Breaking News

ஞாயிறு, 7 நவம்பர், 2021

http://ifttt.com/images/no_image_card.pngகாற்று மாசுக்கு இது தான் ஒரே தீர்வு.. சூப்பர் கருவியை கண்டுபிடித்த.. டெல்லி இளைஞரை பாராட்டிய பிரதமர்

கிளாஸ்கோ: விவசாய கழிவுகளும் அதனால் ஏற்படும் காற்று மாசும் இந்தியாவுக்கு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், இதைத் தடுக்கும் வகையில் புதிய கருவியைக் கண்டுபிடித்த வித்யுத் மோகனால் என்பவரைப் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இன்றைய தினத்தில் உலகின் பல்வேறு நாடுகளிலும் முக்கிய பிரச்சினையாக உள்ளது சுற்றுச்சூழல் சீர்கேடுதான். குறிப்பாகக் காற்று மாசு காரணமாக உலகின் பல

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக