Breaking News

செவ்வாய், 2 நவம்பர், 2021

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_288187920211102145702_150_100.jpgபருவநிலை மாற்றத்தால் அனைவரும் பாதிப்பு: பிரதமர் மோடி

...



from Dinamalar.com |நவம்பர் 02,2021 https://ift.tt/3k0UAEG

http://ifttt.com/images/no_image_card.pngஇடைத்தேர்தல்.. ராஜஸ்தானில் அசத்தும் காங்.. 4வது இடத்திற்கு பின் தங்கிய பாஜக.. பெரும் பின்னடைவு

ஜெய்ப்பூர்; பல்வேறு மாநில இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. 3 லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் மற்றும் 29 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngதடுமாறிய சார்லஸ்.. பருவநிலை மாற்ற மாநாட்டு மேடை ஏறும்போது சறுக்கிய படிக்கட்டு

கிளாஸ்கோ: காலநிலை மாற்றத்தை கையாள போர்க்கால நடவடிக்கை வேண்டும் என்று உலகத்தலைவர்களிடம் இளவரசர் சார்லஸ் ஒருமித்த கோரிக்கையை விடுத்துள்ளார்.ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோவில் COP26 என்ற காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு 2 நாள் நடைபெற்றது.- இந்த மாநாட்டில் உலக தலைவர்கள் கலந்து கொண்டனர். 120 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.. அந்த வகையில் இந்திய

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஆர்எஸ்எஸ் கல்வி அன்று.. திராவிட கல்வி இன்று.. திமுகவின் அதிரடி திட்டத்துக்கு கி.வீரமணி பாராட்டு..!

ஊட்டி: தமிழக அரசு கொண்டுவந்துள்ள இல்லம் தேடிக் கல்வித் திட்டம், திராவிடக் கல்வித் திட்டம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்தார். தமிழகத்தில் "இல்லம் தேடி கல்வி" என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.. இந்த திட்டம் கொண்டு வரப்பட முக்கிய காரணம், கொரோனா பரவல் சார்ந்த பொதுமுடக்க

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/2Cnax2I பேரை.. குட்டி டிஸ்னிலேண்டிற்குள் வைத்து பூட்டிய சீன அதிகாரிகள்.. அதிர்ச்சி தரும் சம்பவம்!

பெய்ஜிங்: சீனாவில் டிஸ்னிலேண்ட் ஒன்றில் 30 ஆயிரம் பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. கடந்த 2 வாரங்களில் சீனாவில் 550க்கும் அதிகமாக கேஸ்கள் பதிவாகி உள்ளது. நேற்று மட்டும் 71 பேருக்கு கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. சீனாவின் 14 பெரிய நகரங்களில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngதிடீர் ஆக்சிஜன் தட்டுப்பாடு.. ஆம்புலன்ஸ் பற்றாக்குறை.. உயரும் கொரோனா மரணங்கள்.. பகீர் ரஷ்யா

மாஸ்கோ: ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா மரணங்கள் அதிகரித்து வருவதாக ரஷ்ய டாக்டர்கள் அதிர்ச்சி தகவலை கூறுகிறார்கள். ரஷ்யாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகமாகி கொண்டே வருகின்றன.. இதையடுத்து, அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.. அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வேறு எதற்காகவும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.. அதேசமயம், ஊதியத்துடன் கூடிய விடுப்பும் தரப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கர்நாடக

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/3nV9D4e பெரியார் பஸ் ஸ்டாண்ட் பணி தாமதம்: அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

...



from Dinamalar.com |நவம்பர் 02,2021

https://ift.tt/2ZI1esR வெளியீடு: மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல்...7 சட்டசபை தொகுதிகளில் 16.94 லட்சம் பேர்

...



from Dinamalar.com |நவம்பர் 02,2021

https://ift.tt/3BNxOGJ 21,46,960:  மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள்.. 1,001 பேர் நீக்கம்; 666 பேர் புதிதாக சேர்ப்பு

...



from Dinamalar.com |நவம்பர் 02,2021

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2881730_150_100.jpgவிடுதலைப் போரில் தமிழகம்' புகைப்பட கண்காட்சி

...



from Dinamalar.com |நவம்பர் 02,2021

https://ift.tt/3jZ7BP7 75.73 லட்சம் வாக்காளர்கள்: 3 மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலில்...திருத்தம் மேற்கொள்ள முகாம்கள் அறிவிப்பு

...



from Dinamalar.com |நவம்பர் 02,2021

http://ifttt.com/images/no_image_card.pngரஷ்யாவில் இடைவிடாது தொடரும் பாதிப்பு: ஒரே நாளில் 40,993 பேருக்கு பாதிப்பு; 1,158 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு இடைவிடாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யாவில் ஒரே நாளில் 40,993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 1,158 பேர் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தனர். உலக நாடுகளில் நேற்று 3,44,655 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 4,798 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். மேலும் 2,91,664

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/3nPbhUP 'கோவாக்சின்' தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா அனுமதி

...



from Dinamalar.com |நவம்பர் 02,2021 https://ift.tt/3nPbhUP