Breaking News

சனி, 6 நவம்பர், 2021

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_288428320211106061902_150_100.jpgஅலட்சியம் : பாதசாரிகளுக்கு இல்லை பாதுகாப்பான பாதை இருப்பதும் ஆக்கிரமிப்புக்கு ஆளாகும் அவலம்

...



from Dinamalar.com |நவம்பர் 06,2021

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_288430720211106061417_150_100.jpgமழை நீர் சேகரிக்க வேண்டியது அவசியம்: கலெக்டர் உத்தரவிட வேண்டும்

...



from Dinamalar.com |நவம்பர் 06,2021

https://ift.tt/3bMThF2 எச்சரிக்கை* பழநி சண்முகநதி கரையோர மக்களுக்கு * கொள்ளளவை நெருங்கும் அணைகள்

...



from Dinamalar.com |நவம்பர் 06,2021

https://ift.tt/31AHCay முருங்கை சாகுபடியை அதிகரிக்கும் திட்டம்: ஏற்றுமதி மண்டலத்திற்கான கட்டமைப்பு தயார்

...



from Dinamalar.com |நவம்பர் 06,2021

https://ift.tt/3o1sA5g ஐ.எஸ்., பயங்கரவாதம்; தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆபத்து

...



from Dinamalar.com |நவம்பர் 06,2021 https://ift.tt/3o1sA5g

https://img.dinamalar.com/data/thumbnew/Tamil_News_thumb_288409820211106025042_150_100.jpgசின்ன மழைக்கே தாக்குப்பிடிக்கவில்லை: வெள்ளக்காடானது மாநகரம்! கன மழை வந்தால்...மக்கள் கவலை

...



from Dinamalar.com |நவம்பர் 06,2021

வெள்ளி, 5 நவம்பர், 2021

https://ift.tt/eA8V8J குர்கானில் தொழுகை நடைபெற்ற சர்ச்சைக்குரிய இடத்தில் கோவர்தன் பூஜை- பாஜகவின் கபில் மிஸ்ரா பங்கேற்பு

குர்கான்: ஹரியானா மாநிலம் குர்கானில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திய இடத்தில் வலதுசாரி அமைப்புகள் இன்று கோவர்தன் பூஜை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் கபில் மிஸ்ரா பங்கேற்றது சர்ச்சையாகி உள்ளது. ஹரியானாவின் குர்கானில் பல பொது இடங்களில் போலீசார் பாதுகாப்புடன் இஸ்லாமியர்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று தொழுகை நடத்தி வந்தனர். இதற்கு வலதுசாரி அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தன.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/2fsBxiq வயதில் தட்டுத்தடுமாறி நான் வந்திருக்கிறேன்... எடப்பாடி பழனிசாமி ஏன் இதை செய்யவில்லை -துரைமுருகன்

முல்லை பெரியாறு: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அதிமுக அறிவித்துள்ள போராட்டத்தை பார்த்து நாடே கிடு கிடுங்குவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கிண்டல் செய்துள்ளார். 80 வயதில் படிக்கட்டுகள் கூட ஏற முடியாத சூழலில் தட்டுத் தடுமாறி இன்று முல்லை பெரியாறு அணைக்கு தாம் வந்திருப்பதாகவும் பொதுப்பணித்துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி ஒரு முறை கூட

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngநியூட்ரினோ ஆய்வில் கிடைத்த முடிவு: இயற்பியலில் புதிய அத்தியாயம் தொடக்கம்

இந்த உலகத்தில் நாம் காணும் பொருட்களுக்கு எல்லாம் அடிப்படையாக விளங்கக்கூடியது என்று யூகித்து விஞ்ஞானிகள் தேடிவந்த ஓர் அணுவடித் துகளை கண்டறிய முடியாமல் போனது. இதையடுத்து இயற்பியலில் புதிய அத்தியாயம் ஒன்று பிறந்துள்ளதாக அந்த ஆராய்ச்சியை நடத்திவந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்தப் பேரண்டம் ஒரு கட்டடம் என்று வைத்துக்கொண்டால் அதன் செங்கல்லாக எது இருக்கும் என்பது இயற்பியலின்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகொரோனா: தெற்காசியர்களிடம் அதிகம் காணப்படும் கொரோனா பாதிக்கும் ஜீன் - பாதுகாத்துக் கொள்வது எப்படி?

நுரையீரல் செயலிழப்பது மற்றும் கொரோனாவால் மரணம் ஏற்படும் அபாயங்களை இரண்டு மடங்காக அதிகரிக்கும் ஒரு மரபணுவை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தெற்காசிய பின்புலம் கொண்டவர்களில் 60 சதவீதத்தினர், ஐரோப்பிய மூதாதையர்களைக் கொண்டவர்களில் 15 சதவீதத்தினருக்கு இந்த அபாயத்தை அதிகரிக்கக் கூடிய மரபணு உள்ளது. இந்த அபாயத்தை கணிசமாக குறைக்க கொரோனா தடுப்பூசி முக்கிய

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகொரோனா: ஐரோப்பாவில் மையம் கொள்ளும் கோவிட் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை, 4வது அலையா இது?

ஐரோப்பாவில் பரவலாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அக்கண்டம் மீண்டும் கொரோனாவின் மையமாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஐரோப்பா கண்டம், வரும் பிப்ரவரி மாதத்துக்குள் மேலும் ஐந்து லட்சம் மரணங்களைச் சந்திக்கலாம் என ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார் ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஹான்ஸ் க்ளூக். கொரோனா தொற்று

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகொரோனா பற்றி 2019 இறுதியிலேயே சொன்னவர்.. சீனாவில் உயிருக்கு போராடும் பெண் செய்தியாளர்.. அதிர்ச்சி!

பெய்ஜிங்; 2019லேயே கொரோனா பரவல் குறித்து செய்தி வெளியிட்டு சீனாவில் கைதான ஷாங் ஷான் என்ற செய்தியாளர் தற்போது சிறையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் 2019 டிசம்பரில் கொரோனா பரவ தொடங்கிய காலத்தில் அந்நாட்டு அரசு அதை கடுமையாக மூடி மறைத்தது. முதலில் கொரோனா பரவவில்லை என்று பொய் கூறி வந்தது.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngகேதார்நாத்தில் சீரமைக்கப்பட்ட ஆதி சங்கரரின் சமாதி, திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

கேதார்நாத்; உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் 2013-ம் ஆண்டு வெள்ளத்தில் சேதமடைந்த ஆதி சங்கரரின் சமாதி மறுசீரமைக்கப்பட்டது. இந்த மறுசீரமைக்கப்பட்ட சமாதியை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அத்துடன் ஆதி சங்கரரின் திருவுருவச் சிலையையும் பிரதமர் மோடி இன்று கேதார்நாத்தில் திறந்து வைத்தார். கேதார்நாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J