அவமதித்தபோதே அவரது ஆட்டம் முடிந்துவிட்டதாக பலர் பேசிய நிலையில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/3d9LwDn

https://ift.tt/THIwlFA' சுமூகமான உறவையே இந்தியா விரும்புகிறது'': ஜெய்சங்கர்

...



from Dinamalar.com |டிசம்பர் 31,2022 https://ift.tt/Fnigc4V

https://ifttt.com/images/no_image_card.pngதகதகன்னு ஜொலித்த சில்வர் பார்சல்.. ஆர்வமாய் திறந்த ஆபீசர்ஸ்.. கடைசியில் குப்பென வியர்த்து போய்.. ஐயோ

மெக்சிகோ: விமானங்களில் கூரியர் மூலமாக பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வரும் நிலையில், மெக்சிகோ விமான நிலையத்திற்கு ஒரு பார்சல் வந்துள்ளது.. அந்த பார்சலை திறந்து பார்த்து அதிகாரிகள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.. அப்படி என்னதான் இருந்தது அந்த பார்சலில்? சர்வதேச அளவில் கடத்தல் அதிகம் நடைபெறும் பகுதிகளில் மெக்சிகோவும் ஒன்று. மெக்சிகோவிலிருந்து அதிகமான அளவில் போதை

from Oneindia - thatsTamil
https://ift.tt/3d9LwDn

https://ifttt.com/images/no_image_card.png\"எங்க நாட்டில் கொரோனா குறைந்துவிட்டது\" கட்டுப்பாடுகளை மொத்தமாக தூக்கிய இந்தோனேசியா!

வாஷிங்டன்: சீனாவில் பரவும் புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தோனேசியாவில் கொரோனா குறைந்துவிட்டதால் அந்நாட்டில் கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விடத்தொடங்கிய நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் மின்னல் வேகத்தில் அதிகரிக்கத்

from Oneindia - thatsTamil
https://ift.tt/3d9LwDn

https://ift.tt/RW4U5Y0 சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்: பிரான்ஸ் அறிவிப்பு

...



from Dinamalar.com |டிசம்பர் 31,2022 https://ift.tt/RW4U5Y0

https://ift.tt/3d9LwDn \"வலி தாங்க முடியல, ஊசி ஏதாவது போடுங்க அண்ணா\".. ஆம்புலன்ஸில் துடிதுடித்து சொன்ன ரிஷப் பண்ட்

டேராடூன்: கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், ஆம்புலன்ஸில் போகும் போது மருந்தாளரிடம் பேசிய விஷயங்கள் தற்போது வெளியே வந்துள்ளன. ஆம்புலன்ஸில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ரிஷப் பண்ட், தன்னால் வலி தாங்க முடியவில்லை என்றும், வலி ஊசி ஏதாவது போடுங்கள் எனவும் கண்ணீர் மல்க கூறியதாக

from Oneindia - thatsTamil
https://ift.tt/3d9LwDn

வெள்ளி, 30 டிசம்பர், 2022

https://ifttt.com/images/no_image_card.pngஇல்லாத கட்சியை பற்றி பேசாதீங்க.. நமக்கு நிறைய வேலை இருக்கு! பாஜகவை மறைமுகமாக சாடிய செந்தில் பாலாஜி!

கரூர் : இல்லாத கட்சியை பற்றி பேசுகிறார்கள், வீண் விளம்பரங்களை செய்து 66000 பூத் என்று பேசுகின்றனர். நமக்கு நிறைய வேலை இருக்கு என பாஜகவை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக முன்னாள் பொதுச் செயலாளர் மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/PiWYw7s

https://ifttt.com/images/no_image_card.png\"பிறர் மகிழ்ச்சியில் இன்பம் காணக்கூடியவர் எனது தாய்..\" அம்மா மீது அளப்பறிய அன்பு வைத்திருந்த மோடி!

அகமதாபாத்: அகமதாபாத்: பிறரது மகிழ்ச்சியில் இன்பம் காணக்கூடியவர் எனது தாயார். பரந்தமனப்பான்மை கொண்டவர். முன்பு எப்படியோ தற்போதும் அதேபோல ஒரு எளிமையான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வந்தார். எப்போதும் பிறரது விருப்பங்களுக்கு மரியாதை கொடுத்தார். என்று பிரதமர் மோடி தனது தாயின் 100-வது பிறந்த நாளின் போது உணர்ர்ச்சிப்பூர்வமாக பதிவிட்டு இருந்தார். கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி

from Oneindia - thatsTamil
https://ift.tt/PiWYw7s

https://ifttt.com/images/no_image_card.pngபிரதமர் மோடி தாயார் ஹீராபென் காலமானார் Live Updates: குஜராத் காந்திநகரில் உடல் தகனம்

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100) இன்று அதிகாலையில் காலமானார். ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்திருக்கிறது என தமது தாயார் ஹீராபென் மோடியின் மறைவுக்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளார் பிரதமர் மோடி. ஹீராபென் மோடியின் உடல் இன்று காலை குஜராத்தின் காந்திநகரில் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் மோடியின் தாயார்

from Oneindia - thatsTamil
https://ift.tt/PiWYw7s

https://ifttt.com/images/no_image_card.png\"கும்மிருட்டில்\" கீவ்.. அடுத்தடுத்து பாய்ந்த 120 ஏவுகணைகள்.. இருளில் மூழ்கிய உக்ரைன் நகரங்கள்.. ஏன்

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல இடங்களில் ஒரே நாளில் 120-க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், தலைநகர் கீவ் பகுதியில் 90 சதவீதம் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தத் தொடங்கின.... உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர்

from Oneindia - thatsTamil
https://ift.tt/PiWYw7s

https://ifttt.com/images/no_image_card.png\"அம்மா, கர்மயோகி\".. ஹீராபென் மறைவையடுத்து குஜராத் விரைந்தார் மோடி.. மேற்கு வங்க சுற்றுப்பயணம் ரத்து

காந்திநகர்: பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.. இந்த தகவலை பிரதமர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.. தாயார் மறைவைத் தொடர்ந்து குஜராத் விரைகிறார் பிரதமர் மோடி. குஜராத் மாநிலம் காந்தி நகரில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் வசித்து வந்தார்..

from Oneindia - thatsTamil
https://ift.tt/PiWYw7s

https://ifttt.com/images/no_image_card.pngபிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மறைவு

அகமதாபாத்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார். தனது தாயார் மறைவு குறித்து பிரதமர் மோடி மிகவும் உருக்கமாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி. 100 வயதான ஹீராபென் மோடி குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் உள்ள

from Oneindia - thatsTamil
https://ift.tt/PiWYw7s

வியாழன், 29 டிசம்பர், 2022

https://ifttt.com/images/no_image_card.pngஅடி பிலிவர் அடி.. நடுவானில்.. விமானத்தில் சண்டை போட்ட இந்தியர்கள்.. காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

கொல்கத்தா: நடுவானில் பறக்கும் விமானம் ஒன்றில் இந்தியர்கள் சண்டை போட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாங்காக்கில் இருந்து கொல்கத்தா நோக்கி அந்த தாய்லாந்து விமானம் வந்து கொண்டு இருந்தது. தாய்லாந்தை சேர்ந்த தாய் ஸ்மைல் ஏர்வேஸ் விமானம் ஆகும் இது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் இரண்டு இந்தியர்களுக்கு இடையே வாக்குவாதம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/DFiwH6L

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3205854_150_100.jpgகம்போடியாவில் தீ விபத்து: 10 பேர் பலி

...



from Dinamalar.com |டிசம்பர் 29,2022 https://ift.tt/hO9dcLm

https://ifttt.com/images/no_image_card.png\"மொட்டை மாடியில்\".. ஆட்டம் போட்ட \"ரீல்\"பெண்.. இன்ஸ்டா பிரபலம் செய்த பகீர்..2வது நாளாக திணறும் போலீஸ்

ராய்ப்பூர்: குறைந்த நாட்களிலேயே, அதிக ஃபாலோயர்ஸ்களை ஈர்த்த இளம் பிரபலத்தின் இழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. 2வது நாளாக இவரது மரணம் குறித்த விசாரணை நடந்து வரும் நிலையில், எந்த ஒரு க்ளூவும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறார்கள் போலீசார்.. என்ன நடந்தது? சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் கெலோ விகார் என்ற காலனி உள்ளது.. இங்கு வசித்து வருபவர்

from Oneindia - thatsTamil
https://ift.tt/DFiwH6L

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3205831_150_100.jpgஇருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் பலி; இந்தியா தயாரிப்பு மீது உஸ்பெஸ்கிஸ்தான் புகார்

...



from Dinamalar.com |டிசம்பர் 29,2022 https://ift.tt/DINZ3EQ

https://ift.tt/DFiwH6L மருத்துவமனையில் தாயார் ஹீராபென்..நலம் விசாரித்த மோடி..விரைவில் குணம் பெற ராகுல், மமதா பிரார்த்தனை

அகமதாபாத்: உடல்நலக்குறைவினால் அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயாரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் விரைவில் குணமடைய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மோடியின் தாயார் விரைவில் குணமடைய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரார்த்தனை செய்தார். குஜராத் மாநிலம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/DFiwH6L

https://ifttt.com/images/no_image_card.png2020ம் ஆண்டே தேவலை.. ஏலியன் முதல் செயற்கை கருப்பை வரை! அதிர வைக்கும் பாபா வங்காவின் கணிப்புகள் 2023!

சோஃபியா: 2023 ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகள் 2020ஆம் ஆண்டை காட்டிலும் மிகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளன. பல்கேரிய ஆன்மீகவாதியான இவருடைய கணிப்புகள் பெரும்பாலும் பலித்துள்ளன என்பதால் ஆண்டுதோறும் இவருடைய கணிப்புகளுக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 1911 ஆம் ஆண்ட வடக்கு மாசிடோனியாவில் உள்ள ஸ்ட்ரூமிகாவில் பாபா வங்கா பிறந்தார். இவர் ஒரு மூலிகை மருத்துவர்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/DFiwH6L

https://ift.tt/DFiwH6L பாக்., 'மாஜி' அமைச்சரின் மகனுக்கு மரண தண்டனை

...



from Dinamalar.com |டிசம்பர் 29,2022 https://ift.tt/DFiwH6L

புதன், 28 டிசம்பர், 2022

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3205081_150_100.jpgதுவம்சம் செய்யும் பனி சூறாவளி: உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி

...



from Dinamalar.com |டிசம்பர் 28,2022 https://ift.tt/0zkImxM

https://ifttt.com/images/no_image_card.pngரஷ்யா எம்பி, தொழிலதிபர் மர்ம மரணம் .. ஒடிஷாவின் ராயகடாவை தேர்ந்தெடுக்க என்னதான் காரணம்?

ராயகடா: ரஷ்யாவின் அரசியல் புயல் இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தின் பழங்குடிகள் பிரதேசமான ராயகடாவை சூழ்ந்து நிற்பது சினிமாவை மிஞ்சும் காட்சிகள்தான். திரைப்படங்களில்தான் சர்வதேச கூலிப்படையினர் நாடு விட்டு நாடு போய் கண்டம் விட்டு கண்டம் போய் அரசியல் தலைவர்களை நூதனமான முறையில் குறிப்பாக இயற்கையாகவே மரணம் அடைந்த பாணியில் கொலை செய்வர். அதேபோன்ற சம்பவங்கள் ஒடிஷாவின் ராயகடாவில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/XS1qmcJ

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3204968_150_100.jpgசீனாவை எதிர்கொள்ள ஓராண்டு கட்டாய ராணுவ சேவை: தைவான் அரசு புதிய முடிவு

...



from Dinamalar.com |டிசம்பர் 28,2022 https://ift.tt/OhTrAuJ

https://ifttt.com/images/no_image_card.pngஅதிகாலையிலேயே.. நேபாளத்தை அதிரவைத்த 2 நிலநடுக்கம்.. மக்கள் அலறியடித்து ஓட்டம்.. ஒரே பரபரப்பு

காத்மாண்டு: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று அதிகாலை 2 முறை அடுத்தடுத்து ரிக்டர் அளவுகோலில் முறையே 4.7, 5.3 என்ற அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடிவந்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் அண்டை நாடாக நேபாளம் உள்ளது. இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாளம் மிகச்சிறிய நாடாகும். 2011 மக்கள்

from Oneindia - thatsTamil
https://ift.tt/XS1qmcJ

https://ift.tt/oXmgH7d குழந்தைகளே போதும்.. இனியும் முடியாது! 12 மனைவிகளையும் கருத்தடை யூஸ் செய்ய சொன்ன உகாண்டா முதியவர்

கம்ப்ளா: 102 மகன், மகள்கள், 568 பேர பிள்ளைகள், 12 மனைவிகள், இனி குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவை கைவிட்டுவிட்டாராம் உகாண்டா முதியவர். யப்பா! ஒரு திருமணம் செய்து கொள்ளவே நாக்கு தள்ளுகிறது. பெண் பார்த்து, பெண்ணுக்கு பையனை பிடித்து, பையனுக்கு பெண்ணை பிடித்து, ஜாதகம் பார்த்து இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் வெளியிடத்தில் விசாரித்து நல்ல குடும்பம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/XS1qmcJ

https://ift.tt/o1yJDpk இம்ரான் மீதான தாக்குதல் திட்டமிட்ட சதி கூட்டுக் குழு விசாரணையில் அம்பலம்

...



from Dinamalar.com |டிசம்பர் 28,2022 https://ift.tt/o1yJDpk

செவ்வாய், 27 டிசம்பர், 2022

https://ifttt.com/images/no_image_card.pngசீனாவில் கோரத்தாண்டவம்.. ஓமிக்ரான் பிஎப் 7 வைரஸ் உருமாற்றம் அடையுமா? நிபுணர்கள் சொன்ன ஷாக் தகவல்

பெய்ஜிங்: சீனாவில் வழக்கத்தை விட கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு ஓமிக்ரான் உருமாறிய பிஎப் 7 வைரஸ் தான் முக்கிய காரணமாகும். இருப்பினும் அதனை அந்நாடு ஒப்புக்கொள்ளாமல் பாதிப்பு, பலியை மறைத்து வருகிறது. இந்நிலையில் தான் சீனாவில் பரவு்ம ஓமிக்ரான் பிஎப் 7 வைரஸ் இன்னும் உருமாற்றம் அடைந்து உலக நாடுகளை தாக்குமா? என்ற அச்சம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/GgCuSh5

https://ifttt.com/images/no_image_card.pngகளம் எண் 8 நேபாளம்: முடிசூடிக் கொண்ட மாவோயிஸ்டு தலைவர்கள்- படையெடுக்கும் இந்திய- சீனா 'தலைகள்'

காத்மாண்டு: நேபாளத்தின் புதிய பிரதமராக மாவோயிஸ்டுகளின் மாஜி தலைவர் பிரசண்டா பதவியேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து நேபாளத்தை தங்களது ஆதரவு நாடாக தக்க வைப்பதில் இந்தியா, சீனா இருநாடுகளும் களத்தில் குதித்துள்ளன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்க மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் விரைவில் காத்மாண்டு செல்ல இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாள நாடாளுமன்றத் தேர்தலில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/GgCuSh5

https://ift.tt/GgCuSh5 \"மூளையை உண்ணும் அமீபா!\" தென் கொரியாவில் பதிவான முதல் மரணம்! 97% நோயாளிகளை கொல்லுமாம்!மிரளும் மக்கள்

சியோர்: சீனாவில் கொரோனா அதிகரித்துள்ளதால் உலகெங்கும் மீண்டும் கொரோனா பரவல் குறித்த அச்சமும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தென்கொரியாவில் மற்றொரு கொடூர நோயால் மரணம் பதிவாகியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகவே கொரோனா பாதிப்பு உலகின் அனைத்து நாடுகளையும் வைத்து செய்துவிட்து. சீனாவில் முதலில் பரவ தொடங்கிய கொரோனா, அதன் பிறகு உலகெங்கும் மிக மோசமான

from Oneindia - thatsTamil
https://ift.tt/GgCuSh5

https://ifttt.com/images/no_image_card.pngஇரட்டிப்பு ஆபத்து.. சீனாவின் ஜெஜியாங் நகரில் கொரோனா ஒருநாள் பாதிப்பு மட்டும் இவ்வளவா?.. யப்பா

பெய்ஜிங்: ஓமிக்ரான் பிஎப் 7 உருமாறிய கொரோனா வைரஸால் சீனா சிக்கலை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தான் சீனாவின் முக்கிய தொழில்துறை நகரமாக அறியப்படும் ஜெஜியாங் ஆபத்தில் சிக்கி உள்ளது. தற்போது தினசரி பாதிப்பு என்பது 10 லட்சமாக இருக்கும் நிலையில் இன்னும் சில நாட்களில் பாதிப்பு இரட்டிப்பாக வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளதால் அந்த நகர மக்கள்

from Oneindia - thatsTamil
https://ift.tt/GgCuSh5

https://ift.tt/GgCuSh5 \"திமிறிய\" மாணவிகள்.. தாலிபன்கள் அட்டகாசத்தால் வெகுண்டெழுந்து.. திணறிப்போன போலீஸ்.. ஆப்கனில் பரபரப்பு

ஆப்கன்: ஆப்கன் பெண்கள் கல்வி கற்க, இன்னொரு அதிர்ச்சி அறிவிப்பினை தாலிபன்கள் வெளியிட்டுள்ளனர்.. இதற்கான காரணத்தையும் தாலிபன்கள் விளக்கி உள்ளனர்.. தாலிபன்களின் பெருகிவரும் இந்த அட்டகாசத்தை பார்த்து உலக மக்களே அதிர்ந்து போய் உள்ளனர்.. தாலிபன்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் இன்னும் பள்ளிகள் ஆப்கனில் திறக்கப்படவில்லை.. பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து

from Oneindia - thatsTamil
https://ift.tt/GgCuSh5

https://ift.tt/GgCuSh5 ஆற்றில் பஸ் கவிழ்ந்து 6 ேபர் பரிதாப பலி

...



from Dinamalar.com |டிசம்பர் 27,2022 https://ift.tt/GgCuSh5

திங்கள், 26 டிசம்பர், 2022

https://ifttt.com/images/no_image_card.pngகொத்து கொத்தாக.. சீனாவின் டாப் பிஸ்னஸ் நகரங்களில்.. ஏரியாவுக்கு ஏரியா லட்ச கணக்கில் கொரோனா.. ஷாக்!

பெய்ஜிங்: சீனாவில் இருக்கும் பெரும்பாலான தொழிற்நகரங்களில் கொரோனா கேஸ்கள் லட்சக்கணக்கில் பதிவாகி வருகிறது. ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா காரணமாக சீனாவில் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 2020ல் உலகம் முழுக்க கொரோனா தீவிரமாக பரவிய போதும் சீனாவில் 88 ஆயிரம் கேஸ்களுக்கு மேல் பதிவாகவில்லை. சீனாவில் மிக தீவிரமான கட்டுப்பாடுகள் காரணமாக கேஸ்கள்

from Oneindia - thatsTamil
https://ift.tt/GgCuSh5

https://ifttt.com/images/no_image_card.pngஅடுத்த மாசம்தானே கல்யாணம்! பாராசூட்டில் வந்த \"எமன்\".. 500 அடி உயரத்தில் இருந்து விழுந்து.. பரிதாபம்

சிம்லா: அடுத்த மாதம் திருமணத்தை வைத்துக் கொண்டு, இமாச்சலப் பிரதேசத்தில் பாராசூட்டில் சாகசப் பயணம் மேற்கொண்ட இளைஞர், 500 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் பாராகிளைடிங் சாகச விளையாட்டில் பலர் உயிரிழந்து வரும் நிலையில், இந்த சம்பவம் சாகச விரும்பிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, இமாச்சலப்

from Oneindia - thatsTamil
https://ift.tt/GgCuSh5

https://ifttt.com/images/no_image_card.png\"கலங்கிடுச்சே\".. ஒரே இடத்தில் \"ஷூ காலால்\" 3 முறை தாக்கி.. சி.எம். வரை போன மேட்டர்: \"புல்டோசர் தண்டனை\"

போபால்: இளம்பெண் ஒருவரை அவரது காதலன் கொடூரமாக அடித்து உதைத்து தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியானது.. தன்னை திருமணம் செய்து கொள்ள அந்த இளைஞர், காதலியை வற்புறுத்திய நிலையில், இக்கொடூர சம்பவமும் நடந்து, அது தொடர்பாக 2 பேர் கைதாகியும் உள்ளனர்.. அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சையும் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் அந்த இளைஞர்..

from Oneindia - thatsTamil
https://ift.tt/2liNI3G

https://ifttt.com/images/no_image_card.pngநேபாளம்: இந்தியாவை எதிர்க்கும் பிரசண்டா, சர்மா ஓலி இணைந்து புதிய ஆட்சி... சீனாவுக்கு செங்கம்பளம் ரெடி!

காத்மாண்டு: நேபாளத்தின் புதிய பிரதமராக மாவோயிஸ்டுகள் கட்சியின் முன்னாள் தலைவரான பிரசண்டா Prachanda இன்று பதவியேற்க உள்ளார். நேபாளத்தின் பிரதமராக பிரசண்டா 3-வது முறையாக பதவியேற்கிறார். நேபாளத்தில் பிரசண்டாவும் முன்னாள் பிரதமரான கேபி சர்மா ஓலியும் இணைந்து புதிய ஆட்சியை அமைத்துள்ளனர். பிரசண்டா, சர்மா ஓலி இருவருமே இந்தியாவை எதிர்க்கக் கூடிய சீனா ஆதரவாளர்கள் என்பதால் மிக

from Oneindia - thatsTamil
https://ift.tt/2liNI3G

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3203131_150_100.jpg அழிவை தந்த 'ஆழிப்பேரலை' - இன்று சுனாமி நினைவு தினம் -

...



from Dinamalar.com |டிசம்பர் 26,2022 https://ift.tt/igINo7q

ஞாயிறு, 25 டிசம்பர், 2022

https://ifttt.com/images/no_image_card.pngகாளி ஆற்றில் தடுப்பு சுவருக்கு எதிர்ப்பு- 11-வது முறையாக இந்தியர்கள் மீது நேபாளிகள் சரமாரி கல்வீச்சு

டேராடூன்: காளி ஆற்றில் தடுப்பு சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து 11-வது முறையாக இந்திய தொழிலாளர்கள் மீது நேபாளிகள் சரமாரியாக கல்வீசித் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் காளி ஆற்றின் கரையில் தடுப்பு சுவர் கட்டுவதற்கு நேபாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்தியர்கள் மீது நேபாளிகள் தாக்குதல்

from Oneindia - thatsTamil
https://ift.tt/2liNI3G

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3202847_150_100.jpg‛‛ இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார்'': சீனா

...



from Dinamalar.com |டிசம்பர் 25,2022 https://ift.tt/Dc8KjiZ

https://ifttt.com/images/no_image_card.pngபெண்கள் தான் குறியே.. வீட்டிலேயே முடக்க தாலிபான்கள் போட்ட புது கண்டிஷன்.. இது அடக்குமுறையின் உச்சம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி செய்து வரும் நிலையில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து அடக்குமுறையை செலுத்தி வருகின்றனர். பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் சில நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழங்களில் படிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் தான் பெண்களுக்கு எதிரான இன்னொரு அடக்குமுறையை தாலிபான்கள் கையில் எடுத்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/2liNI3G

https://ifttt.com/images/no_image_card.pngவால் தூக்கி வந்தான் பாரு! மேட்சையே மாற்றிய அஸ்வின்.. வங்க தேசத்தை வீழ்த்தியது எப்படி? 4 காரணங்கள்!

டாக்கா: வங்கதேசம் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றிபெற முக்கியமான சில காரணங்கள் உள்ளன. இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. முதல் போட்டியில் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்திய இந்திய அணி இரண்டாவது போட்டியில் வெற்றிக்கு அருகே வந்து திணறிக்கொண்டு இருந்தது. இந்த நிலையில் அஸ்வின் -

from Oneindia - thatsTamil
https://ift.tt/IthZG3M

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3202776_150_100.jpgவங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட்: இந்தியா வெற்றி

...



from Dinamalar.com |டிசம்பர் 25,2022 https://ift.tt/ZMHVUzD

சனி, 24 டிசம்பர், 2022

https://ifttt.com/images/no_image_card.pngகத்தார் சிறையில் இந்திய கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் - மோதி அரசு மௌனம் ஏன்?

நூறு நாட்களுக்கு மேல் கடந்துவிட்டது. ஆனால் கத்தாரில் பணிபுரிந்த எட்டு ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரிகளின் குடும்பத்தினர், அவர்கள் தாயகம் திரும்புவதற்காக காத்திருக்கிறார்கள். கமாண்டர் (ஓய்வு) பூர்ணேந்து திவாரி, கேப்டன் (ஓய்வு) நவ்தேஜ் சிங் கில், கமாண்டர் (ஓய்வு) பிரேந்தர் குமார் வர்மா, கேப்டன் (ஓய்வு) சௌரப் வசிஷ்ட், கமாண்டர் (ஓய்வு) சுக்னகர் பகாலா,

from Oneindia - thatsTamil
https://ift.tt/IthZG3M

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3202143_150_100.jpg2வது டெஸ்ட்: இந்தியாவுக்கு 145 ரன்கள் இலக்கு

...



from Dinamalar.com |டிசம்பர் 24,2022 https://ift.tt/zbmga6W

https://ifttt.com/images/no_image_card.pngகுழந்தை இல்லாத மகளுக்கு தூக்கி கொடுப்பதற்காக.. பிஞ்சு பிள்ளையின் தாயை அடித்தே கொன்ற தம்பதி! பயங்கரம்

குவகாத்தி: தங்கள் மகளுக்கு ஒரு குழந்தை இல்லையே என்ற வருத்தத்தில் இருந்த அசாமைச் சேர்ந்த வயதான தம்பதியர் இருவர், மகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஒரு பெண்ணை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் கொலை செய்த வயதான தம்பதியர் மீது மிகப்பெரிய தவறு இருக்கிறது என்பதை யாரும் மறுக்கப் போவதில்லை. ஆனால், இந்த

from Oneindia - thatsTamil
https://ift.tt/IthZG3M

https://ifttt.com/images/no_image_card.png\"வாழ்க்கையே போச்சு.. நேபாள் மீது கேஸ் போட போறேன்..\" உலகை அலறவிட்ட பிகினி கில்லர்! ரிலீசான உடனே பரபர

காத்மாண்டு: உலகின் மிக கொடூரமான கொலைகாரர்களில் ஒருவராகக் கருதப்படும் பிரெஞ்சு கொலைகாரன் பிகினி கில்லர் சார்லஸ் சோப்ராஜ் நேபாள சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளார். பலர் மீது வழக்கு தொடர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 1970களில் தொடங்கிப் பல ஆண்டுகள் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ். சுமார் 15 ஆண்டுகள்

from Oneindia - thatsTamil
https://ift.tt/IthZG3M

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_320210320221224115922_150_100.jpgஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு கொரோனா: சீனா கணிப்பு

...



from Dinamalar.com |டிசம்பர் 24,2022 https://ift.tt/MPJ0Chv

https://ifttt.com/images/no_image_card.png\"தடுக்கவே முடியாது..\" நிமிடத்திற்கு 25,000 பேருக்கு கொரோனா! திணறும் சீனா! நிலைமை கைமீற என்ன காரணம்

பெய்ஜிங்: சீனாவில் இப்போது கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த திடீர் கொரோனா அலைக்கு அந்நாட்டு அரசே முக்கிய காரணம். கடந்த வாரம் ஒரே நாளில் மட்டும் 3.7 கோடி பேருக்கு, அதாவது நிமிடத்திற்கு 25 ஆயிரம் என்ற விகிதத்தில் வைரஸ் பாதிப்பு பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உலகெங்கும் கடந்த சில காலமாகவே

from Oneindia - thatsTamil
https://ift.tt/IthZG3M

https://ift.tt/v8OBEMZ அமெரிக்காவின் தூதரக உயர் பதவிக்கு ரிச்சர்டு ஆர். வர்மா நியமனம்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு

...



from Dinamalar.com |டிசம்பர் 24,2022 https://ift.tt/v8OBEMZ

வெள்ளி, 23 டிசம்பர், 2022

https://ifttt.com/images/no_image_card.pngஇஸ்ரேல் மோதலுக்கு நடுவே.. பாலஸ்தீனத்தில் தூதரகம் திறப்பு.. சிலி நாட்டு ஜனாதிபதியின் துணிச்சலான முடிவு

சான்டியகோ: இஸ்ரோல், பாலஸ்தீனம் இடையே மோதல் உள்ளது. இந்நிலையில் தான் தனிநாடாக இயங்கி வரும் பாலஸ்தீனத்தில் சிலி நாட்டின் தூதரகம் அமைக்கப்பட உள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கேப்ரியல் போரிக் பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாக பாலஸ்தீனம் உள்ளது. இஸ்ரேலின் பிடியில் இருந்து வெளியேறிய மக்கள் பாலஸ்தீனம் எனும் நாட்டை உருவாக்கினர். பாலஸ்தீனம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/KqrMHZE

https://ifttt.com/images/no_image_card.png\"பேராபத்து\": ஆப்கன் பெண்களை துரத்தி துரத்தி டார்ச்சர்.. ஆமா, கல்யாணத்துக்கா போறீங்க: தாலிபன் விளக்கம்

ஆப்கன்: ஆப்கன் பெண்கள் கல்வி கற்க, இன்னொரு அதிர்ச்சி அறிவிப்பினை தாலிபன்கள் வெளியிட்டுள்ளனர்.. இதற்கான காரணத்தையும் தாலிபன்கள் விளக்கி உள்ளனர்.. தாலிபன்களின் பெருகிவரும் இந்த அட்டகாசத்தை பார்த்து உலக மக்களே அதிர்ந்து போய் உள்ளனர்.. தாலிபன்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் இன்னும் பள்ளிகள் ஆப்கனில் திறக்கப்படவில்லை.. பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து

from Oneindia - thatsTamil
https://ift.tt/KqrMHZE

https://ifttt.com/images/no_image_card.pngநுபுர் சர்மாவுக்கு ஆதரவு 'போஸ்ட்'.. ராஜஸ்தான் டெய்லர் கொலையில் பாகிஸ்தானியர்களுக்கு தொடர்பு?ஷாக்

ஜெய்ப்பூர்: பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவின் நபிகள் நாயகம் குறித்து கருத்துக்கு ஆதரவாக பதிவு போட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த டெய்லர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில், பாகிஸ்தானை சேர்ந்த 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தெரிவித்துள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிரான

from Oneindia - thatsTamil
https://ift.tt/KqrMHZE

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3201273_150_100.jpgபோர் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும்: ரஷ்ய அதிபர் புடின்

...



from Dinamalar.com |டிசம்பர் 23,2022 https://ift.tt/OmZ8RXQ

https://ifttt.com/images/no_image_card.png“பவர்” காட்டும் ராகுல் காந்தி.. “பவர் கட்” செய்யும் பாஜக? ஒற்றுமை யாத்திரையை தடுப்பதாக பரபர புகார்

சண்டிகர்: பாஜக ஆளும் மாநிலங்களில் ராகுல் காந்தி ஒற்றுமை பயணம் மேற்கொண்டபோது அதில் கலந்துகொண்டவர்களின் வீடுகளில் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை பாஜக அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக

from Oneindia - thatsTamil
https://ift.tt/KqrMHZE

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3201192_150_100.jpgபீலே உடல் நிலை மோசம்; சிறுநீரகம், இருதயம் பாதிப்பு

...



from Dinamalar.com |டிசம்பர் 23,2022 https://ift.tt/HaojbvP

வியாழன், 22 டிசம்பர், 2022

https://ifttt.com/images/no_image_card.pngநிரம்பி வழியும் ஐசியூ படுக்கைகள்.. சுடுகாட்டில் நீண்ட வரிசை.. சீனாவை அலற விடும் புதிய வகை கொரோனா

பீஜிங்: சீனாவில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக உயர்ந்து வருகிறது. BF.7 வகை மாறுபாடு வைரசே இந்த அதிவேக பரவலுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. உயிரிழப்புகளை சீனா குறைத்துக் காட்டினாலும் அந்த நாட்டில் உண்மை நிலவரம் வேறுமாதிரியாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. கொரோனாவை முதன் முதலாக உலகத்திற்கு பரப்பிவிட்ட சீனா, தற்போது கொரோனா சுழலில் சிக்கியிருக்கிறது. 2019

from Oneindia - thatsTamil
https://ift.tt/VgDNsJW

https://ifttt.com/images/no_image_card.pngசீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா.. \"ப்ளஸ்ஸே மைனஸ் ஆன கதை\".. இப்படி போய் வசமா மாட்டிக்கிட்டாங்களே!

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் தொற்று பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது. அதேபோல இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று முதன் முறையாக சீனாவின் வூஹான் நகரில் இருந்துதான் பரவத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. இதன்

from Oneindia - thatsTamil
https://ift.tt/VgDNsJW

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3200398_150_100.jpg‛‛உக்ரைன் வீழவில்லை'': அமெரிக்காவில் ஜெலன்ஸ்கி பேச்சு

...



from Dinamalar.com |டிசம்பர் 22,2022 https://ift.tt/J2h90vL

https://ifttt.com/images/no_image_card.pngஅய்யோ பாவம்.. அதிகரிக்கும் கொரோனா.. சரித்திரத்தில் முதல் முறையாக தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் சீனா

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பரவல் அதி உச்சத்தை எட்டியுள்ள நிலையில் அந்நாட்டின் சரித்திரத்தில் முதல் முறையாக கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்கிறதாம். ஒட்டுமொத்த உலக நாடுகளை கடந்த 3 ஆண்டுகளாக பேரழிவுக்கு தள்ளிவிட்டது கொரோனா வைரஸ். 2019-ம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவியது இந்த கொரோனா வைரஸ். பல லட்சம் மக்களை காவு கொண்ட

from Oneindia - thatsTamil
https://ift.tt/VgDNsJW

https://ift.tt/VO5EflS சீனாவில் 15 லட்சம் பேர் உயிரிழப்பர் கொரோனா குறித்த புதிய ஆய்வு தகவல்

...



from Dinamalar.com |டிசம்பர் 22,2022 https://ift.tt/VO5EflS

புதன், 21 டிசம்பர், 2022

https://ift.tt/GOsPlj7 \"அது\"கூட கண்ணை உறுத்திடுச்சே.. ஹய்யோ.. தாலிபன்கள் வந்துட்டாங்களா.. ஆப்கன் பெண்களுக்கு இன்னொரு பகீர்

ஆப்கன்: இன்னொரு கொடுமை ஆப்கானிஸ்தானில் அரங்கேறியுள்ளது.. தாலிபன்களின் நாளுக்குநாள் பெருகிவரும் அட்டகாசத்தை பார்த்து உலக மக்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.. தாலிபன்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் இன்னும் பள்ளிகள் ஆப்கனில் திறக்கப்படவில்லை.. பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி கிடையாது. ஆப்கன் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.திரைச்சீலை உதவியுடன்

from Oneindia - thatsTamil
https://ift.tt/GOsPlj7

https://ifttt.com/images/no_image_card.png\"ரத்தின கல்\".. வியக்க வைக்கும் இந்த \"காஸ்ட்லி\" வாட்ச் பற்றி தெரியுமா? விலையை கேட்டா ஆடி போயிடுவீங்க!

பெர்ன்: கை கடிகாரங்கள் குறித்து விவாதங்கள் மேலெழுந்துள்ள நிலையில், தற்போது சந்தையில் புதிய கடிகாரங்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. Girard-Perregaux நிறுவனத்தின் இந்த புதிய கடிகாரங்கள் பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றுள்ளதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 1791ம் ஆண்டு உருவான இந்த நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள பணக்காரர்களுக்காக ஆடம்பர கை கடிகாரங்களை தயாரிக்க தொடங்கியது. எஸ்.பி.வேலுமணி மீதான

from Oneindia - thatsTamil
https://ift.tt/GOsPlj7

https://ifttt.com/images/no_image_card.pngரூ.3 கோடிப்பே.. 3 கோடி.. உலகின் மிக \"காஸ்ட்லியான\" வாட்ச் எது தெரியுமா? அப்படி என்ன இருக்கு இதில்?

பெர்ன்: கை கடிகாரங்கள் குறித்து விவாதங்கள் மேலெழுந்துள்ள நிலையில், தற்போது சந்தையில் புதிய கடிகாரங்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. Girard-Perregaux நிறுவனத்தின் இந்த புதிய கடிகாரங்கள் பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றுள்ளதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 1791ம் ஆண்டு உருவான இந்த நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள பணக்காரர்களுக்காக ஆடம்பர கை கடிகாரங்களை தயாரிக்க தொடங்கியது. எஸ்.பி.வேலுமணி மீதான

from Oneindia - thatsTamil
https://ift.tt/GOsPlj7

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_319955420221221124413_150_100.jpgபல்கலையில் பெண்கள் படிக்க இடைக்கால தடை: தலிபான்கள் உத்தரவால் சர்ச்சை

...



from Dinamalar.com |டிசம்பர் 21,2022 https://ift.tt/oeMRcrH

https://ifttt.com/images/no_image_card.pngவேலையை காட்டிய தாலிபான்.. இனி படிக்கவே கூடாது.. மூடப்பட்ட பல்கலை. கதவுகள்.. கதறி அழும் பெண்கள்!

காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் படிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தாலிபான் ஆட்சி வந்து ஒரு வருடம் முடிந்த நிலையில் அங்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்த உலகமும் முன்னேறிக்கொண்டு இருக்க தாலிபான்கள்.. 20 வருட போருக்கு பின் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியை பிடித்தும் கூட இன்னும் மாறவே இல்லை.

from Oneindia - thatsTamil
https://ift.tt/GOsPlj7

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3199195_150_100.jpg பதவி விலகச் சொன்ன மக்கள்: பதில் சொல்லாத எலான் மஸ்க்

...



from Dinamalar.com |டிசம்பர் 21,2022 https://ift.tt/nJIbE8G

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3199179_150_100.jpgஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நடுக்கம்

...



from Dinamalar.com |டிசம்பர் 21,2022 https://ift.tt/nXQZEI2

செவ்வாய், 20 டிசம்பர், 2022

https://ifttt.com/images/no_image_card.pngமெஸ்ஸி- எம்பாப்வே டி ஷர்ட் அணிந்து மாலை மாற்றிய மணமக்கள்..கேரளாவில் ரசிக்க வைத்த திருமணம்

திருவனந்தபுரம்: உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டம் நடந்த அதே நாளில் கேரளாவின் கொச்சியில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இதில் மணமக்கள் மெஸ்ஸி- எம்பாப்வே டி ஷர்ட்களை அணிந்தபடி திருமணம் செய்து கொண்டது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து திருவிழா உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு கால்பந்து

from Oneindia - thatsTamil
https://ift.tt/Yy7qhHB

https://ifttt.com/images/no_image_card.pngமீண்டும் கொரோனா உக்கிரம்: சீனாவில் 3 மாதத்தில் பல லட்சம் பேர் மரணம் அடைவார்கள்? எச்சரிக்கும் வல்லுநர்!

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் கோரத்தாண்டவமாட தொடங்கிவிட்டது. சீனாவில் அடுத்த 3 மாதங்களில் 60% பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவர்; பல லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவ தொடங்கியது கொரோனா வைரஸ்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/Yy7qhHB

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3198675_150_100.jpgஅதிர்ந்தது அர்ஜென்டினா: திறந்த பஸ்சில் வீரர்கள் பேரணி

...



from Dinamalar.com |டிசம்பர் 20,2022 https://ift.tt/bQvp2u0

https://ifttt.com/images/no_image_card.pngநெஞ்சே பதறுதே.. ஹெட் மாஸ்டர்களின் \"வேட்டை\".. 4 தையல்களாம்.. விஸ்வரூபமெடுக்கும் கிருஷ்ணா.. கிருஷ்ணா

திருமலை: 2 அதிர்ச்சி சம்பவங்கள் கிருஷ்ணா மாவட்டத்தில் நடந்துள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி வருகிறது.. கைதான தலைமை ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் ஒலிக்க துவங்கி உள்ளன. ஆந்திரபிரதேச மாநிலம் கிட்டத்தட்ட உத்தரபிரதேசம் போலவே மாறி கொண்டிருக்கிறது.. நாளுக்கு நாள் வன்முறைகள் அதிகரித்தபடியே உள்ளன.. பெண் குழந்தைகள் மீதான

from Oneindia - thatsTamil
https://ift.tt/Yy7qhHB

https://ifttt.com/images/no_image_card.pngஇந்தோனேசியா செல்லும் வழியில் இலங்கை கடலில் தத்தளித்த 104 மியான்மர் நாட்டவர் மீட்பு- 14 நாட்கள் காவல்

யாழ்ப்பாணம்: இந்தோனேசியா செல்லும் வழியில் இலங்கை கடலில் தத்தளித்த 104 மியான்மர் நாட்டவர் மீட்கப்பட்டுள்ளனர்; அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடான யுத்தம் 2009-ம் ஆண்டு முடிவடைந்தது. ஆனாலும் இன்னமும் இலங்கையில் பூர்வகுடிகளான ஈழத் தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றனர். இதனால் இலங்கையை விட்டு அகதிகளாக ஈழத் தமிழர்கள் வெளியேறி வருகின்றனர்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/Yy7qhHB

https://ifttt.com/images/no_image_card.pngநபிகள் நாயகத்திற்கு எதிராக ஸ்டேட்டஸ்.. வியாபாரியை கொலை செய்த 11 பேரும் தீவிரவாதிகள் - என்ஐஏ தகவல்

அமராவதி: ஆந்திராவில் சில மாதங்களுக்கு முன்பு வியாபாரி ஒருவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தததாக கைது செய்யப்பட்ட 11 பேரையும் 'தீவிரவாதிகள்' என தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தெரிவித்துள்ளது. முகமது நபிகளை இழிவுப்படுத்தும் வகையில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்திருந்ததால் அவரை, தீவிரவாதிகள் கொலை செய்திருப்பதாக குற்றப்பத்திரிகையில் என்ஐஏ தெரிவித்துள்ளது. மேலும், ஆந்திராவில் பல முஸ்லிம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/Yy7qhHB

திங்கள், 19 டிசம்பர், 2022

https://ifttt.com/images/no_image_card.png\"அந்தரங்கம்\".. டீச்சருடன் அட்டகாசம்.. வீடியோ லீக்.. ஹெட்மாஸ்டரை ஒரே நாளில் \"நடுங்க\" வைத்த மாணவர்கள்

திருமலை: பள்ளியில் ஆசிரியையுடன் தலைமை ஆசிரியர் உல்லாசமாக இருந்துள்ளார். இதை ஒரு மாணவன் ரகசியமாக வீடியோ எடுத்து வைரலாக்கினான். இதையறிந்த தலைமை ஆசிரியர், அந்த மாணவனை தாக்கியுள்ளார். இதுதொடர்பான புகாரின்பேரில் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பள்ளி மாணவிகள் பல இடங்களில் பாலியல் தொல்லைகளை சந்தித்து வருவது அதிகமாகிவிட்டது.. நடந்து வரும் சம்பவங்கள் எல்லாம் மிகவும் வேதனை

from Oneindia - thatsTamil
https://ift.tt/a7iexXu

https://ifttt.com/images/no_image_card.pngதாலிபன்களை விடுவிக்க கோரி தீவிரவாத தாக்குதல்.. பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் படுகொலை! உச்சகட்ட பதற்றம்

இஸ்லாமாபாத்: கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லபட்ட பாகிஸ்தான் தாலிபன் அமைப்பினரை சேர்ந்தவர்களை மீட்க சக தலிபான்கள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்தவர்கள் பல உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானை தலிபான்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த 'தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான்' எனும் அமைப்பு. இந்த அமைப்பு தீவிர மத கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று

from Oneindia - thatsTamil
https://ift.tt/a7iexXu

https://ifttt.com/images/no_image_card.pngகேமரா முன் தேற்றிய பிரான்ஸ் அதிபர் மேக்ரூன்.. கண்டுக்காமல் திரும்பிய எம்பாபே.. இந்த அவமானம் தேவையா?

டோஹா: நேற்று ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டிக்கு பின்பாக பிரான்ஸ் அதிபர் மேக்ரூன் செய்த செயல் ஒன்றுதான் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. 2023 ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை போட்டி நடந்து முடிந்துள்ளது. அதிலும் நேற்று நடந்த இறுதிப்போட்டி உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் நடைபெற்ற

from Oneindia - thatsTamil
https://ift.tt/a7iexXu

https://ift.tt/a7iexXu இந்திய வம்சாவளி பெண் உடல் கருகி பரிதாப பலி

...



from Dinamalar.com |டிசம்பர் 19,2022 https://ift.tt/a7iexXu

https://ift.tt/LNG0zr9 'ஹிஜாப்' போராட்டத்துக்கு ஆதரவு ஈரானில் பிரபல நடிகை கைது

...



from Dinamalar.com |டிசம்பர் 19,2022 https://ift.tt/LNG0zr9

ஞாயிறு, 18 டிசம்பர், 2022

https://ifttt.com/images/no_image_card.pngஅணுகுண்டு இருக்கு.. மோடி விஷயத்தில் இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் அமைச்சர்..திடீர் பல்டி-ஒரே கதறல்

இஸ்லாமாபாத்: பிரதமர் நரேந்திர மோடியை கசாப்புக்கடைக்காரர் என அவதூறான வகையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் விமர்சனம் செய்தது தொடர்பாக இருநாட்டு தலைவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ‛‛அணுகுண்டு இருக்கு மறந்துவிடாதீங்க'' என இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் பெண் அமைச்சர் ஷாஜியா அட்டா மாரி தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளார். இந்தியாவின் அண்டை நாடாக

from Oneindia - thatsTamil
https://ift.tt/1HCcpRi

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3197084_150_100.jpg'பொறுப்பான நாடு': இந்தியாவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாக்., அமைச்சர் பல்டி

...



from Dinamalar.com |டிசம்பர் 18,2022 https://ift.tt/jfx4ai9

https://ifttt.com/images/no_image_card.pngமலேசியா சோகம்.. நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24ஆக உயர்வு.. 9 பேர் மாயம்

கோலாலம்பூர்: மலேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதேபோல மேலும் 9 பேர் இதில் சிக்கி இருக்கிறார்கள் என்றும், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது. பொதுவாக மலேசியாவில் நிலச்சரிவு காரணமாக அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுவது இயல்புதான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த உயிரிழப்புகள்

from Oneindia - thatsTamil
https://ift.tt/1HCcpRi

https://ifttt.com/images/no_image_card.pngஇந்த ட்ரெஸோட பவர் தெரியுமா? டிக்கெட்டே எடுக்காம ட்ரெயின்ல போலாம்! காவி உடை பற்றி நித்தியானந்தா கலாய்

கைலாசா: கடந்த 9 ஆண்டுகள் தான் மேற்கொண்ட ரயில் பயணத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் யாரும் தன்னிடம் டிக்கெட் கேட்டதில்லையென்று நித்தியானந்தா கூறியுள்ளார். இதற்கு காரணம் தான் அணிந்திருந்த காவி உடைதான் என்றும் கூறியுள்ளார். 'பதான்' திரைப்பட பாடலில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே காவி நிற உடையில் கவர்ச்சியாக நடித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படத்தை

from Oneindia - thatsTamil
https://ift.tt/1HCcpRi

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3197071_150_100.jpgவங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி

...



from Dinamalar.com |டிசம்பர் 18,2022 https://ift.tt/jgBJLUA

சனி, 17 டிசம்பர், 2022

https://ifttt.com/images/no_image_card.pngபுதுச்சேரிக்கு உண்மையான விடுதலை கிடைக்கவில்லை; அதிகாரிகள் மதிப்பதில்லை - முதல்வர் ரங்கசாமி வேதனை

தற்போதுள்ள சூழ்நிலையில், நாள்தோறும் மன உளைச்சல் ஏற்படுகிறது என்றும், புதுச்சேரிக்கு உண்மையான விடுதலை கிடைக்கவில்லை என்றும், அதிகாரிகள் தாங்களாகவே செயல்படுவதாகவும் புதுவை முதல்வர் ரங்கசாமி தம்மை சந்திக்க வந்த சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் வேதனை தெரிவித்துள்ளார். இதையொட்டி சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத் திட்டங்களை வகுத்துவருவதாக கூறுகின்றனர். சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/1HCcpRi

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3196445_150_100.jpgஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: தோல்வியை நோக்கி வங்கதேசம்

...



from Dinamalar.com |டிசம்பர் 17,2022 https://ift.tt/OXgevCN

https://ifttt.com/images/no_image_card.png\"நடுங்குதே\".. இளைஞருக்கு ஒரே ஒரு முத்தம் தந்த பெண்.. ஒரு நாடே ஆவேசமாகிடுச்சே.. அதுக்குன்னு இப்படியா

கார்டூம்: இளைஞர் ஒருவருக்கு முத்தம் தந்ததற்காக மரண தண்டனை பெற்றார் 20 வயது இளம்பெண் ஒருவர்.. அதற்கு பிறகு என்ன நடந்தது என்ன தெரியுமா? சூடானில் நடந்த சம்பவம் உலக மக்களின் கவனத்தையும் திசை திருப்பி உள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது சூடான்.. இது மிகப்பெரிய நாடு.. அதாவது, பரப்பளவு அடிப்படையில் பார்த்தால், ஆப்பிரிக்க

from Oneindia - thatsTamil
https://ift.tt/UVW9ixC

https://ift.tt/bksMinP குற்றவாளிகள் விடுதலை.. பில்கிஸ் பானுவின் கடைசி நம்பிக்கை! வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

குஜராத்: 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவர வழக்கில் கைதான 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதித்து பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது. குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிந்ததை தொடர்ந்து இந்துத்துவ அமைப்பினர் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூர தாக்குதல்களை நடத்தினர். 2 வாரங்கள் தொடர்ந்த நடந்த

from Oneindia - thatsTamil
https://ift.tt/UVW9ixC

https://ifttt.com/images/no_image_card.pngமலேசியாவில் பயங்கர நிலச்சரிவு..மண்ணோடு மண்ணாக புதைந்த சுற்றுலா பயணிகள்..21 பேர் பலி

கோலாலம்பூர்: மலேசியாவில் விவசாய பண்ணை நிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் மண்ணோடு மண்ணாக புதைந்தனர். இதில் 21 பேர் பலியான நிலையில் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பத்தாங்காலி. இங்கு உள்ள ஆர்கானிக் விவசாய பண்ணையில் குடில்கள் அமைத்து சுற்றுலா

from Oneindia - thatsTamil
https://ift.tt/UVW9ixC

https://ift.tt/9JgivAZ ஆண்டு பழமையான சமஸ்கிருத இலக்கண புதிர்: விடை கண்டுபிடித்த இந்திய ஆராய்ச்சி மாணவர்

...



from Dinamalar.com |டிசம்பர் 17,2022 https://ift.tt/73PYIfF

https://ift.tt/HZ3l6E8 பிரமாண்ட மீன் தொட்டி உடைந்து 1500 மீன்கள் துடிதுடித்து உயிரிழப்பு

...



from Dinamalar.com |டிசம்பர் 17,2022 https://ift.tt/HZ3l6E8

https://ifttt.com/images/no_image_card.pngசூப்பர்ல.. \"ஒரு குழந்தை பெத்துக்கிட்டா ரூ.3 லட்சமாம்\".. வேற வழியேயில்லை போல.. என்னாச்சுன்னு பாருங்க

டோக்கியோ: ஒரு குழந்தை பெற்றுக்கொண்டால் 3 லட்சம் தருகிறார்களாம்.. ஜப்பான் அரசுதான் இப்படி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலக அளவில், மக்கள் தொகை பெரும்பிரச்சனையாக இருந்து வருகிறது.. மக்கள்தொகை உயர்வு குழந்தைகள் கட்டுப்பாடு என்ற கொள்கை பல வருடங்களாகவே தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. ஆனாலும், இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.. பல நாடுகளில் சுமார் 15-20 வருடங்கள்

from Oneindia - thatsTamil
https://ift.tt/UVW9ixC

வெள்ளி, 16 டிசம்பர், 2022

https://ift.tt/Ufn9ejH சீனாவில் மீண்டும் பரவுது கோவிட்; நிரம்பி வழியும் மருத்துவமனைகள்

...



from Dinamalar.com |டிசம்பர் 16,2022 https://ift.tt/Ufn9ejH

https://ift.tt/HNfZiS5 நாட்களில் 2வது மரணம்.. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ஏற்காத ஆளுநர்.. தற்கொலை செய்து கொண்ட மாணவர்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இன்னும் அமலுக்கு வராத நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மசோதா நிறைவேற்றி 60 நாட்கள் நிறைவு அடைந்தும் கூட ஆளுநர் ஆர். என் ரவி இன்னும் மசோதாவை டெல்லிக்கு அனுப்பவில்லை. ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் அவசர சட்டம் தமிழ்நாட்டில் காலாவதியாகி உள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு

from Oneindia - thatsTamil
https://ift.tt/MQc7bhK

https://ift.tt/MQc7bhK அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுவன் தற்கொலை

...



from Dinamalar.com |டிசம்பர் 16,2022 https://ift.tt/MQc7bhK

https://ift.tt/MQc7bhK பெரு நாட்டில் அவசர நிலை பிரகடனம்

...



from Dinamalar.com |டிசம்பர் 16,2022 https://ift.tt/MQc7bhK

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3195231_150_100.jpg தீயணைப்பு துறை இயக்குனர் மாற்றம்

...



from Dinamalar.com |டிசம்பர் 16,2022 https://ift.tt/A0YZeOR

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3195249_150_100.jpgசிறையிலிருந்து போரிஸ் பெக்கர் விடுதலை

...



from Dinamalar.com |டிசம்பர் 16,2022 https://ift.tt/oBpiasH

வியாழன், 15 டிசம்பர், 2022

https://ift.tt/Yh4wUHn இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு; அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவாதம்

...



from Dinamalar.com |டிசம்பர் 15,2022 https://ift.tt/Yh4wUHn

https://ifttt.com/images/no_image_card.pngஇன்னொரு 1962 யுத்தமா? சீனா வாலாட்டினா பதிலடி ரெடி... அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு வார்னிங்

இடாநகர்: 1962-ம் ஆண்டு போல் இந்தியா-சீனா யுத்தம் நிகழாது; அப்படியும் சீனா இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்க முயற்சித்தால் கடும் பதிலடி கிடைக்கும் என அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு எச்சரித்துள்ளார். அருணாச்சல பிரதேசத்தை தமது நாட்டின் ஒரு பகுதியாக உரிமை கொண்டாடுகிறது சீனா. இதனை நமது நாடு மிக கடுமையாக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. {image-screenshot32560-1671074717.jpg

from Oneindia - thatsTamil
https://ift.tt/umBG9Ja

https://ift.tt/umBG9Ja இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு :அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவாதம்

...



from Dinamalar.com |டிசம்பர் 15,2022 https://ift.tt/umBG9Ja

https://ift.tt/Mc1xHDT கி.மீ தூரத்துக்கு.. பெண்ணின் சடலத்தை சூட்கேஸில் எடுத்து சென்ற டாக்டர்.. காரணம் என்ன தெரியுமா?

கான்பூர்: 400 கிமீ தொலைவிற்கு, பெண்ணின் சடலம் எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக 2 பேர் கைதாகியும் உள்ளனர். நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக ஏராளமானோர் கைதாகிவரும் நிலையில், குற்றங்கள் குறையவில்லை. அதிலும் வடமாநிலங்களில், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பதே சிறிதும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. கட்டிய மனைவி, கணவன், பிள்ளைகள் என

from Oneindia - thatsTamil
https://ift.tt/umBG9Ja

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3194528_150_100.jpg உலக கோப்பை கால்பந்து: பைனலுக்கு முன்னேறியது பிரான்ஸ்

...



from Dinamalar.com |டிசம்பர் 15,2022 https://ift.tt/0kMiEXF

புதன், 14 டிசம்பர், 2022

https://ifttt.com/images/no_image_card.pngரூ.4 ஆயிரம் கம்பளிக்கு ஆசைப்பட்டு.. ரூ.40 ஆயிரம் வேலையை இழந்த மருத்துவர்! கொத்தாக தூக்கிய போலீஸ்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கம்பளி போர்வையை திருடியதாக மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம் வாங்கும் மருத்துவர் உட்பட 4 பேரை காவல்துறையினர் துரத்தி பிடித்து கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் ராகுல் வால்மீகி. இந்நிலையில் 4-5 நாட்களுக்கு முன்னர் அவர் தனது வீட்டிற்கு கொண்டு செல்வதற்காக

from Oneindia - thatsTamil
https://ift.tt/K4Sie9z

https://ift.tt/XSjMJnE மாயமான மலேஷிய விமானம்; புதிய அதிர்ச்சி தகவல் வெளியானது

...



from Dinamalar.com |டிசம்பர் 14,2022 https://ift.tt/XSjMJnE

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3193804_150_100.jpg அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது

...



from Dinamalar.com |டிசம்பர் 14,2022 https://ift.tt/ydaTZDL

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3193801_150_100.jpgசெயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலம் நடத்த 'டிராய்' தீவிரம்

...



from Dinamalar.com |டிசம்பர் 14,2022 https://ift.tt/Z7AlBx9

செவ்வாய், 13 டிசம்பர், 2022

https://ifttt.com/images/no_image_card.pngஅடிபட்ட புலியாக உறுமும் சீனா.. போர் விமானங்களை பறக்கவிட்ட இந்தியா? என்ன நடக்கிறது எல்லையில்?

இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா - இந்தியா மோதல் எதிரொலியாக அங்கு இந்திய ராணுவம் சார்பில் போர் விமானங்கள் இரவும் பகலுமாக பறந்து வருவதால் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை குறிவைத்து வரும் சீனா, இந்த முறை அருணாச்சலப் பிரதேசத்தை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளன. உளவுத்துறையின்

from Oneindia - thatsTamil
https://ift.tt/K4Sie9z

https://ifttt.com/images/no_image_card.png\"ஜெகஜால கில்லாடி!\" புருஷனை மாட்டிவிட எந்த எல்லைக்கும் சென்ற ஆர்த்தி.. 2ஆம் கணவரிடம் போய்.. அடப்பாவமே

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தனது கணவரைப் போலீசிடம் மாட்டிவிட்ட மனைவி எந்த எல்லைக்கும் சென்றுள்ளார். இதில் என்ன வினோதம் என்றால் போலீசாரும் இதற்கு ஏமாந்துவிட்டனர். இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படுவது இயல்புதான். ஆனால், அதை அந்த தம்பதி எப்படி கையாள்கிறார்கள் என்பதை பொறுத்து அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். பல

from Oneindia - thatsTamil
https://ift.tt/K4Sie9z

https://ifttt.com/images/no_image_card.pngரவுடிகளை போல.. கட்டைகளுடன் வந்த சீன ராணுவம்.. வெறும் கையாலேயே துரத்தி அடித்த இந்திய வீரர்கள்!

இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங் பகுதியை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கிய சீன ராணுவத்தினர், இந்திய ராணுவ வீரர்களால் விரட்டி அடிக்கப்பட்டிருக்கின்றனர். இதனிடையே, ரவுடிகளை போல கையில் உருட்டுக்கட்டை, ஹாக்கி ஸ்டிக், கிரிக்கெட் மட்டை போன்ற ஆயுதங்களுடன் வந்த சீனப் படையினரை, இந்திய ராணுவ வீரர்கள் வெறும் கைகளை கொண்டே அடித்து விரட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இந்திய வீரர்களிடம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/RZ5umT9

https://ift.tt/RZ5umT9 பயங்கரவாதிகள் தாக்குதல் ஆப்கனில் 24 பேர் பலி

...



from Dinamalar.com |டிசம்பர் 13,2022 https://ift.tt/RZ5umT9

https://ifttt.com/images/no_image_card.pngஅருணாச்சல்: ஊடுருவிய சீனா- உக்கிரமாக தடுத்து நிறுத்திய சீக்கிய, ஜாட் ரெஜிமெண்ட்ஸ்- பரபர தகவல்

இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் ஊடுருவிய சீன ராணுவத்தினரை நமது ராணுவத்தின் சீக்கிய மற்றும் ஜாட் ரெஜிமெண்ட் படைகள் தடுத்து நிறுத்தியதாகவும் நமது தரப்பில் 20 வீரர்களுக்கு படுகாயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அருணாச்சல பிரதேச மாநில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் தொகுப்பு: அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் 200க்கும் அதிமான சீன ராணுவத்தினர்

from Oneindia - thatsTamil
https://ift.tt/RZ5umT9

https://ift.tt/RZ5umT9 அமித்ஷாவை சந்திக்கனுமா என கேட்ட எடப்பாடி! குஜராத்துக்கே போய் அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ்- பரபர அதிமுக!

சென்னை/ காந்திநகர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அகமதாபாத் ஹோட்டல் ஒன்றில் அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சந்தித்து 15 நிமிடங்கள் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத்துக்கு சென்று அமித்ஷாவை ஓபிஎஸ் சந்தித்த விவகாரம் இப்போது அதிமுகவில் பரபரப்பான பேசுபொருளாகி இருக்கிறது. அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் கோஷ்டிகளில் எந்த கோஷ்டிக்கு டெல்லி பாஜக மேலிடத்தின் ஆதரவு இருக்கிறது என்பதில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/RZ5umT9

https://ift.tt/Phqs6Ta கச்சா எண்ணெய் விலைக்கு உச்ச வரம்பு இந்தியாவின் முடிவுக்கு ரஷ்யா வரவேற்பு

...



from Dinamalar.com |டிசம்பர் 13,2022 https://ift.tt/Phqs6Ta

திங்கள், 12 டிசம்பர், 2022

https://ift.tt/yrEJouS பெருவில் கலவரம்: 20 பேர் காயம்

...



from Dinamalar.com |டிசம்பர் 12,2022 https://ift.tt/yrEJouS

https://ift.tt/Eog0i5a குஜராத் முதல்வராக மீண்டும் பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு- மோடி, அமித்ஷா பங்கேற்பு- Live Updates

காந்தி: குஜராத் மாநில முதல்வராக மீண்டும் பாஜகவின் பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்க உள்ளார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக 156 இடங்களிலும் காங்கிரஸ் 17; ஆம் ஆத்மி 5 இடங்களிலும்

from Oneindia - thatsTamil
https://ift.tt/Eog0i5a

https://ifttt.com/images/no_image_card.pngகுஜராத் வாங்க! அழைப்பு வந்தும் செல்லாத எடப்பாடி! பாஜக மீது திடீர் கோபம் ஏன்? \"அதுதான்\" காரணமாம்

காந்தி நகர்: குஜராத்தில் இன்று நடக்கும் பாஜக முதல்வர் பூபேந்திர படேல் பதவி ஏற்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. அவருக்கு இதற்காக முறையாக அழைப்பு விடுக்கப்பட்டும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் டெல்லியில் ஜி 20 ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசு சார்பாக நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள், எம்பிக்கள்

from Oneindia - thatsTamil
https://ift.tt/Eog0i5a

https://ifttt.com/images/no_image_card.pngபாஜக கோட்டையிலேயே.. சைலண்ட்டாக சம்பவம் செய்த ஸ்டாலின்.. வாரணாசியில் திரும்பி பார்த்த மோடி.. போச்சே

காசி: தமிழ்நாடு அரசியலில் எப்படியாவது முக்கிய கட்சியாக உருவாகி விட முடியாதா என்று தீவிர முயற்சி செய்து வரும் பாஜகவிற்கு செக் வைக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் நேற்று முக்கிய சம்பவம் ஒன்றை செய்தார். தமிழ்நாடு அரசியலில் எப்படியாவது எதிர்க்கட்சியாக உருவெடுத்துவிட வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது. இதற்காக பல்வேறு முயற்சிகளை அந்த கட்சி செய்து

from Oneindia - thatsTamil
https://ift.tt/Eog0i5a

https://ift.tt/Eog0i5a குஜராத் முதல்வராக இன்று பூபேந்திர படேல் பதவி ஏற்பு: பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு

காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மாநில முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்கிறார். இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலம் குஜராத். இம்மாநில சட்டசபைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பாஜக பெற்றுள்ளது. குஜராத்தின் 182

from Oneindia - thatsTamil
https://ift.tt/Eog0i5a

https://ift.tt/OgqUmNX நிலவுக்கு ஏவப்பட்டது ஜப்பானின் 'லேண்டர்' கருவி

...



from Dinamalar.com |டிசம்பர் 12,2022 https://ift.tt/OgqUmNX

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3191992_150_100.jpgஉலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு தினம்

...



from Dinamalar.com |டிசம்பர் 12,2022 https://ift.tt/T7do1xt

ஞாயிறு, 11 டிசம்பர், 2022

https://ifttt.com/images/no_image_card.png\"மின்நைட் ஆப்ரேஷன்..\" நள்ளிரவில் வீடு வீடாக சென்று துரோகிகளை பிடிக்கும் ராணுவம்! பதறும் பொதுமக்கள்

கீவ்: உக்ரைன் போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்தாலும் கூட இன்னுமே இது முடிவுக்கு வரவில்லை. இப்போது கடந்த சில வாரங்களாக இது ரஷ்யாவுக்கு புதிய தலைவலியைக் கொடுத்துள்ளது. ரஷ்ய அதிபர் புதினுக்கு இந்தாண்டு தொடக்கம் முதலே ஏகப்பட்ட சிக்கல்தான். ஒரு புறம் அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதை ரஷ்யா மறுத்தாலும்

from Oneindia - thatsTamil
https://ift.tt/Eog0i5a

https://ift.tt/QTiGwJu \"அவசர ஆப்ரேஷன்!\" புதின் உடல்நிலை எப்படி? அதிபர் மாளிகையில் என்ன நடக்கிறது? மிரள வைக்கும் தகவல்

மாஸ்கோ: புதின் உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் பகீர் தருவதாகவே உள்ளது. இதை ரஷ்ய அதிபர் மாளிகை மறுத்தாலும் கூட, இந்த விவகாரத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்தே வருகிறது. சர்வதேச அரங்கில் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக வலம் வருபவர் புதின். இந்தாண்டு தொடக்கம் முதலே இவர் தொடும் எல்லா விஷயங்களும் வெற்றியில் தான் முடிந்துள்ளது. ரஷ்யாவில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/QTiGwJu

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_319142020221211051146_150_100.jpg இந்தாண்டில் மட்டும் உலகம் முழுதும் 67 பத்திரிகையாளர்கள் படுகொலை

...



from Dinamalar.com |டிசம்பர் 11,2022 https://ift.tt/pR5dFaV

https://ift.tt/QTiGwJu போதை பொருள் கடத்தல் அசாமில் 4 பேர் அதிரடி கைது

...



from Dinamalar.com |டிசம்பர் 11,2022 https://ift.tt/QTiGwJu

சனி, 10 டிசம்பர், 2022

https://ifttt.com/images/no_image_card.pngஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு.. ‛வானவில்’ டீசர்ட் அணிந்த பத்திரிகையாளர் திடீர் பலி.. கத்தாரில் சர்ச்சை

தோகா: கத்தாரில் உலககோப்பை கலால்பந்து போட்டி நடந்து வரும் நிலையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் தொடர்பான சர்ச்சை இன்னும் விவாதத்தில் இருந்து கொண்டே தான் உள்ளது. இந்நிலையில் தான் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக ‛வானவில்' டீசர்ட் அணிந்து சென்றதாக சமீபத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் மயங்கி விழுந்து இறந்துள்ளார். இதன் பின்னணியில் கத்தார் அரசு இருக்கலாம் என்ற சந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது.

from Oneindia - thatsTamil
https://ift.tt/QTiGwJu

https://ift.tt/QTiGwJu ட்விஸ்ட்! பிரியங்கா காந்தி கையில் விழுந்த முக்கிய பொறுப்பு! தொடரும் குழப்பம்! இமாச்சல் முதல்வர் யார்

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் மிகப் பெரியளவில் வெற்றி பெற்ற பிறகும் கூட குழப்பம் தொடர்கிறது. இன்னுமே கூட இமாச்சல பிரதேசத்திற்கு யார் முதல்வர் என்பதில் குழப்பம் தொடர்ந்து இருந்து வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த நவ.12ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே தான் போட்டி நிலவியது. ஆம் ஆத்மி

from Oneindia - thatsTamil
https://ift.tt/QTiGwJu

https://ift.tt/QTiGwJu \"செல்லம், ஏமாத்திட்டியே\".. மாஸ்டர்மைண்ட் ஸ்வப்னா.. இதுக்காகவே \"சீரியல்\" பார்த்தாராம்.. உறைந்த போலீஸ்

கான்பூர்: ஒரு இளம்பெண்ணின் வாக்குமூலத்தை கேட்டு, உத்தரபிரதேச போலீசார் வாயடைத்து போயுள்ளனர்... என்ன நடந்தது? உத்தரப்பிரதேச மாநிலத்தில் கல்யாணப்பூர் சிவ்லி பகுதியை சேர்ந்தவர் ரிஷப் திவாரி.. 29 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் சப்னா... கடந்த நவம்பர் 27-ம் தேதி, நண்பர் மனீஷுடன் சகர்பூரில் நடைபெற்ற ஒரு கல்யாணத்துக்கு திவாரி சென்றிருந்தார்.. கல்யாணத்தை முடித்துக் கொண்டு, டூவீலரில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/QTiGwJu

வெள்ளி, 9 டிசம்பர், 2022

https://ifttt.com/images/no_image_card.pngஸ்டாலின் ரூட்டை பிடித்த பிரியங்கா.. இமாச்சல் வெற்றிக்கு காரணமான அந்த அஸ்திரம்! தேசிய அளவில் ட்விஸ்ட்

சிம்லா: இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக அரசை வீழ்த்து காங்கிரஸ் ஆட்சியை பிடித்து உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த நவம்பர் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு மெஜாரிட்டி பெற 35 இடங்களில் வெற்றிபெற வேண்டும். இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் 40 இடங்களில் வெற்றி

from Oneindia - thatsTamil
https://ift.tt/u4EzNpf

https://ifttt.com/images/no_image_card.pngகுஜராத் தேர்தலில் மோசமான செயல்பாடு:128 தொகுதிகளில் ஆம் ஆத்மி.. 41 இடங்களில் காங்கிரஸ் டெபாசிட் இழப்பு

அகமதாபாத்: குஜராத் பாஜக கோட்டை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி படு தோல்வியை சந்தித்துள்ளது. ஆம் ஆத்மி 128 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது. காங்கிரஸ் 41 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இந்த தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டது போலவே

from Oneindia - thatsTamil
https://ift.tt/u4EzNpf

https://ifttt.com/images/no_image_card.png\"மோடி அலை..\" குஜராத்தை அப்படியே விழுங்கிய பாஜக! ஆனாலும் அந்த 7 இடங்களில் காத்திருந்த ஷாக்! என்னாச்சு

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ள போதிலும், அங்குப் பல இடங்களில் சிட்டிங் எம்எல்ஏக்கள் தோல்வியடைந்துள்ளனர். குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நேற்று தான் வெளியானது. இமாச்சலில் தோற்று இருந்தாலும் கூட, குஜராத்தில் பாஜக மிகப் பெரியளவில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டு உள்ளது. குஜராத்தில் கடந்த

from Oneindia - thatsTamil
https://ift.tt/u4EzNpf

https://ifttt.com/images/no_image_card.pngகுடும்பமே எதிர்த்து நின்றது.. மனைவி ரிவபா வென்றதும்.. பணத்தை வீசி ஏறிந்து.. ஜடேஜா செய்த காரியம்!

காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் வென்ற நிலையில், அதை ஜடேஜா கொண்டாடிய விதம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் குஜராத் சட்டசபை தேர்தலில் வென்று 7வது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இதுவரை 6 தேர்தல்களில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/u4EzNpf

https://ifttt.com/images/no_image_card.pngஜஸ்ட் 37,974 ஓட்டுக்கள் தான்.. இமாச்சலில் மலராமல் வாடிய ‛தாமரை’..காங்கிரஸின் வெற்றி ரகசியம் இதுதாங்க

சிம்லா: இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த பாஜக, காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை இழந்துள்ளது. இந்த தேர்தலில் வெறும் 37,974 ஓட்டுக்களே மாநிலத்தில் மீண்டும் பாஜகவின் தாமரையை மலரவிடாமல் தடுத்து ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றி காங்கிரஸ் கட்சிக்கு கைக்கொடுத்து இருப்பது தெரியவந்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்தது. ஜெய்ராம் தாகூர் முதலமைச்சராக இருந்தார். 5

from Oneindia - thatsTamil
https://ift.tt/u4EzNpf

https://ifttt.com/images/no_image_card.pngஇமாச்சல பிரதேசத்தில் மீண்டும் காங். ஆட்சி-புதிய முதல்வர் ரேஸில் 7 'தலைகள்'- இன்று முடிவு அறிவிப்பு!

சிம்லா: இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியைப் பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது. இமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி இன்று முடிவு செய்ய உள்ளது. 68 இடங்களைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி

from Oneindia - thatsTamil
https://ift.tt/u4EzNpf

https://ift.tt/u4EzNpf 50 லட்சம் பெண்களுக்கு கல்வி: சமையல் கலைநிபுணர் முயற்சி

...



from Dinamalar.com |டிசம்பர் 09,2022 https://ift.tt/u4EzNpf

https://ift.tt/u4EzNpf போதைப் பொருள் கடத்திய 15 பேர் சுட்டுக்கொலை

...



from Dinamalar.com |டிசம்பர் 09,2022 https://ift.tt/u4EzNpf

வியாழன், 8 டிசம்பர், 2022

https://ifttt.com/images/no_image_card.pngதிடீர் ட்விஸ்ட்.. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை.. பின்தங்கிய பாஜக.. கருத்துகணிப்பு மாறியது

சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் காலை 9 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் 68 தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் 28 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் பாஜக 23 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆம்ஆத்மி கட்சி வெறும் 5 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. இமாச்சல பிரதேச மாநிலத்தில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/RAqVlKW

https://ifttt.com/images/no_image_card.pngகுஜராத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும்.. \"ஒரே ஒரு ஜாதி\".. பாஜக விடாமல் வெல்லும் சூட்சமம் இதுதான்!

காந்திநகர்: குஜராத்தில் 27 வருடமாக பாஜக ஆட்சியில் இருக்கவும்.. அங்கு பாஜகவிற்கு தொடர்ந்து என்ன நடந்தாலும் மக்கள் ஆதரவு அளிக்கவும் மிக முக்கியமான காரணம் இருக்கிறது. அந்த காரணம் ஜாதி! ஒரே ஒரு இடைநிலை ஜாதிதான் அங்கு பெரும்பாலும் தேர்தல் முடிவுகளை மாற்றுகிறது. இந்த இடைநிலை ஜாதியின் நம்பிக்கையை இழந்ததுதான் காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய சரிவிற்கும். பாஜகவின்

from Oneindia - thatsTamil
https://ift.tt/RAqVlKW

https://ifttt.com/images/no_image_card.pngஜாக்கிரதையா இருங்க! குஜராத் முடிவிற்கு முன்பே பாஜக மேலிடம் மீட்டிங்.. தமிழ்நாட்டிற்கு பறந்த மெசேஜ்!

காந்தி நகர்: குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வர உள்ள நிலையில் தேசிய அளவில் பாஜக 2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் லோக்சபா தேர்தல் முன்கூட்டியே நடக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. குஜராத்தில் 182 தொகுதிகளில் இரண்டு கட்டமாக அங்கு தேர்தல் நடைபெற்றது. முதல்

from Oneindia - thatsTamil
https://ift.tt/RAqVlKW

https://ifttt.com/images/no_image_card.pngகொடிகட்டி ஆண்ட குஜராத்தில் காங்.க்கு காத்திருக்கும் பெரும் தோல்வி!சவக்குழி தோண்டிய ஆம் ஆத்மி, ஓவைசி!

அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இந்த தேர்தலிலும் பாஜக அமோக வெற்றியை பெறப் போகிறது.. நாட்டின் தேர்தல் வரலாற்றில் சட்டசபை தேர்தல்களில் 7-வது முறையாக தொடர்ந்து வென்று சரித்திரம் படைக்கப் போகிறது பாஜக. நாடு விடுதலை அடைந்த காலத்தில் குஜராத் என்ற மாநிலம் உருவாக்கப்படவில்லை. நாடு விடுதலை அடைந்த பின்னர் 1948-ல்

from Oneindia - thatsTamil
https://ift.tt/RAqVlKW

https://ifttt.com/images/no_image_card.png‛ஆப்பிள்’ மாநிலம் யாருக்கு? இமாச்சல பிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை.. பாஜக-காங்கிரஸ் கடும் மோதல்

சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. மொத்தம் 75.6 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இந்த ஓட்டுக்கள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இங்கு பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும் ஆம்ஆத்மி கட்சியும்

from Oneindia - thatsTamil
https://ift.tt/RAqVlKW

https://ifttt.com/images/no_image_card.pngகுஜராத் சட்டசபை தேர்தல்: முடிசூட்டி கொள்ள போவது யார்? பாஜக- காங்- ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி

காந்திநகர்: குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இதில் பாஜக ஆட்சியை தக்க வைக்கிறதா அல்லது காங்கிரஸ் முடிசூட்டிக் கொள்ள போகிறதா என்பது தெரியவரும். 182 சட்டசபையை கொண்ட குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதையொட்டி, வரும் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/RAqVlKW

https://ift.tt/RAqVlKW ஆயுதப் புரட்சிக்கு திட்டமா? ஜெர்மனியில் 25 பேர் கைது!

...



from Dinamalar.com |டிசம்பர் 08,2022 https://ift.tt/RAqVlKW

புதன், 7 டிசம்பர், 2022

https://ifttt.com/images/no_image_card.png\"பன்றி வேட்டை\".. கிழிந்த வாயுடன் பசுமாடு.. ஒரே ரத்தம்.. \"குரூரரின்\" அராஜகம்.. திகைத்த திருப்பத்தூர்

திருப்பத்தூர்: காட்டுக்குள் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதுமே ஆடு மாடுகள் அலறி ஓடியுள்ளன.. என்ன நடந்தது திருப்பத்தூரில்? வாயில்லா ஜீவனங்கள் உயிரிழப்புகள் இந்தியாவில் அதிகரித்தபடியே வருகின்றன... தெரிந்தும், தெரியாமலும், வேண்டுமென்றும் இதுபோன்ற அநியாய மரணங்கள் விலங்குகளுக்கு ஏற்பட்டு விடுகின்றன.ஒருமுறை இமாச்சல பிரதேசம் பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜன்துட்டா பகுதியில் ஒரு பசுவுக்கு வெடி வைத்துவிட்டனர்.. அந்த பசு ஒரு கர்ப்பிணி..

from Oneindia - thatsTamil
https://ift.tt/7lf2YxO

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3188265_150_100.jpg2வது ஒருநாள் போட்டி: வங்கதேச அணி 'பேட்டிங்'

...



from Dinamalar.com |டிசம்பர் 07,2022 https://ift.tt/uicGLov

https://ifttt.com/images/no_image_card.pngகுஜராத் தேர்தலில் நாளை ரிசல்ட்.. 10 ஆண்டு இல்லாத அளவுக்கு குறைந்த ஓட்டுப்பதிவு.. யாருக்கு சாதகம்?

காந்தி நகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. இந்நிலையில் தான் 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு குஜராத் சட்டசபை தேர்தலில் குறைவாக 64.33 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகி உள்ளதால் இது யாருக்கு சாதமாக அமைய உள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு

from Oneindia - thatsTamil
https://ift.tt/7lf2YxO

https://ifttt.com/images/no_image_card.pngசெங்கல்பட்டில் கோரவிபத்து.. 6 பேர் நசுங்கி உயிரிழப்பு..திருவண்ணாமலை தீபவிழாவில் பங்கேற்றவர்கள் பலி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 2 லாரிகளுக்கு இடையே சிக்கிய டாடா ஏஸ் வாகனத்தில் பயணித்த 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகி உள்ளனர். இவர்கள் திருவண்ணாமலை கார்த்திகை தீபவிழாவிற்கு சென்றுவிட்டு டாடா ஏஸ் வாகனத்தில் வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தது முதற்கட்ட

from Oneindia - thatsTamil
https://ift.tt/7lf2YxO

https://ifttt.com/images/no_image_card.pngமெக்சிகோ துப்பாக்கி சூடு: 8 பேர் பரிதாப பலி

...



from Dinamalar.com |டிசம்பர் 07,2022 https://ift.tt/7lf2YxO

செவ்வாய், 6 டிசம்பர், 2022

https://ifttt.com/images/no_image_card.pngஇன்னொரு அயோத்தியா மதுரா? மசூதியில் அனுமன் பஜனை நடத்துவதாக இந்துத்துவா அமைப்புகள் எச்சரிக்கை-பதற்றம்

மதுரா: உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் சர்ச்சைக்குரிய மசூதிக்குள் நுழைந்து வழிபாடு நடத்தப் போவதாக இந்துத்துவா அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருப்பதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. மதுராவில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோவில் உள்ளது. இங்கு பழைய கிருஷ்ணர் கோவில் இடிக்கப்பட்டு 1662-ல் ஈத்கா மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 17-ம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/2yki4RV

https://ifttt.com/images/no_image_card.pngஇது தானா சேர்ந்த கூட்டம்! குஜராத் தேர்தல் நாளில் பிரதமர் மோடி பேரணி செல்லவே இல்லை.. ஆணையம் விளக்கம்

காந்திநகர்: குஜராத்தில் நேற்று 2வது கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்த நிலையில் பிரதமர் மோடி அகமதாபாத்தில் ஓட்டளித்தார். இந்த வேளையில் அவர் பேரணி சென்றதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதுபற்றி விசாரித்த தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி விதிகளை மீறவில்லை. அவர் பேரணி செல்லவில்லை. மாறாக பிரதமர் மோடி நடந்து சென்றபோது மக்கள் தானாகவே கூடிவிட்டனர் என கூறியுள்ளது.

from Oneindia - thatsTamil
https://ift.tt/2yki4RV

https://ifttt.com/images/no_image_card.pngகுஜராத்தில் வெற்றிபெற போவது யார்? பாஜக எத்தனை இடங்களில் வெல்லும்? கருத்து கணிப்புகள் சொல்வது என்ன?

காந்தி நகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக கட்சி மாபெரும் வெற்றியை பெற்று 7வது முறையை ஆட்சியை பிடிக்கும் என்று இதுவரை வெளியான அனைத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. 7 வது முறையாக மாநிலத்தில் ஆட்சி அமைப்பதன் மூலம் பாஜக கட்சி புதிய ரெக்கார்டை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. குஜராத்தில் இரண்டு கட்டமாக

from Oneindia - thatsTamil
https://ift.tt/2yki4RV

https://ift.tt/Zg7uvcI 'சும்மா' இருக்க ஒரு கோடி ரூபாய் சம்பளம்: மன உளைச்சலால் நீதிமன்றத்தில் வழக்கு

...



from Dinamalar.com |டிசம்பர் 06,2022 https://ift.tt/Zg7uvcI

https://ifttt.com/images/no_image_card.pngகுஜராத்தில் தேர்தல் விதியை மீறிய பிரதமர் மோடி? வரிந்து கட்டி வந்த மம்தா, காங்கிரஸ்..வெடித்த சர்ச்சை

காந்தி நகர்: குஜராத்தில் நேற்று நடந்த சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி ஓட்டளித்த நிலையில் அவர் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து உள்ளனர். குஜராத் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக டிசம்பர் 1ம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/2yki4RV

https://ift.tt/2yki4RV \"ரத்த குளியல்\" போடும் அதிபர் புதின்.. கேன்சருக்கு மருந்தா? விழிபிதுங்கி நிற்கும் அதிபர் மாளிகை

மாஸ்கோ: ரஷ்யா அதிபர் புதின் உடல்நிலை தொடர்பாக ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல் அதிர்ச்சி தருவதாகவே உள்ளது. இதற்கிடையே கடந்த ஓராண்டாக அவர் மேற்கொண்ட சிகிச்சை தொடர்பாகத் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் எப்போது உக்ரைன் மீது போரை ஆரம்பித்தாரோ அப்போது முதலே அவருக்கு நிம்மதி போய்விட்டது எனச் சொல்லலாம். ஒரு பக்கம் அவரது

from Oneindia - thatsTamil
https://ift.tt/2yki4RV

திங்கள், 5 டிசம்பர், 2022

https://ift.tt/Kbkmy2w குஜராத் தேர்தல்.. மனமாறும் இஸ்லாமியர்கள்? இந்த முறை வெல்லப்போவது யார்! காத்திருக்கும் ட்விஸ்ட்?

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குள்ள மக்களின் மனநிலை என்னவாக உள்ளது என்பதைப் பார்க்கலாம். குஜராத் மாநிலத்தில் இன்று இரண்டாம்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அங்குக் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சியே தொடரும் நிலையில், இந்த முறை என்ன நடக்கும் என்பதை நாம் சில நாட்கள் பொறுத்துத் தான்

from Oneindia - thatsTamil
https://ift.tt/Kbkmy2w

https://ift.tt/Kbkmy2w சீனாவுக்கு எதிராக போராட்டம்: இலங்கை எம்.பி., அறிவிப்பு

...



from Dinamalar.com |டிசம்பர் 05,2022 https://ift.tt/Kbkmy2w

https://ift.tt/nQEMVId சீனாவுக்கு எதிராக போராட்டம்; இலங்கை எம்.பி., அறிவிப்பு

...



from Dinamalar.com |டிசம்பர் 05,2022 https://ift.tt/nQEMVId

https://ifttt.com/images/no_image_card.pngகுஜராத் சட்டசபை தேர்தல்.. இன்று இறுதி கட்ட வாக்குப் பதிவு.. டிசம்பர் 8 இல் ரிசல்ட்!

அகமதாபாத்: குஜராத் சட்டசபைக்கான இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது. 182 சட்டசபைக்கான தேர்தல் டிசம்பர் 1, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 1ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 63.31 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/Kbkmy2w

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3186411_150_100.jpgபோராட்டத்துக்கு பணிந்தது ஈரான்: கலாசார காவல் படை கலைப்பு

...



from Dinamalar.com |டிசம்பர் 05,2022 https://ift.tt/gyxLcmE

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

https://ifttt.com/images/no_image_card.pngஏ.. எப்புர்ரா.. லாம்போகினி காராக மாறிய மாருதி! மாஸ் காட்டிய மெக்கானிக்! முதல்வருக்கு ஸ்பெஷல் கிஃப்ட்!

திஸ்புர்: அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல கார் மெக்கானிக் ஒருவர் மாருதி காரை ஆடம்பரமான 'லாம்போகினி' காரை போன்று வடிவமைத்து அதனை அம்மாநில முதலமைச்சருக்கு பரிசளித்துள்ளார். பொதுவாக சாதாரண கார்களில் சில மாற்றங்களை செய்து அதனை விலையுயர்ந்த காருடன் ஒப்பிடும் வழக்கம் நம்மில் பலரிடமும் இருக்கிறது. இந்நிலையில் இதனை ஒரு தொழிலாகவே மாற்றி அப்படி தயாரிக்கப்பட்ட காரை

from Oneindia - thatsTamil
https://ift.tt/3a1hWH9

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3186131_150_100.jpgமுதல் ஒருநாள் போட்டி: இந்தியா பேட்டிங்

...



from Dinamalar.com |டிசம்பர் 04,2022 https://ift.tt/iKDqvuo

https://ifttt.com/images/no_image_card.pngகாஷ்மீர் ஃபைல்ஸ் சர்ச்சை! 'ஆமாங்க இழிவான படம்தான்'.. இஸ்ரேலிய இயக்குநருக்கு ஜூரி உறுப்பினர்கள் ஆதரவு

ஜெருசேலம்: இஸ்ரேல் நாட்டை சேர்ந்த திரைப்பட இயக்குநர் நாதவ் லாபிட், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில், அவரின் கருத்துகளுக்கு ஆதரவளிப்பதாக இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் மன்ற சக உறுப்பினர்கள் கூறியுள்ளனர். நாதவ் லாபிட்டின் கருத்துகளுக்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இஸ்ரேலும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

from Oneindia - thatsTamil
https://ift.tt/3a1hWH9

https://ifttt.com/images/no_image_card.pngராகுலுக்கு ஆதரவு.. யாத்திரையில் பங்கேற்ற அரசு பள்ளி ஆசிரியர்.. பாஜக அரசின் அதிரடி தண்டனையை பாருங்க!

இந்தூர்: மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் அரசு பள்ளி ஆசிரியர் பங்கேற்ற நிலையில் அந்த மாநில அரசு அவருக்கு அதிரடியாக தண்டனை வழங்கி உள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது. 2014 நாடாளுமன்ற தேர்தல் முதல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை இழந்த காங்கிரஸ்

from Oneindia - thatsTamil
https://ift.tt/3a1hWH9

https://ifttt.com/images/no_image_card.pngஅது என்ன ஜெய் ஸ்ரீராம்.. சீதையை அவமதிக்காங்க.. பட்டென கூறி கொந்தளித்த ராகுல்..விழிக்கும் பாஜக! ஏன்?

இந்தூர்: ‛ஜெய்ஸ்ரீராம்' எனக்கூறி பாஜக கட்சியும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் சீதையை அவமதிக்கிறாங்க. அந்த கட்சியில் இருக்கும் ஒரு பெண் கூட சீதையை மதிப்பது இல்லை என மத்திய பிரதேச பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி கொந்தளித்து பேசினார். இதனால் பாஜக விழிக்கிறது. ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7 ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத்

from Oneindia - thatsTamil
https://ift.tt/3a1hWH9

சனி, 3 டிசம்பர், 2022

https://ifttt.com/images/no_image_card.pngமோடியின் “யார்க்கர்”.. இஸ்லாமிய நாடுகளுடன் “செம க்ளோஸ்”! ரொம்ப பெருமையா இருக்கு - குஜராத்தில் பேச்சு

காந்திநகர்: இஸ்லாமிய நாடுகளுடன் இந்தியா கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு நெருக்கமான உறவை வைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்து உள்ளார். குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த வியாழக்கிழமை நடந்து முடிந்தது. இதில் மொத்தமாக 60.20 சதவீத மக்கள் வாக்குகளை பதிவு செய்தார்கள். 2 ஆம்

from Oneindia - thatsTamil
https://ift.tt/IzegQAU

https://ift.tt/IzegQAU நம்பி வந்த மாணவி! ரேப் செய்து கொன்று தின்ற நபர்.. பிரபலமாக மாறிய கொடூரம்! ஆனாலும் விதி விடவில்லை

டோக்கியோ: ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் இளம் பெண்ணை கொடூரமாக ரேப் செய்து கொன்ற போதிலும் தண்டனை பெறவில்லை. ஆனால், அவருக்கு இப்போது இயற்கை தண்டனை கொடுத்துள்ளது. தலைநகர் டெல்லியில் சாரதா என்ற இளம் பெண்ணை அப்தாப் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. கொலைக்குப் பின், காதலியின் உடலை அவன் 35

from Oneindia - thatsTamil
https://ift.tt/IzegQAU

https://ifttt.com/images/no_image_card.pngகொடூரம்.. தண்டவாளத்தில் காய்கறிகளை வீசிய போலீஸ்.. சேகரித்த வியாபாரி ரயில் மோதி 2 கால்களை இழந்தார்

கான்பூர்: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் ஆக்கிரமிப்பு எனக்கூறி சாலையோர கடைகளை போலீசார் அகற்றினர். இந்த வேளையில் காய்கறி உள்ளிட்ட பொருட்களை போலீசார் தண்டவாளத்தில் அள்ளிவீசி அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில் தண்டவாளத்தில் கிடந்த காய்கறிகளை கண்ணீரோடு சேகரித்த வியாபாரி ரயில் மோதி 2 கால்களை இழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் கல்யான்பூர்

from Oneindia - thatsTamil
https://ift.tt/IzegQAU

https://ift.tt/w4JfU5B உக்ரைன் தூதரகத்திற்கு வந்த ரத்த பார்சல்கள்!

...



from Dinamalar.com |டிசம்பர் 03,2022 https://ift.tt/w4JfU5B

https://ift.tt/fF8zgw3 கூட்டங்களில் பேசிய பிரதமர் மோடி.. இன்றுடன் ஓயும் குஜராத் பிரசாரம்.. டிச.,5ல் ஓட்டுப்பதிவு!

காந்திநகர்: குஜராத் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் 2ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. பிரதமர் மோடி நேற்றுடன் தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்ட நிலையில் அவர் மொத்தம் 31 பொதுக்கூட்டங்களில் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை

from Oneindia - thatsTamil
https://ift.tt/IzegQAU

https://ifttt.com/images/no_image_card.pngகொடநாடு கொலை வழக்கு.. சிபிசிஐடி விசாரணை.. அரசு தரப்பில் வைத்த முக்கிய கோரிக்கை.. அப்டேட் என்ன?

ஊட்டி: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. கோடை காலங்களில் அவர் தனது தோழி சசிகலாவுடன் இங்கு வந்து தங்குவார். இந்த பங்களாவில் அரசியல் தொடர்பாக பல முடிவுகளை எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. மேலும் முதல்வராக ஜெயலலிதா

from Oneindia - thatsTamil
https://ift.tt/IzegQAU

வெள்ளி, 2 டிசம்பர், 2022

https://ifttt.com/images/no_image_card.png\"அனல் குழம்பு\".. அவசர அவசரமாக ஓடிய மக்கள்.. 38 வருடங்களுக்கு பிறகு நடந்த சம்பவம்.. நெருப்பில் ஹவாய்

ஹவாய்: அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலையான மவுனா லோவா எரிமலையானது, வெடித்து சிதறி, நெருப்பு குழம்புகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.. அந்த அனல் ஆற்றை காண ஏராளமானோர், எச்சரிக்கைகளையும் மீறி அங்கு குவிந்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் மேற்கே பசிபிக் பெருங்கடலையொட்டி அமைந்துள்ள ஹவாய் தீவில் மவுனா லோவா என்கிற எரிமலை உள்ளது. இந்த எரிமலைதான், உலகிலேயே மிகப்பெரிய

from Oneindia - thatsTamil
https://ift.tt/R6lh3sm

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3184522_150_100.jpgபஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை: முக்கிய குற்றவாளி அமெரிக்காவில் கைது

...



from Dinamalar.com |டிசம்பர் 02,2022 https://ift.tt/MXVdtsQ

https://ifttt.com/images/no_image_card.png\"என்னை தீவிரவாதியாக மாற்றுவதே.. என் தந்தையின் விருப்பம்\".. ஒசாமா பின்லேடன் மகன் பரபரப்பு பேச்சு

தோஹா: தன்னை ஒரு பெரிய தீவிரவாதியாக உருவாக்குவதே தனது தந்தையின் விருப்பமாக இருந்தது என்று சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் உமர் பின்லேடன் கூறியுள்ளார். உலகிலேயே தலைசிறந்த ராணுவத்தை கொண்டிருப்பதாக கருதப்படும் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனையும், நியூயார்கில் இருந்த உலக வர்த்தக மையத்தையும் ஒசாமா பின்லேடனின் அல் கொய்தா பயங்கரவாதிகள் கடந்த 2001-ம் ஆண்டு

from Oneindia - thatsTamil
https://ift.tt/R6lh3sm

https://ift.tt/ZUBeSDY ஜனநாயகம் போற்றும் இந்தியா ; காம்போஜ்

...



from Dinamalar.com |டிசம்பர் 02,2022 https://ift.tt/ZUBeSDY

https://ift.tt/lYRCukM மாதத்தில் இது 4வது முறை! மோடி துவக்கிய காந்திநகர்-மும்பை வந்தேபாரத் ரயில் மீண்டும் விபத்து.. ஏன்?

காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த காந்திநகர்-மும்பை வந்தே பாரத் ரயில் மீண்டும் மாடு மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. கடந்த 2 மாதத்தில் மட்டும் இந்த வழித்தடத்தில் இயங்கும் வந்தே பாரத் ரயில் 4வது முறையாக விபத்தில் சிக்கியுள்ளது. இந்தியாவில் ரயில்களில் சேவையை மேம்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு சார்பில் ‛வந்தே பாரத்' ரயில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/R6lh3sm

https://ift.tt/n1jVrFX மனித மூளையில் கம்ப்யூட்டர் பதிப்பு: எலான் மஸ்கின் அடுத்த அதிரடி

...



from Dinamalar.com |டிசம்பர் 02,2022 https://ift.tt/n1jVrFX

வியாழன், 1 டிசம்பர், 2022

https://ifttt.com/images/no_image_card.pngகுஜராத்தில் ஒவைசிக்கு எதிர்ப்பு.. சொந்தக் கட்சியினரே 'B' டீம் என விமர்சிக்கும் பரிதாபம்.. பின்னணி

காந்திநகர்: குஜராத் சட்டமன்றத் தேர்தலில் அசாசுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமின் கட்சி (ஏஐஎம்ஐஎம்) போட்டியிடுவதற்கு அவரது சொந்தக் கட்சிக்காரர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுவரை அவரது கட்சியை பிற கட்சிகள்தான் பாஜகவின் 'B' டீம் என விமர்சிக்க தொடங்கியுள்ளனர். மேலும், ஒவைசியின் செயல்பாட்டின் மீதான அதிருப்தி காரணமாக பல தொண்டர்கள் தேர்தல் பணியாற்றவில்லை

from Oneindia - thatsTamil
https://ift.tt/Zxw4ohT

https://ifttt.com/images/no_image_card.pngரூ.2 கோடி இன்சூரன்ஸும் வாங்கிக் கொடுத்து.. மனைவியை போட்டுத் தள்ளிய கணவன்.. விபத்து போலவே \"செட்டிங்\"

ஜெய்ப்பூர்: மனைவி பெயரில் ரூ.2 கோடிக்கு இன்சூரன்ஸும் வாங்கிக் கொடுத்து அவரை கொலை செய்த கணவனை ராஜஸ்தான் போலீஸார் கைது செய்துள்ளனர். மனைவியின் கொலையை அச்சு அசலாக விபத்து போலவே செட்டிங் செய்து கணவர் ஆடிய நாடகமும் அம்பலம் ஆகியுள்ளது. அனைத்து பிளான்களையும் சரியாக அரங்கேற்றி வந்த அவர், ஒரே ஒரு விஷயத்தில் சொதப்பியதால் தான் அவரது

from Oneindia - thatsTamil
https://ift.tt/Zxw4ohT

https://ifttt.com/images/no_image_card.pngதேர்தல் பிரசார வரலாற்றில் புதிய மைல்கல்.. குஜராத்தில் 50 கி.மீ சாலை பேரணி.. மோடியின் பிரமாண்ட பிளான்

காந்திநகர்: குஜராத்தில் இன்று முதற்கட்ட தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி சாலை மார்க்கமாக மக்களை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார். இந்த 'ரோட் ஷோ' பயணம் மாலை தொடங்கி இரவு 9.45 மணி வரை நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மக்களை சந்திப்பதற்காக பிரதமர் மோடி 50 கி.மீ வரை ரோட் ஷோவில் பங்கேற்பது

from Oneindia - thatsTamil
https://ift.tt/Zxw4ohT

https://ifttt.com/images/no_image_card.pngஆளும் கட்சி வேட்பாளர் தெறித்து ஓட்டம்.. பாஜக \"தலையை\" தாக்கிய காங்கிரஸ்? குஜராத் தேர்தலில் பரபரப்பு

காந்திநகர்: இன்று காலை 8 மணிக்கு குஜராத்தில் 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் தங்களது வேட்பாளர் பியூஸ் படேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. வன்ஸ்தா தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ள இவர் மீது காங்கிரஸ் சார்பில் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் காவல்துறை உடனடியாக இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

from Oneindia - thatsTamil
https://ift.tt/Zxw4ohT

https://ift.tt/Zxw4ohT தற்கொலைப்படை தாக்குதலில் 3 துணை ராணுவத்தினர் பலி

...



from Dinamalar.com |டிசம்பர் 01,2022 https://ift.tt/Zxw4ohT