ஒன்றிய பிரதேசத்தில் நடந்த இரட்டை கொலையில் ஒருவர் மீது வெடிகுண்டு வீசப்பட்டும் , மற்றொருவர் ஓட ஓட துரத்தி வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளனர். சிறையில் இருந்தபடியே திட்டமிட்டு கொலை செய்த ரௌடிகள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு காரைக்கால் மாவட்டத்தில், பாமக மாவட்ட
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J