போபால்: மத்திய பிரதேசத்தில் 2 பாலியல் தொழிலாளிகளை நரபலி கொடுத்த கணவன், மனைவி மற்றும் அவர்களுக்கு உடந்தையாக மூவர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் மொரேனா பகுதியை சேர்ந்தவர் பண்டு பத்தோரியா. அதே பகுதியை இருந்த மம்தா என்ற பெண்ணை இவர் 17 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி இத்தனை
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக