ரோம்: இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கொரோனா கால சர்ச்சை நாயகனான பிரேசில் அதிபர் பொல்சனாரூ, உலக நாடுகளின் தலைவர்களால் புறக்கணிக்கப்பட்டு தனித்துவிடப்பட்டவராக வலம் வந்தார். இது தொடர்பாக கேள்வி எழுப்பிய பிரேசில் பத்திரிகையாளர்களை பொல்சனாரூ பாதுகாவலர்கள் தாக்கியதாக புதிய பஞ்சாயத்தும் கிளம்பியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவமாடிய போது ஒவ்வொரு நாட்டின்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக