விழுப்புரத்தை மையமாகக் கொண்டு செயல்படும் அஃரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் ஆடு வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு திட்டத்தில் கிராமப்புற மக்களிடையே தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 8 ஆயிரத்திற்கும் மேலான பெண் விவசாயிகளுடன் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக அஃரோடெக் நிறுவனம் விவசாயிகளிடமிருந்து அரிசி பருப்பு தானியங்கள்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக