பியோங்யாங்: வடகொரியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், வரும் 2025 வரை மக்கள் குறைவான அளவு உணவைச் சாப்பிடுமாறு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டு மக்களிடம் அறிவுறுத்தியுள்ளார். வட கொரியாவில் பல ஆண்டுகளாகவே மோசமான பொருளாதார பாதிப்பு நிலவி வருகிறது. சர்வாதிகார ஆட்சி நடைபெறும் வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. ஆர்யன்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக