ஸ்ரீநகர்: உலகக் கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் மீது உபா சட்டத்தின் கீழ் போலீசார் 2 வழக்குகளைப் பதிவு செய்துள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது ஐக்கிய அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை முதல் சூப்பர் 12
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக