பிரேசிலியா: பிரேசிலில் தொடர் வங்கி கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று போலீசார் மூலம் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய ஆபரேஷனில் 25 பேர் அங்கு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரேசிலில் இருக்கும் பல்வேறு கொள்ளை மற்றும் கொலைகார கும்பல்களை போலீசார் மாடர்ன் டே கும்பல் என்று அழைப்பது வழக்கம். அதாவது பல்வேறு கேங்க்ஸ்டர்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
Breaking News
திங்கள், 1 நவம்பர், 2021
http://ifttt.com/images/no_image_card.pngஇவர் ஹீரோ இல்லங்க.. இப்ப எம்எல்ஏ.. அறிமுகம் செய்த அன்பில்.. முதல் நாளே வகுப்பறையில் சுவாரஸ்யம்!
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசுப் பள்ளி வகுப்பறையில் உதயநிதியை யார் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களிடம் கேட்க அதற்கு அவர்கள் "அவர் சினிமா நடிகர் என கூற" அவர் எம்எல்ஏ என மாணவர்களிடம் உதயநிதியை அன்பில் மகேஷ் அறிமுகம் செய்து வைத்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலால் கடந்த
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
https://ift.tt/eA8V8J \"சுப்ரீம் லீடர்\".. முதன்முறையாக மக்கள் முன் தோன்றினார் தாலிபன்களின் தலைவர்.. 10 நிமிட வீடியோ
காபூல்: தாலிபான்களின் சுப்ரீம் தலைவர் ஹெபதுல்லா அகுந்த்சாதா இறந்துவிட்டதாக தகவல்கள் பரவிய நிலையில், முதன்முறையாக தன்னுடைய ஆதரவாளர் முன்பு தோன்றி அவர் உரை நிகழ்த்தி உள்ளார்.. இதன்மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்துக்கு கெடு வைத்து, அவர்களை விரட்டிவிட்ட பிறகு, ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றினர்.. இதையடுத்து யார் அங்கு தலைவர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.. அப்போதுதான்,
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
https://ift.tt/eA8V8J சவுதியுடனான மோதலை தீர்க்க லெபனான் தீவிர முயற்சி
...
from Dinamalar.com |நவம்பர் 01,2021 https://ift.tt/eA8V8J
https://ift.tt/eA8V8J ஜி20 மாநாடு: பிரேசில் அதிபர் பொல்சனாரூவை புறக்கணித்த தலைவர்கள்- கேள்வி கேட்ட ரிப்போர்ட்டருக்கு உதை!
ரோம்: இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கொரோனா கால சர்ச்சை நாயகனான பிரேசில் அதிபர் பொல்சனாரூ, உலக நாடுகளின் தலைவர்களால் புறக்கணிக்கப்பட்டு தனித்துவிடப்பட்டவராக வலம் வந்தார். இது தொடர்பாக கேள்வி எழுப்பிய பிரேசில் பத்திரிகையாளர்களை பொல்சனாரூ பாதுகாவலர்கள் தாக்கியதாக புதிய பஞ்சாயத்தும் கிளம்பியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவமாடிய போது ஒவ்வொரு நாட்டின்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngகுற்றால அருவியில் குளிக்கும் போராட்டம்... சி.ஐ.டி.யு. போஸ்டர் அடித்து அரசுக்கு எச்சரிக்கை..!
தென்காசி: குற்றால அருவிகளில் குளிக்கும் நூதன போராட்டத்தை அறிவித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் மற்ற சுற்றுலாதலங்களை போல் குற்றாலத்திற்கு கொரோனா தளர்வுகளில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், குற்றாலம் மட்டும் குற்றவாளியா? குளிக்க தடை ஏன்? என்பன உள்ளிட்ட கேள்விகள் அச்சிடப்பட்டுள்ளன. இதனிடையே திமுகவுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி வைத்துள்ள
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngவெளிநாடுகளின் நிலக்கரி மூலமான அனல் மின் நிலையங்களுக்கான நிதி உதவியை நிறுத்த ஜி20 உச்சி மாநாடு முடிவு
ரோம்: வெளிநாடுகளின் நிலக்கரி மூலமாக மின் உற்பத்தி செய்யும் அனல்மின் நிலையங்களுக்கான நிதி உதவியை 2021-ம் ஆண்டுக்குள் நிறுத்த ஜி20 உச்சி மாநாடு முடிவு செய்துள்ளது. இருப்பினும் ஜி20 நாடுகள் தங்களது உள்நாட்டில் நிலக்கரி பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாதது இந்தியாவுக்கு சாதகமானதாகவே பார்க்கப்படுகிறது. ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngதிமுக அரசு பாணியில் உ.பி பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்...பிரியங்கா காந்தியின் அதிரடி வாக்குறுதி!
கோரக்பூர்: உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்; விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அதிரடியாக வாக்குறுதி அளித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வென்று முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்ற நாளில் கையெழுத்திட்ட கோப்புகளில் முக்கியமான ஒன்று அரசு பேருந்துகளில் பெண்களுக்கு
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.png\"ஹெலினா\" தந்த ஆச்சரியம்.. \"தொங்கா\" தந்த ஷாக்.. உலகிலேயே இந்த இடத்தில் மட்டும் வைரஸ் இல்லையாம்
பிரிட்டானியா: உலகிலேயே ஒரே ஒரு இடத்தில் மட்டும் கொரோனா தொற்று வைரஸ் இல்லவே இல்லையாம்.. அது என்ன நாடு தெரியுமா?சீனாவில்தான் கடந்த 2019-ல் கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று தோன்றியது.. இது பின்னர் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.. இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், பிரேசில் உள்ளிட்ட
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngகோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம்- ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் திரளும் உலகத் தமிழர்கள்
கிளாஸ்கோ (ஸ்காட்லாந்து): ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா.வின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பங்கேற்றுள்ள இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக இன்று போராட்டம் நடத்த உலகத் தமிழர்கள் திரண்டு வருகின்றனர். இலங்கையில் தமிழினப் படுகொலைக்கு காரணமான போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்சேவை பிரிட்டன் கைது செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. ஐ.நா.வின் 26-வது பருவநிலை மாற்றம்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஜப்பான்: ரயில் பயணிகளுக்கு மர்ம நபர் சரமாரி கத்தி குத்தி- திடீர் துப்பாக்கிச் சூடு- 17 பேர் படுகாயம்
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஓடும் ரயிலில் மர்ம நபர் ஒருவர் பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்தி துப்பாக்கிச் சூடும் நடத்திய பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். பயணிகளை கொடூரமாக தாக்கிய மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாக கத்தி குத்து சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngபருவநிலை மாநாடு- கிளாஸ்கோ நகரில் பிரதமர் மோடி- இந்தியர்கள் உற்சாக வரவேற்பு
கிளாஸ்கோ: இத்தாலியில் நடைபெற்ற ஜி20 கூட்டமைப்பில் பங்கேற்ற பிரதமர் அங்கிருந்து பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ சென்றடைந்தார். கிளாஸ்கோ நகரில் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பலித்தனர். ஜி 20 கூட்டமைப்புக்கு இத்தாலி தலைமை வகிக்கிறது. இதனால் ஜி20 கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்று பேசிய
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)