இம்பால்: மணிப்பூர் சட்டசபை தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் கணவர் ஒன்லர் கோம் அறிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஒன்லர் கோம் போட்டியிடக் கூடும் என தெரிகிறது. மணிப்பூர் மாநில சட்டசபைக்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. மணிப்பூரில் பாஜக கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ளன. அடுத்த ஆண்டு
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
Breaking News
ஞாயிறு, 31 அக்டோபர், 2021
https://ift.tt/eA8V8J ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம்: சூடானில் 11 பேர் பலி
...
from Dinamalar.com |அக்டோபர் 31,2021 https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngபஞ்ச தந்திர காயினுக்கு சிறப்பு சலுகை.. பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டது யார்?.. ரசிகர்கள் கவலை!
சென்னை: பிக்பாஸ் சீசன் 5லிருந்து இந்த வாரம் நாட்டுப்புற பாடகி சின்னபொண்ணு எலிமினேட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 3ஆம் தேதி தொடங்கப்பட்டு 25 நாட்களை கடந்து ஓடி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போதுதான் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. வாரந்தோறும் ஒருவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவது வழக்கம். அதற்காக ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒரு
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஎப்படிதான் பரவுகிறது?.. சீனாவில் அதிகாரிகளை திகைக்க வைத்த கொரோனா.. 14 பெரிய நகரங்கள் பாதிப்பு
பெய்ஜிங்: சீனாவில் மீண்டும் கொரோனா கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது. திடீரென சீனாவில் கேஸ்கள் உயர்ந்து வருவது அந்நாட்டு அதிகாரிகளை குழப்பி உள்ளது. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் மூன்றாம் அலை கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, யுகே உள்ளிட்ட பல நாடுகளில் தினசரி கேஸ்கள் 40 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. பல நாடுகளில்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஅருணாச்சலபிரதேசம்: கருப்பாக மாறிய நதி.. ஆயிரக்கணக்கான மீன்கள் இறப்பு.. பின்னணியில் சீனா.. பரபர தகவல்
இடாநகர்: இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலம் சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த மாநிலத்தின் கிழக்கு கமெங் மாவட்டத்தில் கமெங் நதி ஓடுகிறது. இந்த நிலையில் செப்பா என்ற கிராமத்தில் கமெங் நதியின் ஒரு சில பகுதிகள் திடீரென கருமை நிறமாக மாறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நதி கருப்பு நிறமாக மாறியதுடன் நதியில் இருந்த ஆயிரக்கணக்கான
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
https://ift.tt/eA8V8J அடுத்தாண்டுக்குள் 500 கோடி 'டோஸ்' தடுப்பூசி: பிரதமர் மோடி
...
from Dinamalar.com |அக்டோபர் 31,2021 https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஉலகின் முதல் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யாவின் இன்றைய சோகநிலை..என்ன காரணம்! கற்றுத்தந்த பாடம்
மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது. ஒரே நாளில் 40251 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தற்போது தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. ஆனால் கொரோனா நிலைமை கட்டுக்குள் வர சில வாரங்கள் ஆகலாம் என்ற நிலையே உள்ளது. உலகை மோசமாக பாதித்து வரும் கொரோனா ரஷ்யாவை தற்போது
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்- ஒரே நாளில் 1,160 பேர் பலி- அமெரிக்காவில் சட்டென குறைந்தது!
மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ரஷ்யாவில் நேற்று மட்டும் ஒரே நாளில் 1,160 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. உலகின் பல நாடுகளிலும் லாக்டவுன் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் நேற்று மட்டும் 3,83,922
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஜி20 உச்சி மாநாடு: பிரதமர் மோடியின் தோள் மீது கைபோட்டு உரையாடிய ஜோ பைடன்!
ரோம்: ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து உரையாடினார். இத்தாலி தலைநகர் ரோம் நகரில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. ஜி20 கூட்டமைப்புக்கு தற்போது இத்தாலி தலைமை வகிப்பதால் ரோம் நகரில் இம்மாநாடு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி,
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஅமெரிக்கா: சூதாட்டத்தில் ரூ7.50 லட்சம் வென்ற இந்திய வம்சாவளி அதிகாரி.. கொள்ளையர்களால் சுட்டுக்கொலை
நியூஜெர்சி: அமெரிக்காவில் சூதாட்டத்தில் ரூ7.50 லட்சம் வென்ற இந்திய வம்சாவலி அதிகாரி ஶ்ரீரங்கா கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இயல்பான ஒன்றாகவே தொடருகிறது. இன்னொரு பக்கம் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் இந்திய வம்சாவளியினர் உயர் பதவிகளையும் பெற்று வருகின்றனர். அமெரிக்க ராணுவ தலைமையகத்தில்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.png'வேறு வழியில்லை.. இது தான் ஒரே தீர்வு..' கொரோனா பரவலைத் தடுக்க அதிபர் புதின் போட்ட அதிரடி உத்தரவு
மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கும் சூழலில், வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க அந்நாட்டு அதிபர் புதின் புதிய அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். கொரோனா பாதிப்பை இன்னும் எந்த நாட்டினாலும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை. சில நாடுகள் மட்டுமே வைரஸ் பாதிப்பைச் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் கட்டுக்குள் வைத்துள்ளன. கொரோனா தொடர்ந்து
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஆப்கனில் திருமண நிகழ்வில் பாடல்கள்.. கடுப்பான தாலிபான்கள் துப்பாக்கி சூடு? 3 பேர் பலி, பலர் படுகாயம்
காபூல்: கிழக்கு ஆப்கானிஸ்தானில் திருமணத்தின் போது பாடல்கள் ஒலிபரப்பபட்ட நிலையில், அதை நிறுத்த தலிபான்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருப்பினும், இது தொடர்பாக தாலிபான் அரசு முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. ஆப்கனில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் தலைமையிலான அரசு அமைந்தது. அங்கிருந்த அமெரிக்க படைகள் வெளியேறியதுமே தாலிபான்கள் ஒட்டுமொத்த
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
https://ift.tt/2hM8rNx கோடி கொரோனா தடுப்பூசிகளை இந்தியா 2022 இறுதிக்குள் உற்பத்தி செய்யும்: ஜி20 மாநாட்டில் மோடி
ரோம்: 2022-ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியா 500 கோடி கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் என்று ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உறுதியளித்தார். இத்தாலி தலைநகர் ரோம் நகரில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஜி20 கூட்டமைப்பு இத்தாலி தலைமை வகிப்பதால் ரோமில்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
சனி, 30 அக்டோபர், 2021
http://ifttt.com/images/no_image_card.pngகூட்டணிக்கு அச்சாரம்?? பாமகவுடன் கைகோர்த்து.. நெமிலி ஒன்றியத்தை முதல்முறையாகத் தட்டித்தூக்கிய திமுக
ராணிப்பேட்டை: பாமகவுடன் கூட்டணி அமைத்து நெமிலி ஒன்றிய தலைவர் பதவியை முதல் முறையாக திமுக கைப்பற்றியுள்ளது. கூட்டணிக்கு இது அச்சாரமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2019இல் நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தலின் போது புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்தச் சூழலில் விடுபட்ட மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக இம்மாத தொட்டத்தில் தேர்தல் நடத்தப்பட்டது.
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngதப்பில்லை.. ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழலாம்.. கோர்ட் அதிரடி
அலகாபாத்: ஒரு முக்கியமான தீர்ப்பை அலகாபாத் ஹைகோர்ட் வழங்கியுள்ளது.. அதன்படி, ஆணும், பெண்ணும் கல்யாணமே செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது தவறில்லை என்று ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. உபியில் நடந்த சம்பவம் இது.. அங்கு ஷயரா கான் என்ற பெண் வசித்து வந்துள்ளார்.. இவருக்கு கல்யாணம் ஆகவில்லை.. ஆனால் 2 வருடங்களாகவே ஒரு ஆண் நண்பருடன் வசித்து
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngபிரதமர் மோடி இந்தளவுக்கு பலம் பெற காங்கிரஸே காரணம்.. கோவாவில் மம்தா பானர்ஜி பேட்டி!
பனாஜி: பாஜக ஆட்சி நடந்து வரும் கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில் நூலிழையில் ஆட்சியை தவறவிட்ட காங்கிரஸ் இந்த முறை விட்டதை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. அதேசமயம் அங்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் தனித்துப் போட்டியிடுகிறது. பா.ஜ.க. இந்த முறை மிக வலுவாக ஆட்சியை தக்க வைக்க
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngயாருன்னு பார்த்தீங்களா.. நம்ம \"குழந்தை\" தான்.. திடீர்னு மெலிந்து போய்.. ஷாக்கான வடகொரிய மக்கள்
பியொங்யாங்: திடீர்னு ஸ்லிம் ஆகி ஷாக் தந்துள்ளார் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்.. என்னாச்சு அதிபருக்கு? உலகின் சர்வாதிகார நாடுகளில் ஒன்று வடகொரியா.. இது ஒரு வித்தியாசமான நாடு.. இதைவிட வித்தியாசமானவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.. அடிக்கடி அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடும்.. அடிக்கடி காணாமல் போய்விடுவார்.. எங்கே இருக்கிறார் என்றே யாருக்குமே
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
https://ift.tt/eA8V8J வைரல்..! கோவாவில் ராகுல் காந்தியின் பைக் பயணம்.. தேர்தலுக்கு போட்டுள்ள சூப்பர் பிளான்.. பலன் தருமா?
கோவா: அடுத்தாண்டு கோவாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், ஒரு நாள் பயணமாக ராகுல் காந்தி கோவா சென்றுள்ளார். கோவாவில் உள்ள பாரம்பரிய மோட்டார் பைக் டாக்சியால் பயணம் செய்து பிரசாரம் செய்தார். இந்தியாவின் முக்கிய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான கோவாவில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதைக் குறிவைத்து அனைத்து கட்சிகளும் தங்கள் காய்களை
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngமுத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். பங்கேற்காதது ஏன்?
பசும்பொன்னில் நடந்தவரும் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் வருடந்தோறும் பங்கேற்கும் அ.தி.மு.கவின் முக்கியத் தலைவர்கள் இந்த ஆண்டு பங்கேற்கவில்லை. என்ன காரணம்? விடுதலைப் போராட்ட வீரரும் தொழிற்சங்கவாதியுமான பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் 114வது பிறந்த நாள் மற்றும் குரு பூஜை விழா பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் நடந்துவருகிறது. இன்று காலை முதல்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngபாகிஸ்தான் ராணுவ தளபதியை ராஜினாமா செய்ய கூறிய.. ராணுவ அதிகாரி மகனுக்கு 5 ஆண்டுகள் சிறை!
கராச்சி : பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவை ராஜினாமா செய்யுமாறு கூறியதற்காக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலின் மகனுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக இருந்து வருபவர் கமர் ஜாவேத் பஜ்வா. இவரின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் ஓராண்டு பதவி நீட்டிப்பு
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngபுனித் ராஜ்குமார் மரணமும் உடற்பயிற்சி சர்ச்சையும்: உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்படுமா?
நாற்பத்து ஆறே வயதான, தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யக் கூடியவரான கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணமடைந்ததைத் தொடர்ந்து அதிக உடற்பயிற்சி செய்தால் ஆபத்து ஏற்படக்கூடும் என்ற ஒரு கருத்து உலவி வருகிறது. உடற்பயிற்சிக் கூடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டவர்கள், மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போதே மரணமடைந்தவர்கள் என பல்வேறு நிகழ்வுகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். புனித் ராஜ்குமாரின் திடீர்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngமெடா என்ற சொல் ஹீப்ரூ மொழியில் தரும் விபரீத பொருள்: கேலிக்குள்ளாகும் ஃபேஸ்புக்
சில நாட்களுக்கு முன்புதான் ஃபேஸ்புக் சமூக வலைதளத்தை நடத்தும் நிறுவனம் தன் பெயரை 'மெடா' என்று மாற்றிக்கொண்டது. ஹீப்ரூ மொழியில் 'மெடா' என்றால் இறப்பு என்று பொருள் வருவதால் அதைவைத்து ஃபேஸ்புக் நிறுவனம் சமூக வலைதளத்தில் கேலிக்குள்ளாகிறது. ஃபேஸ்புக் இறந்துவிட்டது என்று பொருள் தரும் வகையில் #FacebookDead என்கிற ஹேஷ் டேகின் கீழ் பலரும்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngவாடிகனில் போப் பிரான்சிஸ்சுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு.. 1 மணி நேரம் ஆலோசனை.. பேசியது என்ன?
வாடிகன்: இத்தாலி தலைநகர் ரோம் நகரில் ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்தியாவும் ஜி 20 நாடுகள் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளதால் இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இத்தாலி
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngதிரிபுராவில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?.. விரிவான அறிக்கை கோரிய ஹைகோர்ட்
குவாஹாட்டி: திரிபுரா மாநிலத்தில் சிறுபான்மையின சமூகத்தினர் மீதான தாக்குதல் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் சேதப்படுத்தியதாக வந்த சமூகவலைதள பதிவுகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு திரிபுரா மாநில அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் குரானை சிலர் இழிவுப்படுத்தியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய நிலையில் அங்கு பெரிய அளவிலான வன்முறை ஏற்பட்டது. இந்துக்கள் மீதான
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngதீபாவளிக்கு மட்டுமே திறக்கப்படும் ஹாசனம்பா கோவில் - இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பக்தர்கள் தரிசனம்
ஹாசன்: ஹாசன் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா என்னும் அம்மன் கோவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தீபாவளி பண்டிகையை ஒட்டி 10 நாட்கள் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு தீபாவளியையொட்டி ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தரிசனம்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
வெள்ளி, 29 அக்டோபர், 2021
http://ifttt.com/images/no_image_card.pngநடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை எப்படி இருக்கிறது?
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை தொடர்பாக மருத்துவக் குழுவின் அறிக்கையை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். அவர் நலமுடன் இருக்கிறார்' என்கிறார், அவரது உறவினரும் நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன். நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ரஜினி. ஏற்கெனவே, 2011 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngகோவாவில் 3 நாட்களுக்கு மையம் கொள்ளும் 'மமதா பானர்ஜி' எனும் சூறாவளி...உள்ளதும் போகுமோ பீதியில் காங்.
பனாஜி: மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி கோவாவில் சூறாவளி பயணம் மேற்கொண்டுள்ளார். இதனால் எஞ்சியிருக்கும் தலைவர்களும் மமதா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவிவிடுவார்களோ என்கிற பீதியில் இருக்கிறதாம் காங்கிரஸ். உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுடன் கோவா மாநிலத்துக்கும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 2017-ல் நடைபெற்ற கோவா
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
https://ift.tt/eA8V8J ஆந்திராவில் திடீரென பரவும் AY.4.2 வகை உருமாறிய கொரோனா.. 7 பேர் பாதிப்பு.. அதிர்ச்சி பின்னணி
விஷாகப்பட்டினம்: இந்தியாவில் மெல்ல மெல்ல AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. கர்நாடகாவில் AY.4.2 வகை கொரோனா பரவிய நிலையில் தற்போது ஆந்திர பிரதேசத்திலும் அதிக அளவில் கேஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யு.கேவில் கண்டறியப்பட்ட AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பிற நாடுகளிலும் கண்டறியப்பட்டு வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஇல்லம் தேடி கல்வித் திட்டம் ஆர்எஸ்எஸ் திட்டமா? அரசு தரப்பு சொல்வதென்ன?
கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிக்கூட மாணவர்களிடையே கல்வி கற்பதில் ஏற்பட்டுள்ள இழப்பை சரி செய்யும் நோக்கில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை "இல்லம் தேடிக் கல்வி" திட்டத்தை அக்டோபர் 27ஆம் தேதியன்று துவக்கிவைத்தது. மாணவர்களின் கல்வியினை மேம்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்களைத் தன்னார்வலர்களாகத் தேர்வு செய்து, அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கி இத்திட்டம் செயல்படுத்தப்படும்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngரயில்களில் பட்டாசு எடுத்து செல்லாதீர்! மீறினால் 3 ஆண்டு சிறை; ரூ 1000 அபராதம்
...
from Dinamalar.com |அக்டோபர் 29,2021
http://ifttt.com/images/no_image_card.pngஜாதி பெயர்களில் உள்ள தெருக்களுக்கு விரைவில் பெயர் மாற்றம்; மண்டலவாரி கணக்கெடுப்பு துவக்கம்
...
from Dinamalar.com |அக்டோபர் 29,2021
http://ifttt.com/images/no_image_card.pngஆர்.எஸ்.எஸ்., பாஜகவினர் நுழையவே இல்லம் தேடி கல்வி திட்டம்: கி.வீரமணிக்கு சீமான் திடீர் ஆதரவு
சென்னை: தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டமான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரை கல்விக் கூடங்களில் நுழைய வழி வகை செய்யும் திட்டமே என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள ‘இல்லம் தேடிக்கல்வி' எனும் திட்டமானது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஜி20 நாடுகள் மாநாடு- இத்தாலி புறப்பட்டார் பிரதமர் மோடி- முதல் முறையாக போப் ஆண்டவரை சந்திக்கிறார்!
டெல்லி: ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று அதிகாலை இத்தாலி தலைநகர் ரோம் நகருக்குப் புறப்பட்டுச் சென்றார். ரோம் செல்லும் வழியில் வாடிகன் நகரில் போப் ஆண்டவரான (போப்பாண்டவர்) போப் பிரான்சிசை நாளை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். போப் ஆண்டவருடனான பிரதமர் மோடியின் முதல் சந்திப்பு என்பதால் இது முக்கியத்துவம்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
https://ift.tt/eA8V8J ஃபேஸ்புக்கின் பெயர் Meta என மாற்றம்- அடுத்தது Metaverse...மார்க் ஜுக்கர்பெர்க் அதிரடி அறிவிப்பு
வாஷிங்டன்: சமூக வலைதளமான ஃபேஸ்புக் (பேஸ்புக்) நிறுவனத்தின் பெயர் Meta என மாற்றம் செய்யப்பட்டுள்ளதான அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் மார்க் ஜுக்கர்பெர்க் (ஜுக்கர்பர்க்) (ஜூக்கர்பெர்ஸ்) (ஜூக்கர்பெர்க்) அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் அடுத்த கட்டமாக மெய்நிகர் உலகம் அல்லது விர்ச்சுவல் உலகத்தை நோக்கு உருவாக்கப் போவதாகவும் மார்க் ஜுக்கர்பெர்ஸ் அறிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக ஃபேஸ்புக்கின்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
வியாழன், 28 அக்டோபர், 2021
http://ifttt.com/images/no_image_card.pngஉ.பி.:பாக். வெற்றி கொண்டாட்டம்- 3 காஷ்மீர் மாணவர்கள் உட்பட 5 பேர் கைது- தேசதுரோக சட்டம் பாய்ந்தது!
லக்னோ: இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடியதாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3 ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் உட்பட 5 பேர் தேசதுரோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மொத்தம் 7 பேர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் அர்ஷீத்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngபருவநிலை மாற்றம்: இந்தியா கார்பன் உமிழ்வை குறைக்கும் இலக்கை அடையுமா?
பிரிட்டனில் ஐநாவின் பருவநிலை மாற்றம் தொடர்பான COP26 உச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில் பசுங்குடில் வாயு வெளியேற்றத்தை குறைக்கும் தனது திட்டத்தை இந்தியா அறிவிக்கவுள்ளது. சீனா மற்றும் அமெரிக்காவுக்கு பிறகு இந்தியாதான் அதிகப்படியாக கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. இந்தியாவின் அதிகரிக்கும் மக்கள் தொகை, நிலக்கரி மற்றும் பெட்ரோலியப் பொருட்களை பெரும்பான்மையாக நம்பியிருக்கும் பொருளாதாரம் ஆகிய
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஆபத்தில் சென்னை; காலநிலை மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தவிருக்கும் தாக்கம் என்ன?
காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்படும் பெருநகரங்களில் ஒன்றாக தொடர்ந்து பேரிடரைச் சந்திக்கும் நகரமாக சென்னை அடையாளம் காணப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் நிலை என்னவாகும்? கடந்த 2019ஆம் ஆண்டில் ஏற்பட்ட தண்ணீர்த் தட்டுப்பாட்டை தமிழ்நாட்டில் யாரும் அவ்வளவு சீக்கரம் மறந்திருக்க முடியாது. அந்த ஆண்டு, தமிழ்நாடு முழுவதுமே தண்ணீர்ப் பற்றாக்குறை இருந்தது என்றாலும் மாநிலத்தின் தலைநகரான
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngமத்தியப் பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.120; டீசல் விலை ரூ.110; தலைசுற்ற வைக்கும் விலை உயர்வு
போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.120-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.110-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் போக்குவரத்துக் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது. இதனால் ஏழை எளிய மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் கலக்கம் அடைந்துள்ளனர். {image-petrol-dies3-1625107025-1635413489.jpg
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
https://ift.tt/eA8V8J 'உணவு பற்றாக்குறை.. எல்லாரும் கம்மியா சாப்பிடுங்க, இல்லைனா தொலைச்சுபுடுவேன்..' ஷாக் தந்த கிம் ஜாங்
பியோங்யாங்: வடகொரியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், வரும் 2025 வரை மக்கள் குறைவான அளவு உணவைச் சாப்பிடுமாறு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டு மக்களிடம் அறிவுறுத்தியுள்ளார். வட கொரியாவில் பல ஆண்டுகளாகவே மோசமான பொருளாதார பாதிப்பு நிலவி வருகிறது. சர்வாதிகார ஆட்சி நடைபெறும் வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. ஆர்யன்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஉ.பி.:பாக். வெற்றியை கொண்டாடியதாக கூறி 3 காஷ்மீர் மாணவர்களுக்கு சிறை! கல்லூரி நிர்வாகம் கொந்தளிப்பு!
ஆக்ரா: இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் கொண்டாடியதாக கூறி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 3 பொறியியல் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மாணவர்கள் 3 பேரும் எந்த தேசவிரோத செயலிலும் ஈடுபடவில்லை; வலதுசாரி சமூகவிரோதிகள் அபாண்டமாக குற்றம்சாட்டுகின்றனர் என 3
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஇன்னும் பல ஆண்டுகளுக்கு பாஜக சக்தி வாய்ந்ததாக கட்சியாகவே நீடிக்கும் - பிரசாந்த் கிஷோர் திட்டவட்டம்
பனாஜி: பிரதமர் மோடி அகற்றப்பட்டுவிட்டாலே பாஜகவின் செல்வாக்கு இல்லாமல் போய்விடும் என்கிற மாயையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருப்பதாக தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் சாடியுள்ளார். மேலும் அடுத்த பல பத்தாண்டுகளுக்கு பாரதிய ஜனதா கட்சி செல்வாக்கு மிக்கதாகவே இருக்கும் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார் பிரசாந்த் கிஷோர். கோவா மாநில சட்டசபைக்கு அடுத்த
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஉச்சகட்ட பதற்றம்.. விஸ்வ ஹிந்து பரிஷத் பேரணியில் மசூதிக்கு தீவைப்பு? திரிபுராவில் என்னதான் நடக்கிறது
அகர்தலா: திரிபுராவில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) நடத்திய பேரணியில் மசூதிக்கு தீ வைக்கப்பட்டது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் துர்கா பூஜையின்போது கொமிலா என்ற நகரில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானைச் சிலர் இழிவுபடுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவின. ஆர்யன் கான்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngபெருத்த சந்தேகம்.. தடுப்பூசிகள் போட்டும் எகிறும் கொரோனா தொற்று.. கலங்கும் சீனா.. மீண்டும் லாக்டவுன்
பீஜிங்: போதுமான அளவுக்கு சீனாவில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள போதிலும், அங்கு தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால், அதன் தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன... அதேசமயம் தொற்று வேகமாக பரவி வருவதால், சீனாவில் லாக்டவுன் அமலாகி உள்ளது. முதன்முதலில் கொரோனாவைரஸ் சீனாவில்தான் தோன்றியது.. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு பரவ ஆரம்பித்தது. ஆனாலும், முதலில் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்ததும்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngசீறிய ஏவுகணை.. கண்டம் விட்டு கண்டம் தாக்கும் அக்னி 5யை வெற்றிகரமாக டெஸ்ட் செய்த இந்தியா-மிரளும் சீனா
புவனேஷ்வர்: கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை இந்தியாவால் நேற்று இரவு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5000 கிமீ தூரத்திற்கு அதிகமான இலக்கை தாக்கும் திறன் கொண்டது அக்னி-5 ஏவுகணை. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் எல்லை பிரச்சனை தீவிரமாக சென்று கொண்டு இருக்கிறது. சீனா புதிய எல்லை விதிகளை கொண்டு வந்து இந்தியாவை சீண்ட
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
https://ift.tt/eA8V8J ஒரு நாடு; ஒரே சட்டம் அமல்படுத்த சிறப்பு குழு
...
from Dinamalar.com |அக்டோபர் 28,2021 https://ift.tt/eA8V8J
https://ift.tt/eA8V8J பாக்.,குக்கு சவுதி அரேபியா
...
from Dinamalar.com |அக்டோபர் 28,2021 https://ift.tt/eA8V8J
புதன், 27 அக்டோபர், 2021
http://ifttt.com/images/no_image_card.pngபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் ஆகும் - விமானப்படை அதிகாரி சூளுரை
ஜம்மு: இந்தியாவின் அழகிய பிரதேசமான ஜம்மு-காஷ்மீர் எப்போதும் பதட்டம் நிறைந்தவையாகவே பார்க்கப்படுகிறது. பயங்கரவாதிகள் ஊடுருவல், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் என்பது அங்கு தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீர் கொஞ்சம் அமைதியாக இருந்த நிலையில் சமீபத்திய சில நாட்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். பாலியல்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngதமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் திட்டத்துக்கு தி.மு.க அடிபணிகிறதா ? சர்ச்சையில் 'இல்லம் தேடி கல்வி' திட்டம்
பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் "இல்லம் தேடி கல்வி" என்ற பெயரில் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. "தேசியக் கல்விக் கொள்கை தெரிவிப்பதை அப்படியே நடைமுறைப்படுத்துவதாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது" என தி.மு.க அரசை, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார். என்ன நடக்கிறது? தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngசீனா டெலிகாம் நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்த அமெரிக்கா - 'தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து'
சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் அனுமதியை "தேசிய பாதுகாப்பு" குறித்த காரணங்களால் அமெரிக்கா ரத்து செய்துள்ளது. 'சீனா டெலிகாம்' என்ற அந்த சீன தொலைத்தொடர்பு நிறுவனம் அமெரிக்காவில் சேவை வழங்குவதை 60 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும். அந்த நிறுவனத்தின் மீது சீன அரசு செலுத்திய ஆதிக்கம், அமெரிக்க தொலைத்தொடர்புகள் குறித்த தகவல்களை சீன
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngபெகாசஸ் வேவு பார்ப்பு: இந்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்
பெகாசஸ் வேவு பார்ப்பு வழக்கில் சுயாதீனமான குழுவை அமைக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஒவ்வொரு முறையும் தேசிய பாதுகாப்பு என்று காரணம் கூறி இந்திய அரசு தப்பித்துக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் கடுமையாகத் தெரிவித்தனர்.
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngஎடப்பாடி vs ஓ. பன்னீர்செல்வம்: சசிகலா சுற்றுப்பயணத்தால் இ.பி.எஸ் Vs ஓ.பி.எஸ் பிளவு பெரிதாகிறதா?
