காபூல்: ஆப்கன் விவகாரம் குறித்து ஆலோசிக்க வரும் நவம்பர் 10ஆம் தேதி சிறப்புக் கூட்டம் ஒன்றை இந்தியா நடத்தவுள்ளது. இதில் ஈரான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கச் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கனில் இருந்த அஸ்ரப் கானி அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் கவிழ்க்கப்பட்டது. தாலிபான்கள் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் மீண்டும் ஆட்சியை
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக