இந்தூர்: நாளை இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடக்க உள்ளது. உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல இந்திய அணி நாளை நடக்கும் டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில்தான் இந்திய அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய ரசிகர்கள் சிலர்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/IgG615q
Breaking News
செவ்வாய், 28 பிப்ரவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngதலைக்கேறிய காமம்.. சவப்பெட்டியை உடைத்து.. மண்டை ஓட்டை வெளியே எடுத்து.. 21 வயது இளைஞன் பகீர்
பெய்ஜிங்: சீனாவில் இளைஞர் ஒருவர் 700 ஆண்டுகள் பழமையான கல்லறையை தோண்டி சவப்பெட்டியை உடைத்து உள்ளே இருந்த மண்டை ஓட்டிற்கு முத்தம் கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அவர் சமூக வலைத்தளங்களில் லைவாக ஒளிபரப்பியுள்ளார். டிக்டாக், இன்ஸ்டாகிரம், பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரபலமாவதற்காக மனிதர்கள் தினம் தினம் புதிய யுக்தியையும்,
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/IgG615q
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/IgG615q
https://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா மீது நம்பிக்கை இல்லையாம்.. அமெரிக்கா தலையீடு தேவையாம்.. ஈழத் தமிழர்கள் பகீர் நிலைப்பாடு
வவுனியா: ஈழத் தமிழர்களுக்கு உரிய தீர்வை இந்தியா பெற்றுத் தராதாம்; ஆகையால் அமெரிக்காவின் தலையீட்டுக்காக பிரார்த்தனை செய்வோம் என வவுனியாவில் 2200 நாட்களாகப் போராட்டம் நடத்தும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் நிலைமை என்ன? என்பது தெரியவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலைமை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Bp1tbXV
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Bp1tbXV
https://ift.tt/Bp1tbXV சிசேரியனில் ஏற்பட்ட தொற்று! குழந்தை பிறந்த இரண்டே நாட்களில்.. தாய்க்கு கை, கால்கள் பறிபோன கொடூரம்
வாஷிங்டன்: 28 வயதே ஆன இளம்பெண் ஒருவருக்கு சில மாதங்களுக்கு முன்பு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படவே அவர் கை, கால்களை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பெண்கள் கர்ப்பமடையும் போது அவர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்து மருத்துவர்கள் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்குவார்கள். அதில் பிரசவ வலி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Bp1tbXV
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Bp1tbXV
திங்கள், 27 பிப்ரவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.png‛பலே’ தாமரை.. நாகலாந்தில் தேர்தலுக்கு முன்பே வென்ற பாஜக வேட்பாளர்..விழிக்கும் காங்கிரஸ்! எப்படி? ஆஹா
கோஹிமா: நாகலாந்தில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் ஓட்டுப்பதிவுக்கு முன்பே அங்குள்ள அகுலுட்டோ சட்டசபை தொகுதியில் பாஜகவின் தற்போதைய எம்எல்ஏ கசெட்டோ கிமினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்பது அங்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தான் முக்கிய காரணமாகும். இதனால் காங்கிரஸ் கட்சியும் அதிர்ச்சியடைந்துள்ளது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/kFjhBtQ
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/kFjhBtQ
ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngபாகிஸ்தான் அணிக்கு ஆதரவு.. மண்டியிட வைத்து ”பாரத் மாதா கி ஜே” முழக்கம்.. வேகமாக பரவும் வீடியோ!
கோவா: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவித்த நபரை, மண்டியிட வைத்து ஐ லவ் இந்தியா என்று கும்பல் ஒன்று கூற வைத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் பாரத் மாதா கி ஜே என்றும் கூற வைத்து அந்த நபரை கும்பல் மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செக் குடியரசு நாட்டைச்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/kFjhBtQ
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/kFjhBtQ
https://ifttt.com/images/no_image_card.pngஇதுக்கு மேலே நகர்ந்தால்.. அவ்வளவுதான்! நடுவானில் அமெரிக்க ஜெட்டிற்கு சீனா தந்த வார்னிங்.. திக்திக்
பெய்ஜிங்: தென் சீன கடல் எல்லையில் சீனா மற்றும் அமெரிக்காவின் போர் விமானங்கள் அருகருகே வந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் சீன கடல் எல்லையில் இருக்கும் அதிக அளவு எண்ணெய் வளம்தான் அங்கு நடக்கும் மோதலுக்கு காரணம் ஆகும். அங்கு அதிக அளவில் இருக்கும் எண்ணெய்க்கு யார் சொந்தம் கொண்டாடுவது என்று போட்டி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/kFjhBtQ
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/kFjhBtQ
https://ifttt.com/images/no_image_card.pngஎன்னமோ சரியில்லை.. துருக்கியை அடுத்து.. பல்வேறு நாடுகளில் \"சீரியல்\" நிலநடுக்கம்.. பெரும் குழப்பம்
அன்காரா: துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட தொடங்கி உள்ளன. உலகம் முழுக்க அடுத்தடுத்து விடாமல் நிலநடுக்கம் ஏற்படுவது மக்கள் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இன்று அதிகாலை 2.14 மணிக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பைசாபாத் நகரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/kFjhBtQ
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/kFjhBtQ
https://ifttt.com/images/no_image_card.pngமேகாலயா, நாகாலாந்து தேர்தல்: நாளை வாக்குப் பதிவு- வடகிழக்கிலும் பாஜக வெற்றிக் கொடி பறக்குமா?
ஷில்லாங்: மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தலில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மேகாலயா, நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜகவின் வெற்றி கொடி பறக்குமா? என்கிற எதிர்பார்ப்பு தொடருகிறது. மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இம்மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Ke6nNty
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Ke6nNty
https://ift.tt/Gya0bAZ நாளில் 2வது முறை.. அதிகாலையிலேயே அதிர்ந்த பூமி.. ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. மக்கள் பீதி
காபூல்: ஆப்கானிஸ்தானில் 2 நாட்களில் 6.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று அதிகாலையில் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. அதன்படி இன்று அதிகாலை 2.14 மணிக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பைசாபாத் நகரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. கடந்த வியாழக்கிழமை அங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் இன்று நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Ke6nNty
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Ke6nNty
https://ifttt.com/images/no_image_card.pngசமூகநீதி.. காங்கிரஸ் கட்சியில் 50% இடஒதுக்கீடு..பதவிகளில் பெண்கள், இளைஞர்களுக்கு அடித்த ‛ஜாக்பாட்’!
ராய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியில் அனைத்து பொறுப்பு, பதவிகளிலும் 50 சதவீத இடஒதுக்கீட்டு முறை அமல் செய்ய விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள், இளைஞர்கள், சிறுபான்மையினருக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்த 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதனை பலரும் வரவேற்றுள்ளனர். மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்வு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Ke6nNty
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Ke6nNty
சனி, 25 பிப்ரவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngஅந்த மனசுதான் சார்.. துருக்கி மக்களுக்காக களமிறங்கிய நம்ம கள்ளக்குறிச்சி மாணவர்கள்.. தழைக்கும் மனிதம்
கள்ளக்குறிச்சி: துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்து நிதி வசூல் செய்து கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6ம் தேதி துருக்கியில் அதிகாலையில் பதிவான நிலநடுக்கம் ஆயிரக்கணக்கான கட்டிடங்களை சரித்தது. தூங்கிக்கொண்டிருந்தவர்கள், தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்துக்கொள்வதற்கு முன்னரே உயிரிழந்துவிட்டனர். மீட்பு படையினர் தேடுதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில்,
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Ke6nNty
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Ke6nNty
https://ift.tt/Ke6nNty \"அமெரிக்க Ex அதிபர் டிரம்பை கொல்வோம்..\" ஓப்பானாக சொன்ன டாப் ஈரான் அதிகாரி.. பரபரக்கும் அமெரிக்கா
தெஹ்ரான்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. இதற்கிடையே ஈரான் இப்போது அதிநவீன ஏவுகணையை உருவாக்கியுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு வெளிப்படையாகவே எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்கா மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகவும் அத்துமீறும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் பல புகார்கள் தொடர்ச்சியாக இருக்கின்றன. இதற்குப் பல நாடுகளை நம்மால் உதாரணமாகச்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Ke6nNty
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Ke6nNty
https://ifttt.com/images/no_image_card.pngநிலமெல்லாம் ரத்தம்.. அலறல் சத்தம்! துருக்கி, சிரியாவை துரத்தும் சோகம் -50,000ஐ தாண்டிய நிலநடுக்க பலி
அங்காரா: துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்டு 20 நாட்கள் கடந்தும் மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடந்த 6 ஆம் தேதி அதிகாலை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/PpyOC7H
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/PpyOC7H
https://ift.tt/PpyOC7H இந்தோனேஷியாவில் பூகம்பம்
...
from Dinamalar.com |பிப்ரவரி 25,2023 https://ift.tt/PpyOC7H
வெள்ளி, 24 பிப்ரவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngதமிழ்நாட்டு மீனவர்கள் மீது இரும்பு கம்பிகளால் சரமாரி தாக்குதல்- இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு!
மயிலாடுதுறை: தமிழ்நாட்டு மீனவர்கள் மீது நடுக்கடலில் இரும்பு கம்பிகளால் சரமாரியாக தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வேதாரண்யம் கடலோர குழும போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வேல்முருகன் என்பவரின் பைபர் படகில் மொத்தம் 6 பேர் கடந்த 21-ந் தேதி கோடியக்கரை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். கோடியக்கரைக்கு மிக அருகில் அதிகாலை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/PpyOC7H
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/PpyOC7H
https://ifttt.com/images/no_image_card.pngபாஜகவுக்கு செக்.. ராய்ப்பூரில் இன்று கூடுகிறது காங்கிரஸ் மாநாடு.. எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க திட்டம்?
ராய்பூர்: எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு எடுக்கப்பட்ட வேண்டிய வியூகங்கள் குறித்து விவாதிக்க சத்தீஸ்கரின் ராய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85வது மாநாடு இன்று நடைபெறுகிறது. கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியை இழந்தது. டெல்லி உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, மூத்த தலைவர்கள் பலர் கட்சியை விட்டு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/PpyOC7H
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/PpyOC7H
வியாழன், 23 பிப்ரவரி, 2023
https://ift.tt/4q9j8tL \"மச்சக்காரர்\".. ஒரே வீட்டில் 4 பொண்ணு.. மாறி மாறி கர்ப்பம்.. ஹைலைட் \"அந்த\" குறிக்கோள்தான்.. இப்படியா?
இஸ்லாமாபாத்: 100 பெண்களையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும், அதுவே தன் வாழ்நாளின் லட்சியம் என்று பூரித்து சொல்கிறார் பாகிஸ்தான் தாத்தா ஒருவர். 2 மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் பரபரப்பாக மீடியாவில் பேசப்பட்டார்.. இவர் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர்.. பெயர் சர்தார் ஜன் முகமது கான் கில்ஜி... கில்ஜி-க்கு மொத்தம் 3 மனைவிகள்..
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/4q9j8tL
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/4q9j8tL
https://ift.tt/4q9j8tL இஸ்ரேலிய படை தாக்குதல் 10 பாலஸ்தீனியர்கள் பலி
...
from Dinamalar.com |பிப்ரவரி 23,2023 https://ift.tt/4q9j8tL
https://ifttt.com/images/no_image_card.pngஹனிமூன் ஜாலி.. பறந்த ஹேப்பி நியூஸ்.. சம்பளம் வேற.. திக்குமுக்காடிய புதுமண தம்பதிகள்.. எங்கேனு பாருங்க
பெய்ஜிங்: சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு, மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் பிடித்ததாக சில சர்வதேச ஆய்வுகள் சமீபத்தில் தெரிவித்திருந்ததையடுத்து, புதிய அதிரடிகளை சீன அரசு கையில் எடுத்து வருகிறது. உலக அளவில், மக்கள் தொகை பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.. மக்கள்தொகை உயர்வு குழந்தைகள் கட்டுப்பாடு என்ற கொள்கை பல வருடங்களாகவே தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.ஆனாலும், இதற்கு நிரந்தர
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/4q9j8tL
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/4q9j8tL
https://ifttt.com/images/no_image_card.pngதஜிகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.8 ஆக பதிவு.. ஆப்கானிஸ்தானிலும் உணர்ந்த மக்கள்
துஷான்பே: தஜிகிஸ்தானின் முர்கோப் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. சிரியா, துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அங்கு 20 நாட்களுக்கும் மேல் மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/4q9j8tL
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/4q9j8tL
புதன், 22 பிப்ரவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngவாய்ப்பில்ல ராஜா.. 'உக்ரைனை ரஷ்யாவால் வீழ்த்த முடியாது'.. எகிறியடித்த ஜோ பைடன்.. எகிறும் டென்ஷன்
வர்ஸா: ரஷ்ய-உக்ரைன் மோதல் தொடங்கி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு நேற்று (பிப்.22) வருகை தந்திருந்தார். இதனையடுத்து போலாந்துக்கு சென்ற அவர் அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றியபோது, "உக்ரைனை ரஷ்யாவால் ஒருபோதும் வீழ்த்த முடியாது" என்று கூறியுள்ளார். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையானது ரஷ்யாவை நோக்கி தொடர்ந்து விரிவடைந்து வந்த நிலையில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/kqTHNBE
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/kqTHNBE
https://ifttt.com/images/no_image_card.pngபயங்கரம்.. காவல்நிலையங்கள் மீது வெடிகுண்டு வீச்சு.. 8 போலீஸார் உடல் சிதறி பலி - அலறும் நைஜீரியா
அபுஜா: நைஜீரியாவில் 2 காவல்நிலையங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்திய பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 8 போலீஸார் உடல் சிதறி உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்ட போலீஸார் படுகாயமடைந்தனர். நைஜீரியாவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை சீர்குலைக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக ஒரு கிளர்ச்சி இயக்கத்தைச் சேர்ந்த 6 பேரை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/kqTHNBE
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/kqTHNBE
https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3248753_150_100.jpgஜாதி பாகுபாடுக்கு தடை: அமெரிக்காவில் தீர்மானம்
செவ்வாய், 21 பிப்ரவரி, 2023
https://ift.tt/094dvq5 \"வேலி தாண்டிய வெள்ளாடு\".. ரீட்டா கவர்ச்சியில் விழுந்த விமல்.. அது யாரு அனில்.. கடைசியில் பார்த்தால்?
காந்திநகர்: ரீட்டாவை பார்த்ததுமே பிடித்துவிட்டது விமலுக்கு.. மனம்விரும்பி திருமணம் செய்த நிலையில்தான், அந்த பயங்கரங்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்தன. குஜராத்தின் போர்பந்தர் நகரில் வசிப்பவர் விமல் காரியா... இன்னும் திருமணம் ஆகவில்லை.. அதனால், மேட்ரிமோனி ஆப் ஒன்றை நாடினார்.. அந்த ஆப்பில் பெண் ஒருவரை சந்தித்து உள்ளார்.. அவரை பார்த்ததுமே விமலுக்கு எக்கச்சக்கமாக பிடித்து போய்விட்டது.. உடனே
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/094dvq5
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/094dvq5
https://ift.tt/094dvq5 போதைப்பொருள் இறக்குமதி பாக்., நபருக்கு 20 'ஆண்டு'
...
from Dinamalar.com |பிப்ரவரி 21,2023 https://ift.tt/094dvq5
https://ifttt.com/images/no_image_card.pngபிரபாகரன் குடும்பத்தில் உயிருடன் இருக்கும் மூவர்- அவர்களா?பகிரங்கமாக அறிவித்த உறவினர் சிவாஜிலிங்கம்
யாழ்ப்பாணம்: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குடும்பத்தில் 3 பேர் உயிருடன் இருப்பதாக அவரது உறவினரும் ஈழத் தமிழ் அரசியல் கட்சித் தலைவருமான சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பிரபாகரன் குடும்பத்தின் பிரதிநிதியாக கருதப்படுகிறவர் சிவாஜிலிங்கம். இலங்கை முன்னாள் எம்.பி. தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர். தமிழ்நாட்டு அரசியல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கக் கூடியவர்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/094dvq5
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/094dvq5
https://ifttt.com/images/no_image_card.pngபிரேசிலில் பயங்கர நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 46-ஆக உயர்வு.. நூற்றுக்கணக்கானோர் மாயம்
பிரேசிலியா: பிரேசில் நாட்டில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 46- ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிரேசிலில் பல்வேறு மாகாணங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வந்த நிலையில், சா பெளலா மாகாணத்தில் இந்த திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர்,
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/094dvq5
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/094dvq5
https://ift.tt/8SXj6xC வாரங்களுக்கு பிறகு துருக்கியில் 6.3 ரிக்டரில் மீண்டும் நிலநடுக்கம்.. 3 பேர் பலி! 213 பேர் காயம்
அங்காரா: துருக்கியில் மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் 3 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 213 பேர் காயமடைந்துள்ளனர். துருக்கி- சிரியா எல்லையில் கடந்த 6ஆம் தேதி அதிகாலை காசியான்டெப் நகரை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது. இந்த நாட்டின்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/094dvq5
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/094dvq5
திங்கள், 20 பிப்ரவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.png'எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம்..' அமெரிக்கா மீது சீறிய வட கொரிய அதிபரின் சகோதரி..பகிரங்க வார்னிங்
பியோங்யாங்: வடகொரியா சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்த நிலையில், தற்போது குறுகிய தொலைவு இலக்குகளை தாக்கும் வகையை சேர்ந்த சிறிய ராக்கெட்டுகளையும் சோதனை செய்து பார்த்திருக்கிறது. இந்த சோதனைகள் குறித்து அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி பகிரங்க எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சர்வதேச அளவில் அமெரிக்கா என்னதான் பலமிக்க
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/uoW0da3
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/uoW0da3
https://ift.tt/KFS3Nvb வயது ரவுடியின் லவ் 'ப்ரப்போஸ்'.. ஏற்க மறுத்த 16 வயது சிறுமி.. சாலையில் வைத்தே.. பரிதாபம்
ராய்ப்பூர்: தனது காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த 47 வயது ரவுடி, 16 வயது சிறுமியை கத்தியால் வெட்டிக்கொண்டே சாலையில் இழுத்துச் சென்ற கொடூர சம்பவம் சத்தீஸ்கரில் அரங்கேறியுள்ளது. ரவுடியின் இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அந்த சிறுமி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/uoW0da3
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/uoW0da3
https://ifttt.com/images/no_image_card.pngதெலுங்கானா முதல்வர் மீது அவதூறு.. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் தங்கை ஷர்மிளா மீண்டும் கைது
விசாகப்பட்டினம்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை அவதூறாக பேசியதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய் எஸ் ஷர்மிளா கைது செய்யப்பட்டார். தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலன பாரதிய ராஷ்ட்ரிய சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்டை மாநிலத்தில் அதாவது ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/uoW0da3
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/uoW0da3
ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngவானத்திலிருந்து பெய்த திடீர் பண மழை.. அத்தனையும் 500 ரூபாய் நோட்டுக்கள்! கிராம மக்களுக்கு ஜாக்பாட்
காந்திநகர்: குஜராத்தில் முன்னாள் ஊர் தலைவர் ஒருவர் தனது மருமகனை வரவேற்க 500 ரூபாய் நோட்டுக்களை மாடியிலிருந்து வீசியுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரூபாய் நோட்டுக்களை சேகரிக்க மக்கள் அதிக அளவு குவிந்ததால் அப்பகுதி கலவர பூமி போல காட்சியளித்தது. இந்தியர்களின் ஒரு நாளைய சராசரி வருமானம் 293.5 ரூபாய்தான். இந்நிலையில், திடீரென்று வானத்திலிருந்து 500
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/uoW0da3
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/uoW0da3
https://ifttt.com/images/no_image_card.pngராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியில் கால் தடுமாறி கீழே விழுந்த தமிழிசை சவுந்திரராஜன்.. பரபரத்த அதிகாரிகள்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சிக்கு வந்த போது கால் தடுமாறி புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் மாமல்லபுரத்தை அடுத்த பட்டிப்புலத்தில் இன்று காலை 8.15 மணிக்கு ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டை 3500 அரசுப் பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த 150 செயற்கைக்கோள்களை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/7bQ4Egn
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/7bQ4Egn
https://ifttt.com/images/no_image_card.png\"கிம்\" சும்மாவே இருக்க மாட்டார் போல.. ஜப்பான் பொருளாதார மண்டலத்தை குறிவைத்த வடகொரியா.. சீறிய ஏவுகணை
பியோங்யாங்: அமெரிக்காவுக்கும், தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா நேற்று சோதனை செய்திருக்கிறது. இந்த ஏவுகணை ஜப்பானின் பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளதால் தற்போது ஆசிய கண்டத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. வடகொரிய மக்களுக்கு சாப்பாட்டுக்கே பற்றாக்குறை ஏற்பட்டாலும் அணு ஆயுத சோதனையை கைவிடாத ஒரு தலைவர்தான் அந்நாட்டு அதிபர் கிம்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/7bQ4Egn
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/7bQ4Egn
சனி, 18 பிப்ரவரி, 2023
https://ift.tt/7AWbxwy மீண்டும் வரும் நிலநடுக்கம்! அதே துருக்கியில்.. உயிரிழப்பு இரட்டிப்பாகுமாம்! எச்சரிக்கும் ஆய்வாளர்கள்
இஸ்தான்புல்: துருக்கியில் இம்மாத தொடக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அங்கு மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. இதன் பாதிப்பில் இருந்தே அந்த நாடு மீளாத நிலையில், துருக்கி ஆய்வாளர்கள் பகீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். துருக்கி நாட்டில் இரண்டு வாரங்களுக்கு முன்பு, மிக மோசமான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட நிலையில், அது
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/7AWbxwy
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/7AWbxwy
https://ift.tt/7AWbxwy பாக்.,போலீஸ் தலைமை அலுவலகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
...
from Dinamalar.com |பிப்ரவரி 18,2023 https://ift.tt/7AWbxwy
வெள்ளி, 17 பிப்ரவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngகர்நாடகா துப்பாக்கிச் சூடு- தமிழ்நாடு மீனவர் ராஜா உடல் மீட்பு- எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்!
கொளத்தூர்: கர்நாடகா அரசின் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலியான மீனவர் ராஜாவின் உடல் கரை ஒதுங்கியது. இந்த சம்பவத்தால் தமிழ்நாடு- கர்நாடகா எல்லையில் பெரும் பதற்றம் நிலவுகிறது. பாலாறு வழியான தமிழ்நாடு- கர்நாடகா இடையேயான அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு- கர்நாடகா எல்லையில் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே அடிப்பாலாறு எனப்படும் பாலாறு நதி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/E0Oc1Zj
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/E0Oc1Zj
https://ift.tt/E0Oc1Zj \"தொடரும் மர்மம்..\" டாப் ராணுவ அதிகாரி தற்கொலை! வாயை திறக்க மறுக்கும் புதின்! ரஷ்யாவில் நடப்பது என்ன
மாஸ்கோ: உக்ரைன் போரில் ரஷ்யா பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதற்கிடையே ரஷ்யாவின் டாப் ராணுவ தலைகள் மர்மமான முறையில் உயிரிழக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் இப்போது புதின் அதிபராக உள்ளது அனைவருக்கும் தெரியும். ரஷ்யா ஜனநாயக நாடு என்று சொல்லப்பட்டாலும் கூட அங்கு பெயரளவுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும். புதின் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/E0Oc1Zj
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/E0Oc1Zj
https://ifttt.com/images/no_image_card.pngபேரழிவுக்கான சமிக்ஞையா? ஜப்பானில் ஒரே இடத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான காக்கைகள் - 'ஷாக்'
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் எப்போதும் இல்லாத நிகழ்வாக ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான காக்கைகள் குவிந்தததால் மக்களிடையே ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. பொதுவாக காக்கைகள் உள்ளிட்ட பறவைகளுக்குதான் ஏதேனும் பேரிடர் நிகழப் போவதை முன்கூட்டியே உணரும் திறன் உண்டு. எனவே, காக்கைகள் ஒரே இடத்தில் குவிந்தததால் இயற்கை பேரழிவு ஏதேனும் நடக்கப் போகிறதா என்ற அச்சத்தில் ஜப்பான்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/E0Oc1Zj
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/E0Oc1Zj
வியாழன், 16 பிப்ரவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngஎன்னதான் நடக்குது? துருக்கியை தொடர்ந்து.. அடுத்தடுத்து பல நாடுகளில் நிலநடுக்கம்.. ஏன் ஏற்படுகிறது?
அன்காரா: உலக அளவில் பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து சிறிதும், பெரியதுமாக நிலநடுக்கங்கள் ஏற்படுவது மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி, சிரியா நிலநடுக்கத்தை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட தொடங்கி உள்ளன. துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்ததை விட மிக மோசமான பேரழிவாக பார்க்கப்படுகிறது. கடந்த 50
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/AxPJMkF
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/AxPJMkF
https://ifttt.com/images/no_image_card.pngஇந்து பெண்கள் “ஆச்சாரமா” இருக்கனும்.. லிப்ஸ்டிகிற்கு பதில் பர்சில் கத்தி வையுங்க - சாத்வி அட்வைஸ்
போபால்: இந்து பெண்கள் தங்கள் பர்சுகளில் லிப்ஸ்டிக் அல்லது சீப்புகளை வைத்திருக்கக்கூடாது என்றும் கத்தியை வைத்து இருக்க வேண்டும் எனவும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் சாத்வி பிராச்சி தெரிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஜிஹாதியை நெருங்க விடாமல் தவிர்க்க இந்து பெண்கள் இவ்வாறு செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார். இந்த ஆண்டு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/AxPJMkF
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/AxPJMkF
https://ifttt.com/images/no_image_card.pngஆட்சியை பிடிக்கப்போவது யார்? திரிபுராவில் தொடங்கியது வாக்குப்பதிவு.. வாக்களிக்க மக்கள் ஆர்வம்
அகர்தலா: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் ஒரே கட்டமாக 60 சட்ட சபை தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது. திரிபுராவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் சட்ட சபை தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/AxPJMkF
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/AxPJMkF
https://ifttt.com/images/no_image_card.pngதிரிபுரா சட்டசபை தேர்தல்.. 60 தொகுதிக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு
அகர்தலா: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் ஒரே கட்டமாக 60 சட்ட சபை தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெறுகிறது. திரிபுராவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் சட்ட சபை தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 60
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/AxPJMkF
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/AxPJMkF
https://ift.tt/AxPJMkF திரிபுரா தேர்தல் 2023 வாக்குப்பதிவு LIVE: 60 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடக்கம்
அகர்தலா: 60 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட திரிபுரா மாநில சட்டசபை தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. இன்று மாலை 4 மணி வரை இந்த வாக்குப் பதிவு நடைபெறும். திரிபுரா மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. திரிபுராவில் ஆளும் பாஜக, இடதுசாரிகள்- காங்கிரஸ் கூட்டணி, அகன்ற திப்ரலாந்து
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/AxPJMkF
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/AxPJMkF
புதன், 15 பிப்ரவரி, 2023
செவ்வாய், 14 பிப்ரவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngகுழந்தை பெற்றுக்கொள்ள அர்ஜென்டினாவை நோக்கி படையெடுக்கும் ரஷ்ய கர்ப்பிணிகள்
Click here to see the BBC interactive சமீப மாதங்களில் ரஷ்யாவை சேர்ந்த 5000 கர்ப்பிணிகள் அர்ஜெண்டினாவிற்குள் நுழைந்துள்ளனர் அதில் 33 பேர் ஒரே விமானத்தில் வந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தேசிய குடிப்பெயர்வு முகமை, சமீபமாக வந்தவர்கள் தங்களின் கர்ப்ப காலத்தின் கடைசி மாதங்களில் இருப்பதாகத் தெரிவிக்கிறது. இந்தப் பெண்கள் அர்ஜென்டினாவில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/IP8ekt5
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/IP8ekt5
https://ifttt.com/images/no_image_card.png\"சூப்பர்\" குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளி மீண்டும் திறக்கப்படுகிறது.. அடிக்கல் நாட்டிய அமைச்சர்
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே மணி நகர் என்ற இடத்தில் இருந்த தமிழ் பள்ளி மூடப்பட்டது. தற்போது மூடப்பட்டுள்ள அந்த தமிழ் பள்ளி மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதற்காக அந்த பள்ளி வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டியுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே மணி நகர் என்ற இடம்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/IP8ekt5
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/IP8ekt5
https://ifttt.com/images/no_image_card.pngவரவேற்பு நிகழ்ச்சியிலேயே போதை! தள்ளாடிய மாப்பிள்ளையால் நின்றுபோன திருமணம்.. செங்கல்பட்டில் பரபர
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலேயே மாப்பிள்ளை போதையில் தள்ளாடியதாக மணப்பெண் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் தடல் புடலாக நடக்க இருந்த திருமணம் பாதியிலேயே நின்று போனது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் மேலக் கோட்டையூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/IP8ekt5
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/IP8ekt5
திங்கள், 13 பிப்ரவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngதுடிதுடித்து இறந்த சிறுவர்கள்.. 4 உயிர்கள் போச்சே! மேற்கு வங்கத்தை அதிர வைத்த ஹீலியம் பலூன் விபத்து
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஹீலியம் பலூன் வெடித்த விபத்தில் வியாபாரி உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பர்கானாஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரிழந்த 4 பேரில் 2 பேரும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் படுகாயமடைந்த பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேற்கு வங்க மாநிலம்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/WEufKX2
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/WEufKX2
https://ift.tt/WEufKX2 'எங்க நாட்டிலும் யுஎப்ஓ வலம் வருது' பகீர் கிளப்பிய சீனா..சுட்டு வீழ்த்த பிளான்? ஸ்டன் ஆன உலக நாடுகள்
பீஜிங்: அமெரிக்கா மற்றும் கனடா வான்பரப்பில் இதுவரை 4 மர்ம பொருள்கள் பறந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மர்ம பொருள்களை அமெரிக்க ஜெட் விமானங்கள் ஏவுகணைகள் வீசி வீழ்த்தின. சீனாவின் உளவு பலுனாக இருக்கலாம் என சந்தேகம் ஒருபக்கம் எழுப்பப்பட்ட நிலையில் தற்போது சீனாவிலும் இதேபோன்ற ஒரு மர்ம பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக வல்லரசு நாடான
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/WEufKX2
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/WEufKX2
https://ifttt.com/images/no_image_card.pngசீனாவின் “டுவிஸ்ட்”.. எங்கள் நாட்டிலும் மர்ம பொருள் பறக்குது! பூதாகரமாக வெடித்த உளவு பலூன் சர்ச்சை
பெய்ஜிங்: அமெரிக்காவின் வான் எல்லைக்குள் புகுந்ததற்காக அடுத்தடுத்து சுட்டு வீழ்த்தப்பட்ட 4 உளவு பலூன்கள் சீனாவை சேர்ந்தவை என்று உலக நாடுகள் குற்றம்சாட்டி இருக்கும் நிலையில், தங்கள் நாட்டின் வான் பரப்பிலும் மர்ம பொருள் பறந்ததை பலர் கண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன. அமெரிக்காவின் வான் எல்லைக்குள் சீனாவின் உளவு பலூன்கள் புகுந்ததாக அந்நாட்டு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/WEufKX2
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/WEufKX2
https://ift.tt/ZaGxUDS \"அந்த மனசுதான் சார் கடவுள்!\" பூகம்பத்திற்கு நடுவே ஓடி வந்து ஐசியு குழந்தைகளை காத்த துருக்கி நர்ஸ்கள்
துருக்கி: துருக்கி நாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.. இருப்பினும், அங்கு சில நெகிழ்ச்சியான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அப்படியொரு வீடியோ தான் இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. துருக்கி நாட்டில் கடந்த திங்கள்கிழமை மிக மோசமான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8ஆகப் பதிவாகி இருந்தது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/ZaGxUDS
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/ZaGxUDS
ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.png\"ஜாம்பி படை..\" அடுத்த லெவலுக்கு போன கிம் ஜாங் உன்.. வடகொரியாவை பார்த்து ஸ்டன் ஆன சர்வதேச நாடுகள்
பியோங்யாங்: வடகொரியாவில் சில நாட்களுக்கு முன்பு கொரிய மக்கள் ராணுவத்தின் 75வது ஆண்டு விழா அணிவகுப்புகள் நடைபெற்றன. அதில் இடம்பெற்றிருந்த ஜாம்பி யூனிட் பலரையும் உண்மையிலேயே அச்சுறுத்துவதாக இருந்தது. வடகொரியாவில் இப்போது கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடந்து வருவது அனைவருக்கும் தெரியும்.. இந்த 21ஆம் நூற்றாண்டிலும் சர்வாதிகார ஆட்சி தொடரும் நாடுகளில் வடகொரியாவும்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/ZaGxUDS
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/ZaGxUDS
https://ift.tt/ZaGxUDS செவ்வாயில் ஆறு இருந்ததா? புதிய ஆதாரம் கிடைத்தது!
...
from Dinamalar.com |பிப்ரவரி 12,2023 https://ift.tt/ZaGxUDS
https://ifttt.com/images/no_image_card.pngதுருக்கியில் 128 மணி நேரத்திற்கு பின்.. மீட்கப்பட்ட 2 மாத குழந்தை.. அந்த முகம்.. நெகிழ்ச்சி சம்பவம்
அங்காரா: ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவான நிலநடுக்கத்தால் துருக்கியில் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், 28 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்டு 6 நாட்களுக்கு பின்னரும் இடிபாடுகளில் உயிருடன் சிக்கியிருப்பவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பிறந்து 2 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/ZaGxUDS
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/ZaGxUDS
https://ifttt.com/images/no_image_card.png'ஹலோ நாங்க மீட்பு படையிலிருந்து பேசுறோம்..' துருக்கி துயரத்தை பயன்படுத்தி நூதன மோசடி! 48 பேர் கைது
அங்காரா: துருக்கியில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், இந்த சூழலைப் பயன்படுத்தி சிலர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடந்த 6ம் தேதி அதிகாலையில் திடீரென கட்டிடங்கள் குலுங்கி சரிந்துள்ளன. என்ன நடந்தது என்பதை புரிந்துக்கொள்வதற்கு முன்னரே பலர் உயிரிழந்தனர்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/KXJ5VqE
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/KXJ5VqE
சனி, 11 பிப்ரவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngஇப்படியொரு தீவா? விண்கல் தாக்குதல், அணு அட்டாக்கிலிருந்து தப்பிக்க இங்கே போங்க! அப்படி என்ன இருக்கு?
கேன்பெரா: அணுசக்தி பேரழிவு, எரிமலை வெடிப்பு மற்றும் விண்கல் தாக்குதல் போன்றவற்றிலிருந்து மனிதர்களை பாதுகாக்கும் இடமாக ஆஸ்திரேலியா தீவு இருக்கிறது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் அணு ஆயுதங்கள் குறித்த அச்சம் நீண்டு வருகிறது. சீனா-அமெரிக்கா, அமெரிக்கா-ரஷ்யா, ஜப்பான்-வடகொரியா, இந்தியா-பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தொடர்ந்து இந்த பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நாடுகளுக்கு இடையில் எப்போது
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/KXJ5VqE
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/KXJ5VqE
வெள்ளி, 10 பிப்ரவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngகழுத்தை நெரிக்கும் கடன்.. லாஸ்ட் சான்ஸ்.. வேற வழியும் இல்லை.. ஐஎம்எப் நிபந்தனையை ஏற்றது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து(IMF) கடனை பெற அந்நாட்டு அரசு முயன்று வந்தது. இந்நிலையில் தற்போது ஐஎம்எஃப்-ன் நிபந்தனைகளுக்கு பாகிஸ்தான் ஒப்புதல் தெரிவித்துள்ளது. எனவே கடன் தொகை விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தொடங்கிய பொருளாதார நெருக்கடியானது இந்த ஆண்டு தொடக்கத்தில் உச்சத்தை எட்டியது. பாகிஸ்தானின் அந்நிய
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/SU9kv8Y
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/SU9kv8Y
https://ifttt.com/images/no_image_card.pngதுருக்கி-சிரியா நிலநடுக்கம்: தொப்புள் கொடியுடன் மீட்கப்பட்ட குழந்தையை தத்தெடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வம்
Click here to see the BBC interactive கடந்த திங்கள் கிழமையன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வடமேற்கு சிரியாவில் இடிந்து விழுந்த கட்டடத்தின் இடுபாடுகளுக்கு அடியில் இருந்து புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்று மீட்கப்பட்டது. அதைத் தத்தெடுக்க ஆயிரக்கணக்கானவர்கள் முன்வந்துள்ளனர். குழந்தை அயா (அரபு மொழியில் அதிசயம் எனப் பொருள்) மீட்கப்பட்டபோது, தொப்புள் கொடியோடு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/SU9kv8Y
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/SU9kv8Y
https://ifttt.com/images/no_image_card.pngஎன்ன ஒரு முதலமைச்சர்யா.. போன வருஷ பட்ஜெட் உரையை இப்போது வாசித்த அசோக் கெலாட்.. பெரும் அமளி
ஜெய்பூர்: ராஜஸ்தானில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த மாநில முதல்வர் அசோக் கெலாட் கடந்த ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம் பெற்ற உரையை வாசித்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/SU9kv8Y
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/SU9kv8Y
https://ifttt.com/images/no_image_card.pngதுருக்கி இதயங்களை வென்ற இந்தியா.. இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் தோஸ்த்’ செயல்படுவது எப்படி?
இஸ்தான்புல்: பூகம்பத்தால் பாதித்த துருக்கி மற்றும் சிரியாவில் இந்திய மீட்பு குழுவினர் ‘ஆபரேஷன் தோஸ்த்' என்ற பெயரில் மீட்பு பணியை செய்து வருகிறார்கள். துருக்கியில் பூகம்ப இடிபாடுகளில் சிக்கிய பெண் ஒருவர், இந்திய ராணுவத்தால் மீட்கப்பட்ட பின் இந்திய பெண் ராணுவ அதிகாரியை வாரி அணைத்து கண்ணத்தில் முத்தமிட்ட புகைப்படம் பார்ப்போரை நெகிழ வைத்தது. இந்த சம்பவத்தை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/SU9kv8Y
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/SU9kv8Y
https://ifttt.com/images/no_image_card.pngதுருக்கி, சிரியாவில் தொடரும் துயரம்! கட்டிட குவியல்களை தோண்ட தோண்ட சடலங்கள்..21,000-ஐ தாண்டிய பலி
வாஷிங்டன்: துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகளும் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. துருக்கியின் தென்கிழக்கே சிரிய எல்லையை ஒட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தை மையமாக கொண்டு கடந்த 6 ஆம்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/SU9kv8Y
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/SU9kv8Y
வியாழன், 9 பிப்ரவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngசடலத்துடன் நடந்து சென்றவரை மறித்த போலீஸ்.. அடுத்து நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! ச்சே என்னா மனுஷன்யா!
புவனேஸ்வர்: ஆம்புலன்ஸ் வைத்து தனது மனைவியின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடியாமல் சடலத்தை தோளில் சுமந்து நடந்து சென்ற நபருக்கு காவல்துறையினர் உதவி செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்தவர் சாமுலு பாங்கி(35). இவர் ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் உள்ள போட்டாங்கி கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த கிராமம் ஆந்திர பிரதேச எல்லையையொட்டியுள்ள
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Vpys7z1
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Vpys7z1
https://ifttt.com/images/no_image_card.pngஷாக்கிங்.. உலக மேப்பில் 10 மீட்டர் அப்படியே நகர்ந்த துருக்கி.. ஆய்வாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
அன்காரா: நிலநடுக்கம் காரணமாக மொத்தமாக துருக்கி நாடே 10 மீட்டர் நகர்ந்து உள்ளதாக ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார். துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாக, பேரழிவாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. துருக்கியில் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தையும், சிரியாவில் பலி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Vpys7z1
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Vpys7z1
https://ifttt.com/images/no_image_card.pngஇவர்தான் சரியான ஆள்.. இந்தியாவிற்கு எதிராக.. 22 வயது இளைஞரை இறக்கிய ஆஸி.. \"ட்ரம்ப் கார்டாமே\".. ஏன்?
நாக்பூர்: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தொடங்கி உள்ளது. நாக்பூரில் நடக்கும் இந்த போட்டிக்காக ஆஸ்திரேலிய அணி முக்கியமான பவுலர் ஒருவரை களமிறக்கி உள்ளது. நாக்பூரில் நடக்கும் இந்த டெஸ்ட் ஆஸ்திரேலியாவிற்கு மிக முக்கியமான டெஸ்ட். டெஸ்ட் போட்டிகளில் சமீப காலங்களில் ஆஸ்திரேலியா சரியாக ஆடவில்லை. பாட் கும்மின்ஸ் கேப்டனாக வந்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Vpys7z1
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Vpys7z1
https://ifttt.com/images/no_image_card.pngதரைமட்டமான துருக்கி! நிலநடுக்கத்தால் நூற்றாண்டின் \"பேரழிவு!\" 15000ஐ தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை
துருக்கி: துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. துருக்கி நாட்டில் கடந்த திங்கள்கிழமை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் திங்கள் அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. பொதுமக்கள் பலரும்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Vpys7z1
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Vpys7z1
புதன், 8 பிப்ரவரி, 2023
https://ifttt.com/images/no_image_card.pngராஜஸ்தானில் கடித்துக் குதறி உரிமையாளரை கொன்ற ஒட்டகம்.. ஆத்திரத்தில் அடித்தே கொலை செய்த உறவினர்கள்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தன் உரிமையாளரை கொன்ற கடித்து கொன்ற ஒட்டகத்தை, அந்த கிராமவாசிகள் அடித்து கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒட்டகத்திற்கு கோபம் வந்துவிட்டால் தன்னை வளர்த்தவர் என்று கூட பார்க்காது, யாராக இருந்தாலும் தாக்கிவிடும் என்று ஒட்டகம் வளர்ப்பவர்கள் கூறுகிறார்கள். அப்படித்தான் ஒட்டகம், அதன்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/ql3P10W
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/ql3P10W
https://ifttt.com/images/no_image_card.pngஇடிபாடுகளை தூக்கி பார்த்தால் ஆச்சர்யம்! குட்டி சிறுமியின் செயலால் வியந்த துருக்கி.. ரியல் ஹீரோ! ப்பா
அன்காரா: துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த மீட்பு பணிகளின் போது நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்த இரண்டு நாடுகளையும் உலுக்கி உள்ளது. துருக்கியில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தையும், சிரியாவில் பலி எண்ணிக்கை 3
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/ql3P10W
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/ql3P10W
https://ifttt.com/images/no_image_card.pngகண்ணுக்கு அருகே மரணம்! சிரியா நிலநடுக்கத்தின் போது பிரார்த்தனை செய்த சிறுவன்.. அடுத்து நடந்த அதிசயம்
அன்காரா: துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்த நாடுகளை உலுக்கி போட்டு உள்ளது. முக்கியமாக சிரியாவில் புரட்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கே உலக நாட்டு உதவிகள் சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. மேலும் அங்கே ராணுவமும் உதவிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. சிரியா
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/ql3P10W
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/ql3P10W
https://ifttt.com/images/no_image_card.pngபழனி முருகனை தரிசிக்க பாதயாத்திரை சென்ற பக்தர்கள்..பயங்கரமாக மோதிய பேருந்து..பெண் பலி
பழனி: தண்டாயுதபாணியை தரிசனம் செய்ய பழனி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்தார். பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம், தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். தேரோட்டம், தெப்ப உற்சவம் என
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/ql3P10W
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/ql3P10W
https://ifttt.com/images/no_image_card.pngஅப்பா போகாதீங்க..தந்தையின் கையை பிடித்தபடி உயிரிழந்த சிறுமி..7000 பேரை பலி கொண்ட நிலநடுக்க சோகம்
அங்காரா: துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட வரலாறு காணாத நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 7000 ஆக அதிகரித்துள்ளது. இரண்டு நாடுகளும் கடும் பேரழிவை சந்தித்துள்ளன. நிலநடுக்க பாதிப்பு குறித்து வெளியாகி வரும் புகைப்படங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன. கஹ்ராமன்மராஸ் நகரில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 15 வயது சிறுமி தனது தந்தையின் கையை பிடித்தபடி உயிரிழந்த காட்சி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/ql3P10W
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/ql3P10W
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)