Breaking News

வியாழன், 10 ஜூன், 2021

https://ift.tt/eA8V8J 108-ல் பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணி.. துணைக்கு சென்ற மாமியார், நாத்தனார்.. விபத்தில் 3 பேரும் பலி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதால் கர்ப்பிணி உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ஜெயலட்சுமி (23). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸில் அழைத்து

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக