பெய்ஜிங்: சட்ட ரீதியில் நிலவும் சவாலான சூழல் காரணமாகச் சீனாவில் இருந்து முற்றிலுமாக வெளியேறுவதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது. அதேநேரம் இந்தச் சூழலைப் பயன்படுத்தி கூகுள் நிறுவனம் மீண்டும் சீனாவில் நுழையத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு காலத்தில் சர்வதேச நிறுவனங்களை வரவேற்ற சீனா, தற்போது அதுபோன்ற பெரு நிறுவனங்களுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. எந்தவொரு
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
Breaking News
புதன், 3 நவம்பர், 2021
செவ்வாய், 2 நவம்பர், 2021
http://ifttt.com/images/no_image_card.pngஉச்சக்கட்ட பதற்றம்..ஆப்கன் மருத்துவமனையில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு.. 19 பேர் பலி, பலர் படுகாயம்
காபூல்: ஆப்கன் தலைநகர் காபூலில் அமைந்துள்ள ராணுவ மருத்துவமனையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆப்கனில் தற்போது தாலிபான்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அஸ்ரப் கானி தலைமையிலான ஆப்கன் அரசைக் கவிழ்த்த தாலிபான்கள் தற்போது ஒட்டுமொத்த ஆப்கனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். முந்தைய ஆட்சியைப் போல
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngவன்னியர்கள் இடஒதுக்கீடு ரத்து.. ரிஷிவந்தியத்தில் பாமக போராட்டம்.. பேருந்து மீது கல்வீச்சு.. பதற்றம்
கள்ளக்குறிச்சி: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகண்டை கூட்டுரோட்டில் பாமக போராட்டத்தில் அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கள்ளக்குறிச்சி
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஜீன்ஸ் போட்டுக்கிட்டு ஏன் இங்கே வந்தே? புர்கா எங்கே?.. இளம்பெண்ணை அடித்து உதைத்த நபர்.. பரபரப்பு
கவுகாத்தி: பர்தா அணியாமல் ஜீன்ஸ் போட்டு கொண்டு, செல்போன் கடைக்கு வந்துவிட்டதால், அந்த கடைக்காரர் அவரை கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கவுகாத்தியில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் பிஸ்வநாத் சைராலி என்ற ஊர் உள்ளது... இந்த ஊரில் நூருல் அமீன் என்பவர் ஒரு செல்போன் கடை வைத்துள்ளார்.. 13 மாநிலங்களில் 3 லோக்சபா தொகுதி,
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஅஜித் பவார் தொடர்புடைய 1000 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கிய வருமான வரித்துறை
மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தொடர்புடைய நிறுவனங்களுக்குச் சொந்தமான 1000 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. முடக்கப்பட்டுள்ள சொத்துகள் அனைத்தும் முறைகேடாக சம்பாதித்த பணத்தைக் கொண்டு வாங்கப்பட்டவை என்று வருமான வரித்துறை குற்றம்சாட்டுகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் அஜித் பவார். இவர் தேசியவாத கட்சித்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngகிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் இந்தியாவுக்கு கிடைக்கப் போவது என்ன?
கிளாஸ்கோ நகரில் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு நடந்துவரும் நிலையில், இந்த மாநாட்டின் பின்னணி, நோக்கங்கள், இந்தியாவில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஆகியவை குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜனுடன் உரையாடினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து: கே. கிளாஸ்கோ நகரில் நடக்கும் இந்த காலநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஇடைத்தேர்தல்.. ராஜஸ்தானில் அசத்தும் காங்.. 4வது இடத்திற்கு பின் தங்கிய பாஜக.. பெரும் பின்னடைவு
ஜெய்ப்பூர்; பல்வேறு மாநில இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. 3 லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் மற்றும் 29 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngதடுமாறிய சார்லஸ்.. பருவநிலை மாற்ற மாநாட்டு மேடை ஏறும்போது சறுக்கிய படிக்கட்டு
கிளாஸ்கோ: காலநிலை மாற்றத்தை கையாள போர்க்கால நடவடிக்கை வேண்டும் என்று உலகத்தலைவர்களிடம் இளவரசர் சார்லஸ் ஒருமித்த கோரிக்கையை விடுத்துள்ளார்.ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோவில் COP26 என்ற காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு 2 நாள் நடைபெற்றது.- இந்த மாநாட்டில் உலக தலைவர்கள் கலந்து கொண்டனர். 120 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.. அந்த வகையில் இந்திய
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)