Breaking News

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

https://ift.tt/3EvLbNd ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி:

...



from Dinamalar.com |அக்டோபர் 31,2021 https://ift.tt/3EvLbNd

https://ift.tt/eA8V8J அடுத்தாண்டுக்குள் 500 கோடி 'டோஸ்' தடுப்பூசி: பிரதமர் மோடி

...



from Dinamalar.com |அக்டோபர் 31,2021 https://ift.tt/eA8V8J

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_2880457_150_100.jpgஏழை நாடுகளுக்கு 10 கோடி கொரோனா தடுப்பூசி வழங்கல்: பிரிட்டன் பெருமிதம்

...



from Dinamalar.com |அக்டோபர் 31,2021 https://ift.tt/3boJK6O

http://ifttt.com/images/no_image_card.pngஉலகின் முதல் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யாவின் இன்றைய சோகநிலை..என்ன காரணம்! கற்றுத்தந்த பாடம்

மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது. ஒரே நாளில் 40251 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தற்போது தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. ஆனால் கொரோனா நிலைமை கட்டுக்குள் வர சில வாரங்கள் ஆகலாம் என்ற நிலையே உள்ளது. உலகை மோசமாக பாதித்து வரும் கொரோனா ரஷ்யாவை தற்போது

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்- ஒரே நாளில் 1,160 பேர் பலி- அமெரிக்காவில் சட்டென குறைந்தது!

மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ரஷ்யாவில் நேற்று மட்டும் ஒரே நாளில் 1,160 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. உலகின் பல நாடுகளிலும் லாக்டவுன் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் நேற்று மட்டும் 3,83,922

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/2XZc8JC 'மன நலத்தை பாதுகாப்பதால் குடும்ப நலனை காக்கலாம்'

...



from Dinamalar.com |அக்டோபர் 31,2021

https://ift.tt/3nG269f கொரோனா தடுப்பூசி முகாம் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ.,ஆய்வு

...



from Dinamalar.com |அக்டோபர் 31,2021

https://ift.tt/3BuvwMu வடலுார் சந்தையில் ரூ. 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

...



from Dinamalar.com |அக்டோபர் 31,2021

http://ifttt.com/images/no_image_card.pngஜி20 உச்சி மாநாடு: பிரதமர் மோடியின் தோள் மீது கைபோட்டு உரையாடிய ஜோ பைடன்!

ரோம்: ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து உரையாடினார். இத்தாலி தலைநகர் ரோம் நகரில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. ஜி20 கூட்டமைப்புக்கு தற்போது இத்தாலி தலைமை வகிப்பதால் ரோம் நகரில் இம்மாநாடு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி,

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஅமெரிக்கா: சூதாட்டத்தில் ரூ7.50 லட்சம் வென்ற இந்திய வம்சாவளி அதிகாரி.. கொள்ளையர்களால் சுட்டுக்கொலை

நியூஜெர்சி: அமெரிக்காவில் சூதாட்டத்தில் ரூ7.50 லட்சம் வென்ற இந்திய வம்சாவலி அதிகாரி ஶ்ரீரங்கா கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இயல்பான ஒன்றாகவே தொடருகிறது. இன்னொரு பக்கம் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் இந்திய வம்சாவளியினர் உயர் பதவிகளையும் பெற்று வருகின்றனர். அமெரிக்க ராணுவ தலைமையகத்தில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.png'வேறு வழியில்லை.. இது தான் ஒரே தீர்வு..' கொரோனா பரவலைத் தடுக்க அதிபர் புதின் போட்ட அதிரடி உத்தரவு

மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கும் சூழலில், வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க அந்நாட்டு அதிபர் புதின் புதிய அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். கொரோனா பாதிப்பை இன்னும் எந்த நாட்டினாலும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை. சில நாடுகள் மட்டுமே வைரஸ் பாதிப்பைச் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் கட்டுக்குள் வைத்துள்ளன. கொரோனா தொடர்ந்து

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஆப்கனில் திருமண நிகழ்வில் பாடல்கள்.. கடுப்பான தாலிபான்கள் துப்பாக்கி சூடு? 3 பேர் பலி, பலர் படுகாயம்

காபூல்: கிழக்கு ஆப்கானிஸ்தானில் திருமணத்தின் போது பாடல்கள் ஒலிபரப்பபட்ட நிலையில், அதை நிறுத்த தலிபான்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருப்பினும், இது தொடர்பாக தாலிபான் அரசு முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. ஆப்கனில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் தலைமையிலான அரசு அமைந்தது. அங்கிருந்த அமெரிக்க படைகள் வெளியேறியதுமே தாலிபான்கள் ஒட்டுமொத்த

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/2hM8rNx கோடி கொரோனா தடுப்பூசிகளை இந்தியா 2022 இறுதிக்குள் உற்பத்தி செய்யும்: ஜி20 மாநாட்டில் மோடி

ரோம்: 2022-ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியா 500 கோடி கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் என்று ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உறுதியளித்தார். இத்தாலி தலைநகர் ரோம் நகரில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஜி20 கூட்டமைப்பு இத்தாலி தலைமை வகிப்பதால் ரோமில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J