பீஜிங்: போதுமான அளவுக்கு சீனாவில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள போதிலும், அங்கு தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால், அதன் தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன... அதேசமயம் தொற்று வேகமாக பரவி வருவதால், சீனாவில் லாக்டவுன் அமலாகி உள்ளது. முதன்முதலில் கொரோனாவைரஸ் சீனாவில்தான் தோன்றியது.. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு பரவ ஆரம்பித்தது. ஆனாலும், முதலில் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்ததும்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
Breaking News
வியாழன், 28 அக்டோபர், 2021
http://ifttt.com/images/no_image_card.pngசீறிய ஏவுகணை.. கண்டம் விட்டு கண்டம் தாக்கும் அக்னி 5யை வெற்றிகரமாக டெஸ்ட் செய்த இந்தியா-மிரளும் சீனா
புவனேஷ்வர்: கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை இந்தியாவால் நேற்று இரவு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5000 கிமீ தூரத்திற்கு அதிகமான இலக்கை தாக்கும் திறன் கொண்டது அக்னி-5 ஏவுகணை. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் எல்லை பிரச்சனை தீவிரமாக சென்று கொண்டு இருக்கிறது. சீனா புதிய எல்லை விதிகளை கொண்டு வந்து இந்தியாவை சீண்ட
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
https://ift.tt/eA8V8J ஒரு நாடு; ஒரே சட்டம் அமல்படுத்த சிறப்பு குழு
...
from Dinamalar.com |அக்டோபர் 28,2021 https://ift.tt/eA8V8J
https://ift.tt/eA8V8J பாக்.,குக்கு சவுதி அரேபியா
...
from Dinamalar.com |அக்டோபர் 28,2021 https://ift.tt/eA8V8J
புதன், 27 அக்டோபர், 2021
http://ifttt.com/images/no_image_card.pngபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் ஆகும் - விமானப்படை அதிகாரி சூளுரை
ஜம்மு: இந்தியாவின் அழகிய பிரதேசமான ஜம்மு-காஷ்மீர் எப்போதும் பதட்டம் நிறைந்தவையாகவே பார்க்கப்படுகிறது. பயங்கரவாதிகள் ஊடுருவல், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் என்பது அங்கு தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீர் கொஞ்சம் அமைதியாக இருந்த நிலையில் சமீபத்திய சில நாட்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். பாலியல்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngதமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் திட்டத்துக்கு தி.மு.க அடிபணிகிறதா ? சர்ச்சையில் 'இல்லம் தேடி கல்வி' திட்டம்
பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் "இல்லம் தேடி கல்வி" என்ற பெயரில் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. "தேசியக் கல்விக் கொள்கை தெரிவிப்பதை அப்படியே நடைமுறைப்படுத்துவதாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது" என தி.மு.க அரசை, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார். என்ன நடக்கிறது? தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)