பியூனஸ் அயர்ஸ்: தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில், ஒரு கன்றாவி சம்பவம் நடந்துள்ளது.. இந்த சம்பவம் குறித்து, "தி சன்" என்ற வெப்சைட் செய்தியை வெளியிட்டிருக்கிறது. அர்ஜென்டினாவில், லா பிளாட்டா என்ற பகுதியில் வசித்து வருகிறார் அந்த பெண்.. 28 வயதாகிறது.. கல்யாணமாகிவிட்டது.. 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்த பகுதியில், குழந்தைகள் விளையாடும் பூங்கா ஒன்று இருக்கிறது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/omyfpCH
Breaking News
வெள்ளி, 30 ஜூன், 2023
https://ifttt.com/images/no_image_card.pngதமழகததன பல அணகள மறறலம வறணடன.. மடடரல மளமளவன சரகறத நரமடடம
மதுரை: தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் பெய்யத் தொடங்காத காரணத்தால் நீர் நிலைகள் வற்றத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் 27 அணைகள் வறண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் பல கண்மாய்கள் நீரின்றி வறண்டுள்ளன. டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரியத் தொடங்கியுள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கும்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/omyfpCH
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/omyfpCH
https://ifttt.com/images/no_image_card.png\"ரவரஸ கயர\".. மணவர சரககயல இடஒதககட தவயலல..அமரகக சபரம கரட பரபர தரபப
நியூயார்க்: பல்கலைக்கழக சேர்க்கையில், இனம் மற்றும் சாதியின் அடிப்படையிலான, மாணவ சேர்க்கையை தடை செய்வதாக அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.. மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று அமெரிக்க நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பானது, மிக முக்கிய விவாதங்களையும் கிளப்பி விட்டு வருகிறது. முன்னதாக, இது தொடர்பான வழக்கின் தீர்ப்பினை, மொத்தம் 6 நீதிபதிகள்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/omyfpCH
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/omyfpCH
https://ift.tt/omyfpCH 101 வயத சககயரகக பரடடனல உயரய வரத
...
from Dinamalar.com |ஜூன் 30,2023 https://ift.tt/omyfpCH
https://ifttt.com/images/no_image_card.pngஎதரள பரள எடதத அவனய படறத இததன.. அமரககவறக சன பணண வலய பரஙக!
வாஷிங்டன்: அமெரிக்கா, சீனா இடையே கடும் மோதல் உள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்காவின் வான் எல்லையில் பறந்த சீனாவின் உளவு பலூன் சமீபத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்நிலையில் தான் எதிராளியான அமெரிக்காவின் பொருளை எடுத்து அவனையே சீனா உளவு பார்த்து போட்டு தள்ள முயன்ற ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல்போக்கு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/omyfpCH
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/omyfpCH
வியாழன், 29 ஜூன், 2023
https://ifttt.com/images/no_image_card.pngஅமதஷ வசட 40000 வரரகள டர-மணபபரல வனமற நடககத? சநதகம எழபபம நகலநத!
கோஹிமா: மணிப்பூரில் வன்முறைகளை கட்டுப்படுத்தாமல் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது ஏன் என நாகாலாந்து மாணவர் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வடகிழக்கு மாநிலங்களில் மாணவர் கூட்டமைப்பு சார்பாக மணிப்பூரில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க கோரி மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/UwFsVXO
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/UwFsVXO
https://ifttt.com/images/no_image_card.pngபகரல தடரம தயரம! ஒர மதததல 3-வத பலம இடநத வழநததல பகர!
பாட்னா: பீகாரில் ஒரே மாதத்தில் கட்டப்பட்ட நிலையில் 3-வது பாலம் இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போதே பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் தொடருகின்றன. ஏப்ரல் மாதம் 30-ந் தேதி கங்கை நதி மீது கட்டப்படுகிற ரூ1700 கோடி மதிப்பிலான பாலத்தின் ஒரு பகுதி இடிந்து
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/UwFsVXO
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/UwFsVXO
https://ifttt.com/images/no_image_card.pngவககரச பட வநத வகனர கழ.. எலலம தரஞச ரஷய தளபத.. பதனகக டவஸட.. இபப எனனசச
மாஸ்கோ: ரஷ்யாவுக்கு எதிராக அந்நாட்டின் சொந்த கூலிப்படையான வாக்னர் குழு திடீரென மோதலை அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகளுக்கு தளபதியாக இருந்த செர்ஜி சுரோவிகின் தற்போது காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேட்டோவில் உக்ரைன் இணைவதாக அறிவித்ததையடுத்து, அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கிறது. இந்த படையெடுப்பு நடந்து 16
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/UwFsVXO
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/UwFsVXO
https://ift.tt/UwFsVXO அதபபட தமஙகலம! தனகரய மககளகக தடரன கறநத வயத.. கரணதத கடட அசநத பயடவஙக
வாஷிங்டன்: தென்கொரிய மக்களுக்கு ஒன்று முதல் 2 வயது வரையில் குறைய உள்ளது. அரசு கொண்டு வந்த புதிய விதியின் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட போகிறது. அது என்னவென்று இங்கே விரிவாக பார்க்கலாம். ஆண்டொன்று சென்றால் வயது கூடும் என்று சொல்வார்கள். சிறு வயதாக இருக்கும் போது வயதை கூட்டி சொல்வதையும் அதையே வயது அதிகமாகி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/UwFsVXO
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/UwFsVXO
https://ifttt.com/images/no_image_card.pngமமனர \"கயல\" மரமகள.. பலஸ ஸடஷனககள \"தல\"யடன வநத அபபவ கணட அதரநத மகன.. ஐய
கான்பூர்: ஸ்டேஷனுக்குள்ளே மருமகள் தலையுடன் நுழைந்த மாமனாரை பார்த்ததும் போலீசாரே திகைத்து போய்விட்டனர்.. என்ன நடந்தது? உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டதில் உள்ளது கிராவாலி என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் ரகுவீர் சிங்... 62 வயதாகிறது.. இவருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.. 2 மகன்களுக்குமே திருமணமாகிவிட்டது. ஆனால், இவரது மூத்த மகன் சமீபத்தில் இறந்துவிட்டார்.. இருந்தாலும்,
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/UwFsVXO
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/UwFsVXO
புதன், 28 ஜூன், 2023
https://ifttt.com/images/no_image_card.pngதனமவடடஙகளல இர சமகததனரடய பரசசன ஏறபடலம.. மமனனன வளயவதறக எதரக அவசர வழகக
மதுரை: மாமன்னன் திரைப்படம் வெளியானால் தென்மாவட்டங்களில் இரு சமூகத்தினரிடையே பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அந்த படத்தை உடனே தடை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாமன்னன்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8GgaYbd
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8GgaYbd
https://ift.tt/8GgaYbd இநதயவடன இணநத இபபட பசவத : அமரகக கரததகக பக. கணடனம
...
from Dinamalar.com |ஜூன் 28,2023 https://ift.tt/8GgaYbd
https://ift.tt/8GgaYbd \"அநதரஙக உறபபல படட..\" பரகஅப ஆனதல சவய தர மறதத கதல.. கடசயல இபபட ஆகடசச
பார்சிலோனா: பிரேக் அப் காரணமாகக் காதலி பிரிந்து சென்றதால் இளைஞர் ஒருவர் பல மாதங்களாக அந்தரங்க உறுப்பில் பூட்டுடன் சுத்திக் கொண்டு இருந்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்குக் கண் இல்லை என்று பொதுவாகச் சொல்வார்கள். அதாவது ஒருவரை நமக்குப் பிடித்துவிட்டது என்றால் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம். அது சரியா.. இல்லை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8GgaYbd
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8GgaYbd
https://ift.tt/8GgaYbd கத கடதத தமழரகக சஙகபபரல ஐநத மத சற
...
from Dinamalar.com |ஜூன் 28,2023 https://ift.tt/8GgaYbd
செவ்வாய், 27 ஜூன், 2023
https://ifttt.com/images/no_image_card.pngவயபப இலல ரஜ.. உகரன அதபர வளடமர ஜலனஸக எடதத அதரட மடவ
கீவ்: போர் முடிவுக்கு வரும் வரை நாட்டில் அதிபருக்கான தேர்தல் நடத்தப்படாது என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி சுமார் 16 மாதங்கள் ஆகியுள்ளன. ஆனாலும் போரின் வீரியம் குறைந்தபாடில்லை. ஒரு காலத்தில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/0C9woDJ
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/0C9woDJ
https://ifttt.com/images/no_image_card.pngவரததம தன.. ரஷயவகக எதரக கலகம ஏன? 11 நமட ஆடய வளயடட வகனர கழ தலவர வளககம
மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்காக செயல்பட்டு வந்த தனியார் ஒப்பந்த ராணுவ அமைப்பான வாக்னர் குழு திடீரென ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பியது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக நாங்கள் ஏன் மாறினோம் என்பதற்கு வாக்னர் குழு தலைவர் 11 நிமிட ஆடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/0C9woDJ
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/0C9woDJ
https://ifttt.com/images/no_image_card.pngஒர நளல 5 வநத பரத ரயலகள.. பரதமர மட இனற தவகக வககறர.. எநதநத வழததடஙகளல?
போபால்: பிரதமர் மோடி இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் வைத்து 5 ரயில் சேவைகளையும் பிரதமர் மோடி துவங்கி வைக்க இருக்கிறார். ரயில் பயணிகளின் பயண வசதியை மேலும் அதிகரிப்பதில் இந்திய ரயில்வே கவனம் செலுத்தி வருகிறது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/0C9woDJ
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/0C9woDJ
திங்கள், 26 ஜூன், 2023
https://ifttt.com/images/no_image_card.pngமததய அரச தரம ர.2000 நதயதவ.. வஙக கணககடன ஆதர எணண இனற இணககலம.. எபபட?
நீலகிரி: பிரதம மந்திரி விவசாய நிதியுதவி பெற வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் விவரங்களை சரிபார்த்து உறுதிசெய்தால் மட்டுமே அடுத்த (14-வது) தவணைத்தொகை பெற முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/KSeE2ay
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/KSeE2ay
https://ifttt.com/images/no_image_card.pngஜனனல பககம மறநதம எடட பரததடதஙக.. ரஷயவன வகனர கழ தலவரகக சஐஏ எசசரகக
மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக கலகத்தில் ஈடுபட முயன்ற வாக்னர் குழுவின் தலைவர் திறந்தவெளியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க உளவு துறையின் முன்னாள் இயக்குநர் எச்சரித்துள்ளார். ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைன் உள்ளிட்ட நாடுகள், சோவியத் உடைந்த பின்னர் தனி நாடுகளாக அறிவித்துக்கொண்டன. தற்போது இந்த நாடுகளை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/KSeE2ay
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/KSeE2ay
https://ifttt.com/images/no_image_card.pngகரநடக: மனவயடன லல.. நணபனன கழதத அறதத ரததம கடதத கணவன - பரவய பகர வடய
சிக்கபல்லாபூர்: கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் மனைவியுடன் மறைமுகமாக உறவு வைத்திருந்த நண்பனின் கழுத்தை அறுத்து கணவன் ரத்தம் குடித்த பகீர் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் மாவட்டம் சிந்தாமணி அருகே பட்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜ்ய. இவரது மனைவி மாலாவுக்கும் நண்பன் மாரேஷுக்கும் மறைமுகமான உறவு இருந்து வந்துள்ளது. இந்த தகாத
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/KSeE2ay
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/KSeE2ay
https://ifttt.com/images/no_image_card.pngரஷயவல இபப எனன நடககத? கலகம மடநததம உகரன அதபரடன பசய ஜ படன.. மககய ஆலசன
வாஷிங்டன்: ரஷ்யாவில் கலகம் ஏற்படுத்திய வாக்னர் குழுவுடன் சமரச உடன்பாடு ஏற்பட்டதால் அந்த நாட்டில் ஏற்பட்ட பெரும் பதற்றம் அடங்கியுள்ளது. இந்த நிலையில், உக்ரைன் அதிபருடன் ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக பெசி அங்குள்ள நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷ்யாவுக்கு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/KSeE2ay
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/KSeE2ay
https://ift.tt/KSeE2ay 37 ஆணட கல லஞச வழகக நவஸ ஷரப வடவபப
...
from Dinamalar.com |ஜூன் 26,2023 https://ift.tt/KSeE2ay
ஞாயிறு, 25 ஜூன், 2023
https://ift.tt/hP8n0uC ஊடரவ மயறச 3 பகஸதனயர சடடககல
...
from Dinamalar.com |ஜூன் 25,2023 https://ift.tt/hP8n0uC
https://ift.tt/hP8n0uC சததத கடடய சனன மடர.. பனபறறம பஙகளர? பயணகள ஏககம நறவறம
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் மெட்ரோ படிப்படியாகப் பயன்பாட்டிற்கு வரும் நிலையில், பயணிகள் அதிகளவில் மெட்ரோவை பயன்படுத்துவதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்துகின்றனர். இந்தியாவில் பெருநகரங்களில் டிராபிக் என்பது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. டிராபிக்கை குறைக்க அனைத்து பெரு நகரங்களும் மெட்ரோவுக்கு முக்கியத்துவம் தருகிறது. சென்னையில் மெட்ரோ பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/hP8n0uC
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/hP8n0uC
https://ift.tt/hP8n0uC அமரககவல கரபபண தய சடடககனற 2 வயத மகன
...
from Dinamalar.com |ஜூன் 25,2023 https://ift.tt/hP8n0uC
சனி, 24 ஜூன், 2023
https://ifttt.com/images/no_image_card.pngமணபபர வனமற.. அமதஷ தலமயல இனற அனததக கடச கடடம.. மககய மடவ எனன?
இம்பால்: மணிப்பூர் வன்முறை தொடர்பாக இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் திருச்சி சிவா எம்.பி பங்கேற்கிறார். இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத்தெரிகிறது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மணிப்பூரை பொறுத்தவரை அங்கு பழங்குடியின மக்கள் அதிகம்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/XkDcz3P
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/XkDcz3P
வெள்ளி, 23 ஜூன், 2023
https://ifttt.com/images/no_image_card.pngஇததன சரததரம தரமபத எனபத?அத பகர.. இனனர ஜப-யக நதஷ! ஓரணயல எதரககடசகள!
பாட்னா: சர்வாதிகாரியாக உருமாறி எமர்ஜென்சியை அமல்படுத்திய இந்திரா காந்தியை வீழ்த்த பீகார் மண்ணில் பிறந்த ஜெயபிரகாஷ் நாராயணன் அத்தனை எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஜனதா சர்க்கார் (ஆட்சி) உருவாக்கினார். அதே பாணியில், அதே பீகாரில் இன்னொரு ஜெயபிரகாஷ் நாராயணனாக அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார், சர்வ வல்லமை பொருந்திய பாஜகவை வீழ்த்த அத்தனை எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து இன்று ஆலோசனை கூட்டத்தை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/tVbyLkp
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/tVbyLkp
https://ift.tt/tVbyLkp இநதய இணயதளஙகளல ஊடரவம சனரகள இநதயரகளன தகவலகள தரடவத அமபலம
...
from Dinamalar.com |ஜூன் 23,2023 https://ift.tt/tVbyLkp
வியாழன், 22 ஜூன், 2023
புதன், 21 ஜூன், 2023
https://ifttt.com/images/no_image_card.pngஷக\" வடய.. கஙக இநதககளகக மடடம! மஸலமகள வரடடய இளஞர - ஆதரவக வநத பஜக தலவர
டேராடூன்: கங்கை நதியை பார்வையிட சென்ற முஸ்லிம்களிடம், இது இந்துக்களுக்காக நதி என்று சொல்லி இளைஞர் விரட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ஹரிதுவாரில் உள்ள மஹாராஜா அக்ராசென் காட் என்ற பகுதி அருகே கங்கை நதி கடந்து செல்கிறது. சுற்றுலா பயணிகள் வந்துபோகும் பகுதியான இங்கு அனைத்து
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/bO3izED
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/bO3izED
செவ்வாய், 20 ஜூன், 2023
https://ifttt.com/images/no_image_card.pngகலஞர கடடததல கரணநதயன வரலறற பகபபடஙகள.. வயபபடன பரதத தஜஸவ யதவ
திருவாரூர்: திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், கலைஞரின் வரலாற்று ஆவணங்களையும் புகைப்படங்களையும் வியப்புடன் பார்த்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா அரசு சார்பில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/AraEpm7
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/AraEpm7
https://ifttt.com/images/no_image_card.pngஒடச ரயல வபதத.. மணடம மதசசயம! பறயளர அமரகன தலமறவ ஆகல - வதநதய மறதத ரயலவ
புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை வட்டத்திற்குள் இருந்த கிழக்கு ரயில்வே பொறியாளர் அமிர்கான் தலைமறைவு என்று செய்திகள் வெளியான நிலையில் அது உண்மையில்லை என தென்கிழக்கு ரயில்வே மறுப்பு தெரிவித்து இருக்கிறது. உலகையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து கடந்த ஜூன் 2 ஆம் தேதி ஏற்பட்டது. சுமார் 2 வாரங்கள் கடந்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/AraEpm7
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/AraEpm7
https://ifttt.com/images/no_image_card.pngவற லவல வசதகளடன சபபரன வடகள.. நமபவ மடயத வலயல! வநதவடடத TVS Emerald Elements
சென்னை: சென்னையில் பல அட்டகாசமான வசதிகளுடன் கூடிய வீடுகளை சரியான விலையில் TVS Emerald Elements அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் வீடு வாங்க இதுவே பெஸ்ட் வாய்ப்பு. மிஸ் செய்யாதீர்கள். ஒவ்வொரு ஆண்டும் வேலை, படிப்பு எனப் பல காரணங்களுக்காக மக்கள் சென்னைக்கு வருகிறார்கள். பல ஆண்டுகள் இங்கேயே வேலை செய்யும் மக்களும் கூட வாடகை வீட்டிலேயே வசிக்கிறார்கள்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/AraEpm7
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/AraEpm7
https://ifttt.com/images/no_image_card.pngவறவழய இலல.. பறற எரயம மணபபர- பஜக அரச டஸமஸ? ஜனதபத ஆடசய அமலபடதத ஆலசன?
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் இனவன்முறைகள் ஓயாமல் தொடர்ந்து நீடிப்பதால் ஆளும் பாஜக அரசை டிஸ்மிஸ் செய்வதுதான் ஒரே வழி என மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆலோசனை நடத்துவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. மத்தியில் ஆளும் பாஜக அரசே, மாநில பாஜக அரசு ஒன்றை டிஸ்மிஸ் செய்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம் என ஆலோசிப்பது பெரும் பரபரப்பை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/AraEpm7
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/AraEpm7
திங்கள், 19 ஜூன், 2023
https://ifttt.com/images/no_image_card.pngமணபபர: பரதமர மடயன மன க பத உரகக எதரபப- ரடயககள எரதத பதமககள ஆவசம!
இம்பால்: மணிப்பூரில் தொடரும் வன்முறைகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் பிரதமர் மோடி, மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றியதற்கு அம்மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை வெளிப்படுத்தும் வகையில் மணிப்பூர் மாநிலத்தில் பல இடங்களில் வீதி வீதியாக ரேடியோக்களை தீயிட்டு எரித்து போராட்டம் நடத்தப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி - குக்கி இன மோதல் ஒன்றரை மாதங்களாக
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/JvSE8mx
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/JvSE8mx
https://ift.tt/JvSE8mx \"அதனன வளள கலரல..\" படடன வழநத மரம கரவ... பதறய பதமககள! வலரல ஒர பரபரபப
வேலூர்: குடியாத்தம் அருகே நேற்றிரவு திடீரென மர்ம பொருள் ஒன்று வானில் இருந்து விழுந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வானில் இருந்து விழுந்த அந்த மர்ம பொருளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டையில் நேற்று வானில் இருந்து மர்ம பொருள் ஒன்று திடீரென விழுந்தது. நேற்றிரவு 7 மணியளவில் இந்த பொருள்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/JvSE8mx
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/JvSE8mx
https://ifttt.com/images/no_image_card.pngதரசசயல உதயநத.. 'மனநறவக இரகக'.. நகழநத பய அனபல மகஷ டக சயத டவட
திருச்சி: திருச்சியில் உள்ள ஒரு மேல்நிலை பள்ளிக்கு திடீரென சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காலை சிற்றுண்டி திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது காலை உணவை மாணவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டார். அப்போது மாணவர்கள் அவரிடம் காலை உணவு சிறப்பாக இருப்பதாக கூறியதால் நெகிழ்ந்து போனார். விளையாட்டு துறை அமைச்சரும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான உதயநிதி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/JvSE8mx
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/JvSE8mx
https://ift.tt/JvSE8mx அடததடதத சரநத மககள.. 50 பர பல! \"வபப அல\" கரணம இலலயம.! உ.ப-இல எனன நடககறத
லக்னோ: உத்த பிரதேசத்தில் திடீரென வெறும் 72 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழந்த நிலையில், இதற்கான காரணம் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இந்தாண்டு கோடைக் காலம் ரொம்பவே மோசமாக இருந்தது. இதற்கு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இந்தாண்டு பல இடங்களில் வெப்பம் அலை ஏற்பட்டது. மதிய நேரத்தில் வெளியே செல்லக் கூட
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/JvSE8mx
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/JvSE8mx
ஞாயிறு, 18 ஜூன், 2023
https://ifttt.com/images/no_image_card.pngவநதற ககககள வளயற! மணபபரல வடதத பதய பரடடம!தபபநதஙகளடன களததல பணகள!
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை கொண்டுவர வேண்டும்; மியான்மரில் இருந்து வந்து குடியேறி குக்கி சின் வந்தேறிகளை வெளியேற்ற வேண்டும் என புதிய போராட்டத்தை மைத்தேயி இனக்குழு பெண்கள் நடத்தி உள்ளதால் புதிய சிக்கல் எழுந்துள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையினராக சமவெளி பகுதிகளில் வசிப்பவர்கள் மைத்தேயி மக்கள். மலைப் பகுதிகளில் வசிக்கும் நாகா, குக்கிகள்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/JvSE8mx
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/JvSE8mx
https://ift.tt/43DhIF5 பறற எரயம மறக வஙகம! தரதல வனமறயல 6 பர பல! மததய அமசசரன கர மதம தககதல
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு ஏற்பட்ட வன்முறையில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் சுமார் 6 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் இப்போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் இருக்கும் 75,000 இடங்களுக்கு ஜூலை 8ஆம் தேதி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/43DhIF5
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/43DhIF5
https://ifttt.com/images/no_image_card.pngஅதகலயல கலஙகய கடடடஙகள.. அலற அடதத வளய ஓடய மககள.. அடததடதத 5 நலநடககம!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் இன்று அதிகாலை 3.50 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் கடந்த 14 மணி நேரத்திற்குள் 5 நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு கிழக்கே கத்ரா பகுதியை மையமாக கொண்டு இன்று அதிகாலை 3.50 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/43DhIF5
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/43DhIF5
சனி, 17 ஜூன், 2023
https://ifttt.com/images/no_image_card.pngலபனன சரயவக மறய மணபபர.. மனனள ரணவ அதகரகள கடம வமரசனம!
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், லெபனான், சிரியாவை போன்ற சூழல் இங்கு உருவாகியுள்ளதாக முன்னாள் ராணுவ அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் முக்கியமானது மணிப்பூர் மாநிலமாகும். இந்த மாநிலத்தில் சமவெளி பகுதிகளை விட மலை பகுதிகள் அதிகமாக இருக்கின்றன. அதற்கேற்பவாறு பழங்குடியின மக்களும் காலங்காலமாக இங்கு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/TFrZOtB
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/TFrZOtB
https://ifttt.com/images/no_image_card.pngகஜரததன 8 மவடடஙகள நசபபடததய பபரஜய.. பயலல உயரழபப இலல.. ஆனல அநத 2 பர?
அகமதபாத்: அரபிக்கடலில் உருவான பைபர்ஜாய் புயல், குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு அதி தீவிர புயலாக கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 140 கி.மீ வேகம் வரை காற்று வீசியதால், 5,120 மின்கம்பங்கள் சாய்ந்தன. புயலுக்கு முன்னதாக 2 பேர் உயிரிழந்திருந்தாலும், புயலின்போது எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை. பைபர்ஜாய் புயலால் 5,120
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/TFrZOtB
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/TFrZOtB
https://ift.tt/DPn8EvK வயத சறம சனன ஒறற பய! பஙகளரல டலவர பய பரடடயடதத மககள! கடசயல டவஸட
பெங்களூர்: பெங்களூரில் 8 வயது சிறுமி சொன்ன ஒற்றை பொய்யால் உணவு வழங்க சென்ற டெலிவரி பாயை பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் ட்விஸ்ட் கிடைத்தது. அதோடு டெலிவரி பாயை தாக்கியவர்கள் மன்னிப்பு கோரிய நிலையில் அவர் பெருந்தன்மையாக நடந்து கொண்ட சம்பவம் அனைவரையும்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/TFrZOtB
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/TFrZOtB
வெள்ளி, 16 ஜூன், 2023
https://ifttt.com/images/no_image_card.pngவநத பரத மஞசடசச..நலலககம வரத.. ஒர ஹலட நடநதரகக பரஙக.. தணறய தரநலவல
திண்டுக்கல்: நெல்லைக்கு குட்நியூஸ் சொல்லியதுடன், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் எல்.முருகன்.. இந்த செய்தியைக்கேட்டு, திருநெல்வேலியே திக்குமுக்காடிப்போயுள்ளது.. மேலும், சுவாரஸ்ய சம்பவம் ஒன்று திண்டுக்கல்லில் நடந்துள்ளது. இந்தியாவில் ரயில்வே துறையானது, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளது.. ரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. எக்ஸ்பிரஸ் ரயில்களைபோல சதாப்தி, ராஜ்தானி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/wqWsyZo
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/wqWsyZo
https://ifttt.com/images/no_image_card.pngஅரநரவணபபடதத அடசசஙகன சலலணம.. ரணவ வரரடன பனல பசயவர தடடத தககய பலஸ!
வேலூர்: ஆரணியைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் தனது மனைவி அரைநிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்ட நிலையில், தனது நண்பருடன் பேசிய ஆடியோவால் அது நாடகம் என தெரியவந்தது. இந்நிலையில், பிரபாகரனுடன் போனில் பேசிய வினோத் கைது செய்யப்பட்டுள்ளார். காஷ்மீர் பகுதியில் ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வருபவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த பிரபாகரன். இவர் அண்மையில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/wqWsyZo
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/wqWsyZo
https://ifttt.com/images/no_image_card.pngபகமடடம.. வடகள வடட வளயற மறதத கரம மககள! ரஜஸதன மனனசசரகக பணயல சககல!
ஜெய்சால்மர்: பைபர்ஜாய் புயல் குஜராத்தில் கரையைக் கடந்து ராஜஸ்தான் நோக்கி கிளம்பியதால், ராஜஸ்தானில் ஜெய்சால்மர், பார்மர் மாவட்டங்களில் தீவிர முன்னெச்சரிக்கை பணிகள் வேகமெடுத்துள்ளன. குஜராத்தில் கடும் சேதங்களை விளைவித்த பைபர்ஜாய் புயல் சௌராஷ்டிரா - கட்ச் பகுதியை மையமாகக் கொண்டு நேற்று நள்ளிரவில் கரையைக் கடந்த நிலையில், தற்போது ராஜஸ்தானை நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் ராஜஸ்தானில் இன்று
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/wqWsyZo
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/wqWsyZo
https://ifttt.com/images/no_image_card.pngகரத தணடவம ஆடய பபரஜய.. 2 பர பல.. 22 பர கயம.. இரளல மழகய 940 கரமஙகள!
அகமதாபாத்: பைபர்ஜாய் புயல் நள்ளிரவில் கரையை நெருங்க நெருங்க புயல் காற்று பயங்கரமாக வீசி பேய் மழை பெய்தது. பைபர்ஜாய் புயல் காரணமாக 2 பேர் பலியானதாகவும், 22 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பைபர்ஜாய் புயல் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே நேற்று மாலை கரையை கடக்க துவங்கியது. அதன் மையப்பகுதி நள்ளிரவில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/wqWsyZo
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/wqWsyZo
https://ifttt.com/images/no_image_card.pngஇபபட மடடகடடஙகள.. பவம பஜக எமஎலஏ ஜடஜ! பயல நறகம வர பரயர - அஙகதன டவஸட
காந்திநகர்: அரபிக் கடலில் நிலைகொண்டு இருந்த பைபர்ஜாய் புயல் முழுமையாக நிற்கும் வரை பிரார்த்தனையை செய்வதாக அறிவித்து தற்போது செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார் குஜராத் பாஜக எம்.எல்.ஏ ஜடேஜா. குஜராத் மாநிலம் அப்தாசா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரத்யுமன் சிங் ஜடேஜா. பைபர்ஜாய் புயலால் பாதிக்கப்படும் மக்களை மீட்பது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது எப்படி?
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/wqWsyZo
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/wqWsyZo
வியாழன், 15 ஜூன், 2023
https://ifttt.com/images/no_image_card.pngஉசசககடட பரபரபப.. வமன நலயததல பறற எரநத த! பதற ஓடய பயணகள - கலகததவல தகல
கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கிருந்த பயணிகள், பணியாளர்கள் என ஏராளமானோர் பதறியடித்துக்கொண்டு வெளியேறினர். மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் அமைந்து உள்ளது. இந்தியாவின் மிக முக்கிய விமான நிலையமாக உள்ள இங்கு நாளொன்று நூற்றுக்கணக்கான
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/4TcLWv6
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/4TcLWv6
புதன், 14 ஜூன், 2023
https://ifttt.com/images/no_image_card.pngநள ஆடடம கடடப பகம பபரஜய பயல.. அலரடடக மககள வளயறறய கஜரத.. ரயலகள ரதத!
காந்திநகர்: பைபர்ஜாய் புயல் நாளை குஜராத் மாநிலம் மாண்ட்வி மற்றும் கராச்சி இடையே கரையைக் கடக்க உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரபிக்கடலில் உருவாகியுள்ள பைபர்ஜாய் புயல் குஜராத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரையில் நாளை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/4TcLWv6
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/4TcLWv6
https://ifttt.com/images/no_image_card.pngசநதல பலஜயன சநத ஊரலய கதத கணடடவம... படடச ஸவடடடன அதரவதத நபர
கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை வரவேற்று கரூரில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாட வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அவரது சொந்த ஊரான கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/4TcLWv6
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/4TcLWv6
https://ifttt.com/images/no_image_card.pngஇதலம சனன மடடர! சநதல பலஜ கதகக அமசசர டஆரப ரஜ கல பதல! தமக எகறமம!
கோவை: அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கைது நடவடிக்கை குறித்து தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூலாக பதிலளித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி உள்ளார். இவரது சகோதரர் பெயர் அசோக். இந்நிலையில் தான் சில
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/4TcLWv6
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/4TcLWv6
https://ifttt.com/images/no_image_card.png'சககனகனய' நயககன தடபபச பதகபபனத
...
from Dinamalar.com |ஜூன் 14,2023 https://ift.tt/4TcLWv6
செவ்வாய், 13 ஜூன், 2023
https://ifttt.com/images/no_image_card.pngஅதி தீவிரத்திலிருந்து.. மிக தீவிர புயலாக வலிவிழந்தது 'பைபர்ஜாய்'! உஷார் நிலையில் குஜராத்
காந்திநகர்: அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த பைபர்ஜாய் புயல், மிக தீவிர புயலாக வலுவிழந்தது. இது வரும் 14ம் தேதி காலை வரை வடக்கில் நகர்ந்து 15ம் தேதியன்று குஜராத்தில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் கடந்த 5ம் தேதியன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவானது. இது மெல்ல வலுப்பெற்று, காற்றழுத்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/YE3sb10
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/YE3sb10
https://ifttt.com/images/no_image_card.pngபைபர்ஜாய் எங்கே இருக்கிறது?.. இந்தியாவை பாதிக்குமா? குஜராத்தில் 67 ரயில் சேவைகள் ரத்து
காந்திநகர்: பைபர்ஜாய் புயல் எதிரொலியாக குஜராத்தில் 67 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி பைபர்ஜாய் புயலாக உருவெடுத்தது. இது தீவிர புயலாக மாறி, மிக தீவிர புயலாக மாறியது. இதைத் தொடர்ந்து மேலும் வலுவடைந்து அதி தீவிர புயலாக மாறிய நிலையில் நேற்று
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/YE3sb10
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/YE3sb10
https://ift.tt/YE3sb10 வன்முறையாளரை கண்டுபிடிக்க உதவிகோரும் என்.ஐ.ஏ.,
...
from Dinamalar.com |ஜூன் 13,2023 https://ift.tt/YE3sb10
திங்கள், 12 ஜூன், 2023
https://ifttt.com/images/no_image_card.pngகோயிலில் அதிகளவில் குவிந்த பக்தர்கள்! கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை தடியடி.. புனேவில் சலசலப்பு
புனே: மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கோயில் ஒன்றில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் நுழைய முயன்றபோது காவல்துறையினர், தடியடி நடத்தி அவர்களை கலைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் பந்தர்பூரில் புகழ்பெற்ற விட்டல் கோயில் இருக்கிறது. இந்த கோயில் உள்ள மூல தெய்வம்,
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8GEys3p
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8GEys3p
ஞாயிறு, 11 ஜூன், 2023
https://ift.tt/8GEys3p திரும்பிய பக்கமெல்லாம் கொடிய விலங்குகள்! \"40 நாட்கள், 4 குழந்தைகள்!\" அமேசானில் உயிர் பிழைத்தது எப்படி
பொகோட்டா: கொலம்பிய நாட்டில் அமேசான் காடுகளில் 4 குழந்தைகள் 40 நாட்கள் கழித்து மீட்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே 40 நாட்கள் அவர்கள் எப்படி உயிர் பிழைத்து இருந்தனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கொலம்பியா நாட்டில் உலகப் புகழ் பெற்ற அமேசான் காடுகள் உள்ளன. கடந்த மே 1ஆம் தேதி அமேசான் காட்டின் மீது பயணித்த ஒரு குட்டி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8GEys3p
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8GEys3p
https://ifttt.com/images/no_image_card.pngபீச்சில் அத்துமீறும் இளசுகள்.. அதுவும் \"நிர்வாணமாக..\" கொந்தளிக்கும் பொதுமக்கள்! வந்த அதிரடி உத்தரவு
ஆம்ஸ்டர்டாம்: பொதுவெளியில் அதிலும் குறிப்பாகக் கடற்கரைகளில் உடலுறவு கொள்ளும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இதனால் அங்குள்ள மக்கள் நொந்துபோயுள்ளனர். கடற்கரை என்றாலே அனைவருக்கும் அழகிய கடற்கரை மணலும், பரந்து விரிந்து இருக்கும் கடல் நீரும் தான் ஞாபகத்திற்கு வரும். வார இறுதி நாட்களிலோ அல்லது மனது சங்கடமாக இருக்கும் நாட்களிலே கடற்கரையில் நேரத்தைச் செலவிடவே அனைவரும்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8GEys3p
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8GEys3p
https://ift.tt/8GEys3p என்ன சிம்ரன் இதெல்லாம்? பிபோர்ஜாய் புயல் உக்கிரத்தைக் குறைக்க குஜராத் பாஜக எம்.எல்.ஏ. நடத்திய பூஜை!
அகமதாபாத்: அரபிக் கடலில் ஆக்ரோஷம் காட்டி சூப்பர் புயலாக உருவெடுத்துள்ள பிபோர்ஜாய் உக்கிரத்தைத் தணிக்க குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் தமது அடிப்பொடிகளுடன் பூஜை நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அரபிக் கடலில் மையம் கொண்டிருந்தது பிபோர்ஜாய் அல்லது பைபர்ஜாய் புயல். இந்த புயல் தீவிர புயலில் இருந்து அதி தீவிர புயலாக
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8GEys3p
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8GEys3p
https://ifttt.com/images/no_image_card.pngதந்தை ராஜேஷ் பைலட் நினைவு நாள்.. சச்சின் பைலட் கட்சி தொடங்கிடுவாரோ? பதற்றத்தில் கண்காணிக்கும் காங்.!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அதிருப்தியில் இருக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் புதிய கட்சி தொடங்கிவிடுவாரோ? என்ற பதற்றத்தில் காங்கிரஸ் கட்சி இன்று அவரை தீவிரமாக கண்காணித்து கொண்டிருக்கிறது. ராஜஸ்தான் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையேயான மோதல் அதி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8GEys3p
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8GEys3p
https://ifttt.com/images/no_image_card.pngபெண்களின் ‛உதடு’ தான் குறி! வசமாய் சிக்கிய சீரியல் ‛கீஸ்ஸர்’! சிறை தண்டனையில் தப்பிக்க இப்படியா?ஆஹா
எடின்பர்க்: ஸ்காட்லாந்தில் சிறுமி முதல் பெண்களின் உதடுகளை குறிவைத்து வைத்து முத்தமிட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 64 வயது நிரம்பிய‛சீரியல் கிஸ்சர்' சிறைவாசத்தில் இருந்து தப்பிக்க நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வினோதமான சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறுவது உண்டு. குறிப்பாக குற்றம் செய்தவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் சில இடங்களில் வேடிக்கையாக இருக்கும் அதேவேளையில் சில நாடுகளில் மிகவும்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8GEys3p
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8GEys3p
https://ifttt.com/images/no_image_card.pngமணிப்பூர்- ராணுவ உடையில் தாக்குதல்கள்- ஓயாத வன்முறை- இணைய சேவைகள் துண்டிப்பு ஜூன் 15 வரை நீட்டிப்பு!
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ராணுவ உடையில் தீவிரவாதிகள் கிராமங்களுக்குள் நுழைந்து தாக்குதல்கள் நடத்துவதாக ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மணிப்பூர் மாநிலத்தில் வன்முரைகள் தொடர்ந்து வரும் நிலையில் ஜூன் 15 வரை இணைய சேவைகள் துண்டிக்கப்படுவதாகவும் மாநில அரசு அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனக்குழுவினருக்கு எதிராக குக்கி இனமக்கள் தீவிர தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8GEys3p
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8GEys3p
சனி, 10 ஜூன், 2023
https://ifttt.com/images/no_image_card.pngஇதுதான் அந்த 'சீக்ரெட் டாக்குமென்ட்ஸ்'! அமெரிக்காவையே அலறவிட்ட ட்ரம்ப்.. விசாரணையில் ஷாக் தகவல்கள்
நியூயார்க்: அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப், அதிபர் பதவியை இழந்த பின்னர் சில முக்கியமான, நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய ஆவணங்களை அதிபர் மாளிகையிலிருந்து வீட்டிற்கு கொண்டு சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்தவர்தான் டொனால்ட்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/KyegUpn
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/KyegUpn
https://ifttt.com/images/no_image_card.pngமணிப்பூரில் மேலும் 3 பேர் சுட்டுக் கொலை! வழக்குகளை விசாரிக்க சிபிஐ சிறப்பு குழு நியமனம்!
இம்பால்: மணிப்பூர் இனமோதல்களில் மேலும் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மணிப்பூர் இன மோதல்கள் தொடர்பாக விசாரிக்க 10 பேர் கொண்ட சிறப்பு குழுவை சிபிஐ நியமித்துள்ளது. மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இன மோதல்கள் ஒரு மாத காலத்துக்கும் மேலாக நீடிக்கிறது. இம்மோதல்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/KyegUpn
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/KyegUpn
வெள்ளி, 9 ஜூன், 2023
https://ifttt.com/images/no_image_card.pngநானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே! திருவாரூரில் தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மறைந்த அம்மாவின் நினைவாக அவரது பெயரில் தாஜ்மஹால் போன்ற பிரம்மாண்ட மணிமண்டபத்தை 1 ஏக்கர் பரப்பளவில் கட்டியிருக்கிறார் அவரது மகன். திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் கிராமத்தை சேர்ந்த சேக்தாவூது -ஜெய்லானி பீவி அம்மாள் தம்பதியின் மகன் அமீருதீன். இவர் சென்னையில் தொழிலதிபராக உள்ளார். தாய் தந்தை இருவர் மீதும்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/53kniVD
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/53kniVD
https://ifttt.com/images/no_image_card.png\"மாஞ்சோலை\"யில் யார்னு பார்த்தீங்களா.. அதுவும் கோயில் வாசலிலேயே.. கேஷூவலா அது பாட்டுக்கு.. பார்றா
நெல்லை: நெல்லை மாவட்ட கோவில் ஒன்றில் நடந்த இந்த சம்பவம்தான், இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. காண்போரையும் வியக்க செய்துவருகிறது. இணையத்தில் எப்போதும் வித்தியாசமான வீடியோக்கள் என்றாலே அது உடனே ட்ரெண்டிங் ஆகிவிடும்.. அதேபோன்று இதயத்தைத் தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சில நேரத்தில், வித்தியாசமான அல்லது அரிய
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/53kniVD
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/53kniVD
https://ifttt.com/images/no_image_card.pngதலித் மக்களுக்கு கோயிலுக்குள் அனுமதி மறுப்பு! சென்னையில் சீறும் விசிக.. இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: மேல்பாதி கிராமத்தில் அமைந்திருக்கும் திரௌபதி அம்மன் ஆலயத்தில் பட்டியல் சமூக மக்கள் வழிப்பட எதிர்ப்புகள் எழுந்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கோயிலை மாவட்ட நிர்வாகம் பூட்டி சீல் வைத்திருக்கிறது. இந்நிலையில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமையை மீட்கவும் இன்று தொல் திருமாவளவன் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தின்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/53kniVD
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/53kniVD
https://ifttt.com/images/no_image_card.pngபாசக்கார நண்பா! நீ எங்கே?அரிகொம்பன் யானையை தேடி கேரளா தேசிய நெடுஞ்சாலையில் \"சக்க கொம்பன்\" மறியல்!
இடுக்கி: கேரளா, தமிழ்நாட்டில் அதகளப்படுத்திய அரி கொம்பன் யானையை தேடி கேரளா தேசிய நெடுஞ்சாலையை சக்க கொம்பன் யானை மறித்து நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளா வனப்பகுதியில் அரிகொம்பன் யானை மூர்க்கமாக 10 பேரை மிதித்து கொன்றது. இந்த யானையை பிடித்த கேரளா வனத்துறையினர் தேக்கடி வனப்பகுதிக்குள் விட்டனர். ஆனால் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்குள் நுழைந்தது
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/53kniVD
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/53kniVD
https://ifttt.com/images/no_image_card.pngகரண்ட் பில் அதிகம்தான்..மரத்தடியில் உட்காருங்க- நக்கலடித்த அஸ்ஸாம் சபாநாயகர் வீட்டில் 22 ஏசிகள்!
குவஹாத்தி: மின் கட்டண உயர்வால் மின்சாரத்தை பயன்படுத்தால் மரத்தடியில் உட்கார்ந்து இளைப்பாருங்க என கிண்டலடித்த அஸ்ஸாம் மாநில ஆளும் பாஜக அரசின் சபாநாயகர் பிஸ்வாஜித் தைமாரி வீட்டில் 22 ஏசிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அஸ்ஸாம் மாநில ஆளும் பாஜக் அரசு தொடர்ந்து மின் கட்டணங்களை உயர்த்தி வருகிறது. இதனால் மக்கள் பெரும் துயரத்துக்குள்ளாகி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/53kniVD
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/53kniVD
வியாழன், 8 ஜூன், 2023
https://ifttt.com/images/no_image_card.pngசாட்டையை சுழற்றிய செந்தில் பாலாஜி.. அப்பவே எச்சரிக்கை விடுத்தாரே.. இப்போ பாருங்க.. பக்கா ஆக்சன்
தென்காசி: மது பாட்டிலுக்கும் கூடுதலாக 5 ரூபாய் வசூலித்த டாஸ்மாக் விற்பனையாளருக்கு டாஸ்மாக் நிர்வாகம் கடும் அபராதம் விதித்து, அவர் மீது கடும் நடவடிக்கையும் எடுத்துள்ளது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விழுப்புரத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், ராஜவேல்(38) என்பவர் விழுப்புரத்தில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/CpqI43X
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/CpqI43X
https://ifttt.com/images/no_image_card.pngஇரண்டு மாவட்டங்களில் நாளை ஆய்வு.. இன்று இரவே திருச்சி செல்லும் முதல்வர் மு.க ஸ்டாலின்
திருச்சி: திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று இரவு முதல்வர் மு.க ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சி செல்கிறார். திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று இரவு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/CpqI43X
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/CpqI43X
https://ifttt.com/images/no_image_card.pngமணிப்பூர் நிலைமையை கட்டுப்படுத்தலைன்னா ஆயுதம் ஏந்துவோம்.. உள்நாட்டு போர்தான் - பழங்குடிகள் வார்னிங்
இம்பால்: மணிப்பூர் வன்முறையை மத்திய அரசு கட்டுப்படுத்தாமல் இருந்தால் பாதிக்கப்படுகிற மைத்தேயி இன மக்களும் ஆயுதம் ஏந்துவார்கள்; குக்கிகள்- மைத்தேயி இனக் குழுவினரிடையே உள்நாட்டு யுத்தம் நிகழ்வதை தடுக்க முடியாததாகிவிடும் என மைத்தேயி பழங்குடிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மணிப்பூரில் குக்கிகள்- பழங்குடிகள் பட்டியலில் உள்ளனர்; மைத்தேயி இன மக்கள் தங்களையும் பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க கோருகின்றனர். இதற்கு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/CpqI43X
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/CpqI43X
புதன், 7 ஜூன், 2023
https://ifttt.com/images/no_image_card.pngபோடுறா வெடியை..வெட்டுறா நாலு \"நாய்\"களை-நாகாலாந்தில் நாய்கறி மீதான 3 ஆண்டு தடை தகர்ப்பு-செம்ம ஹேப்பி!
கோஹிமா: நாகாலாந்து மாநிலத்தில் நாய்கறி விற்பனைக்கான மாநில அரசின் தடையை குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் கோஹிமா (நாகாலாந்து) பெஞ்ச் அதிரடியாக நீக்கி உள்ளது. நாகாலாந்தில் கடந்த 3 ஆண்டுகளாக நாய்கறி விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதால் உள்ளூர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உறவினர்கள் வந்தால் ஆடு வெட்டு, கோழியை அறு என்பது நம்ம ஊர் வழக்கம். நாகாலாந்தில் ஆடு, மாடு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/pgLvHBj
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/pgLvHBj
https://ift.tt/pgLvHBj குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு போராடிய விவசாயிகள்! தடியடி நடத்திய ஹரியானா பாஜக அரசு!
சண்டிகர்: ஹரியானாவில், சூரியகாந்தி விதைகளை அரசு குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கூறி விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டிருந்தனர். இவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/pgLvHBj
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/pgLvHBj
https://ifttt.com/images/no_image_card.pngமணிப்பூர்: 500 பிஎஸ்எப் வீரர்கள் குவிப்பு- தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு- ஒரு வீரர் பலி!
இம்பால்: மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பிஎஸ்எப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும் 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களிடையே மோதல் இன்னமும் ஓயவில்லை. குக்கிகளின் பழங்குடிகள் பட்டியலில் மைத்தேயி மக்களை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து தொடங்கிய போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/pgLvHBj
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/pgLvHBj
https://ift.tt/pgLvHBj இந்தியாவில் துடிப்புமிக்க ஜனநாயகம்: வெள்ளை மாளிகை அதிகாரி பெருமிதம்
...
from Dinamalar.com |ஜூன் 07,2023 https://ift.tt/pgLvHBj
செவ்வாய், 6 ஜூன், 2023
https://ifttt.com/images/no_image_card.pngதிருச்சி சிவா பிறந்தநாள்! மாமாவுக்காக மாஸ் காட்டும் மருமகன்! கே.என்.நேரு படத்தை தவிர்த்த ஆதரவாளர்கள்
திருச்சி: திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் பிறந்தநாளை ஒட்டி அவரது ஆதரவளர்கள் திருச்சி மாநகரம் முழுவதும் ஒட்டியுள்ள போஸ்டர்களில் அமைச்சர் கே.என்.நேருவின் படத்தை தவிர்த்துள்ளனர். திமுகவின் டெல்லி முகமாக அறியப்படும் திருச்சி சிவா எம்.பி.யை பொறுத்தவரை அரசியல்வாதியாக மட்டுமில்லாமல் இலக்கியவாதியாகவும், எழுத்தாளராகவும் திகழ்கிறார். பிரதமர், குடியரசுத் தலைவர் உட்பட நாட்டின் முக்கியத்தலைவர்கள் பலருக்கும் பரிச்சயமானவர். இப்படி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/uCqvcE4
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/uCqvcE4
https://ifttt.com/images/no_image_card.pngசாவின் விளிம்பை தொட்ட 10 வயது சிறுவன்.. 7 உடல்களுக்கு அடியில் தம்பியை மீட்ட அண்ணன்
புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி, 7 பேரின் உடல்களுக்கு அடியில் இருந்த 10 வயது சிறுவனை அவரது அண்ணன் காப்பாற்றி உள்ளார். 15 வயதாகும் அந்த சிறுவன், தனது தம்பியை விபத்தில் சிக்கிய ரயில் இடுக்கில் நீண்ட நேரம் தேடி கண்டுபிடித்து காப்பாற்றி உள்ளார் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே பாஹாநாகா பஜார் பகுதியில் கடந்தகோரமண்டல்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/uCqvcE4
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/uCqvcE4
https://ifttt.com/images/no_image_card.pngஅமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சியில் டிரம்புக்கு போட்டி..களம் இறங்கும் மைக் பென்ஸ்..யார் இவர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே போட்டியிட இருப்பதாக அறிவித்து இருக்கும் நிலையில், தற்போது மைக் பென்சும் கோதாவில் இறங்கியுள்ளார். அமெரிக்காவில் வரும் 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை இரு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/uCqvcE4
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/uCqvcE4
திங்கள், 5 ஜூன், 2023
https://ifttt.com/images/no_image_card.pngஎன்னதான் நடக்குது.. ஒடிசாவில் மீண்டும் விபத்து.. தடம்புரண்ட சரக்கு ரயில்.. மீட்பு பணிகள் தீவிரம்!
புவனேஸ்வர்: ஒடிசாவில் கோரமண்டல் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தின் ரணமே ஆறாத நிலையில், மீண்டும் ஒடிசாவில் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Qdvq0HG
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Qdvq0HG
https://ifttt.com/images/no_image_card.pngமோடியை அத்தனை பேச்சு பேசிய சந்திரபாபு நாயுடு.. நண்பேன்டாவாக மாற்ற முயற்சிக்கும் பாஜக-அதே கணக்குதான்!
விசாகப்பட்டினம்: தெலுங்கானா மற்றும் ஆந்திரா சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் நிலையில் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திடீரென சந்தித்து பேசினார். அதேநேரத்தில் பாஜகவையும் பிரதமர் மோடியையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்த சந்திரபாபு நாயுடுவை அமித்ஷா ஏற்றுக் கொண்டது எதற்காக என்கிற விவாதம் சமூக வலைதளங்களில் நிகழ்கின்றன. "மனைவியை விவகாரத்து
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Qdvq0HG
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Qdvq0HG
https://ifttt.com/images/no_image_card.pngபாலம் இடிந்து விழுந்து இருக்கே.. இப்போ நிதிஷ் ராஜினாமா பண்ணுவாரா? சமயம் பார்த்து கேக்கும் பாஜக
பாட்னா: பீகாரில் கங்கை ஆற்றின் குறுக்கே ரூ.1,717 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்த நிலையில், முதல்வர் நிதிஷ் குமாரும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் ராஜினாமா செய்வார்களா? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. நிதிஷ் குமார் ஆட்சி நடைபெற்று வரும் பீகாரின் பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1,717 கோடி செலவில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Qdvq0HG
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Qdvq0HG
https://ifttt.com/images/no_image_card.pngஎப்போதாங்க மழை காலம் தொடங்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய அப்டேட்.. மாறும் வானிலை?
சென்னை: பருவமழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான போஸ்ட் ஒன்றை செய்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 24ம் தேதியோடு வெப்ப அலை முடிவிற்கு வந்ததாக வானிலை மையம் கூறியது. இனி வெப்பம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது. அதேபோல் இந்தியாவில் தென் மேற்கு பருவமழை இன்னும் 2 வாரங்களில் தொடங்கும் என்றும்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Qdvq0HG
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Qdvq0HG
https://ifttt.com/images/no_image_card.pngஒடிஷா பாலசோர் வழித்தடத்தில் 60 மணிநேரத்துக்கு பின் குறைந்த வேகத்தில் பயணிகள் ரயில் இயக்கம்!
புவனேஸ்வர்: ஒடிஷாவில் 275 பேரை பலி கொண்ட கோர விபத்து நிகழ்ந்த பாலசோர் வழித்தடத்தில் 60 மணிநேரத்துக்குப் பின் குறைந்த வேகத்தில் இன்று காலை பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. ஒடிஷாவின் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ஆகியவை விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Qdvq0HG
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Qdvq0HG
https://ifttt.com/images/no_image_card.pngஒடிஷா ரயில் விபத்து.. பாஜகவை கேட்டால் 50 ஆண்டுக்கு முந்தைய காங். காரணம் என பழிபோடும்: ராகுல் தாக்கு
நியூயார்க்: ஒடிஷா ரயில் விபத்துக்கு கூட 50 ஆண்டுகளுக்கு முந்தைய காங்கிரஸ் தான் காரணம் என எளிதாக பழிபோடக் கூடியது பாஜக என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார். அமெரிக்கா சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி நியூயார்க் நகரில் இந்தியர்களிடையே பேசியதாவது: நீங்கள் பாஜகவிடம் எதனை கேட்டாலும் அதனை கடந்து செல்லக் கூடியதாக
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Qdvq0HG
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Qdvq0HG
https://ifttt.com/images/no_image_card.pngஒடிஷா ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா? மத்திய அமைச்சர்கள் கருத்தால் குழப்பம்- சர்ச்சை!
புவனேஸ்வர்: ஒடிஷா ரயில் விபத்துக்கு காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். அதேநேரத்தில் கிரிமினல்களின் நாசவேலை காரணமா? என்பது குறித்து விசாரிக்க சிபிஐ விசாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளதாக மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது குழப்பத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஒடிஷாவின் பாலசோர் என்ற இடத்தில் சென்னை நோக்கி வந்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Qdvq0HG
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/Qdvq0HG
ஞாயிறு, 4 ஜூன், 2023
https://ifttt.com/images/no_image_card.pngஒடிஸா ரயில் விபத்து.. பாலசோரில் மழை எச்சரிக்கை.. மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்
புவனேஸ்வரம்: ஒடிஸா ரயில் விபத்து நடந்த பாலசோரில் மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்திருந்தது. ஒடிஸாவில் கோரமண்டல் விரைவு ரயில் உள்பட 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் இதுவரை 296 பேர் உயிரிழந்துவிட்டனர். 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாலசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே இரவு 6.50
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8myRdkK
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8myRdkK
https://ifttt.com/images/no_image_card.pngகுழந்தைகள் பார்க்க வேண்டாம்.. அடையாளம் காண்பதற்காக ரயில் விபத்தில் பலியானோரின் படங்கள் வெளியீடு!
புவனேஸ்வர் : கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலியான பயணிகளில் சுமார் 70 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அடையாளம் காணப்படாத பயணிகளின் புகைப்படங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் படங்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. புகைப்படங்களின் கோரத்தன்மை கருதி குழந்தைகள் பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஷாலிமாரில் இருந்து
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8myRdkK
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8myRdkK
https://ifttt.com/images/no_image_card.pngரயில் சிக்னல் குறைபாடுகள்.. 3 மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை?.. அலட்சியமா.. வெளியான ஷாக் தகவல்!
புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்துக்கு தொழில் நுட்ப கோளாறு காரணமா? அல்லது மனித தவறுகள் கரணமா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பே தென்மேற்கு ரயில்வே தலைமை செயல்பாட்டு மேலாளர் இந்திய ரயில்வேக்கு சிக்னல் அமைப்பில் குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநககர் கொல்கத்தா
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8myRdkK
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8myRdkK
https://ifttt.com/images/no_image_card.pngஒடிஷா ரயில் விபத்து: இது அரசியலுக்கான நேரமா? ராஜினாமா செய்ய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மறுப்பு!
புவனேஷ்வர்: ஒடிஷா ரயில்கள் விபத்துக்கு பொறுப்பேற்று தாம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஒடிஷாவின் பாலசோர் பகுதியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி மிகப் பெரும் விபத்து நிகழ்ந்தது. உலகையே உலுக்கி இருக்கும் இந்த கோர ரயில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8myRdkK
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8myRdkK
https://ift.tt/8myRdkK உலகை உலுக்கிய ஒடிஷா கோர ரயில்கள் விபத்தில் பலி எண்ணிக்கை 294 ஆக அதிகரிப்பு; 900 பேர் படுகாயம்
புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலத்தில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒடிஷா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் படுகாயம் அடையவில்லை. ஒடிஷா மாநிலம் பாலசோர் பகுதியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி மிகப் பெரும்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8myRdkK
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/8myRdkK
சனி, 3 ஜூன், 2023
https://ifttt.com/images/no_image_card.pngஅடுத்தடுத்து விபத்தில் சிக்கிய 3 ரயில்கள்.. எப்படி நடந்தது! உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க உத்தரவு
டெல்லி: ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் விரைவு ரயில் உட்பட 3 ரயில்கள் பெரும் விபத்தில் சிக்கியுள்ளது. இதற்கிடையே இது விபத்து குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் இப்போது மிக மோசமான ஒரு விபத்து நடந்துள்ளது. 12841 எண் கொண்ட கோரமண்டல் ரயில் மேற்கு வங்கத்தில் கொல்கத்தா அடுத்துள்ள
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/3w0MFmi
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/3w0MFmi
https://ifttt.com/images/no_image_card.pngமுற்றிலும் சிதைந்து உருக்குலைந்து கிடக்கும் ரயில் பெட்டிகள்..பயணிகள் கதி என்ன? அச்சத்தில் உறவினர்கள்
புவனேஸ்வர்: ஓடிசா மாநிலத்தில் பாலசோர் மாவட்டத்தில் 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. சில பெட்டிகள் முற்றிலும் சிதைந்து உருக்குலைந்து போயுள்ளது. அதில் பயணித்த பயணிகளின் கதி என்னவானது என்ற அச்சம் எழுந்துள்ளது. விபத்தில் 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என ஒடிசா மாநில அரசு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/3w0MFmi
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/3w0MFmi
https://ifttt.com/images/no_image_card.pngஒடிசா ரயில் விபத்து.. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா? மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
புவனேஸ்வர்: ஒடிசாவில் தடம்புரண்ட கோரமண்டல் ரயில் மீது பெங்களூர்-ஹவுரா மற்றும் ஒரு சரக்கு ரயில் அடுத்தடுத்து மோதின. தற்போது வரை 70 பேர் பலியாகி உள்ள நிலையில் 350க்கும் அதிகமானவர்கள் காயடைமந்துள்ளனர். இந்நிலையில் தான் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் இருந்து சென்னை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/3w0MFmi
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/3w0MFmi
வெள்ளி, 2 ஜூன், 2023
https://ifttt.com/images/no_image_card.pngதெலுங்கானா நாள்.. ஆளுநர் தமிழிசையை நிகழ்ச்சிகளுக்கு அழைக்காத முதல்வர் கேசிஆர்- தொடரும் யுத்தம்!
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலமாக உதயமான நாள். தெலுங்கானா உருவான நாளை முன்னிட்டு முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான மாநில அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. ஆனால் இந்த நிகழ்ச்சிகளுக்கு அம்மாநில ஆளுநரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அழைக்கப்படாதது விவாதப் பொருளாகி இருக்கிறது. ஆந்திரா எனும் மிகப் பெரிய மாநிலம் 2014-ம் ஆண்டு 2 ஆகப் பிரிக்கப்பட்டு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/oK8awQM
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/oK8awQM
https://ifttt.com/images/no_image_card.pngஅநியாயமாக பறிபோன 60 பச்சிளம் உயிர்கள்.. அதிகார வெறியால் சூடானில் கொடுமை
சூடான்: சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக, உணவு கிடைக்காமல் குழந்தைகள் காப்பகத்தில் இருந்த ஏறத்தாழ 60 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஆசியாவில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் நாடுகளில் சூடான் முக்கியமான நாடாகும். இங்கு கடந்த 2021ம் ஆண்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றிய நிலையில் இவர்களுக்கும் துணை ராணுவ படையினருக்கும் இடையே அதிகார போட்டி உருவாகியுள்ளது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/oK8awQM
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/oK8awQM
https://ifttt.com/images/no_image_card.pngகாங்.அரசின் கம்பி கட்டுற கதை..யுத்தம் நடத்தலையாம்- மேகதாது அணையை நியாயப்படுத்தும் கர்நாடகா டிகேஎஸ்!
பெங்களூரு: காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட முயற்சிப்பதை நியாயப்படுத்தி இருக்கும் அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார், தமிழ்நாட்டுக்கு எதிராக யுத்தம் தொடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார். தமிழ்நாடு- கர்நாடகா இடையேயான காவிரி நதிநீர் பிரச்சனையில் மேகதாது அணை புதிய விவகாரமாக இடம்பிடித்திருக்கிறது. கர்நாடகாவும் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/oK8awQM
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/oK8awQM
https://ifttt.com/images/no_image_card.pngமேடையில் தவறி விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..பதறியபடி ஓடி வந்த அதிகாரிகள்.. பரபரப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொலராடோவில் உள்ள விமானப்படை பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோ பைடன் விழா மேடையில் தவறி விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. அமெரிக்காவின் 46-வது அதிபராக இருப்பவர் ஜோ பைடன். ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனுக்கு தற்போது 80-வயது ஆகிறது. அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/oK8awQM
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
https://ift.tt/oK8awQM
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)