Breaking News

புதன், 31 மே, 2023

https://ifttt.com/images/no_image_card.pngஉலகிலேயே பெரிய நிறுவனமாச்சே.. தமிழ்நாடு வரும் ஜப்பான் ஓம்ரான்! ரூ.128 கோடி முதலீட்டை பெற்ற ஸ்டாலின்

சென்னை: ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான ஒம்ரான் ஹேல்த்கேர் நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் ரூ.128 கோடி முதலீட்டில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவு புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/5F0UEeB

https://ifttt.com/images/no_image_card.pngமேகதாது எங்கள் உரிமை.. அணை கட்டும் பணிகளை தீவிரப்படுத்தும் டிகே சிவகுமார்.. தமிழ்நாட்டுக்கு சிக்கல்?

பெங்களூர் : மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என கர்நாடகா துணை முதல்வரும், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வரும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமார் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/5F0UEeB

https://ift.tt/5F0UEeB கோவில் நகையை அடகு வைத்த அர்ச்சகருக்கு 6 ஆண்டு சிறை

...



from Dinamalar.com |மே 31,2023 https://ift.tt/5F0UEeB

https://ifttt.com/images/no_image_card.pngஆயிரம் கோடி.. ஆபரேசன் “சக்சஸ்”.. ஜப்பானில் இருந்து இன்று சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறை பயணம் சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார். தமிழ்நாட்டில் பன்னாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாநில அரசால் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படுவது வழக்கம், அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் இந்த மாநாடு நடத்தப்பட இருக்கிறது. இதற்கான ஆயத்தப்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/5F0UEeB

https://ift.tt/R6vwqph எடின்பர்க் பல்கலையில் ஹிந்தி வழியில் பாடம்

...



from Dinamalar.com |மே 31,2023 https://ift.tt/R6vwqph

செவ்வாய், 30 மே, 2023

https://ifttt.com/images/no_image_card.png“திக் திக்”.. ஜம்மு காஷ்மீரில் அலறிய பீகாரிகள்! மலை பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 7 பேர் பரிதாப பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மலை உச்சியிலிருந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகி இருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரின் கத்ராவை நோக்கி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து ஏராளமான பயணிகளுடன் ஒரு பேருந்து சென்றுகொண்டு இருந்தது. இந்த பேருந்து ஜம்மு மாவட்டம் கத்ராவில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜஜ்ஜார் கோட்லி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/O0jIluW

https://ifttt.com/images/no_image_card.pngதிமுகவை வீட்டுக்கு அனுப்பும் வரையில் ஓயாது.. தொடர் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்த எடப்பாடி!

சென்னை : திமுகவை வீட்டுக்கு அனுப்பும் வரை போராட்டம் ஓயாது, தமிழ்நாட்டில் மக்கள் விரோத செயல்கள் தொடரும்பட்சத்தில் திமுக அரசுக்கு எதிரான அதிமுகவின் போராட்டங்கள் தொடரும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, விஷச்சாராய மரண விவகாரம்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/O0jIluW

https://ifttt.com/images/no_image_card.png'வாவ்' கேம் : குஜராத்துக்காக வெறித்தனம் காட்டிய தமிழக வீரர்.. சென்னைக்காக சம்பவம் செய்த குஜராத்தி!

சென்னை : ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி கடைசிப் பந்தில் த்ரில் வெற்றி பெற்று 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தேறியுள்ளது. ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/O0jIluW

https://ifttt.com/images/no_image_card.pngபவர் பிளேவை பக்காவாக பயன்படுத்திய சென்னை.. ரஷித் கான் டார்கெட்.. சிஎஸ்கே வென்றது இப்படித்தான்

அகமதாபாத்: 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. வலுவான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றியை ருசித்தது. சென்னை வெற்றிக்கான முக்கிய 5 காரணங்களை இங்கே பார்க்கலாம். 16-வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/O0jIluW

https://ifttt.com/images/no_image_card.pngஇறுதி ஆட்டத்தில் \"டக் அவுட்\" ஆகி அதிர்ச்சி அளித்த தோனி.. ஒரு நொடி உறைந்த மைதானம்!

அகமதாபாத்: ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பார் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால், சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 16-வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. இந்த இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/O0jIluW

https://ift.tt/O0jIluW அதிகரிக்கும் மத அவதுாறு சம்பவங்கள் புதிய சட்டம் இயற்றுகிறது இலங்கை

...



from Dinamalar.com |மே 30,2023 https://ift.tt/O0jIluW

திங்கள், 29 மே, 2023

https://ifttt.com/images/no_image_card.pngமணிப்பூரில் ஓயாத இன வன்முறை- 40 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை- அமித்ஷா இன்று நேரில் ஆய்வு!

இம்பால்: மணிப்பூரில் இன வன்முறை தொடர்ந்து நீடித்து வருகிறது. மணிப்பூரில் வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மணிப்பூர் நிலைமைகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆய்வு செய்கிறார். மணிப்பூரில் குக்கி, நாகா இன மக்கள் பழங்குடியினராக உள்ளனர். மைத்தேயி இன மக்கள், தங்களை பழங்குடி இனப் பட்டியலில் சேர்க்க வலியுறுத்துகின்றனர்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8gPVyhQ

https://ifttt.com/images/no_image_card.pngவளையாத செங்கோல்..அன்றே சொன்ன வள்ளுவர்.. மோடிக்கு நினைவு படுத்த வேண்டுமா?..ப.சிதம்பரம் கேள்வி

சென்னை: திருவள்ளுவர் அரசனுக்கு தேவையான நான்கு குணங்களில் ஒன்றாக 'செங்கோலை' வைத்தார் என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மணிப்பூர் மக்கள் வன்முறையை தவிர்த்து அமைதியாகவும், சமாதானமாகவும் இருக்க வேண்டும் என்று மோடி வேண்டுகோள் விடுக்கவில்லை. அவருடைய கரங்களில் உவமையான 'செங்கோல்' இருக்கிறது என்று யாராவது அவருக்கு நினைவு படுத்த வேண்டுமோ என்றும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8gPVyhQ

https://ifttt.com/images/no_image_card.png“படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்”.. என்ன சொல்கிறார் ஓபிஎஸ் - அரசு மீது கடும் தாக்கு

சென்னை: மதுரையில் பத்திரிகையாளர்களுக்கு அரசு வழங்கிய வீட்டுமனைப் பட்டாவினை ஒரே நாளில் ரத்து செய்துள்ள தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கூறி உள்ளார். இதுகுறித்து அவர் விடுத்து இருக்கும் அறிக்கையில், "பத்திரிகையாளர்களுக்கான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ஆராய்ந்து முடிவெடுக்க ஆணையம் அமைக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் நலன்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8gPVyhQ

https://ifttt.com/images/no_image_card.png“டுவிஸ்ட்”.. சிவகுமார் கையில் காவிரி! சித்தராமையாவிடம் நிதித்துறை - கர்நாடக அமைச்சரவை இலாக்கா இதான்

பெங்களூர்: கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியமைத்து உள்ள நிலையில், அங்கு அமைச்சர்களாக பதவியேற்ற 34 பேருக்கான இலாக்காக்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் கடந்த 20ம் தேதி பதவியேற்றனர். இவர்களுடன் 8 பேர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8gPVyhQ

ஞாயிறு, 28 மே, 2023

https://ifttt.com/images/no_image_card.png\"ஸ்டேடியத்தை சூழும் மழை மேகங்கள்..\" ஐபிஎல் பைனல் நடக்குமா நடக்காதா.. ஒரே வரியில் வெதர்மேன் நறுக்

அகமதாபாத்: இன்று ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும் நிலையில், அங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலம் வந்தாலே கிரிக்கெட் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான். காரணம் ஐபிஎல்.. மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடருக்கு உலகெங்கும் ரசிகர்கள் கொட்டிக் கிடக்கிறார்கள். கிரிக்கெட்டையும் தாண்டி இப்போது உலகின் மிகவும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8gPVyhQ

https://ift.tt/8gPVyhQ இந்து கோயிலில் \"ஆடைகளை களைந்து\" நிர்வாணமான பெண் சுற்றுலா பயணி.. சன்னதிக்குள் நுழைய முயன்றதால் பரபர

பாலி: இந்து கோயில் அருகே திடீரென இளம்பெண் ஒருவர் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக ஆடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது நாட்டின் பண்டைய கால மன்னர்கள் இந்தியாவைத் தாண்டியும் பல இடங்களில் தங்கள் வெற்றிக் கொடியை நாட்டியது அனைவருக்கும் தெரியும். அப்படிக் கைப்பற்றிய இடங்களில் கோயில்களையும் கட்டியிருப்பார்கள். அதன்படி இந்தோனேசியாவிலும் கூட கணிசமாக இந்து கோயில்கள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8gPVyhQ

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3332792_150_100.jpgசீனா உருவாக்கிய முதல் பயணிகள் விமானம்: சேவை துவக்கம்

...



from Dinamalar.com |மே 28,2023 https://ift.tt/SyxVZDc

https://ifttt.com/images/no_image_card.pngதமிழ்நாட்டில் தான் இருக்கிறேனோ என சந்தேகம்.. ஜப்பானில் உற்சாக வரவேற்பால் முதல்வர் நெகிழ்ச்சி

டோக்கியோ: ஜப்பானின் டோக்கியோ நகரில் அங்கு வசிக்கும் தமிழர்கள் மத்தியில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், இந்த கூட்ட அரங்குக்குள் வந்ததில் இருந்து தமிழ்நாட்டிற்குள் தான் இருக்கிறேனோ என்ற சந்தேகம் என்னுடைய உணர்விலே கலந்து விட்டது. அந்த அளவுக்கு உங்கள் வரவேற்பும் உற்சாகமும் வெளிப்படுத்தப்படும் நேரத்தில் அதை நான் உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக 9

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8gPVyhQ

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3332780_150_100.jpg"ஜப்பானுக்கும் தமிழகத்துக்குமான தொடர்பு மிக அதிகம்": டோக்யோவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

...



from Dinamalar.com |மே 28,2023 https://ift.tt/gVPav9S

https://ift.tt/rawIfDW புல்லட் ரயிலில் பறக்கும் முதல்வர்.. 500 கிமீ எவ்வளவு நேரத்துல பாருங்க! ஆசையை வெளிப்படுத்திய ஸ்டாலின்

டோக்கியோ : ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்றும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடைய வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சென்னையில் 2024 ஜனவரி மாதம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/rawIfDW

https://ift.tt/rawIfDW ரஷ்ய எண்ணெய் எடுத்து வரும் இந்திய கப்பல்களுக்கு தடை

...



from Dinamalar.com |மே 28,2023 https://ift.tt/rawIfDW

சனி, 27 மே, 2023

https://ifttt.com/images/no_image_card.pngரெடியாகும் புதிய ஏஎன்பிஆர் கேமரா.. சென்னை போக்குவரத்து போலீசார் மெகா திட்டம்.. என்ன நடக்கும்?

சென்னை: போக்குவரத்து விதிமீறல்களை மீறி வாகனம் ஓட்டுவதை தடுக்க, சென்னை போக்குவரத்து காவல்துறை (ஜிசிடிபி), 25 ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் பதிவு கேமராக்களை நகரில் இன்ஸ்டால் செய்யப்பட உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சி சரத்கர் தெரிவித்தார். தற்போது, சென்னையில் அண்ணாநகர், வண்ணாரப்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட 11 சாலை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/rawIfDW

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3332045_150_100.jpgதீபாவளிக்கு பொதுவிடுமுறை அளிக்க அமெரிக்கா பார்லி.,யில் மசோதா கொண்டு வந்த எம்.பி.,

...



from Dinamalar.com |மே 27,2023 https://ift.tt/jSF1l8X

https://ifttt.com/images/no_image_card.pngகிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும்? பஸ் உரிமையாளர்கள் சொல்வது என்ன?

சென்னை: கிளாம்பாக்கத்தில் இருந்து அரசு பேருந்துகளுடன் ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அடிப்படை வசதிகள் செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்து இடமாற்றம் செய்யக் கூடாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். அவர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், 2012ம் ஆண்டு ஜெயலலிதா

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/rawIfDW

https://ifttt.com/images/no_image_card.pngபதறிப்போன எஸ்.வி.சேகர்.. வெளிநாட்டிலிருந்து கொலை மிரட்டல் வருது! போலீசிடம் புகார் - ராமலட்சுமி யார்?

சென்னை: வெளிநாடுகளில் இருந்து தனக்கு தொலைப்பேசி மூலம் கொலை மிரட்டல்கள் வருவதாக பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்வி சேகர் சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். பாஜகவை சேர்ந்தவர் நடிகர் எஸ்வி சேகர். சென்னை மயிலாப்பூரில் வசித்து வரும் இவர், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், நகைச்சுவை கலைஞராகவும் திகழ்ந்தவர். தொடர்ந்து மேடை நாடகங்களை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/gaNZlpP

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3332027_150_100.jpgஹிந்து கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த வெளிநாட்டு தூதர்கள்

...



from Dinamalar.com |மே 27,2023 https://ift.tt/5hmrlfJ

வெள்ளி, 26 மே, 2023

https://ifttt.com/images/no_image_card.png\"இருங்க.. மீட்டிங் முடிச்சிட்டு வரேன்\": ரெய்டுக்கு இடையே கூலாக ஆபீசுக்கு போன அமைச்சர் செந்தில்பாலாஜி

சென்னை : கரூர் உட்பட தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஐ.டி ரெய்டு நடைபெற்று வரும் நிலையில் செந்தில் பாலாஜி சென்னையில் இருக்கிறார். இன்றும் அவர் கூலாக தனது துறை சார்ந்த கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். இன்று காலை 7 மணி முதல் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/gaNZlpP

https://ift.tt/Y9vPZos இம்ரான் ஆதரவு பத்திரிகையாளர் இருவர் அடுத்தடுத்து மாயம்

...



from Dinamalar.com |மே 26,2023 https://ift.tt/Y9vPZos

https://ifttt.com/images/no_image_card.pngசெந்தில் பாலாஜி ரெய்டு.. குற்றம் செய்யவில்லை என்றால்.. திமுகவினர் தடுப்பது ஏன்? சீமான் கேள்வி

சென்னை: செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகளை சோதனை நடத்த விடாமல் திமுகவினர் தடுப்பது ஏன்? என்றும், குற்றம் செய்யவில்லை என்றால் அதிகாரிகளை தடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது ஒரு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/gaNZlpP

https://ifttt.com/images/no_image_card.pngஎன் சீட்ல உட்காரும்மா.. குணம் அடைந்து திரும்பிய டானியாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கலெக்டர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை பெற்று, நலம் பெற்ற சிறுமி டானியாவை வியாழக்கிழமை அன்று தனது இருக்கையில் அமர வைத்து அழகுபார்த்தார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்- சவுபாக்கியா தம்பதியின் மூத்த மகள் டானியா. இவருக்கு 9

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/gaNZlpP

https://ifttt.com/images/no_image_card.pngகிண்டியில் புகை தள்ளிக்கொண்டு போன வண்டி.. கார் ஓனருக்கு வேப்பிலை அடித்த சென்னை போலீஸ்

சென்னை: சென்னை கிண்டியில் புகை தள்ளியபடி சென்ற கார் குறித்து தமிழரசன் என்பவர் சென்னை போக்குவரத்து போலீசாரின் ட்விட்டரை டேக் செய்து கடந்த மே 18ம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த போலீசார், அந்த காரின் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த செயலை பொதுமக்கள் பலரும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/gaNZlpP

https://ifttt.com/images/no_image_card.pngஇம்ரான் கான் பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை.. மனைவி உட்பட 80 பேருக்கும் சிக்கல்! அரசு அதிரடி உத்தரவு!

இஸ்லாமாபாத் : இம்ரான் கான், அவரது மனைவி மற்றும் பி.டி.ஐ கட்சியைச் சேர்ந்த 80 பேர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற, அந்நாட்டு அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த மே 9-ஆம் தேதி ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராக இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரை துணை ராணுவப் படையினர் அதிரடியாக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/k5BNmFn

வியாழன், 25 மே, 2023

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3330089_150_100.jpgசிங்கப்பூர் - மதுரை நேரடி விமானம் சேவை: முதல்வர் ஸ்டாலினிடம் அந்நாட்டு உள்துறை அமைச்சர் கோரிக்கை

...



from Dinamalar.com |மே 25,2023 https://ift.tt/XgcZ6u2

https://ift.tt/k5BNmFn லாஸ்ட் மினிட்ல நழுவுதே.. எடப்பாடி பழனிசாமிக்கு வேற வழியில்லையா..முக்கோண இடியில் ஓபிஎஸ்.. அப்ப பாஜக?

சென்னை: ஓபிஎஸ் தரப்பில் மறுபடியும் அதிமுகவுக்கு தூது விட்டுள்ளதாக தெரிகிறது.. அதேசமயம், ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் இணைப்பது குறித்து 2 வேறு கருத்துக்கள் அதிமுகவுக்குள்ளேயே வட்டமிட்டு வருகின்றன.. ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு எப்படி இருக்க போகிறது என்று தெரியவில்லை.. அவருக்கு மொத்தம் 3 சாய்ஸ்கள் உள்ளதாக சொல்கிறார்கள். ஒன்று, அதிமுகவில் மறுபடியும் சேருவது அல்லது வேறு கட்சியில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/k5BNmFn

https://ifttt.com/images/no_image_card.pngபனாமா-கொலம்பியா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.6 என பதிவு! மக்கள் அச்சம்

பனாமா: பனாமா-கொலம்பியா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியா உள்பட பல நாடுகளில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிர்ஷ்டவசமாக பெரும்பாலான நிலநடுக்கங்கள் சேதம், உயிர்பலியை ஏற்படுத்துவது இல்லை. இந்நிலையில் தான் கரீபியன் கடலில் நேற்று இரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. {image-coloma-1684987006.jpg

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/k5BNmFn

https://ifttt.com/images/no_image_card.pngவிரைவில் பாஜகவில் இணையும் சவுரவ் கங்குலி? திரிபுரா முதல்வர் வழங்கிய முக்கிய பொறுப்பு.. பரபர விவாதம்

அகர்தாலா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இந்நிலையில் தான் திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சாகா, சவுரவ் கங்குலிக்கு முக்கிய பொறுப்பை வழங்கி உள்ளார். இதனால் அவர் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் வடகிழக்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/GMQyqeA

புதன், 24 மே, 2023

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_332928220230524125215_150_100.jpgஅமெரிக்க பார்லி கூட்டத்தில் பிரதமர் மோடி உரை: அமெரிக்க எம்.பி.,க்கள் கோரிக்கை

...



from Dinamalar.com |மே 24,2023 https://ift.tt/AJpuogS

https://ifttt.com/images/no_image_card.png\"வைகோ\"..அப்பவே கிளியரா சொல்லிட்டாரே.. \"கணேசமூர்த்தி\" திமுக பக்கம் வரப்போறாரா? அனலடிக்குதே மதிமுகவில்

சென்னை: மதிமுகவின் மூத்த தலைவர், திமுக பக்கம் வரப்போகிறாராம்.. இதுதான் இணையத்தில் தீயாய் பரவி கொண்டிருக்கிறது.. என்ன நடக்கிறது மதிமுகவில்? வைகோவை பொறுத்தவரை கடின உழைப்பாளி.. மிகச்சிறந்த பேச்சாளர்.. தலைசிறந்த இலக்கியவாதி.. உலக வரலாற்றையே கரைத்து குடித்தவர்.. தனக்கு கிடைத்த பதவிகளையும், தன் கட்சிக்காரர்களுக்கே விட்டுத் தந்த குணாளன்..தமிழருக்கு ஒரு பிரச்சனை என்றால் அங்கு முதல் ஆளாக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/GMQyqeA

https://ift.tt/8WEdwuD சிங்கப்பூரில் முதல்வருக்கு வரவேற்பு

...



from Dinamalar.com |மே 24,2023 https://ift.tt/8WEdwuD

https://ifttt.com/images/no_image_card.pngகோடைக்காலம் என்பதால் முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் டூர்! இதில் தவறேதும் இல்லை! -பிரேமலதா விஜயகாந்த்

மதுரை: தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ள நிலையில், இது கோடைக்கால சுற்றுலா என விமர்சனம் செய்திருக்கிறார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். கடந்தமுறை முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் சென்று வந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை புதிதாக என்ன தொழில் தொடங்கப்பட்டுள்ளது என்ற கேள்வியை முன் வைத்தார். மதுரை விமான

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/GMQyqeA

https://ift.tt/GMQyqeA 165 ஏக்கரில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்! குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 165 ஏக்கரில் பிரமாண்டமாக விரிவாக்கப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய உயர்நீதிமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று திறந்து வைக்கிறார். நாடு முழுவதும் சுமார் 25 உயர்நீதிமன்றங்கள் இருக்கின்றன. இந்நிலையில், ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியின் துர்வாவில் உள்ள உயர்நீதிமன்ற சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து இது நாட்டின் மிகவும் பெரிய உயர்நீதிமன்றம் என்கிற அந்தஸ்தை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/GMQyqeA

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3329156_150_100.jpgசிங்கப்பூர் தொழிலதிபர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

...



from Dinamalar.com |மே 24,2023 https://ift.tt/erISUNv

செவ்வாய், 23 மே, 2023

https://ifttt.com/images/no_image_card.pngவிரைவில் தேர்தல்! மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் வெல்ல வாய்ப்பு? கவலையில் பாஜக! என்னாச்சு தெரியுமா?

போபால்: மத்திய பிரதேச மாநிலத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் அங்குள்ள முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கும், பாஜக சீனியர் தலைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவை போல் மத்திய பிரதேசத்திலும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றிவிடுமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/WGKm6Zb

https://ifttt.com/images/no_image_card.pngபாஜகவின் திட்டங்கள் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.. யோகி ஆதித்யநாத் பெருமிதம்

லக்னோ: மத்திய மற்றும் மாநில பாஜக அரசு உத்தரப் பிரதேசத்தில் தொடங்கி வைக்கும், புதிய திட்டங்கள் மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை பாஜக மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகிறது. இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/WGKm6Zb

https://ifttt.com/images/no_image_card.pngரூ 2000 நோட்டுக்களை மாற்ற போகிறீர்களா? பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னன்னு தெரியுமா?

சென்னை: ரூ 2000 நோட்டுகளை மாற்றுவதற்கு முன்பு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரிசர்வ் வங்கி கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி முதல் ரூ 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அப்போது பணபுழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க புதிய ரூ 500,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/WGKm6Zb

https://ifttt.com/images/no_image_card.pngபிரதமர் மோடி வரவேற்புக்காக பாரம்பரியத்தையே கைவிட்ட பப்புவா நியூகினியா! வியந்துபோன உலக நாடுகள்! ஆஹா

மோர்ஸ்பி: பிரதமர் நரேந்திர மோடி பப்புவா நியூகினியா நாட்டுக்கு சென்றார். இந்நிலையில் தான் பிரதமர் மோடிக்காக அந்த நாட்டின் ஜேம்ஸ் மரப் காலம்காலமாக பின்பற்றப்பட்டு வரும் வழக்கத்தையை மாற்றியமைத்து வரவேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரதமர் மோடி கடந்த 19ம் தேதி 6 நாள் பயணமாக வெளிநாடு புறப்பட்டார். முதலில் ஜப்பான் சென்ற பிரதமர் மோடி அங்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/WGKm6Zb

https://ifttt.com/images/no_image_card.pngசவுதி கூடவா? சீனாவோடு கூட்டு சேர்ந்து.. ஒரே நாளில் இந்தியாவிற்கு பிரஷர் போட்ட நாடுகள்! என்ன நடக்குது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடக்கும் ஜி 20 குழு கூட்டத்தை சீனா புறக்கணித்தது மட்டுமின்றி சவுதி அரேபியா போன்ற நாடுகளும் புறக்கணித்து உள்ளன. இதற்கு பின் என்ன காரணம் உள்ளது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி 20 சுற்றுலா குழு கூட்டம் நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்ட

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/WGKm6Zb

திங்கள், 22 மே, 2023

https://ifttt.com/images/no_image_card.pngஹை அலர்ட்.. ராணுவத்தின் வளையத்திற்குள் வந்தது காஷ்மீர்! ஸ்ரீநகரில் இன்று ஜி20 உச்சி மாநாட்டு கூட்டம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று ஜி20 பணிக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இம்மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் சர்வதேச கூட்டம் இது. எனவே பல அடுக்கில் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. சர்வதேச அளவில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் இந்த ஆண்டு தலைமை இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Y13AnHO

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_332752520230522103855_150_100.jpg"டோக் பிசின் மொழியில் திருக்குறள்": பப்புவா நியூகினியாவில் வெளியிட்ட பிரதமர் மோடி

...



from Dinamalar.com |மே 22,2023 https://ift.tt/CPw93uM

https://ifttt.com/images/no_image_card.pngஇருந்ததும் போச்சே.. எடப்பாடி கைக்கு இன்றே செல்லும் \"அதிமுக பைல்ஸ்\".. அடங்கிய ஓபிஎஸ்.. பெரிய தோல்வி

சென்னை: அ.தி.மு.க அலுவலகத்தில் இருந்து ஓ பன்னீர்செல்வம் தரப்பு மூலம் எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை சி.வி.சண்முகத்திடம் காவல்துறையினர் இன்று ஒப்படைகின்றனர். தொட்டதெல்லாம் தோல்வி என்று கடும் மன வருத்தத்தில் இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம். அதிமுக பொதுக்குழு வழக்கில் தோல்வி அடைந்த நிலையில், தேர்தல் ஆணையமும் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராகவே முடிவு எடுத்து உள்ளது. தேர்தல் ஆணையமும் கடந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Y13AnHO

https://ift.tt/Y13AnHO ஜல்லிக்கட்டு தடையை உடைக்க நீங்கள் என்ன செய்தீர்கள்..நெட்டிசன்களுக்கு போட்டோ போட்டு மோகன் ஜி பதிலடி!

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடையை உடைக்க நீங்கள் என்ன செய்தீர்கள் என இயக்குநர் மோகன்ஜியிடம் கேட்டதற்கு அவர் ஆதாரத்துடன் பதில் கொடுத்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு சட்டங்களை இயற்றியுள்ளன. இந்த சட்டங்களுக்கு எதிராகவும் விலங்குகளை மையமாகக் கொண்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Y13AnHO

https://ifttt.com/images/no_image_card.pngஎன்னன்னு விசாரியுங்க.. ரூட்டை மாற்றும் எடப்பாடி பழனிசாமி.. ஆளுநர் ரவியுடன் இன்று மீட்டிங்.. ஏன்?

சென்னை: ஆளுநர் ஆர். என் ரவியை இன்று சந்திக்கிறார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. மதுபான - கள்ளச்சாராய மரணங்கள் குறித்து புகார் அளிக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளார். விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விழுப்புரத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், ராஜவேல்(38) என்பவர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Y13AnHO

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3327348_150_100.jpgஉலகின் உண்மை நிலையை ஐ.நா., பிரதிபலிக்கவில்லை: பிரதமர் மோடி வெளிப்படையான பேச்சு

...



from Dinamalar.com |மே 22,2023 https://ift.tt/KSinupX

ஞாயிறு, 21 மே, 2023

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3326681_150_100.jpgகூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

...



from Dinamalar.com |மே 21,2023 https://ift.tt/wTBIrxq

https://ifttt.com/images/no_image_card.pngகர்நாடகாவில் வாங்குன அடி போலவே கன்பார்ம்..சீக்கிரமா தலையிடுங்க சாமீகளா..ம.பி. பாஜக சீனியர்கள் கதறல்!

போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் சவுகானுக்கும் மாநில பாஜக கட்சிக்கும் இடையேயான முட்டல் மோதல் சீனியர் தலைவர்களை கதிகலங்க வைத்துள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. இதனால் தென்னிந்தியாவில் பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/dSFfXvE

https://ifttt.com/images/no_image_card.pngஉக்ரைன் அதிபர் செலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்திப்பு- போர் நிறுத்தத்துக்கு இந்தியா ஆதரவு!

ஹிரோஷிமா: ஜப்பானின் ஹிரோஷிமாவில் ஜி-7 உச்சி மாநாட்டின்போது உக்ரைன் அதிபர் விலாடிமிர் செலென்ஸ்கியை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார் ஹிரோஷிமாவில் ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இம்மாநாட்டில் பங்கேற்ற பல நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார். உக்ரைன் அதிபர் விலாடிமிர் செலென்ஸ்கியை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். இச்சந்திப்பின் போது

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/dSFfXvE

https://ift.tt/ThRA2MQ பாக்., ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை

...



from Dinamalar.com |மே 21,2023 https://ift.tt/ThRA2MQ

https://ift.tt/dSFfXvE அடடே பாருங்க! 58 வயதில் 8ஆவது குழந்தைக்கு தந்தையானர் போரீஸ் ஜான்சன்! நெட்டிசன்கள் ரிஆக்ஷன் என்ன

லண்டன்: பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமரான போரிஸ் ஜான்சன் குறித்து சில சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் போரீஸ் ஜான்சன். பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் 2019 முதல் 2022 வரை பிரிட்டன் நாட்டின் பிரதமர் பதவியில் இருந்தவர் போரிஸ் ஜான்சன். இவர் அதற்கு முன்பும் கூட பல ஆண்டுகளில் பிரிட்டன்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/dSFfXvE

https://ift.tt/Crt1pHT எதிர்க்கட்சி அணியில் குழப்பம்

...



from Dinamalar.com |மே 21,2023 https://ift.tt/Crt1pHT

சனி, 20 மே, 2023

https://ifttt.com/images/no_image_card.pngஹெராயின் கடத்தலா? இந்தியா - பாக். எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள்.. பிஎஸ்எஃப் அதிரடி

அமிர்தசரஸ்: பாகிஸ்தானிலிருந்து இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் வழியா சந்தேகத்திற்கிடமான ஊடுருவிய 2 ட்ரோன்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் எல்லை பகுதியில் அடிக்கடி நடந்து வருகிறது. பல முறை இந்திய வீரர்கள் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர். அதிலிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடி மருந்துகள் ஆகியவை மீட்கப்பட்டிருக்கின்றன. இந்த முறை ஹெராயின் எனும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/q1KhfHP

https://ifttt.com/images/no_image_card.pngஅதிரடி.. காஷ்மீரின் 7 மாவட்டங்களை சுற்றிய என்ஐஏ அதிகாரிகள்.. 15 இடங்களில் ‛ரெய்டு’.. பரபர பின்னணி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் தொடர்புடைய வழக்கில் ஸ்ரீநகர் உட்பட 7 மாவட்டங்களில் 15 இடங்களில் என்ஐஏ ரெய்டு நடத்தி வருகிறது. ஜி20 மாநாட்டின் கூட்டம் ஸ்ரீநகரில் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஓர் எதிர்காலம் எனும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/q1KhfHP

https://ifttt.com/images/no_image_card.pngஅதிரடி.. முன்னாள் அதிபர் பராக் ஓபாமா உள்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவில் நுழைய தடை.. ஏன் தெரியுமா?

மாஸ்கோ: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஓபாமா உள்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதித்து அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. யாருக்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது. பின்னணியில் உள்ள காரணம் உள்ளிட்ட பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே எல்லை பிரச்சனை இருந்தது. இதனால் உக்ரைன் அமெரிக்கா தலைமை வகிக்கும் நேட்டோ

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/q1KhfHP

https://ifttt.com/images/no_image_card.pngபிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்.. எப்போதும் வியாழக்கிழமை சாப்பிட மாட்டாராம். ஏன் தெரியுமா.. ஷாக் ஆவீங்க

லண்டன்: பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இருக்கிறார். இதனிடையே அவரை பற்றிக் குறித்து அவரது மாமியார் சுதா மூர்த்தி கூறிய சில தகவல்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. கடந்தாண்டு பிரிட்டனுக்கு மிகவும் மோசமான ஒரு ஆண்டு என்றே சொல்லலாம். ஒரு பக்கம் ராணி எலிசபெத் மறைவு மற்றொரு பக்கம் வரிசையாக ஏற்பட்ட அரசியல்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/q1KhfHP

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3325484_150_100.jpgஇம்ரான் கட்சி ஹிந்து தலைவர் விலகல்

...



from Dinamalar.com |மே 20,2023 https://ift.tt/sPkmLO0

வெள்ளி, 19 மே, 2023

https://ifttt.com/images/no_image_card.pngபீஸ் பீஸா போச்சே.. \"கலங்கும்\" அந்த கண்கள்.. நொந்து போன தலைவரை, தாங்கி பிடித்த சீனியர்.. பலே எடப்பாடி

சென்னை: அதிமுகவை தன்வசம் கொண்டுவந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. இதையடுத்து தேர்தல் பணிகள், கூட்டணி விவகாரங்கள், கட்சியை பலப்படுத்துவது என அடுத்தடுத்த மூவ்களை எடப்பாடி எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்? என்ற கேள்வி அரசியல் களத்தில் வட்டமடிக்கிறது. தென்மண்டலங்களில் செல்வாக்கு நிறைந்த ஓபிஎஸ்ஸூக்கு, கொங்கு மண்டலத்தில் பெருவாரியான ஆதரவு இல்லை தெரிகிறது.. அதுபோலவே, கொங்கு மண்டலத்தில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/z0F6MTl

https://ifttt.com/images/no_image_card.pngகாஷ்மீரில் நடக்கும் ஜி20 கூட்டத்தை தவிர்த்த சீனா.. பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கியும் ஆப்சென்ட்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இந்த ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்கபோவதில்லை என்று சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஓர் எதிர்காலம் எனும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/z0F6MTl

https://ift.tt/z0F6MTl \"லண்டன் பிளான்..\" வசமாக சிக்கிய இம்ரான் கான்.. என்ன செய்வார்! பாகிஸ்தானில் உண்மையில் என்ன நடக்கிறது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சுற்றி அங்கே மிக பெரிய குழப்பமே நடந்து வருகிறது. இதனிடையே அங்கு வரும் காலத்தில் என்ன நடக்க வாய்ப்புள்ளது என்பது குறித்துப் பார்க்கலாம். இம்ரான் கான் கடந்தாண்டு பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் தொடர்ச்சியாகப் போராட்டங்களிலேயே ஈடுபட்டு வருகிறார். தற்போதுள்ள ஷெரீப் அரசுக்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/z0F6MTl

வியாழன், 18 மே, 2023

https://ift.tt/vY1dMrf இளவரசர் ஹாரி- மேகனை துரத்திய கார்கள்.. கண் முன் நிழலாடும் 1997ஆம் ஆண்டு நடந்த டயானா கார் விபத்து

பிரிட்டன்: இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் அமெரிக்காவில் புகைப்படக்காரர்களாால் காரில் துரத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அவரது மகன் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். அரசப் பணிகளை கவனித்து வந்த மன்னர் மூன்றாம் சார்லஸ் கடந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/vY1dMrf

https://ifttt.com/images/no_image_card.png\"வெந்துபோன\" உறுப்பு.. மிளகாய் தூளை திணித்து.. இவரெல்லாம் ஒரு மனிதரா? நடுங்குதே.. காரணம் என்ன தெரியுமா

காந்திநகர் : குஜராத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பான குற்றவாளியை போலீசார் தேடி வருகிறார்கள். வடமாநிலங்களில் நாளுக்கு நாள் வன்முறை குற்றங்களும், பெண்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாகவும் மாறி கொண்டிருக்கிறது. குறிப்பாக, பாஜக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/vY1dMrf

https://ifttt.com/images/no_image_card.png\"என்னை என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க சார்.. அதை விட்ருங்க\".. சாராயத்தை எடுக்கவிடாமல் கெஞ்சிய பெண்!

திருவண்ணாமலை : ஆரணி அருகே வீட்டிற்குள் கேஸ் அடுப்பு வைத்து சாராயம் காய்ச்சிய பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சாராயம் காய்ச்ச அமைக்கப்பட்டிருந்த பானையை போலீசார் எடுக்கச் சென்றபோது, அப்பெண், "என்னை என்ன வேண்டுமென்றாலும் பண்ணிக்கோங்க சார்.. அதை ஒண்ணும் பண்ணாதீங்க.." என சாராயத்தை எடுக்க விடாமல் போலீசாரிடம் கெஞ்சியுள்ளார். கடந்த மே 13ஆம் தேதி விழுப்புரம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/vY1dMrf

https://ifttt.com/images/no_image_card.pngமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்- வீரவணக்கம்..வீரவணக்கம்.. சிதம்பரத்தை அதிரவைத்த முழக்கம்!

சிதம்பரம்: இலங்கையில் தமிழீழ தனிநாடு போராட்டத்துக்கான இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான தமிழ் உறவுகளுக்கு வீரவணக்கம் செலுத்துகிற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சிதம்பரத்தில் நேற்று நடைபெற்றது. இலங்கையில் தமிழர்கள் தாயக நிலப்பரப்பான வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழீழ தனிநாடு உருவாக்க கோரி ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழீழ

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/vY1dMrf

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_332396220230518105321_150_100.jpgமும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் அனுமதி

...



from Dinamalar.com |மே 18,2023 https://ift.tt/j23wx0t

https://ift.tt/vY1dMrf வேங்கைவயல் குற்றவாளி யார்? டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேர்.. சிபிசிஐடி போலீசார் அதிரடி முடிவு!

புதுக்கோட்டை : வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சந்தேகத்திற்கிடமான 11 பேரிடம் டிஎன்ஏ டெஸ்ட் நடத்த முடிவெடுக்கப்பட்ட நிலையில், ரத்த மாதிரி கொடுக்க 8 பேர் மறுப்பு தெரிவித்தனர். 3 பேர் மட்டுமே ரத்த மாதிரி கொடுத்துள்ள நிலையில், மீதமுள்ள 8 பேரும் பரிசோதனைக்கு ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. வேங்கைவயல் கொடூரம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/vY1dMrf

https://ifttt.com/images/no_image_card.pngஒடிசாவுக்கு வரும் வந்தே பாரத்! காணொலி மூலம் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

புவனேஸ்வர்: ஒடிசாவின் பூரியிலிருந்து மேற்கு வங்கத்தின் ஹவுராவுக்கு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி காணொலி காட்சி வாயிலாக இன்று (மே.18) தொடங்கி வைக்கிறார். உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துக்கொண்டு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/vY1dMrf

https://ift.tt/4rHbuzL சீன ராணுவம் குறித்து கேலி செய்த காமெடி குழுவுக்கு ரூ.17 கோடி அபராதம்

...



from Dinamalar.com |மே 18,2023 https://ift.tt/4rHbuzL

புதன், 17 மே, 2023

https://ift.tt/IeROc5V எல்லை நிர்ணயிப்பதில் மோதல்: பாக்., கில் 15 பேர் பரிதாப பலி

...



from Dinamalar.com |மே 17,2023 https://ift.tt/IeROc5V

https://ifttt.com/images/no_image_card.png\"மர்ம உறுப்பு\".. ஐய்யோ, நெஞ்சே நடுங்குதே.. நடுக்காட்டில் விடிய விடிய அலறிய குரல்.. மனசாட்சியே இல்லியா

ராஞ்சி: தொழில்நுட்பமும், விஞ்ஞானமும், பல்கி பெருகி கொண்டிருக்கும் இந்த தேசத்தில், கட்டப்பஞ்சாயத்துகளுக்கு இதுவரை யாரும் முடிவுகட்டியதாக தெரியவில்லை.. பொதுமக்களின் நன்மைக்காகவே, எண்ணற்ற சட்டவழிமுறைகள் அமலில் இருந்தபோதிலும், இன்றைக்கும்கூட, "ஆலமரத்தடியில்" நடக்கும் ஊர்பஞ்சாயத்துகளில், பல்வேறு பெண்களின் உயிர்கள் ஊசலாடி கொண்டிருப்பது, பெருத்த வேதனையையும், கவலையையும் நமக்குள் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. இதோ இந்த சம்பவத்தை பாருங்கள்..!! ஜார்க்கண்ட் மாநிலத்தில் பலமு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/IeROc5V

https://ift.tt/UbB2MOy காங்கிரஸ் தொலைந்து போக காரணமே திமுக தான்.. கட்சி எப்படி வளரும்? பழ.கருப்பையா பரபர பேட்டி!

சென்னை : "காங்கிரஸ் கட்சி தொலைந்து போனதற்குக் காரணம் திமுக, சொந்தக் கட்சியை வளர்க்காமல் திமுக பின்னாலேயே திரிந்தால் காங்கிரஸ் எப்படி வளரும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் நிறுவனரும், மூத்த அரசியல் தலைவருமான பழ.கருப்ப்பையா. காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கிய பழ.கருப்பையா, காமராஜரின் சிண்டிகேட் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். காமராஜர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/IeROc5V

https://ift.tt/IeROc5V மோடி அரசு அதிரடி! உலகின் காஸ்ட்லியான கோஹினூர் வைரத்தை.. இந்தியா கொண்டு வர முயற்சி! பரபர ஆக்ஷன்

லண்டன்: சர்ச்சைக்குரிய கோஹினூர் வைரம் உட்பட, பிரிட்டிஷ் அருங்காட்சியகம் மற்றும் அரச குடும்பத்தின் வசம் உள்ள பொருட்களையும் திரும்பப் பெறும் முயற்சியை இந்தியா தொடங்க உள்ளது. கடந்தாண்டு ராணி எலிசபெத் வயது மூப்பு காரணமாக எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து சார்லஸ் மன்னரானார். அவரது முடிசூட்டு விழா இம்மாத தொடக்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதேபோல

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/IeROc5V

https://ift.tt/IeROc5V அமெரிக்காவுடன் நெருக்கம் தைவானுக்கு சீனா எச்சரிக்கை தைவானுக்கு சீனா எச்சரிக்கை

...



from Dinamalar.com |மே 17,2023 https://ift.tt/IeROc5V

செவ்வாய், 16 மே, 2023

https://ifttt.com/images/no_image_card.pngகோடை வெயிலிலிருந்து தப்பிக்க.. எந்த 'கிரகத்துக்கு' போனா கரெக்ட்டா இருக்கும் தெரியுமா? இதை படிங்க

சென்னை: அக்னி வெயில் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தி வருகிறது. மறுபுறம் அனல் காற்றும் வாட்டி வதைத்து வருகிறது. அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுன்னு வேற ஏதாவது கிரகத்துக்கு போயிடலாம்னு தோணுது. ஆனா எல்லா கிரகத்திலும் கோடைக்காலம் இருக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர்கள் சென்ட்சியூரி போடுகிறார்களோ

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/gh0JDOj

https://ift.tt/gh0JDOj சுருட்டி போட்ட மரக்காணம்.. \"அந்த 10 லட்சம்\".. திமுகவை பற்றி கேட்டதுமே.. திருமா சொன்ன பதிலை பாருங்க

மதுரை: பாஜகவின் பிரிவினைவாத அரசியலை மக்கள் வெறுத்துவிட்டார்கள் என்பதற்கு கர்நாடக தேர்தல் முடிவுகளே சான்று'என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.. அத்துடன், கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில், ‘'சுற்றி வளைக்குது பாசிசப்படை, வீழாது தமிழ்நாடு,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/gh0JDOj

https://ifttt.com/images/no_image_card.pngடிக்டிக்.. கோட்டையில் அடிக்கும் மணி.. ஸ்டாலின் போடும் அதிரடி பிளான்.. மொத்தமாக எல்லாம் மாற போகுதாம்

சென்னை: தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் சமீபத்தில் நடந்த நிலையில்.. வரும் வார இறுதியில் முக்கியமான வேறு சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 1 வாரமாக முதல்வர் ஸ்டாலின் சிங்க பாதையில் சென்று கொண்டு இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். நெருக்கமாக இருக்கும் அமைச்சர்கள், நன்றாக செயல்படும் அமைச்சர்கள் என்று கூட பார்க்காமல்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/gh0JDOj

https://ifttt.com/images/no_image_card.png“பூஸ்ட்” தந்த கர்நாடகா.. 2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி! விரைவில் எதிர்கட்சிகளின் மாநாடு

பாட்னா: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியை பெற்று இருக்கும் நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரமாண்ட கூட்டணி அமைப்பது தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களை கொண்ட பிரம்மாண்ட மாநாடை பீகாரில் கூட்ட திட்டமிடப்பட்டு வருகிறது. வரும் 2024 ஆண்டு நடைபெற மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் பாஜக கூட்டணியில் இல்லாத

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/gh0JDOj

https://ifttt.com/images/no_image_card.pngகர்நாடக முதல்வர் யார் LIVE: டிகே சிவக்குமார் டெல்லி பயணம்.. பரபரப்பில் காங்கிரஸ்

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி ஒரே கட்டமாக 224 தொகுதிகளுக்கும் நடந்தது. இங்கு மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தேர்தலில் பதிவான ஓட்டுகள் மே 13ல் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று மெஜாரிட்டியை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/gh0JDOj

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3322127_150_100.jpgநியூசிலாந்தில் தீ விபத்து: 10 பேர் பலி

...



from Dinamalar.com |மே 16,2023 https://ift.tt/YWbyzHu

திங்கள், 15 மே, 2023

https://ifttt.com/images/no_image_card.pngஅஷ்வினின் பரிதாப நிலையை பார்த்தீங்களா.. அதென்ன \"டைமண்ட்” டக் அவுட்? ஹல்லா போல்.. கொஞ்சம் ஓரமா போல்

ஜெய்பூர்: பொதுவாக கிரிக்கெட் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்கும் வீரரை டக் அவுட் ஆனதாக கூறப்படும் நிலையில், டைமண்ட் டக் அவுட் என்றால் என்ன? நேற்றைய போட்டியில் அஸ்வின் ஆட்டமிழந்ததை ஏன் டைமண்ட் டக் அவுட் என அழைக்கிறார்கள் தெரியுமா? வாருங்கள் விரிவாக பார்ப்போம். 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/cqtAy0C

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3321233_150_100.jpgகல்யாணம் பண்ணிக்கோ... பிள்ளையை பெத்துக்கோ...: ஊக்குவிக்கும் சீனா

...



from Dinamalar.com |மே 15,2023 https://ift.tt/V7TEbvc

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3321221_150_100.jpg141வது மாரத்தானில் லண்டனில் மகனுடன் ஓடிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

...



from Dinamalar.com |மே 15,2023 https://ift.tt/n6MrRfv

https://ift.tt/CIAj3zl மியான்மர் -- வங்கதேசம் இடையே கரையை கடந்தது 'மோக்கா' புயல்

...



from Dinamalar.com |மே 15,2023 https://ift.tt/CIAj3zl

https://ifttt.com/images/no_image_card.pngமியான்மர், வங்கதேசத்தை பதம் பார்த்த மோச்சா புயல்.. இதுவரை 3 பேர் பலி.. ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

நைப்பியிதோ: மோச்சா புயல் நேற்று மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் கரையை கடந்த நிலையில் இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக உருவெடுத்தது. இந்த புயல்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/cqtAy0C

https://ift.tt/xhSXV61 விஷம் கொடுத்து கணவன் கொலை விருந்தளித்து கொண்டாடிய மனைவி

...



from Dinamalar.com |மே 15,2023 https://ift.tt/xhSXV61

ஞாயிறு, 14 மே, 2023

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3320469_150_100.jpg'பீர் பைக்': அமெரிக்கர் வினோத கண்டுபிடிப்பு

...



from Dinamalar.com |மே 14,2023 https://ift.tt/RXvckaY

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_332044920230514164811_150_100.jpgபாக்.,கில் ஜனநாயகம் மோசம்: இம்ரான் கான்

...



from Dinamalar.com |மே 14,2023 https://ift.tt/GzqDw4a

https://ifttt.com/images/no_image_card.pngகர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்.. இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்

 பெங்களூர்: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய பெங்களூரில் காாங்கிரஸ் கட்சியின் சார்பில் வென்ற 135 எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்றைய வாக்கு எண்ணிக்கை லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/a8Oi4KJ

https://ift.tt/fwrPjZE மேற்காசிய நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க... பெருந்திட்டம்!

...



from Dinamalar.com |மே 14,2023 https://ift.tt/fwrPjZE

https://ift.tt/a8Oi4KJ ரூ. 12,000 கோடி போதைப் பொருள் கேரளா அருகே கடலில் பிடிபட்டது

...



from Dinamalar.com |மே 14,2023 https://ift.tt/a8Oi4KJ

https://ift.tt/a8Oi4KJ மேற்காசிய நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க... பெருந்திட்டம்!

...



from Dinamalar.com |மே 14,2023 https://ift.tt/a8Oi4KJ

சனி, 13 மே, 2023

https://ifttt.com/images/no_image_card.pngகர்நாடகா “எஃபெக்ட்”.. மோடி, அமித்ஷா எங்கே? வெறிச்சோடிய டெல்லி பாஜக தலைமையகம்! காற்று வாங்கும் தாமரை

சென்னை: கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகம் வெறிச்சோடி காணப்படுகிறது. கர்நாடகாவில் கடந்த மே 10 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பாஜக, காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/g9YMIad

https://ifttt.com/images/no_image_card.pngதிறன் மேம்பாட்டில் புஃல் ஃபோக்கஸ்! இளைஞர்கள் நலனில் அசத்தும் யோகி ஆதித்யநாத்தின் உத்தரப் பிரதேச அரசு

லக்னோ: உத்தரப் பிரதேச பாஜக அரசு இளைஞர்களின் திறன் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தி வருவதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் உள்ள 'லக்னோ பல்கலைக்கழகத்தில்' Samsung Innovation Campus எனும் பாடத்திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது. சாம்சங் இந்தியாவின் முதன்மையான CSR திட்டத்தின் கீழ் இந்த பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/g9YMIad

https://ift.tt/g9YMIad உஷார்.. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்து.. என்னென்ன ரூல்ஸ் தெரியுமா?

சென்னை : ரேஷனில் இலவச பொருட்கள் பெறும் ரேஷன் கார்டுதாரர்கள், அதற்கான புதிய விதிமுறைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டியது கட்டாயம். இல்லையெனில், அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். அதோடு, அரசு விதிமுறைகளை மீறியதற்காக குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு ரேஷன் திட்டத்தைச்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/g9YMIad

https://ift.tt/Mxfh7sb மணி நேரம் டென்ஷன்.. நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறினார் இம்ரான் கான்.. ஒரே பரபரப்பு

இஸ்லாமாபாத்: இம்ரான் கானுக்கு எதிரான அனைத்து வழக்குகளில் இஸ்லமாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 11 மணி நேரம் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த இம்ரான் கான் லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியலிலும் கால் பதித்தவர் இம்ரான் கான். , 'பாகிஸ்தான் தெஹ்ரிக் இ

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/g9YMIad

https://ifttt.com/images/no_image_card.pngவாட்ஸ் அப்பிற்கு திடீர் திடீரென வரும் மிஸ்டுகால்கள்..அதுவும் வெளிநாட்டில் இருந்து..உடனே இத பண்ணுங்க

வாஷிங்டன்: கடந்த சில வாரங்களாகவே பலருக்கும் வாட்ஸ் அப்பில் சம்பந்தமே இல்லாமல் வெளிநாட்டு எண்களில் இருந்து மிஸ்டு கால்கள் வருவதாக சொல்லி வருவதை காண முடிகிறது. இப்படி அழைப்புகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம். உலகம் முழுவது இரண்டு பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்ட முன்னணி நிறுவனம் வாட்ஸ் அப்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/g9YMIad

https://ift.tt/9RlfQ10 கம்போடியாவில் சீன கடற்படை? களமிறங்கிய இந்திய கப்பல்கள்!

...



from Dinamalar.com |மே 13,2023 https://ift.tt/9RlfQ10

வெள்ளி, 12 மே, 2023

https://ifttt.com/images/no_image_card.pngமணிப்பூரில் மீண்டும் வேகமெடுக்கும் மோதல் சம்பவங்கள்.. போலீஸ் கமாண்டோ ஒருவர் பரிதாபமாக பலி!

இம்பால்: மணிப்பூரில் பழங்குடியினருக்கும், பழங்குடியினர் அல்லாத சமூகத்தினருக்கும் இடையே மோதல் போக்கு நடைபெற்று வரும் நிலையில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் கமாண்டோ ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். அடர்த்தியான காடுகள் நிறைந்த மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின மக்களும், சமவெளி பகுதிகளில் மைத்தேயி சமூக மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சமீப காலங்களாக மணிப்பூருக்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/50QuZdU

https://ifttt.com/images/no_image_card.pngரூ.4,400 கோடியில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி! விழாக்கோலம் பூண்ட குஜராத்

காந்திநகர்: இன்று(மே 12) குஜராத் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி சுமார் ரூ.4,400 மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார். இது குஜராத்தின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இன்று குஜராத்தில் அகில பாரதிய சிக்ஷா சங்க அதிவேஷன் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் காலை 10.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதன் பின்னர் மதியம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/50QuZdU

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3318498_150_100.jpg'ஹிண்டன்பர்க்' அறிக்கை தவறானது: மொரீஷியஸ் நிதி அமைச்சர் பதில்

...



from Dinamalar.com |மே 12,2023 https://ift.tt/Ccn1B6o

https://ift.tt/BWPpXF2 மகத்தான சேவைக்கு மனமார்ந்த நன்றி: இன்று உலக செவிலியர் தினம்

...



from Dinamalar.com |மே 12,2023 https://ift.tt/BWPpXF2

https://ift.tt/HOgFfhx ஆஸி., எம்.எல்.ஏ.,வாக பதவி ஏற்ற குடகு பெண்

...



from Dinamalar.com |மே 12,2023 https://ift.tt/HOgFfhx

வியாழன், 11 மே, 2023

https://ifttt.com/images/no_image_card.png“மகிழ்ச்சி”! டி.ஆர்.பி.ராஜாவின் மகன் நெகிழ்ச்சி! அப்புறம் அவரது மனைவி சொன்னதை கவனிச்சீங்களா!

சென்னை: தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சராக மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா புதியதாக பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் இது குறித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைத்தது. இதனையடுத்து அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. ஆனால் அமைச்சர்கள் சிலரின் செயல்பாடுகள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Tx2n9DV

https://ift.tt/Tx2n9DV பீறிட்ட கடமை.. நீளுகிறது நேரம்.. பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?

சென்னை: ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதால், பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளின் நிர்வாக மேம்பாட்டிற்காக இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறை துவங்கியாகிவிட்டது.. இனி அடுத்து, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.. ஆனால், சமீபகாலமாகவே, அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துகொண்டே போவதால் அதை அதிகரிக்கும் நோக்கில் அரசு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Tx2n9DV

https://ifttt.com/images/no_image_card.png\"கண்ட கருமத்தோட பஸ்ஸில் ஏன் வர்ற?\" பறை இசைக் கருவியுடன் வந்த மாணவியை நடுவழியில் இறக்கிய நடத்துநர்

நெல்லை: நெல்லையில் பறை இசைக் கருவியுடன் அரசு பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவியை நடத்துநர் நடுவழியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் கணேசனின் மகள் ரஞ்சிதா. இவர் சீதபற்பநல்லூர் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படிக்கிறார். இவர் கல்லூரியில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதற்காக டிரம்ஸ், தோள்பறை இசைக் கருவிகளையும் எடுத்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Tx2n9DV

https://ift.tt/HoeD5g4 நள்ளிரவில் பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வீடு தாக்குதல்

...



from Dinamalar.com |மே 11,2023 https://ift.tt/HoeD5g4

புதன், 10 மே, 2023

https://ifttt.com/images/no_image_card.pngவிரைவில் நல்ல முடிவு? நாசருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.. சிடிஆர் நிர்மல்குமார் ட்விட்டால் பரபரப்பு

சென்னை: விரைவில் நல்ல முடிவெடுக்க இருக்கும் அண்ணன் நாசர் அவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என்று அதிமுகவைச் சேர்ந்த சிடிஆர் நிர்மல்குமார் போட்ட ட்வீட் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய அமைச்சராக டி.ஆர்.பாலு எம்.பி.யின் மகன் டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Tx2n9DV

https://ifttt.com/images/no_image_card.pngகெஞ்சி கெஞ்சி கேட்ட திமுக அமைச்சர்.. \"தலைவரே, என்னை மாத்திடாதீங்க\".. ஸ்டாலின் \"டிக்கடித்தது\" இவரையா?

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய மாற்றங்கள் ஏற்பட போகிறது.. இதைத்தான் தமிழகம் நாளைய தினம் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளது.. இந்நிலையில், அதுகுறித்து சில தகவல்கள், நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன..!! தமிழக அரசியலே பரபரத்து காணப்படுகிறது.. அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார்... அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Tx2n9DV

https://ift.tt/Tx2n9DV பற்றி எரியும் பாகிஸ்தான்.. எங்கு பார்த்தாலும் வன்முறை! பல இடங்களில் துப்பாக்கி சூடு.. என்ன நடக்கிறது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கே ஒரு வித பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்குப் பல இடங்களில் கடும் போராட்டம் நடந்து வருகிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று கைது செய்யப்பட்டார். இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் இருந்த நிலையில், அவர் இதுவரை கைதாவதைத்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Tx2n9DV

https://ift.tt/PkmxW7p \"டேஞ்சரஸ்\" எடப்பாடி பழனிசாமி.. ஒரே தராசின் தட்டுகள்.. டிடிவி தினகரன் - ஓபிஎஸ் பின்னால் \"அவரா\".. ஓஹோ

சென்னை: பாஜக - அதிமுக கூட்டணி உறுதியானதுமே, எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்களும், பொறுப்புகளும் கூடியுள்ளதாக தெரிகிறது.. முக்கியமாக "தென்மண்டலம்" ஒரு சவாலாகவே எடப்பாடிக்கு இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டு வந்த விஷயம்தான், தற்போது நடந்துள்ளது.. இத்தனை வருடமும், டிடிவி தினகரனின் மறைமுகமான ஆதரவை ஓபிஎஸ் பெற்று வந்த நிலையில், தன்னுடைய நண்பரை சந்தித்து பேசியிருக்கிறார். பெரும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/PkmxW7p

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3316957_150_100.jpgதுனிசியாவில் வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

...



from Dinamalar.com |மே 10,2023 https://ift.tt/IH51nWx

https://ift.tt/PkmxW7p இணையதளம் மற்றும் 'டிஜிட்டல்' சேவையில் பின்தங்கியது பாகிஸ்தான்

...



from Dinamalar.com |மே 10,2023 https://ift.tt/PkmxW7p

https://ift.tt/zyAXlJ3 பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது ராணுவம், ஐ.எஸ்.ஐ., தலைமையகம் முற்றுகை

...



from Dinamalar.com |மே 10,2023 https://ift.tt/zyAXlJ3

செவ்வாய், 9 மே, 2023

https://ifttt.com/images/no_image_card.png‛பர்ப்பிள் நிறம்’.. தமிழ்நாடு ஆவினில் செறிவூட்டப்பட்ட பசும்பால் அறிமுகம்.. இவ்வளவு சத்துகளா? சூப்பர்

சென்னை: ஆவின் சார்பில் தமிழ்நாட்டில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி சத்துகள் நிறைந்த செறிவூட்டம் செய்யப்பட்ட பசும்பால் புதிதாக இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‛பர்ப்பிள்' நிற பாக்கெட்டில் இந்த செறிவூட்டப்பட்ட பால் விற்பனை செய்யப்படும் நிலையில் அதில் உள்ள சத்துகள் என்னென்ன? இந்த பாலை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/ilHjU3J

திங்கள், 8 மே, 2023

https://ifttt.com/images/no_image_card.pngநடிகர் \"நம்பியார்\" கிட்ட.. அதைவிடுங்க..பாஜக சொன்னதுமே அதிரும் எடப்பாடி பழனிசாமி.. பலே டிடிவி தினகரன்

சென்னை: நேற்றைய தினம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு பேட்டி தந்துள்ளார்.. இந்த பேட்டி மிகுந்த முக்கியத்துவத்தை தமிழக அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது. என்ன காரணம்?புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு டிடிவி தினகரன் பேட்டி தந்தார்.. அப்போது, திமுக குறித்து காட்டமான கருத்துக்களை கூறினார். சபரீசன்: "ஓபிஎஸ் - சபரீசன் சந்திப்பு இயல்பானது. ஓ.பன்னீர் செல்வம், சபரீசன்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/ilHjU3J

https://ifttt.com/images/no_image_card.pngஅய்யய்யோ ச்சீ! என்னங்க இது! விந்துவால் தயாரிக்கப்படும் புதிய டிஷ்! உலகின் சிறந்த செஃப் தயாரிப்பு!

மேரிட்: ஸ்பெயினில் உள்ள உணவகம் ஒன்றில் மீனின் விந்துவால் செய்யப்பட்ட உணவு ஒன்று பரிமாறப்படுகிறது. இது கிரீமியாக இருப்பதாக மக்கள் விரும்பி உண்கிறார்கள். இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைத்தது... என்ற பாடல் வரிகளுக்கேற்ப எந்தெந்த ஊரில் எந்த உணவு பிரபலமோ அதை சாப்பிடுவது நிறைய பேருக்கு வழக்கமாக இருக்கும். சாப்பிடுவதற்காகவே பல ஊர்களுக்கு செல்வோரும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/ilHjU3J

https://ifttt.com/images/no_image_card.pngஎரிகிற மணிப்பூரில் விமான நிறுவனங்களின் குரூர லாபம்! இம்பால்- கொல்கத்தா ஃபிளைட் டிக்கெட் ரூ30,000

இம்பால்: மணிப்பூர் இன வன்முறைகளால் அம்மாநிலத்தில் இருந்து தப்பி வெளியேறும் பொதுமக்களிடம் விமான நிறுவனங்கள் குரூரமாக கட்டண கொள்ளையில் இறங்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனக்குழுவை எஸ்டி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது அம்மாநில உயர்நீதிமன்ற உத்தரவு. இதற்கு பழங்குடிகளான நாகா, குக்கி இனக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 54 பேரை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/ilHjU3J

https://ifttt.com/images/no_image_card.pngகடவுள் மறுப்பு பேச்சு.. பாகிஸ்தான் மதகுரு கொடூர படுகொலை! இம்ரான் கான் கட்சி கூட்டத்தில் வெறித்தனம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் எதிர்க்கட்சியான இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் பொதுக்கூட்டத்தின்போது கடவுள் மறுப்பை பேசிய மதகுரு ஒருவரை நூற்றுக்கும் மேற்பட்டோரை கொண்ட கும்பல் அடித்துக் கொடூரமாக கொன்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பாகிஸ்தானில் வட மேற்கு மாகாணங்களில் ஒன்றான கைபர் பக்துன்குவாவில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/ilHjU3J

https://ift.tt/SsG7Z8o \"விபச்சாரம்\".. 40,000 பெண்களா? ஐய்யோ, மனித கடத்தல்? அதுவும் மோடியின் குஜராத்தில்.. பகீர் என்சிஆர்பி

காந்திநகர்: கடந்த 5 வருடங்களில் மட்டும், 40,000 க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென மாயமாகி விட்டார்களாம். இப்படி காணாமல் போகும் பெண்கள், இளம்வயதிலேயே கடத்தப்பட்டு விபச்சாரத்திற்கு விற்கப்படுவதாகவும் பகீர் தகவல் வெளியாகி உள்ளது. மாயமாகிபோன 40 ஆயிரம் பெண்களும், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தை சேர்ந்தவர்கள் என்றும் அதிர்ச்சி செய்தி வெளியாகியிருக்கிறது. 'தி கேரளா ஸ்டோரி'

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/SsG7Z8o

https://ifttt.com/images/no_image_card.pngபலத்த சத்தத்துடன் விழுந்து நொறுங்கிய.. மிக்-21 போர் விமானம்! பொதுமக்கள் இருவர் பலி! ராஜஸ்தானில் ஷாக்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 எனும் போர் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் விமானி உயிர் பிழைத்ததாகவும், பொதுமக்கள் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய விமானப்படையில் இருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானங்கள் இந்த MiG-21 ஜெட் விமானமும் ஒன்று. மணிக்கு சுமார் 2,229 கி.மீ வேகத்தில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/SsG7Z8o

ஞாயிறு, 7 மே, 2023

https://ift.tt/SsG7Z8o \"பரு\" வந்தால் எச்சரிக்கை தேவை! மூக்கில் வந்த குட்டி பரு.. கடைசியில் பார்த்தால் தோல் கேன்சராம்

நியூசிலாந்து: இளம்பெண் ஒருவருக்கு முகத்தில் சாதாரணமாக ஏற்பட்ட பரு மிக மோசமான பாதிப்பிற்குக் காரணமாக அமைந்துள்ள ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது. முகத்தில் பிம்பிள் எனப்படும் முகப்பருக்கள் ஏற்படுவது ரொம்பவே வழக்கமான ஒரு நிகழ்வு தான். பல சமயங்களில் அவை ஹார்மோன்களுடன் தொடர்புடையவையாக இருக்கிறது.மாசு மற்றும் அழுக்கு காரணமாகவும் கூட பருக்கள் ஏற்படும். பொதுவாக இப்படி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/SsG7Z8o

https://ifttt.com/images/no_image_card.pngகேரளாவை விடுங்க.. “தி ரியல் குஜராத் ஸ்டோரி” - 5 ஆண்டில் 41,621 பெண்களை காணவில்லை! ஷாக் ரிப்போர்ட்

காந்திநகர்: கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் இஸ்லாமியராக மதம் மாற்றப்பட்டு ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டதாக தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்களுக்கு ஆதாரம் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/SsG7Z8o

https://ifttt.com/images/no_image_card.pngவரலாறு காணாத மழை.. அனைத்தையும் வாரி சுருட்டிய வெள்ளம்! தோண்ட தோண்ட பிணங்கள்.. கதிகலங்கிய காங்கோ

கின்சாசா: மத்திய ஆப்பிரிக்க நாடானா காங்கோவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கோ நாட்டில் கிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கலேஹே, நியாமுகுபி, கிவு உள்ளிட்ட பகுதிகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. ஒரு வார காலமாக கனமழை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/SsG7Z8o

https://ift.tt/SsG7Z8o வலது கால் 'ஷூ'க்களை திருடிய திருடர்கள்

...



from Dinamalar.com |மே 07,2023 https://ift.tt/SsG7Z8o

https://ifttt.com/images/no_image_card.pngசூப்பர் சிங்கர் புகழ்.. பெரும் விபத்தில் சிக்கிய பாடகி ரக்‌ஷிதா! மலேசியா சாலையில் துயரம் -என்னாச்சு?

கோலாலம்பூர்: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தற்போது பல மொழிகளில் முன்னணி பாடகியாக வலம் வரும் ரக்‌ஷிதா சுரேஷ் மலேசியாவில் விபத்தில் சிக்கி இருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ர்ந்தவர் ரக்‌ஷிதா சுரேஷ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புகழ்பெற்ற இசை நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரின் 6 வது

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/SsG7Z8o

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_331434620230507092210_150_100.jpgஅமெரிக்க ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி

...



from Dinamalar.com |மே 07,2023 https://ift.tt/5Har1sU

https://ift.tt/vcOTDBl பாக்., அதிகாரிகள் ஆறு பேர் 'டிஸ்மிஸ்'

...



from Dinamalar.com |மே 07,2023 https://ift.tt/vcOTDBl

https://ift.tt/t7jd8oW வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்

...



from Dinamalar.com |மே 07,2023 https://ift.tt/t7jd8oW

சனி, 6 மே, 2023

https://ifttt.com/images/no_image_card.png\"பற்றிய நெருப்பு\".. எடப்பாடியை விடுங்க.. தகிக்கும் கமலாலயம்.. \"தலை\"க்கு தில்ல பாருங்க.. மாஸ் பிளான்

சென்னை: எம்பி தேர்தலுக்கு தமிழக கட்சிகள் தயாராகி வரும்நிலையில், பாஜக படுமும்முரமாக களப்பணியை செய்து கொண்டிருக்கிறது.. இதில் 2 தொகுதிகள் குறித்து சில தகவல்கள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. அதிமுக தயவுடன்தான் தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்திலும் நெருக்கடியிலும் பாஜக உள்ளது.. அதேசமயம், ஒருங்கிணைந்த அதிமுக தேவை என்பதையும் உணர்ந்துள்ளது.. எடப்பாடியின் பிடிவாதத்தை, மேலிடம் எப்படி தகர்க்க போகிறது

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/vcOTDBl

https://ifttt.com/images/no_image_card.pngவண்டலூர் ஜூ போறீங்களா? அறிமுகமாகும் சூப்பர் திட்டம்.. 2 வருட காத்திருப்புக்கு விரைவில் புல்ஸ்டாப்

சென்னை : சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் 2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் 'சிங்கம் சபாரி' விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் சிங்கங்களை நேரடியாக ஜீப் மூலம் சென்று பொதுமக்கள் பார்க்க முடியும். நீண்ட காலமாக வண்டலூர் பூங்காவில் சிங்கத்தை பார்க்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டவர்களுக்கு இந்த செய்தி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/vcOTDBl

https://ifttt.com/images/no_image_card.pngஜாக்பாட்.. 1 லட்சம் பேருக்கு ஓய்வூதிய பயன்கள்! புதுமை பெண் திட்டத்தில் ஆணை.. இன்று அசத்தும் ஸ்டாலின்

சென்னை: சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் 1 லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதி பயன்களை வழங்குவதோடு, புதுமை பெண் மற்றும் நான் முதல்வர்ன திட்டங்களின் கீழ் ஆணைகளும் வழங்கி அசத்த உள்ளார். மேலும் ‛ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி' என்ற ஈராண்டு சாதனை மலரை வெளியிட்டு ஈராண்டு சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியையும் அவர் திறந்து வைக்க உள்ளார்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/vcOTDBl

https://ifttt.com/images/no_image_card.png‛தி கேரளா ஸ்டோரி’.. இன்று தியேட்டர்களை முற்றுகையிடும் நாம் தமிழர்! சென்னையில் சீமான் பங்கேற்பு

சென்னை: ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் நேற்று வெளியானது. இந்த திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக இன்று, தமிழ்நாட்டில் ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தியேட்டர் முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளது. சென்னையில் நடக்கும் போராட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்க

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/vcOTDBl

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3313271_150_100.jpgஇன்று மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா

...



from Dinamalar.com |மே 06,2023 https://ift.tt/JpD7fcl

வெள்ளி, 5 மே, 2023

https://ifttt.com/images/no_image_card.pngடைலர் -டீ கடை! மனம் திருந்திய 660 மாஜி சிறைவாசிகள்! உதவிக்கரம் நீட்டி புத்தொளி பாய்ச்சிய ஸ்டாலின்!

சென்னை: சிறையிலிருந்து விடுதலையான 660 முன்னாள் சிறைவாசிகள் கறவை மாடுகள் வாங்கவும், தையல் மிஷின்கள் வாங்கவுன், தேநீர் கடைகள் நடத்தவும் ரூ.3.30 கோடிக்கான காசோலைகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வழங்கினார். முன்னாள் சிறைவாசிகளின் வாழ்வில் புத்தொளி பாய்ச்சும் வண்ணம் இந்த காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய சிறைக்குழுவின் பரிந்துரைக்கிணங்க, தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம், அலுவல் சாரா நிறுவனமாக,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Cb9Hvdn

https://ifttt.com/images/no_image_card.pngபழைய முறை vs புதிய முறை.. உங்களுக்கு மாதாமாதம் எவ்வளவு வருமான வரி பிடிப்பார்கள்.. விவரம்

சென்னை: உங்களுக்கு மாதம் மாதம் வருமான வரிக்காக டிடிஎஸ் பிடிக்கிறார்களா.. பழைய முறையில் எவ்வளவு பிடிப்பார்கள், புதிய முறையில் எவ்வளவு பிடிப்பார்கள் என்பதை இப்போது பார்ப்போம். மாதம் 7.5 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குவோருக்கு புதிய முறையில் வரி பிடிக்கிறார்கள். அதாவது 7.5லட்சம்வரை புதிய முறையில் வருமான வரி பிடிக்கப்படுவது இல்லை. ஆனால் பழைய முறையில் 5

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Cb9Hvdn

https://ift.tt/4kRJCSx சூடானில் இருந்து இதுவரை 3,862 இந்தியர்கள் மீட்பு

...



from Dinamalar.com |மே 05,2023 https://ift.tt/4kRJCSx

https://ifttt.com/images/no_image_card.pngமிசா மதிவாணன் மறைவு! திமுகவுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்!

சென்னை: திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான மிசா.பி.மதிவாணன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து, தாம் மிகவும் வருந்தியதாக உருக்கமுடன் கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மிசா.பி.மதிவாணன் மறைவு திமுகவுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் விடுத்துள்ள பதிவு வருமாறு; ''மிசா.பி.மதிவாணன், 1973-ல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டக் கழகப் பொறுப்பாளராகவும், பின்னாளில் செம்பனார்கோவில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Cb9Hvdn

https://ifttt.com/images/no_image_card.pngரயில் சேவை திடீர் ரத்து.. வடகிழக்கு எல்லை ரயில்வே அதிரடி அறிவிப்பு.. வன்முறை தீயில் சிக்கிய மணிப்பூர்

இம்பால்: மணிப்பூரில் இரண்டு பிரிவினருக்கிடையேயான மோதல் வன்முறையாக வெடித்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மணிப்பூருக்கு செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் முக்கியமான மாநிலம் மணிப்பூர். அடர்த்தியான காடுகள் நிறைந்த இந்த மாநிலத்தில் பழங்குடியின மக்களும், சமவெளி பகுதிகளில் மைத்தேயி சமூக மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சமீப

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Cb9Hvdn

வியாழன், 4 மே, 2023

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3311812_150_100.jpgரயில் நிலையம், சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தாக்குதலில் 21 பேர் பலி: உக்ரைனுக்கு ரஷ்யா பதிலடி

...



from Dinamalar.com |மே 04,2023 https://ift.tt/12KaUJM

https://ifttt.com/images/no_image_card.pngவந்தே பாரத் ரயிலில் சட்டென பார்த்தால்.. யார் எடப்பாடியா? கையில் என்ன அது? அடடா ஏன் இவ்வளவு சீரியஸ்!

சென்னை: சேலத்தில் இருந்து சென்னை நோக்கி இன்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தார். சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/UwzDaYp

https://ifttt.com/images/no_image_card.pngசிறையில் உள்ள ஈரானிய பெண் பத்திரிகையாளர்களுக்கு ஐ.நா.,வின் உயரிய விருது

...



from Dinamalar.com |மே 04,2023 https://ift.tt/UwzDaYp

https://ifttt.com/images/no_image_card.pngமணிப்பூர்: மோரே நகரில் இனமோதலில் சிக்கிய 25 தமிழர் வீடுகள், கடைகள் தீக்கிரை- பதற்றம் நீடிப்பு

மோரே: மணிப்பூர் மாநிலத்தில் இரு இனக்குழுக்களிடையேயான மோதல் அம்மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இம்மோதலில் தமிழர்களின் 25 வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இருந்த போதும் தமிழர்கள் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிப்பூர் மாநிலமானது மலைகளையும் சமவெளிகளையும் கொண்டது. மணிப்பூரில் பல்வேறு இன குழுக்கள் உள்ளன. நாகா, குக்கி,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/UwzDaYp

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_3311756_150_100.jpg'மாஜி' பிரதமர் பெயரில் 'டிரைவிங் லைசென்ஸ்' குடிபோதையில் சிக்கிய நபரிடமிருந்து பறிமுதல்

...



from Dinamalar.com |மே 04,2023 https://ift.tt/pHRNaTz

https://ifttt.com/images/no_image_card.pngஜல்லிக்கட்டில் காயமடைந்த கருப்புக் கொம்பன் காளை உயிரிழப்பு.. தொடரும் சோகம்..விஜயபாஸ்கர் அதிர்ச்சி

புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டு போட்டியின் போது வாடி வாசல் கட்டையில் மோதி பலத்த காயமடைந்த கருப்புக் கொம்பன் காளை உயிரிழந்தது. பல ஆண்டுகாலமாக குழந்தை போல வளர்த்த காளைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதால் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிர்ச்சியடைந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிப்பட்டியில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் கருப்புக் கொம்பன் காளையும் களமிறங்கியது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/UwzDaYp

https://ifttt.com/images/no_image_card.pngமணிப்பூரில் தமிழர்கள் வாழும் மோரோ பகுதியில் மோதல்..பதற்றம் அதிகரிப்பு..இணைய சேவை முடக்கம்

இம்பால்: மணிப்பூர் மாநிலம் மியான்மர் எல்லையில் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் வாழும் மோரே நகரில் இரு இனக்குழுக்களிடையேயான மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மணிப்பூரில் நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலம் மோரே நகரில் பல்வேறு இனக் குழுக்கள் வசிக்கின்றனர். ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு தமிழர்களும் மோரேவில் வசித்து வருகின்றனர். மோரே நகரில் ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/UwzDaYp

புதன், 3 மே, 2023

https://ift.tt/3vQTp2E கேட்டது மீன்கள்.. ஆனா கிடைத்ததோ முதலைகள்! மீன் பிடிக்க வந்தவரை..துண்டு துண்டாக கடித்து குதறிய முதலை

சிட்னி: உலகில் அதிக ஆபத்தான விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படும் முதலை தாக்குதலால் மிக மோசமான ஒரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது. உலகின் மிக முக்கியமான தீவு நாடு ஆஸ்திரேலியா. உலகின் மற்ற கண்டங்களில் இருந்து பிரிந்து இருக்கும் ஆஸ்திரேலியாவில் பல்வேறு வகையான தனித்துவமான உயிரினங்கள் இருக்கவே செய்கிறது. ஆஸ்திரேலியா என்றவுடன் பலருக்கும் ஞாபகம் வருவது கங்காருக்கள் தான்..

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/3vQTp2E

https://ifttt.com/images/no_image_card.pngகேரளா- திருச்சூர் மணப்புரம் நிதி நிறுவனத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி ரெய்டு

திருச்சூர்: கேரளா மாநிலம் திருச்சூரில் மணப்புரம் நிதி நிறுவனத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ரிசர்வ் வங்கி ஒப்புதல் இல்லாமல் ரூ150 கோடி பொதுமக்களிடம் வைப்பு நிதியாக பெறப்பட்டது என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/3vQTp2E

https://ift.tt/dI9AJVx சூடானில் வலுக்கும் போர்: ஒரு வாரம் நிறுத்தம்!

...



from Dinamalar.com |மே 03,2023 https://ift.tt/dI9AJVx

https://ifttt.com/images/no_image_card.pngபாக்.,கில் கன மழைக்கு 14 பேர் பரிதாப பலி

...



from Dinamalar.com |மே 03,2023 https://ift.tt/3vQTp2E

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_331083320230503093959_150_100.jpgபொருளாதார ரகசியம் காக்கும் சீனா அதிபர் ஜின்பிங்கின் கறுப்பு பெட்டி தந்திரம்

...



from Dinamalar.com |மே 03,2023 https://ift.tt/AXfuo5a

செவ்வாய், 2 மே, 2023

https://ift.tt/3hJqKsp 'என்கவுன்டரில்' ஐ.எஸ்., தலைவர் சுட்டுக்கொலை: துருக்கி அதிபர்

...



from Dinamalar.com |மே 02,2023 https://ift.tt/3hJqKsp

https://ift.tt/1JfILo6 ஆண்டு சிறை- ராகுல் மேல்முறையீட்டு வழக்கு: குஜராத் உயர்நீதிமன்றம் இன்று இறுதி விசாரணை!

அகமதாபாத்: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் இன்று இறுதி விசாரணை நடத்துகிறது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கர்நாடகாவில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். கர்நாடகாவின் கோலாரில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார். {image-screenshot6300-1682999752.jpg

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/3hJqKsp

https://ifttt.com/images/no_image_card.pngஎடப்பாடி பழனிசாமி காற்றுப்போன பலூன்! அதிமுக மாஜி அமைச்சர்கள் தப்ப முடியாது! ஸ்டாலின் உறுதி!

சென்னை: வீராவேசமாக டெல்லிக்குக் கிளம்பிச் சென்று காத்திருந்து, காற்று போன பலூனாக திரும்பி வருவது எடப்பாடி பழனிசாமிக்கு புதிது கிடையாது என முதலமைச்சர் ஸ்டாலின் கிண்டல் அடித்துள்ளார், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் நிச்சயம் நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்லப்படும் என ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக உங்களில் ஒருவன் கேள்வி பதில் நிகழ்வில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/3hJqKsp

https://ifttt.com/images/no_image_card.pngகர்நாடகா:பெண்களுக்கு மாதம் ரூ.2000, இலவச பேருந்து பயணம், 200 யூனிட் மின்சாரம்- காங். தேர்தல் அறிக்கை

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்; அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் ஏராளமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/3hJqKsp

https://ifttt.com/images/no_image_card.pngவெப்பத்தை தணித்த கோடை மழை.. தமிழகம் முழுவதும் பரவலாக பெய்தது.. 'ஜில்' ஆன சென்னை

சென்னை: தமிழக முழுவதும் சுட்டெரித்த கோடை வெயிலுக்கு மத்தியில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. விடிய விடிய மழை பெய்ததால் சென்னை நகரம் குளிர்ந்து காணப்பட்டது. தமிழகத்தில் கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வந்தது. மார்ச் மாத துவக்கத்தில் இருந்தே வெப்பம் தகிக்கத் தொடங்கியது. அதுவும் இன்னும் சில நாட்களில் அக்னி நட்சத்திர காலம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/3hJqKsp

https://ift.tt/1JfILo6 ஆண்டு சிறை- ராகுல் மேல்முறையீட்டு வழக்கு: குஜராத் உயர்நீதிமன்றம் இன்று இறுதி விசாரணை!

அகமதாபாத்: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் இன்று இறுதி விசாரணை நடத்துகிறது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கர்நாடகாவில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். கர்நாடகாவின் கோலாரில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார். {image-screenshot6300-1682999752.jpg

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/3hJqKsp

https://ift.tt/3hJqKsp அரசு பங்களாவுக்கு ரூ.18 லட்சம் பாக்கி 'மாஜி' பிரதமருக்கு பில் அனுப்பியது அரசு

...



from Dinamalar.com |மே 02,2023 https://ift.tt/3hJqKsp

திங்கள், 1 மே, 2023

https://ifttt.com/images/no_image_card.pngகாங்கிரஸ் வெற்றிக்கு பாடுபட வேண்டும்! கர்நாடக மாநில திமுக நிர்வாகிகளுக்கு துரைமுருகன் வேண்டுகோள்!

சென்னை: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என கர்நாடக மாநில திமுக அமைப்பினருக்கு துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 224 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வரும் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதற்காக பாஜக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/f1SH0KA

https://ifttt.com/images/no_image_card.pngஅடுத்த என்ட்ரி அங்கயா? எடப்பாடி கோட்டையில் கால் வைக்கும் ஓபிஎஸ்.. நெக்ஸ்ட் ‘மூவ்’.. பரபர ஆலோசனை!

சென்னை : சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டார். திருச்சியை அடுத்து கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த ஓபிஸ் அணி திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/f1SH0KA

https://ifttt.com/images/no_image_card.pngரயிலில் முன் பதிவு செய்து பயணம் செய்ய போறீங்களா? உடனே இதை படிங்க.. ஐஆர்சிடியின் சூப்பர் திட்டம்!

சென்னை: ரயிலில் நீங்கள் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில் பயணம் செய்ய முடியவில்லை என்றால் அந்த டிக்கெட்டை வேறு ஒருவருக்கு கொடுக்கும் வசதி உள்ளது. இது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இதை படியுங்கள். கோடைகாலம் என்பதால் மக்கள் வெளியூர்களுக்கு பயணம் செய்வது அதிகரித்து உள்ளது. முக்கியமாக சுற்றுலா தலங்களுக்கு மக்கள் பயணம் செய்வது அதிகரித்து உள்ளது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/f1SH0KA

https://ift.tt/f1SH0KA அலிபாபாவும் காணாமல் போன ஓனரும்.. இப்போது சீனாவின் ஜாக் மா என்ன செய்கிறார் தெரியுமா.. ஷாக் ஆவீங்க

டோக்கியோ: உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவராக இருந்த ஜாக் பாவுக்கும் சீன அரசுக்கும் இடையேயான மோதல் இருந்தது அனைவருக்கும் தெரியும்.. இதனிடையே இப்போது அவர் ஜப்பானில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நமது அண்டை நாடான சீனாவில் மக்களாட்சி எதுவும் இல்லாமல் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது. அதாவது அங்கே அதிபரைத் தேர்வு செய்யத் தேர்தல் எல்லாம் இல்லை.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/f1SH0KA

https://ift.tt/A8ijS32 உண்மை தொழிலாளர் யார் --இன்று உலக தொழிலாளர் தினம்-

...



from Dinamalar.com |மே 01,2023 https://ift.tt/A8ijS32

https://ifttt.com/images/no_image_card.pngநெருங்கும் ரஷ்ய படை.. துப்பாக்கியோடு சுற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி..தற்கொலை முடிவா? திடுக் தகவல்

கீவ்: ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் இன்னும் முடியவில்லை. இந்நிலையில் தான் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் அதிபர் மாளிகை உள்ள தெருவை ரஷ்ய படைகள் நெருங்கும் நிலையில் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சிறை பிடிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் தற்போது விளாடிமிர் ஜெலன்ஸ்கி கையில் துப்பாக்கியுடன் வலம் வருகிறார். இதன் பின்னணியில் உள்ள திடுக்கிடும் தகவல்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/f1SH0KA