அ.தி.மு.கவில் சசிகலாவை சேர்த்துக் கொள்வது தொடர்பாக எழுந்துள்ள இரு வேறு குரல்கள், அ.ம.மு.க வட்டாரத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ''அ.தி.மு.கவில் உள்ள சில அறக்கட்டளைகளில் சசிகலாதான் இன்னமும் பொறுப்பில் இருக்கிறார். அவரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆரின் உறவுகளும் உறுதியாக உள்ளனர்,'' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்? எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
https://ift.tt/eA8V8J அய்யோ கொடுமை.. இளம்பெண்களை விற்கும் நிலைமை.. உணவு பற்றாக்குறையில் சிக்கி தவிக்கும் ஆப்கன்
காபூல்: வறுமை காரணமாக, தங்களது இளம் மகள்களை திருமணத்துக்காக விற்பனை செய்ய வேண்டிய அவல நிலைக்கு ஆப்கன் மக்கள் ஆளாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 20 வருஷங்கள் கழித்து ஆட்சியை கைப்பற்றி உள்ளனர் தாலிபான்கள்.. இப்போதைக்கு தலிபான் மூத்த தலைவர் முல்லா அகுந்த் தலைமையில், தற்காலிக அரசு அமைப்பட்டிருந்தாலும், ஏகப்பட்ட குழப்பங்களும் சர்ச்சைகளும் அவ்வப்போது
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngகுழந்தை இல்லை.. பாலிவுட் பட பாணியில் 2 பாலியல் தொழிலாளிகளை நரபலி தந்த கணவன்-மனைவி.. பகீர் சம்பவம்
போபால்: மத்திய பிரதேசத்தில் 2 பாலியல் தொழிலாளிகளை நரபலி கொடுத்த கணவன், மனைவி மற்றும் அவர்களுக்கு உடந்தையாக மூவர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் மொரேனா பகுதியை சேர்ந்தவர் பண்டு பத்தோரியா. அதே பகுதியை இருந்த மம்தா என்ற பெண்ணை இவர் 17 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி இத்தனை
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngதிக்.. திக்.. ஏரிக்கரையில் ஒரே பரபரப்பு.. நீந்தி கொண்டிருந்த நபர்.. திடீர்னு வந்த முதலை.. என்னாச்சு?
பிரஸ்ஸிலா: சுற்றுலா பயணி ஒருவரை ஏரியில் இருந்த முதலை துரத்தி கொண்டே கடிக்க வந்துள்ளது.. இந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கூட்டி கொண்டிருக்கிறது. பொதுவாக முதலைகள் கடித்து உயிரிழப்பது என்பது பெருகி வருகிறது.. இத்தனைக்கும் முதலைகள் உள்ள நீர்நிலைகளில் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் தான் இருந்து வருகின்றனர். எம் ஆர் விஜயபாஸ்கரை விடாது விரட்டும் லஞ்ச
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngமளிகைக்கடையில் தீபாவளி பட்டாசு விற்றதால் விபத்து...சுக்குநூறான கட்டிடம் - 6 பேர் பலி, பலர் படுகாயம்
கள்ளக்குறிச்சி: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு விற்பனை கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மளிகைக்கடையில் பட்டாசுகளை விற்பனை செய்ததே விபத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. செல்வகணபதி என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில்தான் இந்த கோர விபத்து
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
http://ifttt.com/images/no_image_card.pngவிடுமுறை + ஒரு வாரம் சம்பளம்.. அதிபர் புடின் அதிரடி.. நாளுக்கு நாள் எகிறும் தொற்று.. அலறும் ரஷ்யா
மாஸ்கோ: ரஷ்யாவில் தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது.. இங்கு நவம்பர் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என்றாலும், அனைத்து முன்னெச்சரிக்கைகளும் தற்போது தீவிரமாகி வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதாலும், உயிரிழப்புகள் கூடுவதாலும் ஒரு வாரம் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை புதின் அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் மறுபடியும்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)