Breaking News

ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

https://ifttt.com/images/no_image_card.pngநிர்வாணமாக தப்பிய இளம்பெண்.. கணவரை தாக்கி பலாத்காரம் செய்த 7 பேர் கும்பல்.. ஜார்கண்ட்டில் அதிர்ச்சி

ராஞ்சி: ஜார்கண்ட்டில் கணவருடன் சென்ற இளம்பெண்ணை தாக்கி புதருக்குள் இழுத்து சென்று 7 பேர் கும்பல் பலாத்காரம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த கும்பலிடம் இருந்து போராடி ஆடை எதுவுமின்றி அந்த இளம்பெண் தப்பித்து ஓடிவந்த தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/f1SH0KA

https://ifttt.com/images/no_image_card.pngகிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இத்தனை வசதிகளா? அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட லிஸ்ட்!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள புதிய புறநகர் பேருந்து நிலையத்தில் பயணிகளின் நலன் கருதி எண்ணற்ற வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சை மையம், மெடிக்கல், 2,679 டூவிலர் பார்க்கிங், 324 கார் பார்க்கிங் வசதி என கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் குறித்து சொல்லிக்கொண்டே போகலாம். இதனிடையே இது தொடர்பாக ஆய்வு நடத்திய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/YSEGj4R

https://ifttt.com/images/no_image_card.pngஅதிர்ந்து குலுங்கிய வீடுகள்.. அதிகாலையில் அலறியடித்து ஓடிய மக்கள்! ஜம்முவில் லேசான நிலநடுக்கம் பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடியுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தையொட்டிய பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனை தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்கள் உறுதி செய்துள்ளன. அதாவது இன்று அதிகாலை 5.15 மணி அளவில் 5

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/YSEGj4R

https://ifttt.com/images/no_image_card.pngஇன்னுமொரு அடி எடுத்து வச்சா! அவ்வளோதான்! சீனாவிற்கு அமெரிக்கா வார்னிங்! பற்றி எரியும் கடல்!திக்திக்

பெய்ஜிங்: தென் சீன கடல் எல்லையில் சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது. தென் சீன கடல் எல்லை கடந்த 10 வருடங்களாக மோதல் உச்சத்தில் உள்ளது. இங்கே அமெரிக்கா - சீனா இடையிலான கடும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. தென் சீன கடல் எல்லையில் இருக்கும் அதிக அளவு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/YSEGj4R

https://ift.tt/YSEGj4R \"பாலியல் ஸ்டாமினா..\" வயாகரா தடையால் பல்லிகளை குறிவைக்கும் இளசுகள்! இதை பாருங்களேன்

இஸ்லாபாமாத்: நமது அண்டை நாடான பாகிஸ்தான் இளைஞர்கள் வித்தியமான ஒரு பழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். இதை வைத்து அங்கு மிகப் பெரிய பிஸ்னஸே நடக்கிறதாம். இளைஞர்கள் அனைவரும் திருமண வயதை அடையும் போதே அவர்களுக்குப் பல கேள்விகள் இருக்கும். அதுவும் பாலியல் சார்ந்து எந்தவொரு கல்வியும் இல்லாத நாடுகளில் அவர்களுக்குப் பல கேள்விகள் வரும். பாலியல் சார்ந்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/YSEGj4R

சனி, 29 ஏப்ரல், 2023

https://ifttt.com/images/no_image_card.pngமணல் கடத்தலை தட்டிக்கேட்ட விஏஓ..ஓட ஓட விரட்டி வெட்டிக்கொல்ல முயற்சி..சேலம் ஓமலூரில் பயங்கரம்

சேலம்: தூத்துக்குடியில் மணல் கடத்தலை தட்டிக்கேட்ட விஏஓ வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பதை பதைப்பு அடங்கும் முன்பாக சேலம் ஓமலூர் தாலுகாவில் விஏஓ ஒருவரை ஓட ஓட விரட்டி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். மணல் கடத்தல் கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/dNyLY6T

https://ifttt.com/images/no_image_card.pngமெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி.. நிபந்தனைகள் என்னென்ன?

சென்னை: சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க சில நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி கொடுத்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கடலில் ரூ.81

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/dNyLY6T

https://ifttt.com/images/no_image_card.pngசெம! தி நகரில் இனி டிராபிக் பிரச்சினையே இருக்காது.. வந்தாச்சு \"ஸ்கைவாக்!\" நாட்டிலேயே பெரியதாம்! வாவ்

சென்னை: மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் தியாகராய நகரும் ஒன்று.. அங்கே டிராபிக் எப்படி இருக்கும் எனத் தனியாகச் சொல்ல தேவையில்லை. இதனிடையே இதற்குத் தீர்வு ஒரு வழியாகக் கிடைக்க உள்ளது. தலைநகர் சென்னை எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கும் நகரங்களில் ஒன்றாகும். இப்போது நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்தாலும் இன்னுமே பல துறைகளில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/dNyLY6T

https://ift.tt/9jsN5Kb இந்திய சிப்பந்திகளுடன் சென்ற எண்ணெய் கப்பல் சிறைபிடிப்பு

...



from Dinamalar.com |ஏப்ரல் 29,2023 https://ift.tt/9jsN5Kb

https://ift.tt/dNyLY6T இந்திய சிப்பந்திகளுடன் சென்ற எண்ணெய் கப்பல் சிறைபிடிப்பு

...



from Dinamalar.com |ஏப்ரல் 29,2023 https://ift.tt/dNyLY6T

வெள்ளி, 28 ஏப்ரல், 2023

https://ift.tt/dNyLY6T அப்பட்டமான மொழிவெறி..பாஜகவினர் மன்னிப்பு கேட்கவேண்டும்.. ஈஸ்வரப்பா செயலுக்கு ராமதாஸ் கடும் கண்டனம்!

சென்னை : கர்நாடகாவில் தமிழ் வாக்காளர்கள் மத்தியில் நடந்த பாஜக மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தியதற்கு விழா அமைப்பாளர்களான பாஜகவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில், சிவமொக்கா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக மாநில தேர்தல் பாஜக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/dNyLY6T

https://ifttt.com/images/no_image_card.pngபதில் சொன்னா ஓடி ஒளிவாரு.. எல்லாம் அரசியல் நாடகம்.. அமித்ஷா எடப்பாடி மீட்டிங்கை விமர்சித்த அமைச்சர்!

சென்னை : தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாகவும், திமுகவினர் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் புகார் தெரிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா சந்திப்பே ஒரு அரசியல் நாடகம் என விமர்சித்துள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டபிறகு நேற்று

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/dNyLY6T

https://ift.tt/dNyLY6T \"நரிக்குறவர்\" இன மாணவியருக்கு முதன்முறையாக ஜாதி சான்றிதழ்.. சபாஷ் கோகிலா.. பெருமிதத்தில் பெரம்பலூர்

பெரம்பலூர்: தமிழகத்திலேயே முதன்முறையாக, நரிக்குறவர் இன மாணவியருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.. இதனால் பெரம்பலூர் மாவட்டமே பூரித்து கிடக்கிறது!!மத்திய அரசு நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அரசிதழில் வெளியிட்டது. அதனை தொடர்ந்து தமிழக அரசும் பழங்குடியினர் பட்டியலில் அதற்கான திருத்தத்தை மேற்கொண்டு 37-வது பிரிவில் சேர்த்து நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் என்று சாதி சான்றிதழ் வழங்க

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/dNyLY6T

https://ifttt.com/images/no_image_card.pngஅவமானம்..பாதியில் நிறுத்தப்பட்ட தமிழ்தாய் வாழ்த்து.. இதயம் நொறுங்கியது..வைரமுத்து வேதனை

சென்னை: கர்நாடகா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதுகண்டு இடிவிழுந்த மண்குடமாய் இதயம் நொறுங்கியது என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாடலை ஒலிபரப்பாமல் இருந்திருக்கலாம்; பாதியில் நிறுத்தியது ஆதிமொழிக்கு அவமானம் என்றும் வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/1TNaFpG

https://ift.tt/fCL0JyP நிலவு ஆராய்ச்சியில் 'ஹூண்டாய்': ரோவர் தயாரிப்பு ஆரம்பம்

...



from Dinamalar.com |ஏப்ரல் 28,2023 https://ift.tt/fCL0JyP

https://ift.tt/zZ4yL8A 12 நண்பர்களை கொன்ற கர்ப்பிணி கைது

...



from Dinamalar.com |ஏப்ரல் 28,2023 https://ift.tt/zZ4yL8A

வியாழன், 27 ஏப்ரல், 2023

https://ifttt.com/images/no_image_card.pngஐ.எஸ்.,பயங்கரவாதி தாக்குதலில் பலி

...



from Dinamalar.com |ஏப்ரல் 27,2023 https://ift.tt/1TNaFpG

https://ifttt.com/images/no_image_card.pngமது குடிக்காதீங்க.. அட்வைஸ் செய்த மனைவி.. நாட்டு வெடிகுண்டு விசீய கணவன்.. தென்காசியில் பகீர் சம்பவம்

தென்காசி: தென்காசி அருகே மது குடிக்காமல் இருக்குமாறு அறிவுரை கூறிய மனைவி மீது கணவர் நாட்டு வெடிகுண்டை வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மது குடித்து விட்டு வந்த கணவனை.. குடிக்க வேண்டாம் அன்பாக அறிவுரை சொன்ன மனைவி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/1TNaFpG

https://ift.tt/TsSopqL கிலோ வெடிமருந்து-'உள்ளே' அழைத்து பயங்கர தாக்குதல்- சத்தீஸ்கர் மாவோயிஸ்டுகள் போட்ட ஸ்கெட்ச்!

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் துணை ராணுவத்தினரை திட்டமிட்டு உள்ளே அழைத்து 50 கிலோ வெடிமருந்தை பயன்படுத்தி பயங்கர தாக்குதலை நடத்தி இருக்கின்றனர் மாவோயிஸ்டுகள். இந்த கோழைத்தனமான தாக்குதலில் 11 துணை ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர். மாவோயிஸ்டுகள் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கும் மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கர். இம்மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் நமது பாதுகாப்பு படையினர் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/1TNaFpG

https://ifttt.com/images/no_image_card.pngபள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர்.. பின்புலத்தில் டெல்லி சதி.. முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கு

மால்டா: மேற்கு வங்க மாநிலத்தில மால்டா பகுதியில் அரசு பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் மாணவர்களை மிரட்டிய சம்பவத்தில் மத்திய அரசின் சதி உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேறகு வங்க மாநிலம் மால்டா பகுதியில் உள்ள அரசு பள்ளிக்குள் நுழைந்த நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி அங்குள்ள மாணவர்களை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/1TNaFpG

https://ift.tt/FHx0J1R இந்திய ரூபாயை பயன்படுத்த இலங்கை மத்திய வங்கி அனுமதி

...



from Dinamalar.com |ஏப்ரல் 27,2023 https://ift.tt/FHx0J1R

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3305122_150_100.jpgஇலங் கை சுற்றுலாவில் இந்திய ரூபாயை பயன்படுத்தலாம்!

...



from Dinamalar.com |ஏப்ரல் 27,2023 https://ift.tt/XA35f84

புதன், 26 ஏப்ரல், 2023

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3304524_150_100.jpgசூடானில் அமைதி திரும்புவதற்கான எந்த அறிகுறியும் இல்லை: ஐ.நா., கவலை

...



from Dinamalar.com |ஏப்ரல் 26,2023 https://ift.tt/fMUTuCV

https://ift.tt/VTSCbhv வாட்ஸ்அப் வெளியிட்ட ‘தெறி’ அப்டேட்! ஒரே நம்பரை 4 போன்களில் பயன்படுத்தலாம்! குரூப் அட்மினுக்கு பவர்!

சென்னை : உங்களது வாட்ஸ் அப் அக்கவுண்ட்டை ஒரே நேரத்தில் நான்கு போன்களில் பயன்படுத்தும் வகையில் புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஸூக்கர்பர்க் இதனை ட்விட்டரில் அறிவித்துள்ளார். ஒரே வாட்ஸ் அப் எண்ணில் : வாட்ஸ்அப் ஆப்பில் கடந்த ஆண்டு கம்பானியன் மோட் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/VTSCbhv

https://ift.tt/VTSCbhv மாம்பழங்களால் புற்றுநோயா? ரசாயன கல் வைத்து பழுக்க வைத்ததை ஈஸியாக கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ்

சென்னை: மாம்பழ சீசன்கள் ஆரம்பித்து விட்டன. அந்த மாம்பழங்களை எப்படி பார்த்து வாங்குவது, ரசாயன கல் வைத்து பழுக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்களை பார்க்கலாம். முக்கனிகளில் மா, பலா, வாழை என்பார்கள். இவற்றில் மாம்பழம் கோடை காலத்தில் சீசன் இருக்கும். இதனால் மக்கள் அந்த பழங்களை விரும்பி வாங்குவர். மாம்பழங்களில் அல்போன்ஸா, மல்கோவா, செந்தூரா, நீலம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/VTSCbhv

https://ifttt.com/images/no_image_card.pngபாவம் பார்த்த திருநள்ளாறு அர்ச்சகருக்கு உணவில் மயக்க மருந்து.. 20 சவரன் நகை திருடிய பெண்ணுக்கு வலை

திருநள்ளார்: பக்தர்கள் போல் நடித்து அர்ச்சகர் வீட்டில் தங்கி இரவோடு இரவாக 20 சவரன் நகை மற்றும் ரூ 1.40 லட்சம் பணத்தை திருடிச் சென்ற இருவரை போலீஸார் தேடி வருகிறார்கள். காரைக்கால், திருநள்ளாறு பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ரோகிணி (ஆணின் பெயர்) (60).இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு இரு மகள்கள். இருவருக்கும் திருமணமாகி வெளியூரில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/KQAnp1U

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3304352_150_100.jpgகோவில்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு! :இலங்கை வாழ் ஹிந்துக்கள் கலக்கம்

...



from Dinamalar.com |ஏப்ரல் 26,2023 https://ift.tt/jBHWo40

செவ்வாய், 25 ஏப்ரல், 2023

https://ifttt.com/images/no_image_card.pngஇந்தோனேசியா: அதிகாலையில் மக்களை அலற வைத்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின் வாபஸ்!

ஜகார்தா : இந்தோனேசியாவில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் அதிகாலையில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3ஆக பதிவானது. இதனையடுத்து, இந்தோனேசியா நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் பயங்கரமான பீதி ஏற்பட்டது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர். அதன்படி மக்கள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/KQAnp1U

https://ifttt.com/images/no_image_card.pngபழனி முருகனை பார்க்க போறீங்களா.. இன்றும் நாளையும் ரோப் கார் சேவை ரத்து!

பழனி: பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த கோயிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அவ்வாறு வரும் பக்தர்கள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/KQAnp1U

https://ift.tt/StCA1hB ஐக்கிய அரபு எமிரேட்சில் இரண்டு இந்தியர்கள் பலி

...



from Dinamalar.com |ஏப்ரல் 25,2023 https://ift.tt/StCA1hB

https://ift.tt/StCA1hB புர்கினா பாசோவில் 60 பேர் சுட்டுக் கொலை

...



from Dinamalar.com |ஏப்ரல் 25,2023 https://ift.tt/StCA1hB

https://ift.tt/StCA1hB பட்டினி கிடந்து 58 பேர் தற்கொலை பாதிரியார் மீது கென்ய அதிபர் காட்டம்

...



from Dinamalar.com |ஏப்ரல் 25,2023 https://ift.tt/StCA1hB

திங்கள், 24 ஏப்ரல், 2023

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3302625_150_100.jpgநியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 7.2ஆக பதிவு

...



from Dinamalar.com |ஏப்ரல் 24,2023 https://ift.tt/jGRBFDW

https://ift.tt/La8l0O9 ஜெயலலிதா நடத்திய அதே திருச்சி மைதானத்தில்.. ஓபிஎஸ் தலைமையில் இன்று மாநாடு.. திருப்புமுனையாகுமா?

திருச்சி: திருச்சியில் இன்று மாலை நடக்கும் மாநாடானது ஓ.பன்னீர் செல்வத்திற்கு திருப்புமுனையாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்க போகிறோம் என்ற ஆரவாரத்துடன் இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களோ அவர்களுக்கு எந்த ஆதரவு கிடைத்தால் என்ன கிடைக்காட்டி என்ன? அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/La8l0O9

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3302619_150_100.jpgரம்ஜான் பண்டிகை: ஆப்கனில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடு

...



from Dinamalar.com |ஏப்ரல் 24,2023 https://ift.tt/xGpDT4L

https://ift.tt/La8l0O9 டிஸ்னிலேண்டில் தீ விபத்து

...



from Dinamalar.com |ஏப்ரல் 24,2023 https://ift.tt/La8l0O9

https://ift.tt/7hDJCYc 'மொபைல் போன்'களில் அவசரகால சேவை; பிரிட்டன் முழுதும் பரிசோதனை

...



from Dinamalar.com |ஏப்ரல் 24,2023 https://ift.tt/7hDJCYc

https://ift.tt/zGfyocd விமான பணியாளரை முத்தமிட்டவர் கைது

...



from Dinamalar.com |ஏப்ரல் 24,2023 https://ift.tt/zGfyocd

https://ift.tt/La8l0O9 ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்; ஆப்கனில் பெண்களுக்கு கட்டுப்பாடு

...



from Dinamalar.com |ஏப்ரல் 24,2023 https://ift.tt/La8l0O9

https://ift.tt/SKAQ8VX ஆரோக்கியமான குழந்தை எது? ஜப்பானில் நடந்த நுாதன போட்டி!

...



from Dinamalar.com |ஏப்ரல் 24,2023 https://ift.tt/SKAQ8VX

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

https://ifttt.com/images/no_image_card.pngஜப்பான்.. அப்படியே சிங்கப்பூர்.. ஸ்டாலின் போட்ட திட்டம்.. திடீர் பயணம்? பின்னணியில் முக்கிய காரணம்?

சென்னை: தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் அடுத்த மாதம் ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். சமீபத்தில் தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அவர் தனது பட்ஜெட்டில் பல்வேறு முக்கியமான விவரங்களை வெளியிட்டார். முக்கியமான சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/La8l0O9

https://ifttt.com/images/no_image_card.pngஅடுத்த 5 நாட்கள் நிம்மதி.. வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கிய தகவல்.. குஷியில் தமிழ்நாடு மக்கள்!

சென்னை: 5 நாட்களுக்கு இந்தியாவில் வெப்ப அலைக்கு வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்தியா முழுக்க கடந்த 10 நாட்களாக கடுமையான வெப்பநிலை நிலவி வந்தது. வெளியில் செல்ல முடியாத அளவிற்கு கடுமையான வானிலை நிலவி வந்தது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. தமிழ்நாட்டில் பல்வேறு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/La8l0O9

https://ifttt.com/images/no_image_card.pngசடாரென பாய்ந்து வந்த அண்ணாமலை.. 30000 கோடி.. “பிடிஆர் சொன்னதை திமுகவினர் தவிர யாரும் நம்பமாட்டாங்க”!

முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் தங்கள் வாழ்நாளில் சம்பாதித்ததை விட இந்த ஒரு வருடத்தில் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் அதிக பணம் சம்பாதித்ததாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சர்ச்சைக்குரிய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/La8l0O9

https://ifttt.com/images/no_image_card.pngபல கெட் அப்பில் சுற்றி திரிந்த அம்ரித்பால் சிங்.. துப்பாக்கி முனையில் பைக் மாறி எஸ்கேப் ஆனது எப்படி?

மோகா : பஞ்சாப்பில் கடந்த ஒரு மாத காலமாக பல வேடங்களில் தலைமறைவாக இருந்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு தலைவர் அம்ரித்பால் சிங் இன்று போலீசாரிடம் சரணடைந்தார். கடந்த மார்ச் 18ஆம் தேதி முதல் போலீசார் தேடி வந்த நிலையில், அம்ரித்பால் சிங், பஞ்சாப் மோகா காவல்துறையிடம் இன்று சரண் அடைந்தார். இதையடுத்து அசாம் மாநிலம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/La8l0O9

https://ift.tt/La8l0O9 காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் கைது.. பஞ்சாபில் பதற்றம்!

மோகா : காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் இன்று காலை பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஒரு மாத காலமாக அவர் தலைமறைவாக இருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை சில சீக்கிய அமைப்புகள் நீண்டகாலமாக வலியுறுத்தி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/La8l0O9

https://ift.tt/9Fiustd விதைக்குள் ஒளிந்திருக்கும் விருட்சமே புத்தகம் : இன்று உலக புத்தக தினம்

...



from Dinamalar.com |ஏப்ரல் 23,2023 https://ift.tt/9Fiustd

சனி, 22 ஏப்ரல், 2023

https://ift.tt/clZ3ozm \"இந்தியாவுடன் போர்..\" பாகிஸ்தான் சுப்ரீம் கோர்டில் ஷெரீப் அரசு சொன்ன மேட்டர்! பரபரக்கும் சூழல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் இப்போது இக்கட்டான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியா உடனான போர் அபாயம் குறித்து அங்குள்ள ஷெரீப் அரசு அந்நாட்டின் சுப்ரீம் கோர்டில் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே மிகவும் இக்கட்டான ஒரே சூழல் நிலவி வருகிறது. அங்கே இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/clZ3ozm

https://ifttt.com/images/no_image_card.pngசுடுகாடாக மாற துடிக்கும் சூடான்.. இந்தியர்களை வெளியேற்ற அவசர திட்டம்! பிரதமர் மோடி அதிரடி உத்தரவு

சூடான்: சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் ஏற்கெனவே ஒரு இந்தியர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ளோரை பத்திரமாக மீட்க அவசர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கிளர்ச்சி மூலம் அந்நாட்டு அரசை அகற்றிய ராணுவத்தினர் தற்போது தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக்கொண்டிருக்கின. இந்த சண்டை நாளடைவில் உள்நாட்டு போராக பரிணமித்திருக்கிறது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/clZ3ozm

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3301027_150_100.jpgஇந்திய சேனல்களை ஒளிபரப்ப கூடாது: கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு பாக்., எச்சரிக்கை

...



from Dinamalar.com |ஏப்ரல் 22,2023 https://ift.tt/VakSgso

https://ifttt.com/images/no_image_card.pngதிடீரென சொந்த நகரம் மீதே குண்டு வீசிய ரஷ்ய போர் விமானம்.. அதிர்ச்சியில் உறைந்து போன மக்கள்..ஏன்?

மாஸ்கோ: உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவின் போர் விமானங்கள் தவறுதலாக சொந்த நாட்டின் மீதே குண்டு வீசியதால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா அந்த நாட்டின் மீது கடந்த ஆண்டு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/clZ3ozm

https://ift.tt/xhzBAkw அதிகாரிகளை மிரட்டிய வழக்கு பிரிட்டன் துணை பிரதமர் ராஜினாமா

...



from Dinamalar.com |ஏப்ரல் 22,2023 https://ift.tt/xhzBAkw

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

https://ifttt.com/images/no_image_card.pngபெரிய நம்பிக்கை.. முடிவுக்கு வருமா போர்? 2011க்கு பிறகு, சிரிய அமைச்சர் மீண்டும் சவுதி அரேபியா பயணம்

டமாகஸ்: சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கு பின்னர் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சவுதி அரேபியாவுக்கு சென்றிருக்கிறார். இதன் மூலம் போரின் வீரியம் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய தரைக்கடலை ஒட்டி அமைந்திருக்கும் சிரியா சமீபத்தில் ஏற்பட்ட நிலைநடுத்தில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டது. ஆனால் இதைவிட பல மடங்கு பாதிப்புகளை கடந்த 2011ம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/y2UQj4m

https://ifttt.com/images/no_image_card.pngராஷ்ட்ரீய ரைஃபில்ஸ்: பூஞ்ச் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 5 வீரர்களின் பெயர்களை வெளியிட்டது ராணுவம்

ஜம்மு காஷ்மீர் : ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு வீச்சு தாக்குதலில் உயிரிழந்த 5 ராணுவ வீரர்களின் பெயர்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பூஞ்ச் மாவட்டத்தில் ஏராளமான ராணுவ முகாம்கள் அமைந்துள்ளன. அங்கிருந்து ராணுவ வீரர்கள் வாகனங்களில் தினசரி எல்லைப்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/y2UQj4m

https://ifttt.com/images/no_image_card.pngதுப்பாக்கி சத்தம்.. மின்சார ஒயரில் நெருப்பு.. 85 பேரை பலிகொண்ட ஏமன் கோரச் சம்பவத்திற்கு பின்னணி!

சனா: ஏமன் நாட்டில் உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகினர். 300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதும், கூட்டத்தின் ஒருபகுதியில் மின்சார ஒயர் ஷாக் அடித்ததுமே உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இஸ்லாமிய நாடான ஏமனில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/y2UQj4m

https://ifttt.com/images/no_image_card.pngகாஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்.. 5 வீரர்கள் வீரமரணம்.. விசாரணை தீவிரம்

ஜம்மு: காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 5 வீரர்கள் வீரமரணமடைந்த சம்பவத்தை அடுத்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம், இந்தியா- பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான ராணுவ முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் இருந்து ராணுவ வீரர்கள் வாகனங்களில் எல்லைப்பணிக்கு சென்று வருவர்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/y2UQj4m

https://ift.tt/u5rVfQa 400 அடி பிரமாண்ட ராக்கெட் சோதனையில் வெடித்து சிதறியது

...



from Dinamalar.com |ஏப்ரல் 21,2023 https://ift.tt/u5rVfQa

https://ift.tt/y2UQj4m குழந்தை திருமணம் தெற்காசியாவில் அதிகம்

...



from Dinamalar.com |ஏப்ரல் 21,2023 https://ift.tt/y2UQj4m

வியாழன், 20 ஏப்ரல், 2023

https://ift.tt/KkPezAx காங்.எமர்ஜென்சியில் சிறையிலடைக்கப்பட்டோருக்கு ரூ15,000 மாத ஓய்வூதியம்-அஸ்ஸாம் பாஜக அரசு அதிரடி!

குவஹாத்தி: 1975-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சியின் போது சிறையில் அடைக்கப்பட்டோருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும் என அஸ்ஸாம் ஆளும் பாஜக அதிரடியாக அறிவித்துள்ளது. 1975-76ம் ஆண்டில் நாட்டில் எமர்ஜென்சி எனப்படும் அவசரநிலை சட்டத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்தினார். இந்திய ஜனநாயகத்தின் இருண்ட பக்கமாக இருந்த ஆண்டுகள் இந்த எமர்ஜென்சி காலம். {image-screenshot44204-1681961040.jpg

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/5lLAoqK

https://ift.tt/D7nSyrh ஏமனில் நெரிசலில் சிக்கி 80 பேர் பலி

...



from Dinamalar.com |ஏப்ரல் 20,2023 https://ift.tt/D7nSyrh

https://ift.tt/9pMwexC குஜராத் வன்முறை-மாஜி அமைச்சர் மாயா கோடானி மீதான 11 முஸ்லிம்கள் படுகொலை வழக்கில் இன்று தீர்ப்பு!

அகமதாபாத்: 2002-ம் ஆண்டு குஜராத் மதவன்முறைகளின் போது நரோடா காமில் 11 முஸ்லிம்கள் படுகொலை தொடர்பாக அம்மாநில முன்னாள் அமைச்சர் மாயா கோடானி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராவியில் ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 58 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/5lLAoqK

https://ifttt.com/images/no_image_card.pngகாஷ்மீரில் விமான வடிவ பலூன் பறிமுதல்.. உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டதா? பின்னணி என்ன? தீவிர விசாரணை

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வேதச எல்லையின் அருகே அமைந்துள்ள கிராமத்தில் விமானத்தின் வடிவில் பலூன் ஒன்று கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பலூனை கைப்பற்றிய போலீசார் உளவு பலூனா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சீனா உள்ளிட்ட சில நாடுகள் தாங்கள் எதிரியாக கருதும் நாடுகளை உளவு பார்க்க

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/5lLAoqK

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3298895_150_100.jpgபெண்களுக்கு அனுமதி மறுப்பு: ஆப்கனில் இருந்து ஐ.நா., வெளியேறுகிறது

...



from Dinamalar.com |ஏப்ரல் 20,2023 https://ift.tt/QSRFI0H

https://ift.tt/5lLAoqK சீன மருத்துவமனையில் தீ 29 பேர் பலி; 12 பேர் கைது

...



from Dinamalar.com |ஏப்ரல் 20,2023 https://ift.tt/5lLAoqK

புதன், 19 ஏப்ரல், 2023

https://ifttt.com/images/no_image_card.png\"அரண்டு\" போன எடப்பாடி.. பாஜக டீல் முடிஞ்சது போல.. வழிமேல் விழிவைத்த பன்னீர்.. டபுள் ட்விஸ்ட் இருக்கு

சென்னை: கர்நாடக தேர்தல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், அதிமுகவின் ஒவ்வொரு நகர்வையும் ஓபிஎஸ் தரப்பு உன்னிப்பாக கவனித்து வருகிறதாம்..!! நாளைய தினம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ளது.. அநேகமாக கர்நாடக தேர்தல் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படுவதாக தெரிகிறது.. கர்நாடகத்தில் அதிமுகவுக்கு ஓரளவு ஆதரவு உள்ளது.. அதிலும் 15 தொகுதிகளில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Ykja5Ic

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3298161_150_100.jpgசூடானில் வலுக்கும் சண்டை: 270 பேர் பலி; 2,600 பேர் படுகாயம்

...



from Dinamalar.com |ஏப்ரல் 19,2023 https://ift.tt/bMn28a9

https://ifttt.com/images/no_image_card.pngயார் இந்த சேரலாதன் இராமகிருஷ்ணன்? அண்ணாமலை செய்த \"அந்த\" தவறு.. வசமாக வளைத்த திமுக..மொத்தமாக போச்சே!

சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முக்கியமான சில கேள்விகளை திமுக எழுப்பி உள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம்தான் தற்போது தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் டிரெண்டிங் டாப்பிக். அவர் கையில் கட்டி இருக்கும் பெல் அண்ட் ராஸ் நிறுவனத்தின் ரபேல் வாட்ச் இந்திய மதிப்பில் 4.40 லட்சம் ரூபாய் கொண்டது. {image-screenshot4923-1681877280.jpg

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Ykja5Ic

https://ifttt.com/images/no_image_card.pngஞாபகம் இருக்கா.. இன்று முதல் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும்.. வாகனங்களை நிறுத்த புதிய பயண அட்டை

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்காக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இன்று முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. சென்னை மெட்ரோவில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.. அந்தவகையில், தற்போது, சென்னையில் மெட்ரோ ரெயில் பயணிகள் வசதிக்காக ரெயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தும் இடம் கட்டண முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாகன நிறுத்தும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Ykja5Ic

https://ift.tt/Ykja5Ic குருத்வாரா துப்பாக்கிச்சூடு 17 பேர் ஆயுதங்களுடன் கைது

...



from Dinamalar.com |ஏப்ரல் 19,2023 https://ift.tt/Ykja5Ic

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

https://ifttt.com/images/no_image_card.pngரெடியா இருங்க மக்களே.. ரெட்டேரி - மாதவரம் இடையே மெட்ரோ ரயில் வருது.. எப்போ தெரியுமா.. ஸ்வீட் நியூஸ்

சென்னை: மாதவரம்-ரெட்டேரி சந்திப்பு இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வரும்நிலையில், அதுகுறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.சென்னை, கோயம்பேடு மார்க்கெட் பகுதியில், மெட்ரோ ரயில் மேம்பால பாதைக்காக, துாண்கள் அமைக்கும் பணிகள் வேகமெடுத்து வருகின்றன.. சென்னையில் இரண்டாவது கட்டமாக மூன்று வழித்தடங்களில் 118.9 கிமீ துாரத்திற்கு 61 ஆயிரத்து 843

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/CHL0fMm

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3297243_150_100.jpgஅமெரிக்க குருத்வாராவில் துப்பாக்கிச்சூடு: 17 பேர் கைது; ஆயுதங்கள் பறிமுதல்

...



from Dinamalar.com |ஏப்ரல் 18,2023 https://ift.tt/3glNjJo

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3297204_150_100.jpgசூடான் நாட்டு கலவரம்: பலி 200 ஆக உயர்வு;2 ஆயிரம் பேர் காயம்

...



from Dinamalar.com |ஏப்ரல் 18,2023 https://ift.tt/XKuVAci

https://ifttt.com/images/no_image_card.pngசெங்கல்பட்டில் இளைஞர் திடீர் தற்கொலை.. உயிரை பறித்த ஆன்லைன் கடன் செயலி.. பின்னணியில் பெரும் சோகம்

செங்கல்பட்டு: ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் செங்கல்பட்டு அருகே பள்ளியகரம் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் மத்திய பாதுகாப்பு படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெயர் வசந்த்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/CHL0fMm

https://ift.tt/PUnGRks பாக்.,கில் இஸ்லாமிய மதத்துக்கு எதிராக பேசிய சீனர் கைது

...



from Dinamalar.com |ஏப்ரல் 18,2023 https://ift.tt/PUnGRks

https://ift.tt/jl9eodW கி.மீ., தூரத்தில் இருந்தும் தாக்கலாம்: புதிய பீரங்கியை வடிமைத்துள்ளது சீனா

...



from Dinamalar.com |ஏப்ரல் 18,2023 https://ift.tt/inqsabu

திங்கள், 17 ஏப்ரல், 2023

https://ifttt.com/images/no_image_card.pngஇது இந்தியா அல்ல.. பஞ்சாப்! பொற்கோவிலுக்குள் 'தேசிய கொடி' பெண்ணுக்கு அனுமதி மறுப்பால் சர்ச்சை!

அமிர்தசரஸ்: பஞ்சாப் பொற்கோவிலுக்குள் முகத்தில் தேசிய கொடி வரைந்த இளம் பெண்ணை அனுமதிக்க மறுத்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பஞ்சாப்பில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் காலிஸ்தான் எனும் தனிநாடு கோரிக்கை பேசுபொருளாகி இருக்கிறது. காலிஸ்தான் பயங்கரவாதிகள், பஞ்சாப்பில் மீண்டும் தலையெடுத்துள்ளனர். இந்தியாவில் சீக்கியர்கள் வாழும் பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/P5Iopfq

https://ifttt.com/images/no_image_card.pngஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன்.. சீனா ஊழியருக்கு ஜாக்பாட்.. ஒரே நாளில் ஓகோன்னு வாழ்க்கை

பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஊழியர் ஒருவருக்கு ஒரு வருடத்திற்கு சம்பளத்துடன் விடுமுறை அளித்துள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா பாதிப்பில் இருந்த பணியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், சீனாவின் குவாண்டன் மாகாணத்தில் டென்ஜன் நகரில் உள்ள நிறுவனம் ஒன்று விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. கொரோனா பெருந்தொற்று

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/P5Iopfq

https://ifttt.com/images/no_image_card.pngபட்டா கத்தியுடன் நோட்டமிட்ட அந்த கண்கள்.. சலசலத்த ராமநாதபுரம் ஆர்எஸ்எஸ் பேரணி.. கடைசியில் டிவிஸ்ட்

ராமநாதபுரம்: தமிழ்நாடு முழுவதும் நேற்று 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணி நடத்திய நிலையில் ராமநாதபுரத்தில் நடந்த பேரணியில் பாஜக மாவட்ட தலைவரை தாக்க முயற்சி நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் மாதம் 2ம் தேதியன்று தமிழ்நாட்டில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தது. ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காரணம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/P5Iopfq

https://ift.tt/hnQEBxK ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரம் எங்கே? 50% உச்சவரம்பை நீக்குக-கர்நாடகாவில் ராகுல் சமூகநீதி வாய்ஸ்

கோலார்: 2011-ம் ஆண்டு மத்திய அரசு நடத்திய ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை பகிரங்கப்படுத்த வேண்டும்; இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பாக 50% என்பதை நீக்க வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டன. கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/P5Iopfq

https://ift.tt/nFAcSsO லிட்டர் பெட்ரோல் விலை பாக்.,கில் ரூ.282

...



from Dinamalar.com |ஏப்ரல் 17,2023 https://ift.tt/nFAcSsO

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

https://ifttt.com/images/no_image_card.pngசொத்துக்காக 70 வயதில் திருமணம் செய்த பெரியார் புரட்சியாளர்? முத்துராமலிங்க தேவரை முன்வைத்து சீமான்!

உசிலம்பட்டி: சொத்துக்காக 70 வயதில் திருமணம் செய்த பெரியார் புரட்சியாளரா? என பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை முன்வைத்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வார்டு பிளாக் முன்னாள் தலைவர் மூக்கையாதேவர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது: வெள்ளைக்காரனின் தூக்கு கயிற்றுக்கு துணிந்து கழுத்தை நீட்டிய மறவர்கள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/10ZYHdJ

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3295491_150_100.jpgஅமெரிக்காவில் செக்ஸ் புகாரில் சிக்கிய ஆசிரியைகள்; 6 பேர் கைது

...



from Dinamalar.com |ஏப்ரல் 16,2023 https://ift.tt/Ic23BMh

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3295408_150_100.jpgசூடானில் வன்முறை: ராணுவம்-துணை ராணுவம் மோதல்: 56 பேர் பலி

...



from Dinamalar.com |ஏப்ரல் 16,2023 https://ift.tt/UDLYtei

https://ifttt.com/images/no_image_card.pngஆந்திரா முதல்வர் ஜெகன் சித்தப்பா கொலை வழக்கு- உறவினர் ஒய்எஸ் பாஸ்கர் ரெட்டி சிபிஐயால் திடீர் கைது!

விசாகப்பட்டினம்: ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பாவும் ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் அமைச்சருமான ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி படுகொலை வழக்கில் ஜெகனின் மற்றொரு உறவினரான ஒய்.எஸ்.பாஸ்கர ரெட்டி சிபிஐயால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடப்பா லோக்சபா தொகுதி எம்பியான அவினாஷ் ரெட்டியின் தந்தைதான் ஒய்.எஸ். பாஸ்கர ரெட்டி. ஆந்திரா அரசியலில் அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/10ZYHdJ

https://ift.tt/10ZYHdJ ஆருத்ரா மோசடி: சிக்கியுள்ள \"பெரிய\" தலைகள்.. நானும் பணம் கொடுத்தேன்.. போட்டு உடைத்த கிருஷ்ண பிரபு!

சென்னை : "ஆருத்ரா மோசடியில் ஈடுபட்டவருக்கு கட்சியில் மாநில பொறுப்பு வழங்க மிகப்பெரிய அளவில் ஆதாயம் பெற்றிருக்கிறார்கள். அதனால் தான் அவரை கட்சியை விட்டு நீக்க முடியவில்லை. பொருளாதார பிரிவு மாநில செயலாளர் பொறுப்பில் தொடர்வதற்கு நானும் ரூ. 2 லட்சம் கொடுத்துள்ளேன்" என பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய கிருஷ்ண பிரபு பகீர் தகவல்களைக் கூறியுள்ளார்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/10ZYHdJ

https://ift.tt/7v9SfEG சூடானில் கலவரம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை

...



from Dinamalar.com |ஏப்ரல் 16,2023 https://ift.tt/7v9SfEG

சனி, 15 ஏப்ரல், 2023

https://ifttt.com/images/no_image_card.pngவறண்ட வானிலை..வறுத்தெடுக்கப்போகும் சூரியன்..சென்னைவாசிகள் ரொம்ப உஷாராக இருக்கணும்!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 19ஆம் தேதி வரைக்கும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இன்றும் நாளையும் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. {image-04-1430730443-sun-light-66600-1681551951.jpg

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/flno2yC

https://ifttt.com/images/no_image_card.pngஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!

சென்னை: ஆணவ கொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு; நாகரீக சமுகமாக வாழும் தமிழ்நாட்டில் இன்றளவும் பல கிராமங்களில், சாதி மறுப்புத் திருமணம் செய்வோர் மீது பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. சாதி மறுப்புத்திருமணம், மாற்று மத திருமணம்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/flno2yC

https://ift.tt/XmJ1enC உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 8 பேர் பலி

...



from Dinamalar.com |ஏப்ரல் 15,2023 https://ift.tt/XmJ1enC

https://ift.tt/flno2yC இதோட முடியாது.. பாஜகவின் அடுத்த ‘டார்கெட்’?.. புட்டுப் புட்டு வைக்கும் பத்திரிகையாளர் ப்ரியன்!

சென்னை : "2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை குறி வைத்து களமிறங்கி இருக்கிறது பாஜக அரசு. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிராக இருக்கும் திமுகவை குறிவைக்கும் முயற்சியாகவே அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டு, திமுகவினர் பல்வேறு வழிகளில் முறைகேடாகப்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/flno2yC

https://ift.tt/flno2yC பாக்.,கில் குண்டு வெடித்து 3 குழந்தைகள் பலி

...



from Dinamalar.com |ஏப்ரல் 15,2023 https://ift.tt/flno2yC

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

https://ifttt.com/images/no_image_card.pngபாஜக அலுவலகத்தில் திடீரென குவிக்கப்பட்ட போலீசார்.. தீவிர சோதனை.. காரணம் இந்த 2 மேட்டர் தான்!

சென்னை : சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 2 விஷயங்கள் காரணமாக பாஜக அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக பிரமுகர்களின் ஊழல் பட்டியலை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடுவேன் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்பே

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/J27rTbh

https://ifttt.com/images/no_image_card.pngதமிழ் புத்தாண்டு 2023 : பச்சடி ஸ்பெஷல் முதல் அரிசிமாவு கோலம் வரை.. ஓர் பார்வை

சென்னை: தமிழ்ப் புத்தாண்டுக்கு என்னென்ன மாதிரியான உணவுகளை மக்கள் படைப்பார்கள் தெரியுமா? கனி காணுதல் என்றால் என்ன? தமிழ்ப் புத்தாண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த புது வருட பிறப்பானது சித்திரை விஷு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை தமிழகம் மட்டுமல்லாமல் அஸ்ஸாம், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. {image-screenshot4559-1681395974.jpg

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/J27rTbh

https://ift.tt/J27rTbh ப்ச்ச்.. அவரு எங்கே? ஆமா.. அதிமுக \"ஊழல் லிஸ்ட்டை\" காணோமே.. கேட்டது யாருன்னு பாருங்க.. கவனிக்கும் திமுக

தஞ்சாவூர்: திமுகவின் ஊழல் லிஸ்ட்டை அண்ணாமலை வெளியிட்டுள்ள நிலையில், அதுகுறித்த விவாதங்களும், சலசலப்புகளும் எழுந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி மாநாட்டை தவிர, அடுத்தடுத்த மாநாடுகளையும், பேரணிகளையும் நடத்த போகிறாராம் ஓபிஎஸ்.. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இந்த மாநாட்டை அவர் கூட்டவில்லையாம்.மாறாக, தனக்கான செல்வாக்கு என்ன என்பதை மேலிடத்துக்கு காட்டினால்தான், கூட்டணி, சீட் என்ற விவகாரத்துக்குள்ளேயே நுழைய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/J27rTbh

https://ifttt.com/images/no_image_card.pngபொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராக கோவா போலீஸ் சம்மன்!

பனாஜி: பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏப்ரல் 27-ந் தேதி ஆஜராக வேன்டும் என்று கோவா போலீசார் சம்மன் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவா சட்டசபை தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களில் வென்று கணக்கை தொடங்கியது. தேர்தல் பிரசாரத்தின் போது

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/J27rTbh

https://ift.tt/J27rTbh துாதரக உறவை புதுப்பிக்க ஒப்புதல்

...



from Dinamalar.com |ஏப்ரல் 14,2023 https://ift.tt/J27rTbh

https://ifttt.com/images/no_image_card.pngதமிழ்ப் புத்தாண்டு 2023: இரவு பிறக்கும் சோபகிருது.. இந்த ஒரு உணவு போதும் படையலே தடபுடலாக இருக்கும்!

சென்னை: தமிழ்ப் புத்தாண்டுக்கு என்னென்ன மாதிரியான உணவுகளை மக்கள் படைப்பார்கள் தெரியுமா? கனி காணுதல் என்றால் என்ன? தமிழ்ப் புத்தாண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த புது வருட பிறப்பானது சித்திரை விஷு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை தமிழகம் மட்டுமல்லாமல் அஸ்ஸாம், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/J27rTbh

https://ift.tt/GpnyiPm நிலவில் கட்டடம்: சீனா திட்டம்

...



from Dinamalar.com |ஏப்ரல் 14,2023 https://ift.tt/GpnyiPm

வியாழன், 13 ஏப்ரல், 2023

https://ift.tt/fTedMhC நேபாளத்தில் கார் விபத்து இந்தியர்கள் 4 பேர் பலி

...



from Dinamalar.com |ஏப்ரல் 13,2023 https://ift.tt/fTedMhC

https://ift.tt/fTedMhC தப்பு மேல தப்பு.. கயிற்றை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்.. ஆளுநருக்கு ‘பொறி’.. மணி சொல்லும் கணக்கு!

சென்னை : சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய நிலையில் இது தொடர்பாக மாநில முதலமைச்சர்களுக்கு கடிதமும். எழுதியுள்ளார். "இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை உணர்வோடு, கயிற்றை விட்டுப் பிடித்துள்ளார்" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் மணி. {image-screenshot4472-1681315320.jpg

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/fTedMhC

https://ift.tt/LdWupP0 அம்மா குறித்து பாட்டியிடம் புகாரளிக்க 130 கி.மீ., சைக்கிளில் சென்ற சிறுவன்

...



from Dinamalar.com |ஏப்ரல் 13,2023 https://ift.tt/LdWupP0

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3292414_150_100.jpgசீனா விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா... உதவிக்கரம்!

...



from Dinamalar.com |ஏப்ரல் 13,2023 https://ift.tt/IHjNt7V

புதன், 12 ஏப்ரல், 2023

https://ifttt.com/images/no_image_card.pngஅலறிய ஆம்பூர்.. \"மடி மீது\" தலைவைத்த செந்தாமரை, அதைவிடுங்க.. \"அம்மன்\" வந்து சொல்லட்டுமே.. போலீஸ் \"ஆ\"

திருப்பத்தூர்: அம்மன் கோயிலை இடிக்க சென்றபோது, திடீரென ஒருவருக்கு அருள் வந்துவிட்டதால், அதிகாரிகள் திகைத்து நின்றனர்.. இதனால் ஆம்பூரில் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடகரை கிராமத்தில் முத்துமாரியம்மன் அம்மன் கோயில் ஒன்று உள்ளது.. இந்த அம்மன் சிலை, 40 வருடங்களுக்கு முன்பாக பூமியில் கிடைத்ததாம்.. அதனால், சிலை கிடைத்த இடத்திலேயே, கோயில் ஒன்றை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8diUIcz

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_329181820230412113707_150_100.jpgமியான்மரில் வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 100 பேர் பலி: ஐ.நா கண்டனம்

...



from Dinamalar.com |ஏப்ரல் 12,2023 https://ift.tt/Up5wbHL

https://ift.tt/8diUIcz கர்நாடகா: 11 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தந்த காங்.! ஒருத்தருக்கு கூட சீட் தராத பாஜக- வெடித்த அதிருப்தி

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக அறிவித்த 189 வேட்பாளர்களில் ஒருவர் கூட முஸ்லிம் வேட்பாளர் இல்லை என்பது சர்ச்சையாகி உள்ளது. மேலும் பல தொகுதிகளில் சீட் கொடுக்கப்படாத சிட்டிங் எம்.எல்.ஏக்களின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். கர்நாடகா சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் நாளை முதல் வேட்புமனுத் தாக்கல் நடைபெற உள்ளது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8diUIcz

https://ift.tt/8diUIcz 'மங்கலான பார்வை, உணர்ச்சியற்ற நாக்கு' அதிபர் புடினுக்கு என்னதான் ஆச்சு?

...



from Dinamalar.com |ஏப்ரல் 12,2023 https://ift.tt/8diUIcz

செவ்வாய், 11 ஏப்ரல், 2023

https://ifttt.com/images/no_image_card.pngபாஸ் கேட்ட வேலுமணி.. எழுந்து நின்று உதயநிதி சொன்ன வார்த்தை.. வெடித்து சிரித்த அவை

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியைக் காண அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என்று அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி தமிழக சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் உதய நிதி ஸ்டாலின், உங்கள் நண்பர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாதான் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதாக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8diUIcz

https://ift.tt/8diUIcz இதய பாதிப்பால் அவதிப்படும் குழந்தை கார்குழலி.. நீங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்..உதவுங்கள் ப்ளீஸ்

சென்னை: ஒரு வயதே ஆன பெண் குழந்தை கார்குழலிக்கு மோசமான இதய பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையைச் சரி செய்ய உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும். இந்த ஆபரேஷனுக்காக உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.. அது அவர்களுக்கு பேருதவியாக இருக்கும். குழந்தைகள் எப்போதும் நமது வாழ்க்கையை அழகாக்கிவிடும். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் கூட குழந்தைகளைப் பார்த்தாலே பிரச்சினைகளை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8diUIcz

https://ifttt.com/images/no_image_card.pngமுத்து தான் உலகின் குள்ளமான நாய்.. டிவி ரிமோர்டை விட சின்னது.. அதுக்கு பிடிச்ச விஷயம் தான் வேறவெலல்

ரோம்: பெர்ல் (தமிழில் முத்து) என்ற இரண்டு வயது சிவாஹுவா இன பெண் நாய், உலகின் மிகக் குள்ளமான நாய் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. செப்டம்பர் 1, 2020 இல் பிறந்த முத்து, 9.14 செமீ (3.59 அங்குலம்) உயரமும் 12.7 செமீ (5.0 அங்குலம்) நீளமும் குறிப்புக்கு, முத்து பாப்சிகிளை விட

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/F3dil0C

https://ift.tt/N8kVwWA இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி: நிர்மலா சீதாராமன் ஆவேசம்

...



from Dinamalar.com |ஏப்ரல் 11,2023 https://ift.tt/N8kVwWA

https://ifttt.com/images/no_image_card.pngகுலுங்கபோகுது.. தகுதி நீக்கத்துக்கு பின் முதல் முதலாக வயநாடுக்கு ராகுல் விசிட்! இன்று பிரமாண்ட பேரணி

வயநாடு: மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராகுல் காந்தி லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ள நிலையில் தகுதி நீக்கத்துக்கு பிறகு முதல் முதலாக அவர் இன்று வயநாடு தொகுதிக்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/F3dil0C

https://ifttt.com/images/no_image_card.pngராஜஸ்தானில் இன்று சச்சின் பைலட் உண்ணாவிரதம்.. அசோக் கெலாட்டிற்கு கடும் எதிர்ப்பு.. பதறும் காங்கிரஸ்

போபால்: பாஜகவின் ஊழல் என்ற தலைப்பில் ராஜஸ்தானில் சச்சின் பைலட் இன்று உண்ணாவிரத போராட்டம் செய்ய உள்ளார். அவரின் இந்த உண்ணாவிரத போராட்டம் உட்கட்சி மோதலை உருவாக்கும் ஒன்று என்று காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ராஜஸ்தானில் இந்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கே உட்கட்சி மோதல் உச்சம் பெற்றுள்ளது. சச்சின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/F3dil0C

https://ift.tt/F3dil0C \"கமான்.. எல்லாரும் கை தட்டுங்க..\" பேசிய பின் ஆர்வமாக பார்த்த அதிபர் புதின்.. ஆனால் கடைசியில் பாருங்க

மாஸ்கோ: ரஷ்ய அதிபராக இருக்கும் புதின், அந்த நாட்டிலேயே மிகவும் வலிமையான ஒரு தலைவராக இருக்கிறார். ஆனால், அவருக்கே ஒரு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் இருந்து வருகிறார். கடந்த 2000ஆம் ஆண்டு முதலில் ரஷ்ய அதிபராகப் பொறுப்பேற்ற அவர், அதன் பிறகு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/F3dil0C

திங்கள், 10 ஏப்ரல், 2023

https://ifttt.com/images/no_image_card.png\"ஸ்பீடு ஸ்பீடு\".. முதல்ல இதை பண்ணுங்க.. சீறிய எடப்பாடி.. பின்னாடியே ஸ்டாலின்.. ஒரே தெருவில் \"ட்விஸ்ட்\"

சென்னை: விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், அதற்கான வியூகங்களை திமுக, அதிமுக கட்சிகள் கையில் எடுத்துள்ளன.. அதில் முக்கியமானது புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆகும்.அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று கொண்டபோது, அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் ஏப்ரல் 5-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவித்து, முதல் கையெழுத்தை பதிவிட்டிருந்தார். இந்நிலையில், கடந்த வாரம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/F3dil0C

https://ifttt.com/images/no_image_card.pngகள்ளக்காதலியுடன் தனிமையில் இன்ஸ்பெக்டர்.. கையும் களவுமாக பிடித்து அடித்து வெளுத்த மனைவி!

திருப்பதி: நெல்லூரில் கள்ளக்காதலியுடன் தனிமையில் இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடித்து மனைவி, உறவினர்கள் முன்னிலையில் வைத்து ஆவேசமாக அடித்து திட்டியதுடன்,நியாயமும் கேட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத இன்ஸ்பெக்டர், பதில் சொல்ல முடியாமல் பதறியடி காணப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. சமூகத்தில் உள்ள தவறான உறவுகள் குடும்பங்களை துண்டாடுகின்றன. கணவன் மனைவியை ஏமாற்றுகிறார், மனைவி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/F3dil0C

https://ifttt.com/images/no_image_card.png'மம்தாவுக்கு பயம்'..'என்னுடைய பதவியை பறித்தாலும் பரவாயில்லை'.. பிரதமர் மீதே பாய்ந்த ஆ.ராசா

புதுக்கோட்டை: அதானி குற்றவாளி என்றால் பிரதமர் நரேந்திர மோடியும் குற்றவாளி தான். இதை கூறியதற்காக என் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கி கொடுத்து என்னுடைய பதவியை பறித்தாலும் பரவாயில்லை.. நான் சிறைக்கு செல்ல தயாராக உள்ளேன் என்று திமுக எம்பி ஆ.ராசா கூறினார். மேலும் ஆ ராசா கூறும் போது, அதானி விவகாரத்தில், வருமான வரித்துறைக்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/k8mR6JM

https://ifttt.com/images/no_image_card.png\"என் நாக்கில் முத்தமிடு\".. சிறுவனுக்கு உதட்டில் முத்தம் தந்த தலாய் லாமா.. இது வேறயா.. சர்ச்சை வீடியோ

தர்மசாலா: தலாய்லாமா சிறுவனுக்கு முத்தம் தந்த விவகாரம் மிகப்பெரிய விஸ்வரூபமெடுத்துள்ளது.. இதற்கு உலகம் முழுவதிலுமிருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன. சிறுவனின் உதட்டில் திபெத்திய ஆன்மிக தலைவரான தலாய்லாமா முத்தம் கொடுத்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்டை நாடான திபெத்தில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.. இங்கு வசித்து வருபவர் தலாய்லாமா... இவர் ஒரு ஆன்மீக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/k8mR6JM

ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3289187_150_100.jpgவிமானங்களை அனுப்பி சீனா மிரட்டல்: நாட்டை பாதுகாக்க போராடுவோம்; தைவான் உறுதி

...



from Dinamalar.com |ஏப்ரல் 09,2023 https://ift.tt/G5FrN2t

https://ift.tt/k8mR6JM விசிட் அடித்த ஏலியன்? வானில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. \"ஐய்யோ..\" மிரண்டு போன பொதுமக்கள்! பரபர

ரோம்: ஏலியன் குறித்த ஆய்வுகள் மிகத் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இத்தாலி வானில் திடீரென ஒரு மர்மம் ஏற்பட்டுள்ளது. வானில் ஏற்பட்ட அந்த மாற்றத்தைக் கண்டு மக்கள் மிரண்டு போய்விட்டனர். இந்த பிரபஞ்சம் பூமியைப் போலவே நிச்சயம் வேறு கிரகங்களிலும் உயிரினங்கள் வசிக்க வாய்ப்புகள் மிக அதிகம். வேறு கிரகத்தில் வசிக்கும் உயிரினங்கள் மனிதர்களைப் போல

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/k8mR6JM

https://ifttt.com/images/no_image_card.png‛ஏய் உட்காருமா’.. மனு கொடுத்த மூதாட்டியை அதட்டி அமர வைத்த திமுக எம்எல்ஏ.. பரபரப்பு -வெடித்த சர்ச்சை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ உதயசூரியன் மனு கொடுக்க வந்த மூதாட்டியிடம் கோபமாக நடந்து கொண்டார். மேலும் அவர் அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையில்‛ஏய்.. உட்காருமா' என அதட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பி உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் தான் அமைச்சர்கள்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/xbZVFpl

https://ifttt.com/images/no_image_card.png'ராஜஸ்தான் ஆளும் காங்கிரஸில் மீண்டும் மோதல்! முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் ஆவேசம்!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸில் மோதல் மீண்டும் வெடித்துள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக அம்மாநில அதிருப்தி தலைவர் சச்சின் பைலட் மீண்டும் போர்க்கொடி தூக்கி உள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைட்ல் தமது ஆதரவாளர்களுடன் போர்க்கொடி தூக்கினார். இதனால்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/xbZVFpl

https://ift.tt/xbZVFpl நெருங்கும் சவுதி-ஈரான்.. சீனா செய்த காரியம்! அடடே இஸ்ரேலுக்கு பெரிய சிக்கல் ஆச்சே.. ஏன் தெரியுமா

ஜெருசலேம்: சவுதிக்கும் ஈரான் நாட்டிற்கும் இடையே கடந்த சில மாதம் மிக முக்கிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இது இஸ்ரேல் நாட்டிற்குப் பெரிய தலைவலியை ஏற்படுத்தப் போகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியும் ஒருங்கிணைப்பும் திரும்புவது அந்த நாடுகளுக்கு மட்டுமில்லை ஒட்டுமொத்த உலகிற்கும் நல்லது. கச்சா எண்ணெய் பெரும்பாலும் அங்கிருந்தே வருவதால் அங்கே நிலவும் ஒற்றுமை ரொம்பவே

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/xbZVFpl

https://ifttt.com/images/no_image_card.pngஆத்திரம்.. பேப்பரை தூக்கி எறிந்துவிட்டு கிளம்பிய அமைச்சர் பொன்முடி.. மீண்டும் சர்ச்சை! என்ன நடந்தது?

கள்ளக்குறிச்சி : திமுக உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் பொன்முடி, பூத் கமிட்டி நிர்வாகிகள் படிவத்தை திமுக நிர்வாகிகள் மீது தூக்கி எறிந்துவிட்டு, கோபமாகக் கிளம்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தீயாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற முன்னெடுப்புடன் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கையை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/xbZVFpl

சனி, 8 ஏப்ரல், 2023

https://ift.tt/vmBoxjt ஹிந்து திருமண சட்டம்: பாக்.,கில் நடைமுறை

...



from Dinamalar.com |ஏப்ரல் 08,2023 https://ift.tt/vmBoxjt

https://ifttt.com/images/no_image_card.pngஅடுத்த 'செக்'.. முறைகேடு சிக்கலில் எடப்பாடி! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை.. ‛ஓகே’ சொன்ன தமிழக அரசு

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான புகார் குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/RZE4FXz

https://ifttt.com/images/no_image_card.pngபிரதமர் மோடியோடு தனித்தனியே சந்திப்பா? எடப்பாடி, ஓ பன்னீர் செல்வம் வியூகம்! இன்று என்ன நடக்கும்?

சென்னை: சென்னைக்கு இன்று பிரதமர் நரேந்தி மோடி வருகை தர உள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வியூகம் வகுத்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியே சந்திக்க திட்டமிட்டு நேரம் கேட்டுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி உள்ள நிலையில் ஓ பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/RZE4FXz

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை-கோவை வந்தே பாரத் ரயில்.. தொடங்கி வைக்கும் பிரதமர்.. 3 ஸ்டேஷன்களில் மட்டுமே நிற்கும்! லிஸ்ட்

சென்னை: சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையை இன்று மாலை பிரதமர் மோடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து துவக்கி வைக்க உள்ளார். வாரத்தில் புதன்கிழமை தவிர்த்து 6 நாட்கள் இயங்கும் இந்த ரயில் 3 ஸ்டேன்களில் மட்டுமே நின்று செல்ல உள்ளார். அந்த ஸ்டேஷன்கள் என்னென்ன? மற்றும் ரயில் நேர கால அட்டவணை தற்போது

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/RZE4FXz

https://ifttt.com/images/no_image_card.pngபிரதமர் மோடி இன்று சென்னை வருகை.. புதிய விமான முனையம் உள்பட பல திட்டங்களை துவக்கி வைக்கிறார்!லிஸ்ட்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாடு வருகை தர உள்ளார். சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ரூ.2,467 கோடி மதிப்பிலான புதிய முனையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, சென்னை -கோவை வந்தே பாரத் ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்க உள்ளார். இதுதவிர பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய சாலை திட்ட பணிகளை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/RZE4FXz

https://ift.tt/RZE4FXz அமெரிக்காவில் இந்தியருக்கு 33 மாதம் சிறை

...



from Dinamalar.com |ஏப்ரல் 08,2023 https://ift.tt/RZE4FXz

வெள்ளி, 7 ஏப்ரல், 2023

https://ifttt.com/images/no_image_card.pngஅடித்து தூக்கிய ஸ்டாலின்! தமிழ்நாடு அமைச்சரவையில் விரைவில் முக்கிய மாற்றம்? உருளபோகும் தலை? ட்விஸ்ட்

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் சில மாற்றங்கள் வரும் நாட்கள் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சிறிய அளவிலான மாற்றங்கள் வரும் நாட்களில் செய்யப்பட உள்ளதாகவும், இலாக்கா அளவில் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த வருட இறுதியில் தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. முதல்வர் ஸ்டாலினின் ஒரு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/u2HSTjF

https://ift.tt/cyNKovG 900 வெளிநாட்டு நர்ஸ்களை நியமிக்க பிரிட்டனின் வேல்ஸ் நிர்வாகம் முடிவு

...



from Dinamalar.com |ஏப்ரல் 07,2023 https://ift.tt/cyNKovG

https://ifttt.com/images/no_image_card.pngநாடு முழுக்க மாஸ்க் கட்டாயமா? எகிறி அடிக்கும் கொரோனா.. இன்று மத்திய அமைச்சர் முக்கிய ஆலோசனை! பின்னணி

சென்னை: கொரோனா பரவல் அதிகரிப்பு தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுவிக் மாண்டயா இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுக்க கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று மேலும் 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல்நாள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/u2HSTjF

https://ift.tt/mWFeMsG உலக சுகாதார தினம்

...



from Dinamalar.com |ஏப்ரல் 07,2023 https://ift.tt/mWFeMsG

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3287162_150_100.jpgபுற்றுநோய் தாக்கியதில் உயிருக்கு போராடும் இத்தாலி மாஜி பிரதமர்

...



from Dinamalar.com |ஏப்ரல் 07,2023 https://ift.tt/G9Ifnjm

வியாழன், 6 ஏப்ரல், 2023

https://ifttt.com/images/no_image_card.pngஎது அறநிலையத்துறையா? “நங்கநல்லூர் சம்பவம்” பற்றி எடப்பாடி சொன்ன தவறான தகவல்.. விளாசும் நெட்டிசன்கள்!

சென்னை : நங்கநல்லூரில் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தவறான தகவலை கூறியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலில் நிகழ்ந்த சம்பவத்திற்கு, அறநிலையத்துறையை பொறுப்பேற்கச் சொல்வதா? என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். சென்னை நங்கநல்லூர் அருகே கங்கை அம்மன் கோவில் பகுதியில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/u2HSTjF

https://ifttt.com/images/no_image_card.pngசிறுத்தையை வேட்டையாடிய புலி.. அரிய நிகழ்வை 'கிளிக்' செய்த பெங்களூரு போட்டோகிராபர்.. குவியும் அப்ளாஸ்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் புலி ஒன்று சிறுத்தையை வேட்டையாடி சாப்பிடும் காட்சியை பெங்களூரை சேர்ந்த புகைப்படக்கலைஞர் ஒருவர் போட்டோ எடுத்திருக்கிறார். இந்த படம் தற்போது சோஷியல் மீடியாவில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ராஜஸ்தானின் ராந்தம்பூர் தேசிய பூங்காவில் T-101 எனும் புலி ஒன்று ஆக்டிவாக இயங்கி வந்திருகிறது. இதனை பூங்காவின் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். அப்படி இக்கையில்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/UdsCwoS

https://ift.tt/V8IzLDx அணு ஆயுத உலகப் போர்: டிரம்ப் எச்சரிக்கை

...



from Dinamalar.com |ஏப்ரல் 06,2023 https://ift.tt/V8IzLDx

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3286119_150_100.jpgஐ.நா.புள்ளியியல் கமிஷன் தேர்தல்: பெரும்பான்மையுடன் இந்தியா வெற்றி

...



from Dinamalar.com |ஏப்ரல் 06,2023 https://ift.tt/7qGDtOn

https://ift.tt/UdsCwoS அணு ஆயுத உலகப்போர் டிரம்ப் எச்சரிக்கை

...



from Dinamalar.com |ஏப்ரல் 06,2023 https://ift.tt/UdsCwoS

புதன், 5 ஏப்ரல், 2023

https://ift.tt/UdsCwoS சர்வதேச அளவில் கவனம் பெற்ற ராணிப்பேட்டை.. ஆஹா.. ஸ்டாலின் முயற்சியால் நடக்கும் மாற்றம்.. குட்நியூஸ்

ராணிப்பேட்டை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் முதலீடுகள் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் மிக முக்கியமான முதலீடு ஒன்று செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு பட்ஜெட்டில் இந்த வருடம் சென்னைக்கு மட்டுமின்றி வேறு பல மாவட்டங்களுக்கும் முக்கியமான பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. முக்கியமாக பல மாவட்டங்களில் முதலீடுகள் செய்யப்படுவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. அதன்படி தமிழ்நாட்டில் இந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/UdsCwoS

https://ifttt.com/images/no_image_card.png\"டேஞ்சரஸ்\" எடப்பாடி.. கையை பிசையும் ஓபிஎஸ்.. கடைசி நம்பிக்கை பலன்தருமா.. அந்த \"2 கட்சிகள்\" உதவுமா?

சென்னை: எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகி உள்ள நிலையில், அவருக்கு எதிரான ஒரு அணியை கட்டமைப்பதிலும், பலப்படுத்துவதிலும் ஓபிஎஸ் தரப்பு தீவிரமாகி உள்ளது.. அந்தவகையில், முதல் அஸ்திரமாக திருச்சி மாநாட்டை கையில் எடுத்துள்ளது ஓபிஎஸ் டீம். சமீபகாலமாகவே, ஓபிஎஸ்ஸின் அரசியல் வேகம் எடுத்து வருகிறது.. மூத்த தலைவர் பண்ருட்டியார் சொல்லியிருந்ததுபோலவே, மக்களை நேரடியாகவே சந்திக்க கிளம்பி விட்டார்கள். எடப்பாடி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/UdsCwoS

செவ்வாய், 4 ஏப்ரல், 2023

https://ifttt.com/images/no_image_card.pngஎடப்பாடி பழனிசாமிக்காக தீச்சட்டி எடுக்கப்போறேன்.. மீண்டும் முதல்வராவார்.. கஞ்சா கருப்பு பரபர பேட்டி!

சிவகங்கை : எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று தீச்சட்டி எடுக்க உள்ளதாக நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தலில் உள்ள முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். அங்கு நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/tUvOeJc

https://ifttt.com/images/no_image_card.pngவாம்மா.. நான் வர்றேன்! பேங்க்கில் இருந்தே கலெக்டருக்கு போன்.. கல்விக்கடனை உறுதி செய்த திமுக எம்எல்ஏ!

கள்ளக்குறிச்சி : நர்சிங் படிக்கும் ஏழை மாணவி, கல்லூரி கட்டணம் கட்ட முடியாமலும், வங்கிக் கடன் கிடைக்காமலும் சிரமப்பட்ட தகவல் அறிந்து, மாணவியுடன் வங்கிக் கிளைக்கே நேரில் சென்று, மாவட்ட ஆட்சியருக்கு போன் செய்து அழுத்தம் கொடுத்து, வங்கிக் கடன் வழங்கப்படுவதை உறுதி செய்திருக்கிறார் திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன். ஓராண்டுக்கும் மேலாக வங்கிக் கடன் கேட்டு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/tUvOeJc

https://ifttt.com/images/no_image_card.pngசிக்கிம் பயங்கர பனிச்சரிவு- சிக்கிய சுற்றுலா பயணிகள் 6 பேர் பலி- புதையுண்ட 80 பேர் கதி என்ன?

காங்டாங்: சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 6 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். பனிச்சரிவில் சிக்கி புதையுண்ட 80 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிக்கிம் மாநில தலைநகர் காங்டாங் மற்றும் நாதுலா கணவாய் இடையே ஜவர்ஹர்லால் நேரு சாலையில் 15-வது மைல் பகுதியில் இன்று பிற்பகல் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/tUvOeJc

https://ifttt.com/images/no_image_card.pngதொப்புள் கொடியுடன் மீட்ட துருக்கி அதிசய குழந்தையை ஞாபகம் இருக்கா? இப்போ அம்மாவை கண்டுபிடிச்சாச்சி!

அங்காரா: துருக்கியில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல் உயிர் பிழைத்த அதிசய குழந்தையின் தாய் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துருக்கி- சிரியா எல்லையில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இங்கு அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதிக உயரமான கட்டடங்கள் எல்லாம் சீட்டு கட்டு போல் சரிந்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/tUvOeJc

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3284634_150_100.jpgகுருவிக்கு பதில் நாய்: டுவிட்டர் லோகோவை மாற்றிய எலான் மஸ்க்

...



from Dinamalar.com |ஏப்ரல் 04,2023 https://ift.tt/CwAFHIb

திங்கள், 3 ஏப்ரல், 2023

https://ifttt.com/images/no_image_card.pngபாஜகவினரை கவரும் அதிமுக.. இன்னும் யாராவது வராங்களா சார்? ஈபிஎஸ் சொன்ன பதில்.. திரும்பும் கமலாலயம்!

சேலம்: தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ளன. சமீபகாலமாக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பாஜகவினர் தொடர்ந்து அதிமுகவில் இணைந்தனர். இந்நிலையில தான் பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அதிமுகவுக்கு வருகின்றனரா? என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த பதிலை கமலாலயம் கவனிக்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணியில் உள்ளன. சமீபகாலகமாக இந்த கூட்டணியில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/LTJPh54

https://ifttt.com/images/no_image_card.pngகுழந்தைகளின் பேவரைட்.. டைரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் நெளிந்த புழு.. கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் டைரி மில்க் சாக்லேட்டில் புழு ஒன்று நெளிந்ததை பார்த்த வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கரூர் வைசியா வங்கித் தெருவில் வசித்து வருபவர் நெடுஞ்செழியன். இவர் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குள்பட்ட திருவெண்ணெய்நல்லூர் சாலையில் உள்ள மளிகைக் கடைக்கு நெடுஞ்செழியன் சென்றார். அங்கு அவருடைய குழந்தைகளுக்கு தின்பண்டம் வாங்க எதை வாங்கலாம் என பார்த்துக் கொண்டிருந்தார்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/LTJPh54

https://ift.tt/LTJPh54 அப்பீல் மனு தாக்கல் செய்ய காங். படைபரிவாரங்களுடன் ராகுல் சூரத் பயணம்- பாஜக கடும் சாடல்!

சூரத்: அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோருடன் குஜராத் மாநிலம் சூரத் வருகை தருகிறார். ஒரு அப்பீல் மனு தாக்கல் செய்ய படை பரிவாரங்களுடன் ராகுல் காந்தி செல்வது விளம்பரத்துக்குதான் என சாடுகிறது பாஜக. 2019-ம் ஆண்டு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/LTJPh54

https://ifttt.com/images/no_image_card.png\"போய் லவ் பண்ணுங்கப்பா..\" காதலிக்க ஒரு வாரம் விடுமுறை அறிவித்த சீன கல்லூரிகள்.. இளசுகள் குதுகலம்

பெய்ஜிங்: சீனாவில் இப்போது பிறப்பு விகிதம் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிக மோசமாக உள்ளது. இதனால் சீன பொருளாதாரமே ஆபத்தில் சிக்கியுள்ள நிலையில், சீன கல்லூரிகள் லவ் ஹாலிடேஸை அறிவித்துள்ளன. உலகில் மக்கள்தொகை அதிகம் இருக்கும் நாடுகள் பட்டியலில் சீனா டாப்பில் இருந்தது. மக்கள்தொகை அதிகரிப்பு என்பதை இத்தனை ஆண்டுகள் அவர்கள் அதைப் பெரிய பிரச்சினையாகவே கருதினர்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/LTJPh54

https://ift.tt/hr69sxk ஆண்டு கிடப்பில் இருந்த ராகுல் வழக்கு 30 நாளில் விசாரித்து தீர்ப்பு ஏன்? ப.சிதம்பரம் சரமாரி கேள்வி

காரைக்குடி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு 3 ஆண்டுகள் கிடப்பில் கிடந்தது; 1 ஆண்டு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது; ஆனால் திடீரென 30 நாட்களில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்பி கேள்வி எழுப்பி உள்ளார். காரைக்குடியில் இன்று காங்கிரஸ் எம்பிக்கள் ப.சிதம்பரம், கார்த்தி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/LTJPh54

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3283750_150_100.jpgபப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்

...



from Dinamalar.com |ஏப்ரல் 03,2023 https://ift.tt/xLfCaQY

ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3282948_150_100.jpgகல்லூரி மாணவர்கள் மாணவிகள் காதல் செய்ய விடுப்பு: சீனாவில் அதிரடி ஆபர்

...



from Dinamalar.com |ஏப்ரல் 02,2023 https://ift.tt/TucL3zb

https://ift.tt/or1tjKs நடுவானில் பற்றிய தீ..! பட்டுனு எரிந்த ஏர் பலூன்! பயணிகள் எடுத்த விபரீத முடிவு! பதற வைக்கும் சம்பவம்

மெக்சிகோ: உலகெங்கும் ஹாட் ஏர் பலூன் என்பது இப்போது ஒரு பொழுதுபோக்காக மாறி வருகிறது. இருப்பினும், உரியப் பாதுகாப்பு இல்லையென்றால் இதில் மோசமான விபத்துகள் ஏற்படும். அப்படியொரு சம்பவம்தான் இப்போது நடந்துள்ளது. வானத்தில் பறக்க வேண்டும் என்பது இங்கே பலரது கனவாகவே இருக்கும். இதன் காரணமாகவே விமானங்களில் பயணிக்க வேண்டும் என்பது பலரது கனவாகவும் ஆசையாகவும் இருக்கும்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/or1tjKs

https://ift.tt/or1tjKs அவதூறு: 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு

சூரத்: பிரதமர் மோடி தொடர்பான அவதூறு வழக்கில் தமக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்கிறார். பிரதமர் மோடி குறித்த விமர்சனத்தால் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/or1tjKs

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3282876_150_100.jpgஅமெரிக்காவில் சூறாவளி 26 பேர் பலி; பலர் படுகாயம்

...



from Dinamalar.com |ஏப்ரல் 02,2023 https://ift.tt/hbKx8rp

https://ift.tt/YN0oTSg நேபாள ஜனாதிபதி மருத்துவனையில் அனுமதி

...



from Dinamalar.com |ஏப்ரல் 02,2023 https://ift.tt/YN0oTSg

https://ift.tt/1zmUGlX குஜராத் வன்முறை: முஸ்லிம் பெண்கள் கூட்டாக பலாத்காரம், படுகொலை வழக்கு:26 பேர் விடுதலை!

அகமதாபாத்: 2002-ம் ஆண்டு குஜராத் மத வன்முறைகளின் போது முஸ்லிம் பெண்கள் கூட்டாக பாலாத்காரம் செய்தது மற்றும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 26 பேர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ பிடித்து எரிந்ததில் 59 சாதுக்கள் கருகி சாம்பலாகினர். இந்த சம்பவம் மிகப்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/or1tjKs

சனி, 1 ஏப்ரல், 2023

https://ifttt.com/images/no_image_card.pngஎடப்பாடி பழனிசாமிக்காக நேர்த்திக்கடன்! முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்த அதிமுக பெண் எம்.எல்.ஏ.!

சென்னை: எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கோவில் கோவிலாக கடந்த 2 நாட்களாக செல்லத் தொடங்கியுள்ள அவர்கள் தங்கத்தேர் இழுப்பது, அன்னதானம் வழங்குவது, என நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் திருப்போரூர் முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/GqMTiVk

https://ifttt.com/images/no_image_card.pngநள்ளிரவில் அலறல் சத்தம்.. மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியில் பயங்கரம்.. விரைந்து வந்த போலீஸ்

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவி சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்தார். இதையடுத்து நேரில் வந்த சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், மாணவி விடுதியின் மேல் தளத்தில் இருந்து தவறி விழுந்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தினார். தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/GqMTiVk

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3282020_150_100.jpgஅமெரிக்காவில் படகு கவிழ்ந்து விபத்து: இந்தியர் உட்பட 6 பேர் பலி

...



from Dinamalar.com |ஏப்ரல் 01,2023 https://ift.tt/b4PxVnr

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை ரயில்வே ஸ்டேஷனில் யார் பார்த்த வேலையிது? இந்தி எழுத்துக்கள் அழிப்பு.. வலைவீசும் ரயில்வே போலீஸ்

சென்னை: சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி வார்த்தைகள் கறுப்பு மை கொண்டு அழிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் மர்ம நபர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. சமீப நாட்களாக இந்தி மொழி தொடர்பான சர்ச்சைகள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/GqMTiVk

https://ifttt.com/images/no_image_card.pngபோபால் - டெல்லி இடையே 11வது வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.. குறைகிறது பயண நேரம்

போபால்: நாட்டின் 11வது வந்தே பாரத் ரயிலை மத்திய பிரதேசத்தின் போபாலிருந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடக்கி வைக்கிறார். இந்த ரயில் டெல்லி வரை இயக்கப்படுகிறது. சாதாப்தி ரயிலுக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட 'வந்தே பாரத்' எதிர்பார்த்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ரயில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/GqMTiVk

https://ifttt.com/images/no_image_card.pngஓபிஎஸ் பாஜக அல்லது வேறு கட்சிகளுடன் இணைந்து செயல்படலாம்..'இல்லையென்றால்'..அர்ஜூன் சம்பத் ஐடியா

திருச்செந்தூர்: ஏற்கனவே முதல்வராக இருந்தவர் ஓ பன்னீர் செல்வம் அவர் பாரதிய ஜனதா அல்லது வேறு கட்சிகளுடன் இணைந்து செயல்படலாம். இல்லையென்றால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டு அவருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று திருச்செந்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அர்ஜூன் சம்பத் கூறினார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/GqMTiVk