கிளாஸ்கோ நகரில் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு நடந்துவரும் நிலையில், இந்த மாநாட்டின் பின்னணி, நோக்கங்கள், இந்தியாவில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஆகியவை குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜனுடன் உரையாடினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து: கே. கிளாஸ்கோ நகரில் நடக்கும் இந்த காலநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக