அ.தி.மு.கவில் சசிகலாவை சேர்த்துக் கொள்வது தொடர்பாக எழுந்துள்ள இரு வேறு குரல்கள், அ.ம.மு.க வட்டாரத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ''அ.தி.மு.கவில் உள்ள சில அறக்கட்டளைகளில் சசிகலாதான் இன்னமும் பொறுப்பில் இருக்கிறார். அவரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆரின் உறவுகளும் உறுதியாக உள்ளனர்,'' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்? எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக