பீஜிங்: சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்தது. இதனால் திருமணம் ஆகாதவர்களும் குழந்தைகளை பெற்றுக்கொள்ள சிச்சுவான் மாகாணத்தில் அனுமதி அளித்துள்ளது. அதேபோல், அனைத்து சலுகைகளும் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கும் வழங்க சிச்சுவான் அதிகாரிகள் கூறியதாக சொல்லப்படுகிறது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/NTkoS7r
Breaking News
செவ்வாய், 31 ஜனவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngசீனுக்கு வந்த ரஷ்யா.. சுதந்திர கொள்கை நாடுகளுக்கு எதிராக பிபிசி தகவல் போர் நடத்துவதாக சீற்றம்
மாஸ்கோ: பிபிசி ஆவணப்பட விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது. சுதந்திரமான கொள்கையை பின்பற்றும் ரஷ்யா போன்ற சக்தி வாய்ந்த நாடுகளுக்கு எதிராக பிபிசி தகவல் போர் நடத்துகிறது என்பதற்கான மற்றொரு ஆதாரம் தான் இது என ரஷ்யா பிபிசி ஆவணப்படம் குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/NTkoS7r
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/NTkoS7r
https://ifttt.com/images/no_image_card.pngஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.9 ஆக பதிவு
நிக்கோபார்: அந்தமான் நிக்கோபார் தீவில் 4.9 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அதிகாலை 3.40 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை . சுமார் 15 நிமிடங்கள் இந்த நிலநடுக்கம் நீடித்தது. கடல் பகுதியில் இந்த நிலநடுக்க
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/NTkoS7r
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/NTkoS7r
https://ift.tt/NTkoS7r \"புருஷன் சேஷரிங்..\" தெறிக்கவிடும் இரட்டை அழகிகள்.. காரணத்தை கேட்ட ஷாக் ஆவீங்க! இது புதுசா இருக்கே
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு இரட்டை அழகிகள் வித்தியாசமான முயற்சியைக் கையில் எடுத்துள்ளனர். அவர்களது செயல் ஒட்டுமொத்த இணையத்திலும் பேசுபொருளாகியுள்ளது. இரட்டையர்கள் எப்போதும் ஒரே வேலையையே செய்வார்கள்.. ஆடை, உணவு என்று அனைத்தையும் ஒரே போன்றே அணிவார்கள். இதனால் பல நேரங்களில் இரட்டையர்களில் யார் யார் என்பது கூட தெரியாது. நம்ம ஊரிலேயே இதுபோல நிச்சயம் பல
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/NTkoS7r
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/NTkoS7r
திங்கள், 30 ஜனவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngஸ்ரீநகரில் பனிமழை -ராகுல் யாத்திரை நிறைவு- பிரியங்கா, திருச்சி சிவா, உமர் அப்துல்லா பங்கேற்பு!
ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாதயாத்திரை நிறைவு பொதுக் கூட்டம் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று கொட்டும் பனிமழைக்கு நடுவே நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, திமுக எம்பி திருச்சி சிவா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். {image-screenshot20822-1675066344.jpg
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Zp4z6U8
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Zp4z6U8
https://ifttt.com/images/no_image_card.pngஊழியர்களுக்கு போனஸ்.. போதும் போதும் என்று சொல்கிற அளவுக்கு.. பணத்தை அள்ளி வீசிய சீன நிறுவனம்!
பீஜிங்: சீனாவில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருவதாக ஒருபக்கம் சொல்லப்படும் நிலையில் அந்த நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் தனது நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக பல கோடிகளை கொட்டி கொடுத்து பணமழையில் நனைய வைத்துள்ளது. வருடம் முழுவதும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கும் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து ஊழியர்களை பல நிறுவனங்களும் மகிழ்ச்சிப்படுத்துகின்றன. ஆயிரம் ரூபாயில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Zp4z6U8
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Zp4z6U8
https://ifttt.com/images/no_image_card.pngஅலறிய ஒடிசா.. அந்நியனான அம்பி! அமைச்சரை கொன்ற எஸ்ஐ கோபால் தாஸுக்கு 2 முகம் - “ஷாக்” காரணம்
புவனேஷ்வர்: ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த நபா கிஷோர் தாஸ் நேற்று ஜர்சுகுடா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வுக்கு ச்3ன்ற்போது போது காவல் அதிகாரி ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், துப்பாக்கியால் சுட்ட உதவி காவல் ஆய்வாளர் கோபால் தாஸ் யார்? என்பது குறித்து விரிவாக காண்போம்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Zp4z6U8
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Zp4z6U8
https://ifttt.com/images/no_image_card.pngபாரத் ஜடோ யாத்திரை நிறைவு விழா பொதுக் கூட்டம்.. எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு! ஹை அலர்ட்டில் காஷ்மீர்
ஸ்ரீநகர்: கடந்த செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கிய பாரத் ஜடோ யாத்திரை எனும் ஒற்றுமை நடைப்பயணம் இன்று ஜம்மு காஷ்மீரில் முடிவடைகிறது. ஸ்ரீநகரில் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 23 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராகவும், எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியை வலுப்படுத்தவும் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி ராகுல்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Zp4z6U8
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Zp4z6U8
ஞாயிறு, 29 ஜனவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngஒடிசா சுகாதார துறை அமைச்சர் நபா தாஸ் துப்பாக்கி சூடு! அமைச்சர் கவலைக்கிடம்
ஓடிசா: ஓடிசா சுகாதார துறை அமைச்சர் நபா தாஸ் மீது அடையாளம் தெரிய நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓடிசா சுகாதார துறை அமைச்சர் நபா தாஸ் மீது அடையாளம் தெரிய நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். ஜார்சுகுடா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது துப்பாக்கி சூடு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/L2DyCGW
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/L2DyCGW
https://ift.tt/zO5RwK7 நாட்கள், 3500 கி.மீ- ராகுல் காந்தி யாத்திரை நாளை ஸ்ரீநகரில் நிறைவு- 23 கட்சி தலைவர்கள் பங்கேற்பு
ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 145 நாட்களாக மேற்கொண்டு வரும் பாதயாத்திரை நாளை ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவடைகிறது. ராகுல் பாதயாத்திரை நிறைவு பொதுக் கூட்டத்தில் 23 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பாரத் ஜோடோ யாத்திரை- இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/L2DyCGW
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/L2DyCGW
https://ifttt.com/images/no_image_card.pngநள்ளிரவில் நடந்த துயரம்! துருக்கி-ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 7 பேர் சடலமாக மீட்பு!
அங்காரா: துருக்கி-ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இதில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். EMSC-ன் அறிவிப்புப்படி நேற்று இரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக மேற்கு அஜர்பைஜான் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இங்குள்ள 'கோய்' நகரில் வீடுகள் பல இடிந்து விழுந்துள்ளன.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/L2DyCGW
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/L2DyCGW
சனி, 28 ஜனவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngஇஸ்ரேல் ஜெருசலேமில் மர்ம நபர் துப்பாக்கி சூடு.. யூதர்கள் வழிபாட்டு தளத்தில் கொடூரம்.. 7 பேர் பலி
ஜெருசலேம்: இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜெருசலேம் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 7 பேர் பலி பலியானார்கள். யூதர்கள் வழிபாட்டு தளத்திற்கு வெளியே நடத்த துப்பாக்கி சூட்டில் இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. நேவே யாகோவ் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு யூதர்கள் கூட்டம் நடத்தும், வழிபாடு செய்யும் வழிபாட்டு தளம் ஒன்று உள்ளது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Apjas69
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Apjas69
வெள்ளி, 27 ஜனவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngசபரிமலை கோவிலுக்குள் நுழைந்த இரண்டு பெண்களின் இப்போதைய நிலை என்ன?
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதத்தில்தான் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் இரண்டு பெண்கள் நுழைந்து வரலாறு படைத்தனர். இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் ஐயப்பன் கோவிலில் வழிபடும் தைரியம் அவர்களுக்கு கிடைத்தது. சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பதில்லை என்ற பல நூற்றாண்டுகால பாரம்பரியத்தை மீறி, பிந்து அம்மிணியும்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Apjas69
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Apjas69
https://ifttt.com/images/no_image_card.pngலடாக்கில் இனிதான் சீனாவின் அத்துமீறல் ஆரம்பிக்கப் போகுது.. பிரதமருக்கு சென்ற \"ரகசிய அறிக்கை\" - ஷாக்!
லே : லடாக்கில் இதுவரை இல்லாத அளவுக்கு சீனாவின் அத்துமீறல்களும், தாக்குதலும் இனிதான் நடைபெறப் போகிறது என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு உளவுத் தகவல்களின் அடிப்படையிலும், நேரடி கள ஆய்வு மேற்கொண்டதன் பேரில் லடாக் போலீசார் இந்த அறிக்கையை தயாரித்து பிரதமரிடம் வழங்கியுள்ளனர். லடாக் மீது பல ஆண்டுகளாக கண் வைத்துள்ள சீனா,
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Apjas69
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Apjas69
https://ift.tt/Apjas69 \"பொண்ணுக்கு கல்யாணம்..\" ரூ.2000 நோட்டுகளை அள்ளி வீசிய பெண் வீட்டார்.! கடைசியில் செம ட்விஸ்ட்! அடடே
அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் தனது மகளின் திருமணத்திற்காக மிகவும் வித்தியாசமான முறையில் அழைப்பிதழ்களை அச்சிட்டு இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஒருவர்.. இது தொடர்பான படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்திய கலாச்சாரத்தில் திருமணத்திற்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. இதனால் ஊரே வியக்கம் வகையில் திருமணம் செய்ய வேண்டும் என்பதே இங்குப் பலரது விருப்பம்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Apjas69
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Apjas69
https://ifttt.com/images/no_image_card.pngராகுல் காந்தி பாதுகாப்பில் பெரும் குளறுபடி? வெளியேறிய பாதுகாவலர்கள்.. காங்கிரஸ் பரபர குற்றச்சாட்டு!
ஸ்ரீநகர்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாதுகாப்பில் பெரும் குளறுபடி ஏற்பட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு வைத்துள்ளது. நாடு முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வந்த ராகுல் காந்தி கடந்த வாரம்தான் காஷ்மீருக்குள் நுழைந்தார். மிகவும் பதற்றமான மாநிலமான காஷ்மீரில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருவதால் அவரது பாதுகாப்பு அண்மையில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Apjas69
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Apjas69
https://ifttt.com/images/no_image_card.pngமக்களவை தேர்தல் இன்று நடந்தால் வெல்லப்போவது யார்? பாஜக, காங்கிரஸ்.. யாருக்கு நல்ல செய்தி! பரபர சர்வே
டெல்லி: இந்தியாவில் இப்போது மக்களவை தேர்தல் நடைபெற்றால் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எத்தனை இடங்களில் வெல்லும் என்பது குறித்த தகவல்கள் சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வே-இல் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும், இரண்டாவது முறையாகப் பிரதமராக இருந்து கொண்டு தேர்தலை எதிர்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதற்கு முன்பு இந்தாண்டு பல மாநிலங்களில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Eo93Nbe
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Eo93Nbe
வியாழன், 26 ஜனவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngகொடுமை.. 17 வயதான சிறுமியை கூட்டாக பலாத்காரம் செய்த கும்பல்.. வீடியோ எடுத்து மிரட்டல்
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மட்டுமல்லாது இந்த கும்பல், பலாத்கார சம்பவத்தை வீடியோ எடுத்து பணம் கேட்டும் மிரட்டியுள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மீது IPC பிரிவுகள் 376, 384, 354C மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Eo93Nbe
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Eo93Nbe
https://ifttt.com/images/no_image_card.pngகட்டிலில் படுத்த திரிணாமுல் எம்எல்ஏ.. மசாஜ் செய்த பஞ்சாயத்து பெண் உறுப்பினர்.. போட்டோவால் சர்ச்சை
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ அசித் மஜூம்தாருக்கு அக்கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து பெண் உறுப்பினர் மசாஜ் செய்த போட்டோ வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பிரசாரத்துக்கு சென்ற எம்எல்ஏ அசித் மஜூம்தாருக்கு மசாஜ் செய்த போட்டோவை அந்த பெண்ணே தனது பேஸ்புக்கில் வெளியிட்ட நிலையில் மேற்கு வங்க அரசியலில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Eo93Nbe
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Eo93Nbe
https://ifttt.com/images/no_image_card.pngவியர்வை, சிறுநீர் வாடை வாயிலாக புற்றுநோயை கண்டறியும் எறும்புகள்
...
from Dinamalar.com |ஜனவரி 26,2023 https://ift.tt/Eo93Nbe
https://ift.tt/Eo93Nbe கரும்பு காட்டில் கேட்ட அலறல்.. உதவி கேட்ட சிறுமி.. 4 இளைஞர்கள்.. வீடியோ வேறையா? கொடுமை!
உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசத்தில் சிறுமி ஒருவரை 22 வயது இளைஞர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசுக்கு வேறு சில அதிர்ச்சி தகவல்களும் கிடைத்தன. உலகம் முழுக்க பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக பெரு நகரங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதை விட
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Eo93Nbe
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Eo93Nbe
புதன், 25 ஜனவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngமூச்சுவிட முடியல.. வடகொரியா மக்களுக்கு புது பிரச்சனை.. அதிர்ச்சியில் கிம் ஜாங் உன்..5 நாள் ஊரடங்கு!
சியோல்: மர்மதேசமாக உள்ள வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் திடீரென 5 நாட்கள் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரையிலான 5 நாட்கள் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் இல்லாத நிலையில் சுவாசம் தொடர்பான பிரச்சனையால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இந்த உத்தரவு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/ekW2NGc
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/ekW2NGc
https://ifttt.com/images/no_image_card.pngகடலில் மூழ்கி இளைஞர்கள் பலி
...
from Dinamalar.com |ஜனவரி 25,2023 https://ift.tt/ekW2NGc
https://ifttt.com/images/no_image_card.pngஓஹோ.. இதான் மேட்டரா.. ஜெர்க் ஆகுதா பாஜக?.. \"ஆப்ஷனுடன்\" என்ட்ரி தந்த அழகிரி.. கவனிக்கும் கமலாலயம்
சென்னை: தமிழக பாஜக இடைத்தேர்தலில் போட்டியிடுமா? பின்வாங்குமா? என்ற குழப்பங்கள் எழுந்து வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் நேரடியாக ஒரு சவாலை, அண்ணாமலைக்கு விடுத்துள்ளது..!! இடைத்தேர்தலுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி தயாராகி வருகிறது.. அரசியல் கட்சிகள் இந்த தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.. மற்றொரு பக்கம், வேட்பாளர்கள் தேர்வையும் நடத்தி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/ekW2NGc
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/ekW2NGc
https://ifttt.com/images/no_image_card.png\"கொடூரத்தின் உச்சம்..\" அரசு வேலைக்காக 5 மாத பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற பெற்றோர்! பயங்கரம்
ஜெய்ப்பூர்: அரசு வேலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஒரு தம்பதியர் தாங்கள் பெற்ற குழந்தையையே கொலை செய்த கொடூர சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜன்வர்லால் (35). இவருக்கும், ப்ரீத்தி சென் (30) என்ற பெண்ணுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்த ஜன்வர்லால் தினமும்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/ekW2NGc
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/ekW2NGc
செவ்வாய், 24 ஜனவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.png‛‛கோமியம்’’ தீராத நோய்களுக்கு தீர்வு தரும்.. பசுவதை வழக்கில் குஜராத் நீதிபதி கருத்து.. முழுவிபரம்
காந்திநகர்: பசுவின் கோமியம் பல தீராத நோய்களை குணப்படுத்தும். வீடுகளில் மாட்டு சாணம் பயன்படுத்துவது கதிரியக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் என அறிவியல்பூர்வமாக நிரூபணம் ஆகி உள்ளது என்று குஜராத் மாநில செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி சமீர் வினோத் சந்திரா வியாஸ் கூறினார். பசு மாடுகள் கடத்தல் வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியபோது நீதிபதி இந்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/xUXN78R
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/xUXN78R
https://ifttt.com/images/no_image_card.pngஅமெரிக்காவில் களைகட்டிய பொங்கல் விழா.. சென்டரல் வேலியில் கோலாகல கொண்டாட்டம்
கலிபோர்னியா: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை கடந்த 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. தை திருநாள், தமிழர் திருநாள், என அழைக்கப்படும் இந்த பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டது. எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் வெளிநாடுகளில் வசித்து
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/xUXN78R
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/xUXN78R
https://ifttt.com/images/no_image_card.png\"வேலியே\" பயிரை மேய்ந்து.. A.C. கோச்சில் பயங்கரம்.. அலறகூட முடியாமல் மயங்கி விழுந்த பெண்.. ஆபீசர் கைது
கான்பூர்: ஏ.சி பெட்டியில், இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த ரயில்வே டிக்கெட் பரிசோதகர் கைதுசெய்யப்பட்டார்... அவரது நண்பரை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள். உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து டெல்லி செல்லும் சத்பாவனா எக்ஸ்பிரஸ் ரயிலில் 27 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் ரயில்வே ஊழியர் ஒருவர்.. இதையடுத்து, அந்த ஊழியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்... ஆனால்,
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/xUXN78R
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/xUXN78R
திங்கள், 23 ஜனவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngநேதாஜி - ஆர்எஸ்எஸ்.. இருவருக்கும் ஒரே குறிக்கோள்தான்.. ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் பரபரப்பு பதில்
கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஒரு 'இடதுசாரி' என்று அவரது மகள் அனிதா போஸ் கூறியிருந்த நிலையில், நேதாஜியின் குறிக்கோளும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் குறிக்கோளும் ஒரே மாதிரியானவை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். நாட்டின் மாபெரும் விடுதலை போராட்ட வீரரும் சுதந்திரத்திறகாக போராட ராணுவ படையையே உருவாக்கியவருமான நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பிறந்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/650PgmO
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/650PgmO
https://ifttt.com/images/no_image_card.png\"காவி\".. நள்ளிரவு 2 மணிக்கு \"அவருக்கு\" போனை போட்ட ஷாருக்கான்.. மேட்டரை உடைத்த சி.எம்.. ஒரேநாளில் பரபர
புவனேஸ்வர்: அசாம் மாநில முதல்வருக்கு, விடிகாலை 2 மணிக்கு, ஷாரூக்கான் போனில் பேசினாராம்.. இதுதான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக சோஷியல் மீடியாவில் ஓடிக் கொண்டிருக்கிறது.. என்ன காரணம்?பிரபல நடிகர் ஷாருக் கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பதான்... மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டுபண்ணி வரும் இந்த படம், வருகிற 25-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது..
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/650PgmO
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/650PgmO
https://ifttt.com/images/no_image_card.pngஇருளில் மூழ்கிய பாகிஸ்தான்.. திடீரென துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. 12 மணி நேரம் ஆகுமாம்.. என்னாச்சு?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மின் விநியோக கட்டமைப்பில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக நாடு முழுவதும் கடும் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய சுமார் 12 மணி நேரம் வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7.34 மணியளவில் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின்னழுத்தத்தில் ஏற்பட்ட சீரற்ற தன்மையே இந்த மின்வெட்டுக்கு காரணம்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/650PgmO
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/650PgmO
https://ift.tt/OkwfBvX நாட்களில் 13,000 பேர் பலி.. சீனாவில் கோரத்தாண்டவமாடும் கொரோனா.. பலி மேலும் அதிகரிக்குமாம்
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கடந்த 13 மற்றும் 19 ஆகிய தேதிகளுக்கு இடையில் 5 நாட்களில் மட்டும் சுமார் 13 ஆயிரம் பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இறப்பு குறித்து சீனா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாத நிலையில், பிரிட்டனை சேர்ந்த சுகாதார பகுப்பாய்வு நிறுவனம் இந்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/650PgmO
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/650PgmO
https://ift.tt/650PgmO \"மூடுங்க முகத்தை\".. அன்று \"தலையை\" வெட்டி.. ரப்பர் பொம்மையை கூட விட்டு வைக்கலயே.. தாலிபன்களின் பகீர்
காபூல்: 4 பேரின் கைகளை துண்டாக தாலிபன்கள் வெட்டிய நிலையில், அதுகுறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. தாலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வரும் நிலையில், பெண்கள் பல்கலைக்கழகங்களில் இருந்தும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 4 மாதத்துக்கு முன்பு, ஆப்கானிஸ்தானில் நடந்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/650PgmO
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/650PgmO
ஞாயிறு, 22 ஜனவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngஆஹா.. பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கத்தில் சிலை.. எடை எவ்வளவு தெரியுமா? அப்படியே ஜொலிஜொலிக்குதே!
காந்தி நகர்: பிரதமர் நரேந்திர மோடியின் மார்பளவு தங்க சிலை தொடர்பான போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி வருகிறது. அப்படியே தகதகவென ஜொலிக்கும் இந்த தங்க சிலை பார்வையாளர்களை கவர்ந்து வரும் நிலையில் தான் அந்த தங்க சிலை பற்றிய பல்வேறு சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது குஜராத் தேர்தலில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்று
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/VjA2F4z
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/VjA2F4z
https://ifttt.com/images/no_image_card.pngஜோஷிமத்துக்கு நிவாரண பொருள் கொண்டு சென்ற.. கேரள பாதிரியார்.. 500 அடி பள்ளத்தாக்கில் விழுந்து பலி
டேராடூன்: நிலச்சரிவால் பூமிக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் உத்தராகண்டின் ஜோஷிமத் நகருக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற கேரள பாதிரியார் 500 அடி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோஷிமத் நகர மக்களுக்காக தானே முன்னின்று பணத்தையும், நிவாரணப் பொருட்களையும் திரட்டிய அவர், அவற்றை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்திருப்பது அனைவரையும் கண் கலங்கச்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/VjA2F4z
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/VjA2F4z
https://ifttt.com/images/no_image_card.pngராகுல் காந்தியின் ஜன.30 ஶ்ரீநகர் யாத்திரை- அழைப்பு விடுத்த பெரிய கட்சி தலைகள் வர தயக்கமா?
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஶ்ரீநகரில் ஜனவரி 30-ந் தேதி ராகுல் காந்தியின் பாதயாத்திரை பொதுக் கூட்டத்தில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை முன்வைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/VjA2F4z
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/VjA2F4z
https://ifttt.com/images/no_image_card.png\"வரைமுறை இல்லை\".. மதரஸாவின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க நடவடிக்கை.. அசாம் முதல்வர் 'ஓபன் டாக்'
குவாஹாட்டி: அசாமில் எந்த வரைமுறையும் இல்லாமல் மதரஸாக்கள் செயல்படுவதாகவும், எனவே அவற்றின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா கூறியுள்ளார். பாஜக ஆட்சி நடைபெற்று வரும் அசாமில் தொடர்ந்து மதரஸாக்கள் குறிவைக்கப்பட்டு இடிக்கப்பட்டு வரும் சூழலில், முதல்வர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் குழந்தைகள் கல்வி கற்கும் இடங்களான
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/VjA2F4z
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/VjA2F4z
சனி, 21 ஜனவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.png‛தலை’ இருக்கவே கூடாது.. ஜவுளிக்கடை பெண் பொம்மைகளை கூட விடாத தாலிபான்கள்.. அடக்கொடுமையே!
காபூல்: ஆப்கானிஸ்தானை கடந்த 2021ல் மீண்டும் தாலிபான்கள் கைப்பற்றினர். தற்போது தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு எதிராக மிகவும் பிற்போக்கு தனத்தை கடைப்பிடித்து வருகின்றனர். பொதுவெளியில் நடமாட தடை, பள்ளி, கல்லூரிகளில் படிக்க தடை, லைசென்ஸ் எடுக்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் பெண்களுக்கு தாலிபான்கள் விதித்துள்ள நிலையில் தான் ஜவுளிக்கடை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/aoAjqNl
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/aoAjqNl
https://ifttt.com/images/no_image_card.pngஅதிமுகவை பலவீனப்படுத்துறோமா.. அப்படியிருந்தா எடப்பாடியை ஏன் முதல்வராக்கினோம்.. நயினார் நாகேந்திரன்
நெல்லை: நடுசென்டர் என்பதில் நடு என்பதும் ஒன்றுதான் சென்டர் என்பதும் ஒன்றுதான் என்று தமிழ்நாடு விவகாரம் குறித்து நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். நெல்லை மாநகரத்தில் தச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திருநெல்வேலி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/aoAjqNl
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/aoAjqNl
வெள்ளி, 20 ஜனவரி, 2023
https://ift.tt/aoAjqNl சர்ச்சைக்கு.. ஃபுல் ஸ்டாப்.. ஜம்முவில் கடும் குளிரில் ராகுல் காந்தி ஜெர்க்கின் அணிந்து நடைப்பயணம்!
ஸ்ரீநகர்: கடந்த செப்டம்பரில் தொடங்கிய பாரத் ஜடோ யாத்திரை நேற்று ஜம்மு காஷ்மீரில் நுழைந்துள்ள நிலையில், ராகுல் காந்தி முதல் முறையாக இந்த யாத்திரையில் 'ஜெர்க்கின்' அணிந்து பயணித்துள்ளார். இத்தனை நாட்கள் வெறும் டிசர்டில் பயணித்தது பேசுபொருளான நிலையில் தற்போது அவர் 'ஜெர்க்கின்' அணிந்திருப்பதும் பாஜகவினரிடையே பேசுபொருளாகியுள்ளது. கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, கட்சியிலிருந்து
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/aoAjqNl
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/aoAjqNl
https://ifttt.com/images/no_image_card.pngபஞ்சாபில் 88 வயது ஏழை தாத்தாவுக்கு அடித்த யோகம்.. லாட்டரி பரிசால் ஓவர் நைட்டில் கோடிகளை அள்ளினார்
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஏழைத்தொழிலாளியான 88-வயதான முதியவருக்கு லாட்டரியில் ரூ. 5 கோடி பரிசு அடித்துள்ளது. சுமார் 35 வருடங்களாக லாட்டரி சீட்டுக்கள் வாங்கும் பழக்கம் கொண்ட இவருக்கு ஒருவழியாக இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு லாட்டரியில் பரிசு கிடைத்துள்ளது. இந்த லாட்டரி பரிசு அடித்ததால் உற்சாகத்தில் மிதக்கும் தாத்தா கூறிய தகவல்களையும் அவருக்கு இந்த பரிசு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/aoAjqNl
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/aoAjqNl
https://ifttt.com/images/no_image_card.pngஅடிதூள்.. திடீரென பிளைட் ஏறிய உதயநிதி.. நேராக \"அவரையே\" போய் பார்த்துட்டாரே.. இப்படி ஒரு பிளானா?
புவனேஷ்வர்: தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீரென ஒடிசாவிற்கு பயணம் மேற்கொண்டு இருப்பது கவனம் பெற்றுள்ளது. அவரின் இந்த பயணத்திற்கு பின் பல்வேறு திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் ஒன்று ஒடிசா. ஒடிசா அரசுதான் இந்திய ஹாக்கி அணிக்கு அதிகாரபூர்வமா ஸ்பான்சராக இருக்கிறது. அதலபாதாளத்தில் இருந்த ஹாக்கி அணியை திடீரென
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/K6o5YAk
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/K6o5YAk
https://ifttt.com/images/no_image_card.pngபுர்கா அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் உ.பி கல்லூரியில் அதிர்ச்சி.. பெரும் பரபரப்பு!
முராதாபாத் : உத்தர பிரதேச மாநிலம் முராதாபாத்தில் உள்ள இந்துக் கல்லூரி மாணவிகள் சிலர் பர்தா அணிந்ததால் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. நுழைவுவாயிலிலேயே பர்தாவை அகற்றுமாறு கூறப்பட்டதால் இஸ்லாமிய மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் வந்து சமாதானம் செய்தனர். கடந்த ஆண்டு கர்நாடகாவில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/K6o5YAk
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/K6o5YAk
வியாழன், 19 ஜனவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngபஞ்சாப் டூ சிங்கப்பூர்.. 7.55க்கு பதிலாக 3 மணிக்கே புறப்பட்ட விமானம்..கொந்தளித்த பயணிகள்..என்னாச்சு?
அமிர்தசரஸ்: அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து 35 பயணிகளை விட்டுவிட்டு முன்கூட்டியே சிங்கப்பூரை சேர்ந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் புறப்பட்டு சென்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த வாரம் பெங்களூருவில் 55 பயணிகளை விட்டு விட்டு அவர்களின் லக்கேஜ்களை மட்டும் ஏற்றிக்கொண்டு கோ பர்ஸ்ட் விமானம் சென்றது சர்ச்சையான நிலையில் மறுவாரமே பஞ்சாப்பில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே விமானம்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/K6o5YAk
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/K6o5YAk
https://ifttt.com/images/no_image_card.pngஉங்க எக்ஸ் மேல கோபமா? காதலர் தினத்தில் கரப்பான்களுக்கு பெயரிட.. மிருகக்காட்சி சாலை அழைப்பு!
ஒட்டாவோ: காதலர் தினத்தை முன்னிட்டு கனடாவில் உள்ள டொராண்டோ மிருகக்காட்சி சாலையில் கரப்பான் பூச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் பெயரிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இடும் பெயர்கள் பயணிகளின் பெயருடன் சேர்த்து டிஜட்டல் வடிவ சர்டிஃபிகேட்டாக கொடுக்கப்படும். காதலர் தினம் என்றாலே ரோஜாக்கள், வாழ்த்து அட்டைகள், மோதிரங்கள் என இப்படியான பரிசுகள் கொடுப்பது வழக்கம்தான். ஆனால் காலம் மாறிக்கொண்டே
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/K6o5YAk
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/K6o5YAk
https://ifttt.com/images/no_image_card.pngசிவன் கோயிலில் உயிருடன் நண்டுகளை காணிக்கையாக வழங்கும் பக்தர்கள்! இதென்ன புதுசா இருக்கே? என்ன காரணம்?
சூரத்: குஜராத்தில் உள்ள ராம்நாத் சிவா கேலா கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிவனுக்கு நண்டுகளை காணிக்கையாகச் செலுததி வழிபடுகிறார்கள். குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ளது ராம்நாத் சிவ் கேலா எனும் சிவன் கோயில். இது பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள சிவனுக்கு ஒவ்வொரு ஆண்டும் உயிருடன் இருக்கும் நண்டுகளை காணிக்கையாக அளிப்பது வழக்கம். ஆண்டுதோறும் ஜனவரி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/K6o5YAk
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/K6o5YAk
புதன், 18 ஜனவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngகல்லூரி வளாகத்தில் மாணவி தொழுகை.. கிளம்பிய எதிர்ப்பு.. பறந்து வந்த அதிரடி உத்தரவு! அதிரும் குஜராத்
காந்திநகர்: குஜராத்தில் கல்லூரி வளாகத்தில் மாணவி தொழுகை செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சில மாணவர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில், இனி மதம் சார்ந்த எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த உத்தரவுக்கு இஸ்லாமிய மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட மதத்தைச்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/sk52CHP
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/sk52CHP
https://ifttt.com/images/no_image_card.pngஇருள் சூழும் பாகிஸ்தான்.. கோதுமைக்காக சாக்கடையில் உருண்டு சண்டை போடும் மக்கள்.. பதற வைக்கும் வீடியோ
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உணவுப் பஞ்சம் தனது கோர முகத்தை காட்ட தொடங்கியதன் சமிக்ஞையாக, அந்நாட்டு மக்கள் கோதுமையை வாங்குவதற்காக சாக்கடையில் விழுந்து புரண்டு சண்டை போடும் பரிதாப வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பாகிஸ்தானில் அடுத்த ஒரு மாதத்திற்குள் உணவு தானியங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு உணவுப்பஞ்சம் மேலும் பன்மடங்கு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/sk52CHP
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/sk52CHP
https://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா மீது போர் தொடுத்து பாடம் கற்றுக்கொண்டோம்: பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் புலம்பல்
...
from Dinamalar.com |ஜனவரி 18,2023 https://ift.tt/sk52CHP
https://ifttt.com/images/no_image_card.pngஅதிகாலையில் குலுங்கிய வீடுகள்.. பதறியடித்து ஓடிய மக்கள்! இந்தோனேசியாவில் நீடிக்கும் நிலநடுக்கம்
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுலவேசியில் 6.3 எனும் ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் பூமியின் 145 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக ஐரோப்பிய நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்திருக்கின்றனர். தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள இந்தோனேசியா தீவானது 'ரிங் ஆஃப் பஃயர்'
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Asph5zq
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Asph5zq
செவ்வாய், 17 ஜனவரி, 2023
https://ift.tt/Asph5zq ம்ஹூம்.. சான்ஸே இல்ல.. பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் தரவே முடியாது.. தாலிபான்கள் திட்டவட்டம்
காபூல்: பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது என்று தாலிபான்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.. இது தொடர்பான ஒரு அறிக்கையும் வெளியாகி உள்ளது.தாலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வரும் நிலையில், பெண்கள் பல்கலைக்கழகங்களில் இருந்தும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு இந்தியா உட்பட உலக நாடுகள் கவலை தெரிவித்து
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Asph5zq
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Asph5zq
https://ifttt.com/images/no_image_card.pngஅதிமுகவில் 10,000 பேர்! எடப்பாடியை அழைத்து பிரம்மாண்ட விழா! தேதி கேட்கும் அய்யாதுரை பாண்டியன்!
தென்காசி: அண்மையில் அதிமுகவில் இணைந்த அய்யாதுரை பாண்டியன் எடப்பாடி பழனிசாமியை தென்காசிக்கு அழைத்து வந்து பிரம்மாண்ட விழா நடத்தி அதில் 10,000 பேரை அதிமுகவில் இணைப்பதற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல் திமுகவில் வர்த்தகர் அணியில் மாநில பொறுப்பில் இருந்ததால் அதிமுகவிலும் முக்கியப் பொறுப்பு பெறுவதற்காக அவர் காய் நகர்த்தி வருகிறார். இதனிடையே அய்யாதுரை பாண்டியன்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Asph5zq
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Asph5zq
https://ift.tt/Asph5zq 3 போர்.. ஒரே ரிசல்ட்.! இனி எப்போதும் அந்த தப்பை பண்ண மாட்டோம்.. இந்தியா குறித்து பாக். பிரதமர் பரபர
இஸ்லாமாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவைப் பல சமயங்களில் புகழ்ந்து பேசியுள்ளார். இதனிடையே தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் இந்தியாவைப் புகழ்ந்து பேசியுள்ளார். கொரோனாவுக்கு பின்னர் வரிசையாக பல்வேறு நாடுகளும் பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. முதலில் இலங்கை பொருளாதாரம் அப்படியே ஒட்டுமொத்தமாகச் சரிந்தது. இது அங்கு அரசியல் குழப்பத்திற்கும் வழிவகுத்தது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Asph5zq
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Asph5zq
https://ifttt.com/images/no_image_card.png\"துணிவு\" பட பாணியில் துணிவாக நடந்த சம்பவம்.. உசைன் போல்டிற்கே விபூதி அடித்த முதலீட்டு நிறுவனம்!
ஜமைக்கா: அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள துணிவு திரைப்படம் நிதி நிறுவனங்களில் நடைபெறும் மோசடி குறித்து விரிவாகப் பேசியிருந்தது. இதனிடையே கிட்டதட்ட அதேபோல உலகின் வேகமான வீரராகத் திகழ்ந்த உசைன் போல்டும் பல நூறு கோடி டாலரை இழந்துள்ளார். நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான திரைப்படம் துணிவு. பொங்கலை முன்னிட்டு கடந்த புதன்கிழமை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/vLwejz2
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/vLwejz2
https://ift.tt/vLwejz2 துரத்தும் துயரம்..16 ஆண்டு கழித்து கணவரை போலவே.. நேபாளத்தில் விமான விபத்தில் உயிரிழந்த பைலட் அஞ்சு
காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கொடூர விமான விபத்தில் சுமார் 68 பேர் உயிரிழந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த பெண் விமானி குறித்தும் அவரது கணவர் குறித்தும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் மிக மோசமான ஒரு விமான விபத்து நேற்று முன்தினம் நடந்தது. அங்கு 72 பேருடன் புறப்பட்டுச் சென்ற ஏடிஆர் 72 விமானம்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/vLwejz2
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/vLwejz2
திங்கள், 16 ஜனவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngநேற்று ஜார்க்கண்ட் இன்று மகாராஷ்டிரா: போலீசார் மீது மாவோயிஸ்டுகள் சரமாரி துப்பாக்கிச் சூடு- பதற்றம்!
கட்சிரோலி: மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி வனப்பகுதியில் போலீசார் மீது மாவோயிஸ்டுகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து கட்சிரோலி வனப்பகுதியில் போலீசார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் போது மாவோயிஸ்டுகளின் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தியாவில் மாவோயிஸ்டுகளின் இடதுசாரி பயங்கரவாதம் பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. மகாராஷ்டிராவின் கட்சிரோலி வனப்பகுதி மாவோயிஸ்டுகளின் முக்கிய பகுதியாகும். {image-screenshot65454-1673847231.jpg
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/vLwejz2
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/vLwejz2
https://ifttt.com/images/no_image_card.pngஇலங்கையில் இந்தியாவின் போர்க்கப்பல்- மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பயணம்.. 'கை நீட்டி' வரவேற்கும் ரணில்!
கொழும்பு: இலங்கையின் கிழக்கு மாகாணமான திருகோணமலை துறைமுகத்தில் இந்திய கடற்படை கப்பல் முகாமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணம் மேற்கொள்ள உள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம்(IMF) நிதி உதவி பெற்றாக வேண்டிய நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பயணத்தை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே இரு கரம் நீட்டி வரவேற்க
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/vLwejz2
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/vLwejz2
ஞாயிறு, 15 ஜனவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngநடுவானில் பற்றி எரிந்த விமானம்.. 40 பேர் உடல் கருகி பலி! காட்டில் விழுந்து நொறுங்க என்ன காரணம்
காத்மாண்டு: நேபாளத்தில் சுமார் 72 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் விமானம் நடக்க சில நிமிடங்களுக்கு முன்பு எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. உலகெங்கும் மிகவும் பாதுகாப்பான போக்குவரத்து முறை என்றால் அது விமான போக்குவரத்து தான். சாலை, ரயிலைக் காட்டிலும் விமான போக்குவரத்தில் ஏற்படும் உயிரிழப்புகள்
from Oneindia - thatsTamil
https://ift.tt/z0e2B9U
from Oneindia - thatsTamil
https://ift.tt/z0e2B9U
https://ifttt.com/images/no_image_card.png“பேரதிர்ச்சி”.. நேபாள விமான விபத்தில் சிக்கிய 5 இந்தியர்கள்! உயிர் பிழைப்பார்களா? தூதரகம் விளக்கம்
காத்மாண்டு: காத்மாண்டுவில் இருந்து போக்கரா சர்வதேச விமான நிலையம் சென்ற விமானம் விபத்துக்கு உள்ளானதில் 45 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் அதில் இந்தியாவை சேர்ந்த 5 பேர் பயணித்ததாக இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது. ஆனால், அவர்களின் நிலை என்ன என்பது பற்றிய போதிய தகவல்கள் கிடைக்கவில்லை. நேபாளத்தின் போக்கரா
from Oneindia - thatsTamil
https://ift.tt/z0e2B9U
from Oneindia - thatsTamil
https://ift.tt/z0e2B9U
https://ifttt.com/images/no_image_card.pngஉச்சக்கட்ட பதற்றம்.. நேபாளத்தில் பெரும் விமான விபத்து! 45 பயணிகள் பலி.. மற்றவர்கள் கதி என்ன?
காத்மாண்டு: நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து போக்கரா சர்வதேச விமான நிலையம் வந்த விமானம் விபத்துக்கு உள்ளானதில் 72 பேர் பயணித்த விமான விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 45 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின்
from Oneindia - thatsTamil
https://ift.tt/z0e2B9U
from Oneindia - thatsTamil
https://ift.tt/z0e2B9U
https://ifttt.com/images/no_image_card.pngமண்ணிலே ஈரமுண்டு.. மகிழ்ச்சியில் துள்ளிய ஆப்கான் ஏழை சிறுமி! உலகை உணர்ச்சி பொங்க வைத்த வீடியோ
காபூல்: ஆப்கானிஸ்தான் வீதிகளில் பேனாக்களை விற்பனை செய்து வந்த ஏழை சிறுமியிடம் பெண் ஒருவர் அனைத்து பேனாக்களையும் வாங்கி அதற்கு அதிகமான பணத்தை கொடுத்ததால், அவர் மகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டு துள்ளி குதித்து ஓடும் உணர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. பேனா வாங்கிய பெண்ணிடம் நீங்கள் அதிக பணம் தருகிறீர்கள் என்று சொன்ன அந்த
from Oneindia - thatsTamil
https://ift.tt/z0e2B9U
from Oneindia - thatsTamil
https://ift.tt/z0e2B9U
https://ifttt.com/images/no_image_card.pngமீண்டும் உக்கிரம் அடையும் 'உக்ரைன் ரஷ்யா போர்'.. மழை போல பொழிந்த ஏவுகணைகள்.. அதிர்ந்த கீவ் நகரம்!
கீவ்: உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. மேற்கத்திய நாடுகளின் உதவியால் தொடர்ந்து ரஷ்யாவுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், திடீரென ரஷ்யா உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய முன்னாள்
from Oneindia - thatsTamil
https://ift.tt/z0e2B9U
from Oneindia - thatsTamil
https://ift.tt/z0e2B9U
சனி, 14 ஜனவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngகாஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு - என்ன நடந்தது?
காஞ்சிபுரத்தில் 19 வயதான கல்லூரி மாணவி ஒருவரை, அவரது ஆண் நண்பர் கண்ணெதிரில், முகக்கவசம் அணிந்த 5 நபர்கள் மிரட்டி, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஐந்து நபர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டு அவர்களை விசாரணை செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஆண் நண்பர், நண்பர்களின்
from Oneindia - thatsTamil
https://ift.tt/8LvlRPA
from Oneindia - thatsTamil
https://ift.tt/8LvlRPA
https://ifttt.com/images/no_image_card.pngபெருந்துயரம்.. ஒன்றாய் பிறந்து ஒன்றாய் இறந்த இரட்டையர்கள்.. சாவிலும் இணைபிரியா சகோதரர்கள்..வயது 25
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஒரே நாளில் சில மணிநேர இடைவெளியில் இரட்டையர்கள் ஒரே மாதிரியாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருவரும் 900 கி.மீ. இடைவெளியில் வசித்து வந்த நிலையில், ஒரே நாளில் அதுவும் ஒரே மாதிரியான விபத்தில் இறந்திருக்கிறார்கள் என்பதுதான் அதிசயமாக பார்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில் பிறந்த இரட்டையர்கள் அதுபோலவே இறந்ததால் அவர்களின் உறவினர்கள்
from Oneindia - thatsTamil
https://ift.tt/8LvlRPA
from Oneindia - thatsTamil
https://ift.tt/8LvlRPA
https://ifttt.com/images/no_image_card.pngசெதில் செதிலா உரிந்த தோல்.. \"இயற்கைக்கு மாறான\" உறவு.. கணவரின் டார்ச்சரால்.. எகிறி தப்பிய பெண்
கான்பூர்: மீண்டும் ஒரு கொடுமை உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.. சித்ரவதையில் அகப்பட்டு வந்த ஒரு அப்பாவி பெண்ணையும், பாதுகாப்பாக மீட்டுள்ளனர். லவ்ஜிகாத் என்கிற பெயரில் இஸ்லாமிய இளைஞர்கள் இந்துமத சிறுமிகளையும், இந்து இளம்பெண்களையும் காதல் வலையில் வீழ்த்துவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது... இது பல சமயங்களில் வன்முறைகளிலும் சென்று முடிந்துவிடுகிறது.. குறிப்பாக, உத்தரபிரதேச மாநிலங்களில் இதுபோன்ற வன்முறைகள்
from Oneindia - thatsTamil
https://ift.tt/8LvlRPA
from Oneindia - thatsTamil
https://ift.tt/8LvlRPA
https://ifttt.com/images/no_image_card.pngஆடையை.. திடீர்னு களைந்து நின்ற பெண்.. திணறிய தொழிலதிபர்.. லேட்டா வந்த ஞானோதயம்.. போலீசுக்கு ஓட்டம்
காந்திநகர்: ஒரு கும்பல் தன்னை ஏமாற்றுகிறது என்று தெரியாமலேயே, கடைசிவரை பல லட்சங்களை இழந்துள்ளார் தொழிலதிபர் ஒருவர்.. இறுதியாக, இப்போதுதான் சைபர் கிரைம் போலீசுக்கு சென்றுள்ளார். தொழில்நுட்பங்கள் பெருக பெருக, குற்ற சம்பவங்களும் பெருகி வருகின்றன.. நேற்றுகூட சென்னையில் ஒரு சம்பவம் நடந்தது.. மெசேஜ்ஜில் லிங்க் அனுப்பி ரூ.3.28 லட்சம் பணத்தை நூதன முறையில் வங்கிக் கணக்கில்
from Oneindia - thatsTamil
https://ift.tt/8LvlRPA
from Oneindia - thatsTamil
https://ift.tt/8LvlRPA
வெள்ளி, 13 ஜனவரி, 2023
https://ift.tt/E3wX4r6 \"வாவ்..\" வானத்தை பார்த்து வாயை பிளந்த மக்கள்.. பொள்ளாச்சியில் குவிந்த வெளிநாட்டவர்! பலூன் திருவிழா
கோவை: பொள்ளாச்சியில் எட்டாவது சர்வதேச பலூன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் பொள்ளாச்சிக்குக் குவிந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக எட்டாவது சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது. கோவை பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த இந்த திருவிழா நடைபெறுகிறது. இந்த பலூன் திருவிழாவில் 8
from Oneindia - thatsTamil
https://ift.tt/E3wX4r6
from Oneindia - thatsTamil
https://ift.tt/E3wX4r6
https://ifttt.com/images/no_image_card.pngகோயிலுக்குள் வரும் அளவுக்கு துணிச்சலா? தலித் இளைஞரை தீப்பந்தத்தால் தாக்கிய வெறியர்கள்.. பயங்கரம்
உத்தர்காசி: கோயிலுக்குள் நுழைந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை அங்கிருந்த சிலர் தீப்பந்தத்தை கொண்டு தாக்கிய சம்பவம் உத்தரகாண்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அந்த இளைஞர், அங்குள்ள மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அந்த இளைஞர் புகார் அளித்தும், உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் போலீஸார் அலட்சியமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
from Oneindia - thatsTamil
https://ift.tt/E3wX4r6
from Oneindia - thatsTamil
https://ift.tt/E3wX4r6
https://ifttt.com/images/no_image_card.pngநிரம்பிய மருத்துவமனைகள்..கொரோனா தற்கொலைகள்? என்னனு கேளுங்க.. பொய் சொல்லி திரியும் சீனா! ஹு கோரிக்கை!
பெய்ஜிங் : உலக அளவில் குறிப்பாக சீனாவில் கொரோனாவின் புதிய மாறுபாடு காரணமாக பாதிப்பு அதிகரித்து மக்கள் கடும் இன்னலை சந்தித்து வரும் நிலையில், அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக முதியவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை
from Oneindia - thatsTamil
https://ift.tt/E3wX4r6
from Oneindia - thatsTamil
https://ift.tt/E3wX4r6
https://ifttt.com/images/no_image_card.pngமாலியில் பயங்கரவாத தாக்குதல்: 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்
...
from Dinamalar.com |ஜனவரி 13,2023 https://ift.tt/E3wX4r6
https://ifttt.com/images/no_image_card.pngஇந்தியாவை காப்பாற்ற.. மோடி வடிவில் பிறந்துள்ளார் விவேகானந்தர்.. என்ன பாஜக எம்பி இப்படி சொல்லுறாரு?
கொல்கத்தா: "இந்தியாவையும், இந்திய மக்களையும் துஷ்டர்களிடம் இருந்து காப்பாற்ற சுவாமி விவேகானந்தர் நரேந்திர மோடி வடிவில் மறுபிறவி எடுத்திருக்கிறார்" என மேற்கு வங்க பாஜக எம்.பி. சவுமித்ரா கான் கூறியிருப்பது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. முற்றும் துறந்த முனிவராக வாழ்ந்த சுவாமி விவேகானந்தரை மோடியுடன் ஒப்பிட்டு அவரை பாஜக தொடர்ந்து களங்கப்படுத்தி வருவதாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ்
from Oneindia - thatsTamil
https://ift.tt/E3wX4r6
from Oneindia - thatsTamil
https://ift.tt/E3wX4r6
https://ifttt.com/images/no_image_card.pngமுன்னாள் திமுக எம்பி மஸ்தானின் வாய், மூக்கை பிடித்து மூச்சை திணறடித்து கொலை வழக்கு .. சகோதரர் கைது
செங்கல்பட்டு: முன்னாள் எம்பி டாக்டர் மஸ்தான் கொலை வழக்கில் அவரது கார் ஓட்டுநர் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்த நிலையில் தற்போது அவருடைய சகோதரரை கூடுவாஞ்சேரி போலீஸார் கைது செய்தனர். சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மஸ்தான் தஸ்தகீர். இவருக்கு 66 வயது. இவர் அதிமுகவில் 1995 ஆம் ஆண்டு முதல் 2001
from Oneindia - thatsTamil
https://ift.tt/E3wX4r6
from Oneindia - thatsTamil
https://ift.tt/E3wX4r6
வியாழன், 12 ஜனவரி, 2023
https://ift.tt/ruayRQm \"டச் பண்ணாதீங்க\".. அதிர்ந்து போன பெண்கள்.. அடுத்த குண்டை போட்ட தாலிபன்கள்.. மலங்க விழிக்கும் ஆப்கன்
காபூல்: ஒவ்வொரு அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் தாலிபன்கள், இப்போது இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டு, ஆப்கன் பெண்களை நிலைகுலைய வைத்து வருகிறார்கள்.. இதனால் உலக நாடுகள் அதிர்ந்து போய் உள்ளன. தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததையடுத்து, பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி அளிக்கவில்லை. இதனால் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பெண் குழந்தைகள்,
from Oneindia - thatsTamil
https://ift.tt/ruayRQm
from Oneindia - thatsTamil
https://ift.tt/ruayRQm
https://ifttt.com/images/no_image_card.pngமிசோரம் எல்லையில் மியான்மர் ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக்: சரமாரி குண்டு வீச்சில் 5 பேர் பலி- பதற்றம்!
ஐய்ஸ்வால்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் எல்லையில் மியான்மர் ராணுவம், தீவிரவாதிகள் முகாம்கள் மீது அதிரடியாக சர்ஜிகல் ஸ்டிரக் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் படுகாயமடைந்தனர். மியான்மர் விமானப் படை வீசிய குண்டுகள் மிசோரம் மாநில எல்லைப் பகுதிகளிலும் விழுந்து வெடித்ததால் பதற்றம் நிலவி வருகிறது. மியான்மரில் ராணுவ ஆட்சி
from Oneindia - thatsTamil
https://ift.tt/ruayRQm
from Oneindia - thatsTamil
https://ift.tt/ruayRQm
https://ifttt.com/images/no_image_card.pngபிரபல நடிகர் அவரா.. \"வெள்ளைக்குதிரை\".. உல்லாசத்தால் உச்சம்தொட்ட அர்ச்சனா.. அதிகாரிகளின் அடுத்த ஆப்பு
புவனேஷ்வர்: சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, 26 வயதே ஆன பெண் ஒருவர் சிறைக்கு சென்றுள்ளார்.. இதையடுத்து, அவரது சொத்துக்களை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்தவர் ஜெக்பந்து சந்த்... இவர் பழைய கார், பைக்குகளை மறுவிற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்... மனைவி பெயர் அர்ச்சனா நாக். 26 வயதாகிறது. இவர் ஒரு பியூட்டிஷியன்..
from Oneindia - thatsTamil
https://ift.tt/ruayRQm
from Oneindia - thatsTamil
https://ift.tt/ruayRQm
https://ift.tt/ruayRQm 'கோல்டன் குளோப்' விருதை வென்றது 'ஆர்ஆர்ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல்
...
from Dinamalar.com |ஜனவரி 12,2023 https://ift.tt/ruayRQm
https://ift.tt/ruayRQm ஆப்கனில் குண்டுவெடிப்பு 5 பேர் பலி; பலர் படுகாயம்
...
from Dinamalar.com |ஜனவரி 12,2023 https://ift.tt/ruayRQm
https://ifttt.com/images/no_image_card.pngஅஸ்ஸாம்: TET ஆசிரியர் தேர்வு 2 ஆண்டுக்கு ரத்து! மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு CTET- பாஸ் இனி தகுதியா?
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இனி அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு TET நடத்தப் போவது இல்லை என அறிவித்துள்ளது அம்மாநில அரசு. இந்த 2 ஆண்டுகளில் ஏற்கனவே CTET எனப்படும் மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில
from Oneindia - thatsTamil
https://ift.tt/ruayRQm
from Oneindia - thatsTamil
https://ift.tt/ruayRQm
புதன், 11 ஜனவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngகாலி.. சீரியஸா போயிடுச்சே விஷயம்.. அதுவும் ஒரு பாக்கெட்டுக்காக.. இப்படி அடிச்சிக்கிறாங்களே.. கொடுமை
இஸ்லாமாபாத்: ஒரு கிலோகோதுமை மாவு, கிலோ 160 ரூபாயாம்.. நடுத்தெருவிலேயே பாகிஸ்தானிய மக்கள் கட்டிப்புரண்டு சண்டை போடும் நிலைமை தலைதூக்கி விட்டது.. இது உலக நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது. இதற்கு முன்பு எப்போதுமே இல்லாத அளவுக்கு பாகிஸ்தானில், கடுமையான உணவு பஞ்சம் எற்பட்டுள்ளது.. எனவே, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் இந்த நாடு எதிர்கொண்டு
from Oneindia - thatsTamil
https://ift.tt/WGzFkX7
from Oneindia - thatsTamil
https://ift.tt/WGzFkX7
https://ifttt.com/images/no_image_card.pngபுனித ஹஜ் யாத்திரைக்கு இனி “நோ கண்டிஷன்”.. கொரோனா ரூல்ஸுக்கு குட்பை! சவூதி அரேபிய அரசு அதிரடி
ரியாத்: இஸ்லாமியர்களின் 5 கடமைகளுள் ஒன்றான புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ள சவூதி அரேபிய அரசு விதித்து இருந்த கொரோனா கட்டுப்பாடுகளை ரத்து செய்வதாக அறிவித்து இருக்கிறது சவூதி அரேபியா. இதன் மூலம் குறிப்பிட்ட வயதினர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் உலகின் பல நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய மக்கள்
from Oneindia - thatsTamil
https://ift.tt/WGzFkX7
from Oneindia - thatsTamil
https://ift.tt/WGzFkX7
https://ifttt.com/images/no_image_card.pngஇலங்கை தமிழர் இனப்படுகொலை- மகிந்த, கோத்தபாய ராஜபக்சே உட்பட 4 பேர் கனடாவுக்குள் நுழைய அதிரடி தடை
டொராண்டோ: இலங்கையில் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே உள்ளிட்ட 4 பேர் கனடா நாட்டுக்குள் நுழைவதற்கு அந்நாடு அதிரடி தடை விதித்துள்ளது. இலங்கையில் சர்வதேச சட்டவிதிகளின் படி தனி தேசிய இனமான ஈழத் தமிழர்கள் தங்களுக்கு சுய நிர்ணய உரிமை கோரி போராடினர். இதனையடுத்து தனிநாடு கோரி
from Oneindia - thatsTamil
https://ift.tt/WGzFkX7
from Oneindia - thatsTamil
https://ift.tt/WGzFkX7
செவ்வாய், 10 ஜனவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.png\"அய்யய்யோ\".. மது குடிப்பவர்களுக்கும் 'கேன்சர்' வர அதிக வாய்ப்பாம்.. பகீர் எச்சரிக்கை விடுத்த \"ஹு\"
ஜெனீவா: மது அருந்துவதால் வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய் உட்பட 7 வகையான புற்றுநோய்கள் வருவதற்கு மிக அதிக வாய்ப்புகள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் கடந்த சில வருடங்களாக நடைபெற்ற தொடர்ச்சியான மருத்துவ ஆய்வுகள் மூலம், இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளில்
from Oneindia - thatsTamil
https://ift.tt/xfyn7Az
from Oneindia - thatsTamil
https://ift.tt/xfyn7Az
https://ift.tt/xfyn7Az மூழ்கும் ஜகார்த்தா.. தலைநகரை நுசாந்தராவுக்கு மாற்றும் இந்தோனேசியா! இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் தலைநகராக இத்தனை ஆண்டுகள் ஜகார்த்தா நகரம் இருந்து வந்தது. இதனை கிழக்கு கலிமந்தன் மாகாணத்தில் அமைந்துள்ள நுசாந்தரா என்ற நகருக்கு மாற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான காரணங்கள் இந்தியாவுக்கும் எச்சரிக்கை மணி அடிப்பதாகவே உள்ளது. தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள குட்டி நாடுதான் இந்தோனேசியா. விவசாயமும் சுற்றுலாத் துறையும் தான் இந்த
from Oneindia - thatsTamil
https://ift.tt/xfyn7Az
from Oneindia - thatsTamil
https://ift.tt/xfyn7Az
https://ift.tt/xfyn7Az குலுங்கிய இந்தோனேசியா! 7.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ஜார்த்தா: தீவு நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அமைந்துள்ள குட்டி தீவு நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. தீவு நாடான இந்த இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். இதற்குக் காரணம் என்னவென்றால்.. ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதியில் இந்தோனேசியா
from Oneindia - thatsTamil
https://ift.tt/xfyn7Az
from Oneindia - thatsTamil
https://ift.tt/xfyn7Az
திங்கள், 9 ஜனவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.png\"மர்மம்\".. ஒரே மாதத்தில் 20 விஞ்ஞானிகள் திடீர் மரணம்! \"காரணம் எல்லாம் தெரியாது\".. சீனா ஷாக் விளக்கம்
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பரவலுக்கு பின்னால் பல சதி வேலைகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த முக்கிய மருத்துவ விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என 20 பேர் ஒரே மாதத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த மரணங்களுக்கு என்ன காரணம் என யாருக்கும் தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட அமைப்புகளும் வாய்திறக்க மறுக்கின்றன.
from Oneindia - thatsTamil
https://ift.tt/OIiKuQf
from Oneindia - thatsTamil
https://ift.tt/OIiKuQf
https://ifttt.com/images/no_image_card.pngபசிபிக் தீவுகளில் கடலுக்கடியில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு
விலா துறைமுகம்: தென் பசிபிக் கடலில் அமைந்துள்ள வானூட்டு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை சுற்றியுள்ள தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.0ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதால் இந்த தீவில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதிப்புகள் குறித்து முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த தீவையொட்டியுள்ள
from Oneindia - thatsTamil
https://ift.tt/OIiKuQf
from Oneindia - thatsTamil
https://ift.tt/OIiKuQf
https://ift.tt/OIiKuQf நியூசிலாந்தில் நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை
...
from Dinamalar.com |ஜனவரி 09,2023 https://ift.tt/OIiKuQf
https://ifttt.com/images/no_image_card.pngபாலம் பாலமாக வெடிக்கும் சாலைகள்.. மண்ணில் புதையும் நகரமாக அறிவிப்பு.. பிரதமரின் 10 கட்டளைகள்
டேராடூன்: மண்ணில் புதையும் நகரமாக உத்தரகாண்டின் ஜோஷிமத் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ளது ஜோஷிமத் நகரம். இங்கு நிறைய கோயில்கள் இருப்பதால் ஆன்மீக நகரம் என அழைக்கப்படுகிறது. இது ரிஷிகேஷ்-
from Oneindia - thatsTamil
https://ift.tt/OIiKuQf
from Oneindia - thatsTamil
https://ift.tt/OIiKuQf
ஞாயிறு, 8 ஜனவரி, 2023
https://ift.tt/MzdiIAy \"அத்திபட்டி போல..\" புதையும் ஜோஷிமத்! மண்ணுக்குக் கீழ் என்ன நடக்கிறது! குழம்பும் வல்லுநர்கள்! பரபர
டேராடூன்: உத்தரகண்ட் ஜோஷிமத் நகரம் திடீரென புதையத் தொடங்கியுள்ளன. கடந்த சில நாட்களாகவே அங்கு மோசமான ஒரு சூழலே நிலவி வருகிறது. இதனிடையே அங்கு நிலைமையை ஆய்வு செய்த வல்லுநர் குழு தங்கள் பரிந்துரைகளை அளித்துள்ளன. உத்தரகண்டில் இமயமலைக்கு மிக அருகே அமைந்துள்ள ஒரு அழகிய நகரம் தான் ஜோஷிமத். இமயமலை ஏற வருவபர்களுக்கும் சரி, ஆன்மீக
from Oneindia - thatsTamil
https://ift.tt/MzdiIAy
from Oneindia - thatsTamil
https://ift.tt/MzdiIAy
https://ift.tt/MzdiIAy ஜம்மு காஷ்மீரில் பாஜகவின் ஸ்கெட்ச் டமால்- குலாம்நபி ஆசாத் கட்சி கூடாரமே காலி!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மாஜி முதல்வர் குலாம் நபி ஆசாத்தை முன்வைத்து பாஜக போட்டிருந்த தேர்தல் வியூகத்துக்கு செம்ம அடி கிடைத்துள்ளது. குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து பெரும்பாலான தலைவர்கள் தாய்வீடான காங்கிரஸுக்கே திரும்பிவிட்டது பாஜகவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை மத்திய பாஜக அரசு
from Oneindia - thatsTamil
https://ift.tt/MzdiIAy
from Oneindia - thatsTamil
https://ift.tt/MzdiIAy
https://ift.tt/MzdiIAy \"200 கோடி\" பேராம்! கட்டுப்பாடுகளை நீக்கியவுடன்.. வீடுகளை விட்டு வெளியேறும் சீன மக்கள்! ஏன் தெரியுமா
பெய்ஜிங்: சீனாவில் இப்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. இப்போது அங்குப் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், மிகப் பெரிய ஆபத்து உலக நாடுகளுக்குக் காத்திருக்கின்றன. சீனாவில் இத்தனை காலம் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி சீன மக்கள் போராட்டத்தில் இறங்கினர். சமீப காலங்களில் சீனாவில்
from Oneindia - thatsTamil
https://ift.tt/MzdiIAy
from Oneindia - thatsTamil
https://ift.tt/MzdiIAy
சனி, 7 ஜனவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngபுதையும் நகரம் ஜோஷிமத்! ஒட்டுமொத்த ஊரே புதைய என்ன காரணம்! நிலத்திற்கு அடியே நடக்கும் அசாதாரண மாற்றம்
டேராடூன்: உத்தரகண்ட்டில் உள்ள ஜோஷிமத் நகரம் இப்போது அப்படியே புதையத் தொடங்கியுள்ளது... இதற்கு என்ன காரணம் நிலத்திற்கு அடியே என்ன நடக்கிறது.. இதுபோல நடக்க என்ன காரணம் என்பதை வல்லுநர்கள் விளக்கியுள்ளனர். உத்தரகண்ட்டில் அமைந்துள்ள அழகிய நகரம் ஜோஷிமத். இமயமலையில் ஏற செல்பவர்களுக்கும்.. ஆன்மீக சுற்றுலா செல்பவர்களுக்கும் இந்த ஜோஷிமத் நகர் தான் நுழைவாயிலாக உள்ளது. இப்படி
from Oneindia - thatsTamil
https://ift.tt/MzdiIAy
from Oneindia - thatsTamil
https://ift.tt/MzdiIAy
https://ift.tt/MzdiIAy எப்போது வேண்டுமானாலும் புதையலாம்.. ஜோஷிமத் மக்களை மீட்க தயாராகும் ஹெலிகாப்டர்கள் - பீதியில் மக்கள்
டேராடூன்: தொடர்ந்து நிகழும் பயங்கர நிலச்சரிவால் உத்தராகண்டில் உள்ள ஜோஷிமத் நகரமே புதையும் அபாயத்தில் உள்ளதால் அங்குள்ள மக்களை மீட்க ஹெலிகாப்டர்கள் தயாராகி வருகின்றன. எந்த நேரத்தில் எந்தப் பகுதி பூமிக்குள் புதையும் என தெரியாத சூழலில், தரையில் சென்று மீட்பது மேலும் ஆபத்தில் முடியும் என்பதால் ஹெலிகாப்டர்கள் தயாராகி வருகின்றன. இதனிடையே, இரவும் பகலும் தொடர்ந்து வீடுகளில் விரிசல் விடும்
from Oneindia - thatsTamil
https://ift.tt/MzdiIAy
from Oneindia - thatsTamil
https://ift.tt/MzdiIAy
https://ifttt.com/images/no_image_card.pngசில நொடிகளில் மண்ணில் புதைந்த கோயில்! அடுத்தடுத்து ஜோஷிமத்தில் நடக்கும் \"சம்பவம்!\" அச்சத்தில் மக்கள்
திஸ்பூர்: உத்தரகண்ட்டில் ஜோஷிமத் நகரம் இப்போது வினோதமான ஒரு பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. அந்த சரியும் இமயமலை நகரத்தில் இருந்து மக்களை வெளியேற்ற அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கியுள்ளது. உத்தரகண்ட்டில் இமயமலை அருகே அமைந்துள்ள அழகிய நகரமான ஜோஷிமத் நகரத்தில் உள்ள ஒரு கோயில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை திடீரென இடிந்து விழுந்தது.. அங்குள்ள
from Oneindia - thatsTamil
https://ift.tt/MzdiIAy
from Oneindia - thatsTamil
https://ift.tt/MzdiIAy
https://ifttt.com/images/no_image_card.pngதாண்டவம் ஆடும் வைரஸ் பாதிப்பு.. கொரோனா என்ற வார்த்தையை கூட உச்சரிக்காத ஜி ஜின்பிங்! கோபத்தில் மக்கள்
பெய்ஜிங்: சீனாவில் இப்போது கொரோனா உச்சம் தொட்டுள்ள நிலையில், சமீபத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஜி ஜின்பிங் தனது உரையில் ஒரு முறை கூட கொரோனா வைரஸ் என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்தவில்லை. நிலைமை எதோ கட்டுக்குள் இருப்பதைப் போலவே பேசியிருந்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சீனாவில் இப்போது கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது அனைவருக்கும் தெரியும். அங்கிருந்த
from Oneindia - thatsTamil
https://ift.tt/MzdiIAy
from Oneindia - thatsTamil
https://ift.tt/MzdiIAy
https://ifttt.com/images/no_image_card.pngதீவிரமடைந்த புற்றுநோய்.. உடல்நிலை மோசம்.. விரைவில் இறந்துவிடுவார் புடின்.. உக்ரைன் உளவுத் துறை பகீர்
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினுக்கு புற்றுநோய் இருப்பதாகவும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளதாகவும் அவர் விரைவில் இறந்துவிடுவார் என்றும் உக்ரைன் நாட்டு உளவுத் துறை தலைவர் ஒருவர் பகீர் தகவலை அளித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் புரிய தொடங்கியது. ஓராண்டை கடந்தும் ஓயவில்லை. கடந்த ஜனவரி 1 ஆம்
from Oneindia - thatsTamil
https://ift.tt/ugfrjhe
from Oneindia - thatsTamil
https://ift.tt/ugfrjhe
வெள்ளி, 6 ஜனவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.png\"மச்சக்காரர்\".. ஒரே வீட்டில் 3 பொண்ணு.. மாறி மாறி கர்ப்பம்.. ஹைலைட் \"அந்த\" சமாச்சாரம்தான்.. ஓ காட்
இஸ்லாமாபாத் ஒரே வீட்டில் 3 பெண்களுடன் குடும்பம் நடத்தும் கில்ஜி என்பவரை பற்றிதான் ஊரெல்லாம் பேச்சாக இருக்கிறது.. இதைவிட இவர் ஒரு முக்கிய சாதனையையும் செய்துள்ளதால், அதுகுறித்த செய்தியும் இணையத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.. உலகின் மக்கள் தொகை பிரச்சனை, பெரும் பிரச்சனையாகி கொண்டிருக்கிறது.. அதனால்தான் குடும்ப கட்டுப்பாடு முறையை இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மிக தீவிரமாக கடைபிடித்து
from Oneindia - thatsTamil
https://ift.tt/ugfrjhe
from Oneindia - thatsTamil
https://ift.tt/ugfrjhe
https://ift.tt/ugfrjhe டிக்டாக் \"அழகிகளை\" பார்த்து மயங்கிய ரஷ்ய வீரர்கள்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய உக்ரைன்! என்ன நடந்தது
மாஸ்கோ: உக்ரைன் போர் பல மாதங்களா தொடர்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் ரஷ்யப் படைகளைக் குறித்து வைத்து உக்ரைன் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியிருந்த நிலையில், அந்த தாக்குதலின் பின்னணி குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் போர் கடந்த பிப். மாதம் தொடங்கிய போதிலும், அது பல மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இந்த
from Oneindia - thatsTamil
https://ift.tt/ugfrjhe
from Oneindia - thatsTamil
https://ift.tt/ugfrjhe
https://ifttt.com/images/no_image_card.pngஎன்னாச்சு.. திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா! ஆனால் 36 மணி நேரத்திற்கு மட்டுமே! ஏன் தெரியுமா?
மாஸ்கோ: நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா போரை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய இந்த போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் தற்போது போர் 36 மணி நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். அமெரிக்காவின் தலைமையில் செயல்பட்டு வரும் நேட்டோ
from Oneindia - thatsTamil
https://ift.tt/ugfrjhe
from Oneindia - thatsTamil
https://ift.tt/ugfrjhe
https://ifttt.com/images/no_image_card.pngதமிழக அரசின் மேஜர் உத்தரவு.. மொத்தமாக மாற்றுங்க.. ஸ்டாலின் போட்ட ஆர்டர்.. ஆஹா ஜாக்பாட்தான்!
தென்காசி: தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறையை வளர்ச்சிப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு ஒன்றை போட்டுள்ளது. சுற்றுலாத்துறை கடந்த மாதங்களாக தமிழ்நாடு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் உள்நாட்டு சுற்றுலாவில் நம்பர் 1 இடத்தில் இருப்பது தமிழ்நாடுதான். கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு சவால் விடுத்து தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கடந்த
from Oneindia - thatsTamil
https://ift.tt/ugfrjhe
from Oneindia - thatsTamil
https://ift.tt/ugfrjhe
வியாழன், 5 ஜனவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngவிமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபரை கைது செய்ய தனிப்படை அமைத்த டெல்லி போலீஸ்
ஏர் இந்தியா விமானத்தில் பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று டெல்லி காவல்துறை இன்று தெரிவித்துள்ளது. “குற்றம் சாட்டப்பட்டவர் முப்பையையில் வசிப்பவர். ஆனால், அவர் தற்போது வேறு மாநிலத்தில் இருக்கிறார் என்பதால் போலீசார் அங்குச் சென்றுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நபரை விரைவில் கைது செய்வோம்,” என்று
from Oneindia - thatsTamil
https://ift.tt/C4INJQu
from Oneindia - thatsTamil
https://ift.tt/C4INJQu
https://ifttt.com/images/no_image_card.pngமுன்னாள் போப் 16ம் பெனடிக்ட் உடலுக்கு இன்று இறுதிசடங்கு.. 5 நாள் அஞ்சலிக்கு பின் நல் அடக்கம்!
வாட்டிகன்: உலக கத்தோலிக்கர்களின் தலைவரான போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 31ம் தேதி மரணம் அடைந்தார். இவரது உடல் 5 நாட்களாக இத்தாலி அரண்மனையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், உலகம் முழுவதும் ஏராளமான கிறிஸ்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் இன்று 16ம் பெனடிக்ட் இறுதி சடங்குகள் நடக்க உள்ளது. கத்தோலிக்க
from Oneindia - thatsTamil
https://ift.tt/C4INJQu
from Oneindia - thatsTamil
https://ift.tt/C4INJQu
https://ifttt.com/images/no_image_card.pngகாவி பிகினியில் ஆபாசம்.. மாலில் ‛பதான்’ பட பேனர்களை கிழித்தெறிந்த பஜ்ரங்தள அமைப்பு.. பரபர குஜராத்!
அகமதாபாத்: ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் ‛பதான்' திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் வரும் பாடலில் தீபிகா படுகோன் காவி பிகினி அணிந்து ஷாருக்கானுடன் ஆபாசமாக நடனமாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு பாஜக, இந்துத்துவ அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ‛பதான்' படத்தின் புரோமோசனுக்காக அகமதாபாத் மாலில் வைக்கப்பட்ட பேனர்களை ‛ஜெய்ஸ்ரீராம்' கோஷத்துடன்
from Oneindia - thatsTamil
https://ift.tt/C4INJQu
from Oneindia - thatsTamil
https://ift.tt/C4INJQu
https://ifttt.com/images/no_image_card.png\"பாலியல் சுகம்\".. மொத்தம் 666 நாட்கள்.. 6 காரணம்.. மூச்சிரைக்க ஓடிய இளைஞர்.. அப்படியே ஆடிப்போன கோர்ட்
போபால்: ஒரு விசித்திர வழக்கு மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.. இது தொடர்பாக நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்க போகிறதோ தெரியவில்லை, ஆனால், இந்த விநோத வழக்கே பரபரப்பாக அங்கு பேசப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசம் ரத்லமில் உள்ள பழங்குடி இனத்தை சேர்ந்தவர் கந்து என்கிற காந்தீலால்.. இவருக்கு 35 வயதாகிறது.. இவர் தன்னுடைய நண்பருடன் சேர்ந்து,
from Oneindia - thatsTamil
https://ift.tt/C4INJQu
from Oneindia - thatsTamil
https://ift.tt/C4INJQu
https://ift.tt/C4INJQu கிராமத்திற்கு போங்க ரூ.6 லட்சம் பெறுங்க
...
from Dinamalar.com |ஜனவரி 05,2023 https://ift.tt/C4INJQu
https://ifttt.com/images/no_image_card.png\"மாமியார்\".. பக்கத்திலே படுத்திருந்த மனைவியை காணோமாமே.. அய்யோ \"அவரையும்\" காணோமாம்.. பதறிய கணவர்
ஜெய்ப்பூர்: பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த மனைவியை காணோம் என்று போலீசுக்கு கதறி கொண்டே ஓடியிருக்கிறார் கணவர்.. புத்தாண்டு தினத்தன்று, விடிகாலையில் மனைவியை காணாமல் பதறிப்போய், போலீசில் புகாரும் தந்துள்ளார். மாமியார் மருமகள் உறவு வலுவாக அமைந்தாலே அந்த குடும்பமே ஆரோக்கியமாக தழைத்து வளரும்.. மாமியார் மருமகள் என்பவர்கள், அம்மா பெண் போல அல்லது நல்ல தோழியாக இருந்தால்
from Oneindia - thatsTamil
https://ift.tt/C4INJQu
from Oneindia - thatsTamil
https://ift.tt/C4INJQu
புதன், 4 ஜனவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngஅந்த டேட்டாவை கொடுங்க.. இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் கைகோர்த்த பாக்! உஷார் நிலையில் 22 புள்ளிகள்
இஸ்லாமாபாத்: சர்வதேச அளவில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தொடர் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இந்திய ராணுவத்தின் முக்கிய டேட்டாக்களை பாகிஸ்தான் சீனாவிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 2020ம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் நடைபெற்றதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையில் சலசலப்பு நீடித்து வருகிறது. இதனையடுத்து தற்போது அருணாச்சலப் பிரதேசத்தை
from Oneindia - thatsTamil
https://ift.tt/iPgjR7X
from Oneindia - thatsTamil
https://ift.tt/iPgjR7X
https://ifttt.com/images/no_image_card.pngசிங்கப்பெண்ணே! ரத்தம் உறையும் சியாச்சின் மலையில்.. களமிறக்கப்பட்ட முதல் பெண் ராணுவ அதிகாரி.. சல்யூட்
சியாச்சின்: உலகிலேயே மிக உயரமான போர்முனையாக அறியப்படும் சியாச்சின் பனிமலையில் முதன்முதலில் ஒரு பெண் ராணுவ அதிகாரி பணியமர்த்தப்பட்டு இருக்கிறார். மிகக் கடுமையான குளிரும், பனிப்பொழிவு நிலவி வரும் சியாச்சின் போர்முனையில் துணிச்சலாக பணியாற்ற முன்வந்த பெண் அதிகாரி ஷிவா சவுகானுக்கு இந்திய மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சிறு வயதில் இருந்தே ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்
from Oneindia - thatsTamil
https://ift.tt/iPgjR7X
from Oneindia - thatsTamil
https://ift.tt/iPgjR7X
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)