கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிக்கூட மாணவர்களிடையே கல்வி கற்பதில் ஏற்பட்டுள்ள இழப்பை சரி செய்யும் நோக்கில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை "இல்லம் தேடிக் கல்வி" திட்டத்தை அக்டோபர் 27ஆம் தேதியன்று துவக்கிவைத்தது. மாணவர்களின் கல்வியினை மேம்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்களைத் தன்னார்வலர்களாகத் தேர்வு செய்து, அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கி இத்திட்டம் செயல்படுத்தப்படும்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக